Categories
சினிமா தமிழ் சினிமா

இவரெல்லாம் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை…. ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்க…. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!!!

பிக் பாஸ் சீசன் 6-ல் இன்றைய பிரேமாக்களை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர். பிக் பாஸ் சீசன் 6-ல் கமல்  சார் சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் கொடுத்த டோஸ்ஸில் அசீம் கொஞ்சம் அடக்கி வாசித்தார். தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சில பல பிரச்சனைகளை உண்டாக்கி வருகிறார் அசீம். இதனை தொடர்ந்து சகப் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவது போன்ற சில்லித்தனமான விஷயங்களை செய்து வருகின்றார். பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!.. ரச்சிதாவும் மாஸ்டரும் ஒரே பெட்டில் படுக்க வேண்டுமா?….. அட பிக்பாஸில் என்னதான் நடக்குது….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6-ல் தற்போது ராஜா ராணி டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 5 பேர் வெளியேறி உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய காதல் ஜோடி உருவாகி வருகின்றது. தற்போது ராபர்ட் மாஸ்டர் மட்டும் ரச்சிதா மீதான தனது காதலை வெளிப்படுத்தி வருகின்றார். இப்போது பிக் பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. தனது மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்…. திகைத்துப் போன புகழ்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் பிறந்தநாளுக்கு அவரது மனைவி சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்தார். விஜய் டிவியின் மூலம் பிரபலமாகி நடிகர்கள் லிஸ்டில் லேட்டஸ்ட் என்ட்ரி கொடுத்த குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் புகழ். இவர் தற்போது பல முன்னணி ஹீரோ படங்களில் காமெடியனாக நடித்து வருகின்றார். இவர் ஹீரோவாகவும் ஒரு சில படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனை அடுத்து காமெடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐசிசி டி20 தரவரிசை….. “தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் சூர்யா”….. முன்னேறிய சாம் கரன், ஹேல்ஸ்..!!

டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதனை தற்போது அப்படியே 859 புள்ளிகளுடன் தக்க வைத்துள்ளார் சூர்யா. அதேபோல பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முகமது […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு…. ஜனவரி 20 வரை 24 மணி நேரமும்…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் நோக்கத்தில் சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்ட நிலையில் மண்டல மகர விளக்கு பூஜை 41 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் நோக்கத்தில் சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே…. சரிந்து விழுந்த தடுப்பணை கரைகள்… விவசாயிகள் அச்சம்…!!!!

பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே கொசஸ்தலை ஆற்று தடுப்பணையின் கரைகள் சரிந்து சேதமடைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே இருக்கும் கொசஸ்தலை ஆற்றில் சென்ற 2021 ஆம் வருடம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை சார்பாக 18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 230 மீட்டர் நீளம் 2 மீட்டர் உயரத்திற்கு தடுப்பணை கட்டப்பட்டது. இதன் பணியானது 90% நிறைவடைந்த நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்ற சில நாட்களாகவே […]

Categories
சினிமா

துப்பாக்கிச்சூடு… நூலிழையில் உயிர்தப்பிய பிரபல ஹாலிவுட் நடிகை…. பெரும் பரபரப்பு….!!!

பிரபல ஹாலிவுட் நடிகையான டென்னிஸ் ரிச்சர்ட்ஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் நூல் இலையில் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவரும் அவருடைய கணவரும் தங்களது பிக்கப் டிரக்கை நிறுத்துவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தபோது பின்னால் காரில் வந்த நபர் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றவே அவர் காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிவிட்டார். அதில் நடிகையின் காரில் தோட்டாக்கள் துளைத்தன. இந்த விபத்தில் நடிகைக்கு எந்த […]

Categories
மாநில செய்திகள்

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதேசமயம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்கியது. தற்போது மழை அளவு ஓரளவு குறைந்து மக்கள் […]

Categories
Tech

இனி போனில் Truecaller தேவையில்லை…. அமலுக்கு வரும் புதிய நடைமுறை…. டிராய் அறிவிப்பு….!!!!

சமீபகாலமாக செல்போனில் பல்வேறு மோசடிகள் நடந்து வரும் நிலையில் அதனை தடுக்க டிராய் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. UNKNOWN அழைப்புகளை ஏற்கும் சிலர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இவரை தடுக்கும் வகையில் இனி செல்போன் அழைப்பில் அழைப்பாளர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கும் புதிய நடைமுறையை டிராய் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இனி வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும். இந்நிலையில் சமீபகாலமாக செல்போனில் பல்வேறு மோசடிகள் நடந்து வரும் நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்… இந்த படத்தில் இருக்குது… ஆண்ட்ரியா ஓபன் டாக்…!!!!

அனல் மேல் பனித்துளி திரைப்படம் குறித்து ஆண்ட்ரியா பேசியுள்ளார். ஜெய்சர் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அனல் மேல் பனித்துளி. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, நகருக்கு வரும் பெண்கள் பொதுவெளிக்கு வரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படக்கதை. 11 வயது இருக்கும் போது நான் வேளாங்கண்ணிக்கு பேருந்தில் சென்றேன். அப்போது எனது […]

Categories
தேசிய செய்திகள்

உங்க போனில் இந்த APPS இருக்கா?…. அப்போ உடனே டெலிட் பண்ணுங்க…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் புதுவிதமான யுகங்களை கையாண்டு மோசடி கும்பல் பல மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் மக்களுக்கு அவ்வபோது பல எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான XVigil இரண்டு மோசடி செயலிகள் குறித்து எச்சரித்துள்ளது. அதன்படி Kerala […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரோட்டில் நடந்து சென்ற பெண்கள்… பைக்கில் வந்த மர்ம நபர்கள்… விபத்து ஏற்படுத்தி பணப்பறிப்பு… போலீசார் விசாரணை…!!!!

மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி பணத்தை பறித்துச் சென்றுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையம் அருகே இருக்கும் கல்பட்டு ஊராட்சியில் உள்ள எம்.ஜி.எம் நகரை சேர்ந்த காயத்ரி என்பவர் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கின்றார். இவரும் ஜோதிமா என்பவரும் சென்ற 14ஆம் தேதி காலையில் பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்கள். பின் அவர்கள் கிராமத்தில் இருக்கும் கனரா வங்கியில் பணமாக பெற்றார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

உடனடி அமல்…. ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்….!!!!

நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 0.30 சதவீதம் வரை வட்டியை உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏழு முதல் 29 நாட்களுக்கு 3 சதவீதமாகவும், ஒரு வருடம் முதல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சுவரில் துளைவிட்டு பொருட்கள் திருட்டு…. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கைது…!!!!!

சுவரில் துளையிட்டு இரும்பு பொருட்களை திருடிய வழக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிபூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இருக்கின்றது. இங்கு சென்ற 10-ம் தேதி நள்ளிரவில் 12 டன் எடையுள்ள உயர்தர இரும்பு பிளேட்டுகளை மர்ம நபர்கள் சுவரில் துளையிட்டு அதன் வழியாக கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூபாய் 15 லட்சம் ஆகும். ஒவ்வொரு இரும்புப் பிளேட்டாக ஒருவர் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா…. 2,692 சிறப்பு பேருந்துகள், 14 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் தீபத்திருவிழாவுக்காக 2,692 சிறப்பு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். ஒன்பது ரயில்களுடன் கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 59 இடங்களில் கார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி…. நவம்பர் 21 க்குள் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் 22 ஆம் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. முதல்நிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜிஎஸ்டி வரியை குறைங்க”…. தயாரிப்பாளர் சங்கம்… அமைச்சரிடம் கோரிக்கை மனு…!!!!

ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அமைச்சர் எல்.முருகனிடம் மனு கொடுத்துள்ளார்கள். இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபின் திரைப்படங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. மேலும் 10% டிடிஎஸ் வரி வசூலிக்கப்படுகின்றது. இதனால் மத்திய அரசிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் ஜிஎஸ்டி வரி மற்றும் டிடிஎஸ் தொகையை குறைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆர்கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள், டி.சிவா, லலித்குமார் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி…‌ இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…!!!!

கனமழை காரணமால் குடிசை வீடு இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தேவன் தனது மனைவி முனியம்மாள், மகன் சுரேஷ், மருமகள் நந்தினி, பேரன் சுமித், பேத்தி சுனிதா உள்ளிட்டோருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த தேவன் மீதும் அவரின் மனைவி மற்றும் பேரன் மீது வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயில்களில் பெண்களிடம் நகைபறிப்பு… போலிசாரின் அதிரடி சோதனை… சிறை தண்டனை…!!!!

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்புகளில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலில் அடிக்கடி நகைப் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றது. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டு  வந்தார்கள். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தார்கள். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“எனக்குதான் கப்”…. “சட்டென தூக்கிய வில்லியம்சன்”….. சிரித்த பாண்டியா….. என்ன நடந்துச்சு..!!

காற்றடித்து கோப்பை சரியும்போது அதனை லாவகமாக தூக்கிய வில்லியம்சன் அது தங்களுக்கு தான் என பாண்டியாவிடம் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. 2ஆவது மற்றும் 3ஆவது டி20 போட்டி […]

Categories
மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த வாரம் ஓரளவு மழையின் அளவு குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என […]

Categories
வேலைவாய்ப்பு

ரூ.56,100 சம்பளத்தில் TNPSC வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி : உளவியலாளர் காலி பணியிடங்கள்: 24 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 37- க்குள் விண்ணப்ப கட்டணம்: ரூ.150 தேர்வு கட்டணம்: ரூ.200 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 14 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

15,000 பணியிடங்கள் அரிய வாய்ப்பு…. நவம்பர் 27ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலமாக இதுவரை ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் கோவையில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஆட்டோமொபைல் மற்றும் ஐஐடி துறை உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் காலியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹாப்பி பர்த்டே அம்மா-அச்சா….!” போட்டோவை பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் வாழ்த்து…!!!

பெற்றோரின் பிறந்தநாளை கீர்த்தி சுரேஷ் கீர்த்தி கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக 80-களில் வலம் வந்தவர் நடிகை மேனகா. இவர் தமிழிலும் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இரண்டாவது மகள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் நடிகை மேனகாவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ்குமாருக்கும் நேற்று நவம்பர் 16 ஒரே நாளில் பிறந்தநாள். […]

Categories
தேசிய செய்திகள்

படி பூஜைக்கு 2037 வரை முன்பதிவு முடிந்தது…. சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதே சமயம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடத்தப்படும் படிபூஜைக்கு 2037 ஆம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கான கட்டணம் 75 ஆயிரம் ரூபாய். இதற்கு அடுத்ததாக உதயா ஸ்தபன பூஜைக்கு 40 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கான சிறந்த திட்டம்…. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்குவதற்காக பிரதமர் கிசான் மன்தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் சிறு குறு விவசாயிகளுக்கு முதியோர் பென்ஷன் வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகள் தகுதி உடையவர்கள் ஆவர். இந்த திட்டத்திற்காக எல்ஐசி நிறுவனத்துடன் மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை கூட்டணி அமைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் 60 வயதை கடந்த பிறகு மாதந்தோறும் 3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் இறப்பு…. ஜி.வி.பிரகாஷ் உருக்கமாக பதிவு…!!!!

மாணவி பிரியா குறித்து ஜி.வி.பிரகாஷ் உருக்கமாக பதிவிட்டுள்ளார். சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து வீராங்கனையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றார்கள். இதனால் பொதுமக்களும் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்கலைக்கழக அளவிலான கூடைப்பந்து போட்டி…. கோப்பையை தட்டி சென்ற வ.உ.சி அணி…!!!!

பல்கலைக்கழக கல்லூரி அளவிலான கூடைப்பந்து போட்டியில் வ.உ.சி கல்லூரி வெற்றி பெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 20 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதற்கான இறுதி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமாரி ஜெரோம் கல்லூரி அணியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி அணியும் மோதியது. இதில் 80-55 என்ற புள்ளிக் கணக்கில் வ.உ.சிதம்பரம் கல்லூரி அணி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க சொத்துவரி செலுத்தீட்டிங்களா?…. இன்று சிறப்பு முகாம்…. உடனே போங்க மறந்துராதீங்க….!!!!

திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு நவம்பர் 17ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் நான்கு மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வரியை கணினி வரி வசூல் மையங்களில் பணமாக அல்லது காசோலை மூலமாக செலுத்தலாம். அது மட்டுமல்லாமல் எளிதில் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கு https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நிலையில் […]

Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, Degree, BE படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.44,000 சம்பளத்தில்…. மத்திய அரசு வேலை….!!!

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: engineering officer, technician, etc காலி பணியிடங்கள்: 65 வயது: 45- க்குள் கல்வித் தகுதி: 10th, 12th, Degree, BE சம்பளம்: ரூ.18,000 – ரூ.44,900 தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு cpri.res.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே..! நயன் பிறந்தநாளுக்கு வெளியாகும் கனெக்ட் பட டீசர்…. அறிவிப்பை வெளியிட்ட விக்கி…!!!!

நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், கோல்ட் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்து வருகின்றார். இவர் தற்போது நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். மேலும் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கின்றார்‌. இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கின்றார். அதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(நவ..17) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

புலியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின்தடை மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் மின்வாரிய ஊரியர்கள் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதனால் புலியூர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, வெள்ளாளப்பட்டி, மணவாசி, தொழில் பேட்டை, மேலடை, சின்னகிணத்துப்பட்டி, வையாபுரி கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இதே போல, எஸ். வெள்ளாளப்பட்டி துணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேளாண்மை கல்லூரி மாணவன் தற்கொலை…. காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

ஸ்ரீவைகுண்டம் அருகே வேளாண்மை கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டைக்காடு விஜயமங்கலத்தைச் சேர்ந்த நவீன்ராஜ் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் அரசு வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். விடுதியில் தங்கி பயின்று வரும் இவர் சென்ற தீபாவளி விடுமுறையின் போது தனது சொந்த ஊர் ஈரோடுக்கு சென்று விட்டு சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக கல்லூரிக்கு வந்தார். ஊருக்கு சென்று இருந்த போது, அவர் வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இன்று முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து இன்று நவம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில் சபரிமலையின் மண்டல பூஜை தொடங்க உள்ளது. அதனால் பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 17ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதில் முதல் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள் பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு ஆளுக்கு ரூ. 63 லட்சம் கொடுக்கலாம்…! எலான் மஸ்க்கின் சேட்டை…  கணக்கு போட்ட நெட்டிசன்கள்…!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மாஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு twitter நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி, பல்வேறு கணக்கீடுகளை யோசிக்க வைத்துள்ளது. உலகில் மொத்த மக்கள் தொகையே  8 பில்லியன் ( அதாவது தற்போதைய கணக்கீட்டின்  படி 8,000,251,675 பேர்)  உலகின் மக்கள் தொகையை விட அதிக அளவு தொகையை கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. கனவு படத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்த நடிகர் கமல்?…. புதிய ஹீரோ யார் தெரியுமா….? வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகனாக ஜொலிப்பவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு நடிகர் கமல் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு தன்னுடைய 234-வது திரைப்படத்தில் நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்தினத்துடன் கூட்டணி வைத்துள்ளார் கமல். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… ரவி-மகா வீட்டில் குவா குவா சத்தம்?…. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…… விரைவில் குட் நியூஸ் சொல்லுவார்களா….?

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவிந்தரை கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திருப்பதியில் வைத்து எளிமையான முறையில் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் முடிந்த நாளிலிருந்து சமூக வலைதளங்களில் ரவி-மகா திருமணம் குறித்த தகவல்கள் தான் பரபரப்பாக பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு ஹனிமூன், வேலை என ரவி-மகா ஜோடி படு பிஸியாக இருக்கிறார்கள். அதோடு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரவி-மகா ஜோடி அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை […]

Categories
கல்வி

TNPSC GROUP-VI: வனத்தொழில் பழகுநருக்கான தேர்வுகள்…. தேர்வு மையங்களில் திடீர் மாற்றம்….. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழக வனத்துறையைச் சேர்ந்த வனத்தொழில் பழகுநர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியான நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு தமிழகத்தில் உள்ள 15 இடங்களில் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி 7 மையங்களில் மட்டுமே […]

Categories
கல்வி

அடடே!… சூப்பர்…. உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு…. மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு…. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை…..!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் உயர் கல்வி தொடராமல் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து உயர்கல்வி தொடர உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 777 மாணவர்கள் உயர்கல்வி தொடராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்காதது மற்றும் குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… அந்தப் பாடலுக்கு காஜல் நடனமாட போகிறாரா….? அதுவும் சமந்தாவுக்கு பதில்….. அட என்னப்பா சொல்றீங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார். குழந்தை பிறந்ததற்கு பிறகு நடிகை காஜல் அகர்வால் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இவர் தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய ‌ வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா இதெல்லாம்…. யுவனைத் திட்டிய பிரதீப்..‌‌.. வைரலாகும் முகநூல் பதிவு…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…..!!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. நடிகர்‌ SK-வின் அந்த சூப்பர் ஹிட் படம் பிடிக்கலையா…. அட என்னப்பா உதயநிதி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே….?

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்திற்கு பிறகு பல படங்களை தயாரித்த உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் உதயநிதி நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் கலகத் தலைவன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதன்பிறகு மாமன்னன் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!… ஓகே சொல்லியிருந்தா நல்லா இந்திருக்குமே…. வேள்பாரி நாவலை ரிஜெக்ட் செய்த தளபதி?….‌ வருத்தத்தில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க தமன் இசை அமைக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… நடிகை தமன்னாவுக்கு பிரபல தொழிலதிபருடன் விரைவில் டும் டும் டும்?…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் என்ற திரைப்படம் தமன்னாவின் மார்க்கெட்டை ஓஹோ என்று உயர்த்தியது. இந்த படத்திற்கு பிறகு நடிகை தமன்னா, விஜய், சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அதன் பிறகு தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு சமீப காலமாகவே […]

Categories
சினிமா

100 ஏழை குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் நடிகர் துல்கர் சல்மான்…. இலவச கல்வி வேறு…. நல்ல மனசுக்கு குவியும் வாழ்த்து….!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மற்றும் அறக்கட்டளையான வேபாரார் பிலிம்ஸ் மூலம் ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் துல்கர் கைட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தோடு சேர்ந்து தற்போது மருத்துவ உதவி தேவைப்படும் 100 ஏழை குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளார். இந்த திட்டத்திற்கு Wayfarer’s tree of life என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் லோகோவை துல்கர் நேற்று அறிமுகப்படுத்தினார். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! கணவனின் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டமம் இருப்பதினால் கவனம் வேண்டும். இன்று குடும்பப் பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். கூடுதல் பணவரவு நன்மையை உண்டாக்கும். மனைவியின் அன்பில் மகிழ்ந்துக் கொள்வீர்கள். மனைவிக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். கொடுத்த கடன் வசூலாகும். தொழில் சம்பந்தமான பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எந்தவொரு பணிகளும் ஈடுபடுவீர்கள். கடல் தாண்டி வியாபாரம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! லாபம் பெருகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வு பெற்று மகிழ்ச்சி அடையக்கூடும். மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் மன நிம்மதியை பாதுகாப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். உணவு உண்பதில் கட்டுப்போட வேண்டும். பயன்தராத பொருட்களை வாங்குவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். பணபாக்கி வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்துக் காணப்படும். பூர்வீக சொத்துகளால் சாதகபலன் கிட்டும். ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அன்பு அதிகமாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நோக்கங்கள் நிறைவேறும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று உங்களுடைய நலம் விரும்புபவர்களை சந்திப்பீர்கள். இனிய எண்ணங்களால் தன்னம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் முன்னேற்றத்திற்காக அதிக பொறுப்புடன் நடந்துக்கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். இதனால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நண்பர்களின் உதவிகள் தக்க நேரத்தில் வந்துச்சேரும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! மரியாதை கூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் விரயச் செலவுகள் அதிகமாகும். சில விஷயங்களில் உற்சாகமாக ஈடுபட்டாலும் வெற்றி பெறுவது கடினம். இன்று தனலாபத்தை அதிகப்படுத்தி கொள்கிறீர்கள். உழைப்பிற்கு நற்பலன் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். அனைத்து வகையிலும் என்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். தடைகளைத் தாண்டி வெற்றிப் பெறுவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பெண்களிடம் அன்பாக நடக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுப்பீர்கள். மனதைரியம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! பாராட்டுகள் கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் திருப்தி ஏற்படும் நாளாக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும். அவர்களை மதித்து நடப்பீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று நிர்வாகத்தில் கவனம் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். அனைத்து விஷயங்களிலும் நற்பலன் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அவர்கள் மூலம் பெருமை உண்டாகும். பணவரவு […]

Categories

Tech |