Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஈவு இரக்கமே இல்லாமல்….. 10 வயது சிறுமியை 25 வாலிபர்கள் அடித்துக் கொன்ற கொடூரம்… திடுக்கிட வைக்கும் சம்பவம்….!!!!

புதுக்கோட்டை மாவட்ட கீரனூர் பகுதி சேர்ந்த குடும்பத்தினர் ஆறு பேர் அங்கிருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில் கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிக்கொண்டு ஆட்டோவில் செல்வதாக அந்த பகுதி இளைஞர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். உடனே அந்த 25 இளைஞர்களும் அந்த ஆட்டோவை விரட்டி சென்றனர். அப்போது ஆட்டோவை மடக்கி பிடித்து உள்ளே இருந்த 6 பேரை கடுமையாக தாக்கினர். அதில் 10 வயது சிறுமியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம….. கிடப்பில் போட்ட படத்தை மீண்டும் எடுத்த ஆண்டவர்…. வெளியான அசத்தல் தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து சங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல் வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும், மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிப்பது […]

Categories
அரசியல்

மண்டல மகர விளக்கு பூஜை: நேற்று சபரிமலை நடை திறப்பு….. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நேற்றிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும். மேலும் இன்று முதல் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம்.  இந்நிலையில் நேற்று மாலை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் ஏற்றினார். இதனையடுத்து ‘வெர்ச்சுவல் க்யூ’ மூலம் […]

Categories
அரசியல்

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு….. 6 கட்டங்களாக பலத்த போலீஸ் பாதுகாப்பு…. வெளியான தகவல்….!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில்  இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகை புரிவார்கள். இந்நிலையில் மண்டல மகர விளக்கு பூஜை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் ஐய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கடும் விரதம் இருப்பார்கள். மேலும் நேற்று மாலை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் […]

Categories
அரசியல்

சபரிமலை கோவில் நடை திறப்பு…. பக்தர்களுக்கு எப்போது அனுமதி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

சபரிமலை கோவில் நடையானது நேற்று மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து இன்று(நவ..17) அதிகாலை மண்டலகாலம் ஆரம்பமானது. 4 வருடங்களுக்கு பிறகு சபரிமலை முழுமையான சீசனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. கார்த்திகை 1ஆம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜை மண்டல காலம் ஆகும். இந்த வருடம் சீசனுக்காக நேற்று மாலை 5.00 மணிக்கு நடை  திறக்கப்பட்டது. அதன்பின் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். அதன்பின் இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி […]

Categories
உலக செய்திகள்

ப்ளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்தும் முறை…. 29-ஆம் தேதி முதல் நடைமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

ட்விட்டரில் அதிகாரப்பூர்வமான கணக்கை குறிக்கும் நீல நிற குறியீட்டிற்கு கட்டணம் செலுத்தும் முறையானது வரும் 29ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டார். அதனை தொடர்ந்து அதிரடியாக அதில் பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் ஒருவரின் கணக்கு அதிகாரப்பூர்வமானது தான் என்பதை குறிக்கும் நீல நிற குறியீட்டை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் 1600 ரூபாய் வரை செலுத்த […]

Categories
அரசியல்

சபரிமலை பக்தர்களே!…. நேற்று கோவில் நடை திறப்பு…. முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா க்ஷேத்ர நடை நேற்று (நவ..16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி 18ம் படி முன்பு உள்ள பள்ளத்தில் அக்னியை ஊற்ற, பக்தர்கள் ஐய்யனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அதன்பின் இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி வரும் “வெர்ச்சுவல் க்யூ” வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி தரிசன அனுமதி தொடங்கியது. சபரி மலை மேல் சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் […]

Categories
அரசியல்

இந்த வாகனங்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை மண்டல கால மகர விளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மண்டல கால மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று  பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருதி சரக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ராமஜெயம் கொலை வழக்கு : 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம்..!!

ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக  சந்தேகத்துக்குரிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிபதி முன் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அதேபோல துணை காவல் கண்காணிப்பாளர் மதன் உள்ளிட்டோர் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். கடந்த வாரம்  இந்த சந்தேகத்திற்குரிய 9 […]

Categories
அரசியல்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இதற்கெல்லாம் தடை…. தேவஸ்தானம் புதிய அதிரடி….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைக்காக நேற்று  நடை திறக்கப்பட்டது. கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை மண்டல கால மகர விளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மண்டல கால மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நவம்பர் 14ஆம் தேதி அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் இருந்து கிழிந்த நோட்டு வந்தால்?…. என்ன பண்ணனும் தெரியுமா?… மிக முக்கிய தகவல்….!!!!

ATM-ல் இருந்து கிழிந்தநோட்டு வரும் பட்சத்தில், நீங்கள் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்த தேதி, ஏடிஎம் இருக்கும் இடம் போன்றவற்றை கட்டாயம் நினைவில் வைத்திருக்கவேண்டும். அத்துடன் பணம் எடுத்த போது ATM-ல் இருந்து பெறப்பட்ட ஸ்டேட்மென்டை வைத்து இருந்தால் நல்லது. ஏனெனில் கிழிந்த நோட்டை வங்கியில் மாற்றுவதற்கு நீங்கள் இவ்விவரங்கள் அனைத்தையும் கட்டாயம் கொடுக்கவேண்டும். ஒரு வேளை உங்களிடம் பணம் எடுத்த ரசீது இல்லையெனில், பணம் எடுத்த போது மொபைலுக்கு வந்த மெசேஜை காட்டவேண்டும். ATM-களில் இருந்து பெற்ற […]

Categories
உலக செய்திகள்

2-வது மரண தண்டனை அறிவிப்பு…. ஹிஜாப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையால் பரபரப்பு….!!!!

பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி நேற்று  ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி என்ற பெண்  ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் காவல்துறையினர் அவரை தாக்கியுள்ளனர். இதில்  அந்தப் பெண்  உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும் எரித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினரக்கும் இடையே  மோதல் ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“ரொம்ப இரைச்சலா இருக்கு”…. அமெரிக்க இராணுவ தளத்திற்கு எதிராக…. 14வது முறையாக தொடரப்பட்டுள்ள வழக்கால் பரபரப்பு….!!!

அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் நடக்கும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் மேற்கு பகுதியிலுள்ள யோகோடாவில் அமெரிக்க ராணுவத்தின் விமானப்படைத் தளம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த விமானப்படைத் தளத்தில் உண்டாகும் இரைச்சல் காரணமாக அப்பகுதி மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க ராணுவ தளத்தில் இரவிலும், பகலிலும் விமானப் பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் ஒலி […]

Categories
மாநில செய்திகள்

ப்ரியாவின் மரணம்…. “தாங்க முடியாத துயரம்”…..ஈடு செய்யமுடியாத மாபெரும் இழப்பு…. முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி..!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என்று தெரிவித்துள்ளார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூட்டு வலி ஏற்பட்டதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்ல விசேஷங்க!…. திருமண கோலத்தில் ரோஜா சீரியல் ஹீரோயின்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் கதாநாயக பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார். தெலுங்கு நடிகையான இவர் ரோஜா சீரியல் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ரோஜா சீரியல் தற்போது 1300 எபிசோடை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா தற்போது bridal மேக்கப் உடன் மணப்பெண் போல அழகாக இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் நேற்று நடைபெற்ற அவரின் தங்கை பாவனா நல்காரியின் திருமணத்தில் எடுத்தது. தங்கை திருமணத்திற்கு பிரியங்காவும் […]

Categories
தேசிய செய்திகள்

`”தொடர் அவமதிப்பு பேச்சு”…. ராகுல் காந்தி மீது மும்பை போலீசில் புகார்…. சுதந்திரப் போராட்ட வீரரின் பேரன் அறிவிப்பு….!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஹிங்கோலி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது, வீர் சவார்க்கர் அந்தமான் சிறையில் இருந்தார். அப்போது அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் தன்னை விடுவிக்குமாறு மன்றாடி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதோடு சிறையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. உலக அளவில் இவ்வளவு வசூலா?…. பாக்ஸ் ஆபீஸை அடித்த நொறுக்கிய லவ் டுடே….!!!

தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை வெற்றி உள்ளது. விமர்சன ரீதியாக […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி வழக்கில் குற்றப்பிரிவு போலீசாரிடம் விளக்கம்…. நடிகை சன்னி லியோன் வழக்கில் கோர்ட்டின் புதிய உத்தரவு….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக கோழிக்கோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு நிறுவனத்திடம் முன்பணம் வாங்கியுள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் கலந்து கொள்ள முடியாததால் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடிகை சன்னி லியோன் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
Tech டெக்னாலஜி

பிளிப்கார்டு நூதன மோசடி…. தடுக்க என்ன செய்யலாம்?…. புது அம்சம் அறிமுகம்….!!!!

நீங்கள் பிளிப்கார்டில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும்போது, ​​அந்த தயாரிப்புக்குப் பதில் மலிவான தயாரிப்பு உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி நடைபெறாமல் இருக்க பிளிப்கார்டு நிறுவனம் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மோசடியை தடுத்து விழிப்புடன் இருக்கலாம். அதாவது, பிளிப்கார்டில் உள்ள அந்த அம்சத்தின் பெயர் Flipkart Open Box Delivery என அழைக்கப்படுகிறது. நீங்கள் ஷாப்பிங் செய்யும் வேளையில், இந்த அமைப்பை இயக்கவேண்டும். இந்த அமைப்பை நீங்கள் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும்….. கொரோனா நோய் தொற்றின் பரவல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா நோய் தொற்று.  சீனா நாட்டில் உகான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் தான் உலகில் முதல் கொரோனா நோய் தொற்று உருவானது. பின்னர் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா நோய் தொற்று  ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா  நோய்தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனா நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…. ரூ. 10 லட்சம் நிவாரண தொகை, அரசுவேலைக்கான நியமன ஆணை வழங்கினார்..!!

சென்னை வியாசர்பாடியில் இருக்கும் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மோடிக்கு சல்யூட் அடித்த அமெரிக்க அதிபர்…. ஜி20 மாநாட்டில் நிகழ்ந்த சுவாரஸ்யம்…. !!!

ஜி-20 மாநாட்டின்  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைத்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த உச்சி மாநாடு 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இதேபோன்று, மாநாட்டில் பங்கேற்க […]

Categories
தேசிய செய்திகள்

நாளை விண்ணில் பாய்கிறது…. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்….!!!!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. ஐதரபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்துள்ளது. மூன்று ராக்கெட்களை சுமந்தபடி இந்த ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்தில் இருந்து நாளை காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

ஜி 20 மாநாட்டில்…. பிரபல நாட்டிற்கு கண்டனம்…. உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு….!!!!

ஜி 20 உச்சி மாநாட்டில் “இது போருக்கான காலம் அல்ல” என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் ஜீ 20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த ஜீ20 உச்சி மாநாடு இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஜீ 20 அமைப்பில் உறுப்பினர்களாகவுள்ள  பல்வேறு நாடுகளை சேர்த்த தலைவர்கள்  பங்கேற்றுள்ளனர். உக்ரைன் போர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கட்டி முடிக்கப்படாத பாலம்…. உயிரை பணயம் வைக்கும் பள்ளி மாணவர்கள்…. அரசு கண்டு கொள்ளுமா….????

திருவள்ளூர் மாவட்டம் இடையூர் -கலியனுரை இணைக்கும் விதமாக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் முழுவதும் மேம்பாலம் கட்டி முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளார்கள். பாலம் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளதால் ஆபத்தான முறையில் கொசஸ்தலை ஆற்றில் இறங்கி ஏணி மூலமாக பாலத்தில் ஏறி மாணவர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா…! தமிழகத்தில் அரசு வேலைக்கு காத்திருப்போர்…. இத்தனை பேரா…? வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு வேலையின்மை பிரச்சினையால் பலரும் தவித்து வருகின்றனர். இருப்பினும் அரசு சார்பாக வேலை வாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை அரசு வேலை வாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலைவாய்ப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு வேலைக்காக 67 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் 46வது படம்…. “நல்லா இரும்மா” பாடல் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

விஜய் சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்து இருக்கிறார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பல பேர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

விவாகரத்து வேண்டி வழக்கு….. 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த 59 வயது ஜோடி…. நாங்களும் சேருவோம்ல…!!!!

இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது பெருமளவில் அதிகரித்து விட்டது. சிறிய சண்டை என்றாலும் அது உடனே விவாகரத்தில் சென்று தான் முடிகிறது. இப்படி விவாகரத்து செய்வதனால் குழந்தைகளுடைய எதிர்காலம் தான் பாதிக்கப்படும். இதை பலரும் புரிந்து கொள்வதில்லை. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவர் தன்னுடைய மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது 10 வருடத்திற்கு மேலாக […]

Categories
தேசிய செய்திகள்

“I Love U” சொல்லி வரிசையாக முத்தமிட்டு….. நகர்ந்தால் பைப்பால் அடி தான்….. மாணவர்களில் ராகிங் அட்டூழியம்….!!!!

ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பஜார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினாயக் ஆச்சார்யா கல்லூரியில் மாணவி ஒருவரை மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் கல்லூரி மாணவர்கள் சிலர் மாணவியை ராகிங் செய்கிறார்கள். ஐ லவ் யூ என்று கூறி மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகிறார்கள். மேலும் ஒவ்வொரு முறையும் மாணவி அந்த இடத்தை விட்டு வெளியேற முயலும் பொழுது பிளாஸ்டிக் பைப்பால் அந்த மாணவியை அடிப்பதாக மிரட்டலும் விடுக்கப்படுகிறது. இதனையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அப்போ வீட்டு வாடகை கொடுக்க கூட பணமில்லை”…. உருக்கமாக பேசிய ராஷ்மிகா மந்தனா….!!!!

தமிழில் கார்த்தி உடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடிக்கிறார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு புஷ்பா திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகிய சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடிப்பு பேசப்பட்டது. தற்போது ராஷ்மிகாவுக்கு கைநிறைய பணம் இருக்கிறது. கர்நாடகாவில் அவர் நிறைய சொத்துகள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவரது வீட்டில் வருமான வரி சோதனையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகள் தான் லிமிட் வேண்டாமா?…. உதட்டில் முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய்… விளாசும் நெட்டிசன்ஸ்…..!!!

உலக அழகியாக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராய் நடிக்க தொடங்கி சில படங்களிலேயே பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்தார். இவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யாராய் கம்பேக் கொடுத்தார். இந்நிலையில்  ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆரத்யாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். அந்த  போட்டோவை வெளியிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நவம்பர் 19 ஆம் தேதி…. வங்கிகள் செயல்படாது….. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி அன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை வரும் 19ஆம் தேதி ஆகும். வழக்கமாக இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இந்த நிலையில் வேலை நடத்த போராட்டத்தை மூன்றாம் சனிக்கிழமை அன்று அறிவித்ததால் அன்று […]

Categories
உலக செய்திகள்

“காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்த ஜோடி”….. 70 வயது முதியவரை மணந்த 19 வயது இளம்பெண்…..!!!

பிரபலமான யூடியூபரான சையத் பாஷைத் அலி தன்னுடைய யூடியூப் சேனலில் எப்போதும் அதிக வித்தியாசம் உடைய ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு வாழ்வது தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். இவருடைய வீடியோக்கள் வலைதள வாசிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர் அடிக்கடி வயது அதிகரித்த நபரை வயது குறைந்த ஒரு பெண் திருமணம் செய்வது தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 70 வயது முதியவரும் 19 வயதும் இளம்பெண்ணும் திருமணம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. பாம்புக்கு லிட் டு லிப் கிஸ் கொடுத்த வாலிபர்….. உதட்டில் ஒரே போடு….. கடைசியில் நடந்த விபரீதம்…. பரபரப்பு….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் நாகேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான பாம்பு பிடி வீரர் ஆவார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பாம்பை பிடித்துள்ளார். அதன் பிறகு அந்தப் பாம்பை தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த பாம்பின் வாயில்  நாகேஷ் முத்தம் கொடுத்துள்ளார். அப்போது பாம்பு நாகேஷின் உதட்டில் கடித்து விட்டது. இதனால் நாகேஷ் மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக நாகேஷை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு….. அமைச்சர் பொன்முடி தகவல்….!!!!!

சென்னை சேப்பாக்கத்தில்‌ உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு கூட்டத்தின் போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங் களை நிரப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

உயிரியல் பூங்காக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உயிரியல் பூங்காவில் 21-வது ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் மத்திய உயிரியல் ஆணையத்தின் கீழ் 147 பெரிய உயிரியல் பூங்காக்கள் செயல்படுகிறது. இந்தப் பூங்காக்களின் மேலாண்மை மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் கீழ் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதன் பிறகு நம்முடைய விலங்குகளுக்கும், பார்வையாளர் களுக்கும் சிறந்த […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 2 மாவட்ட மக்களே…. வருகிறது மழை… மழை…!!!!

தமிழ்நாட்டில் மழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் தற்போது சிறிது ஓய்ந்துள்ளது. ஆனால் தற்போது இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். எனவே, தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில்  நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டுக்கு சென்று….. 10 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர்….!!!

தேசிய அளவில் மகளிர் கால்பந்து போட்டிகளை விளையாடிய பிரியாவுக்கு காலில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வலது கால் அகற்றப்பட்டு பின்னர் மரணமடைந்தார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மறைந்த கால்பந்து வீரர் ப்ரியாவின் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றார். அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்த மாணவி பிரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர், ப்ரியாவின் புகைப்படத்திற்கு மலர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடம் மாறிய பள்ளி மாணவி…. ஆசைகாட்டி மோசம் செய்த கல்லூரி மாணவர்….. பரிதவிக்கும் பெற்றோர்…!!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பூந்தமல்லியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்த நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்கு வந்த ஜார்ஜ் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அதை வெளியே சொல்லிடுவேன் என்று மிரட்டி பலமுறை அந்த மாணவியை வன்கொடுமை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

180ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 17) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

FLASH: திடீரென தடம் புரண்ட ரயில்…. பெரும் பரபரப்பு…!!!!

திருச்சி கிராப்பட்டி யார்டில் இருந்து, ரயில் நிலையம் அருகே வந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் இருப்புப் பாதையில் இருந்து விலகி தடம் புரண்ட‌து. இதனால், ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ஜாக்கிகள் மூலம் தடம் புரண்ட பெட்டிகளை மீட்டனர். இதைத் தொடர்ந்து, குருவாயூர், தேஜஸ் உள்ளிட்ட ரயில்கள் 2 மணி நேர தாமதமாக இயக்கப்பட்டன. மேலும், ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இதனால் கடும் அவதிக்குள்ளாயினர்.

Categories
டெக்னாலஜி

நற்செய்தி…! எல்லா ஃபோனுக்கும் ஒரே Type சார்ஜர்: நிறுவனங்கள் அனுமதி…!!!!

தொழில்நுட்பம் வளர வளர பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளும் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுடைய வசதிகளுக்கு ஏற்ப புதுப்புது எலக்ட்ரானிக் பொருட்கள் அறிமுகம் ஆவதால் பெரும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நிலையில் விரைவில் ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவோருக்கு அனைத்து சாதனங்களுக்கும் பொருந்தும்படியான ஒரே சார்ஜரை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான வேலைகளில் பெரு நிறுவனங்கள் தற்போது கைகோர்த்துள்ளன. அதன்படி, ஸ்மார்ட்போன்கள், டேப்ஸ் மற்றும் லேப்டாப் சாதனங்கள் அனைத்தும் USB Type-C ல் […]

Categories
மாநில செய்திகள்

வேண்டாம்…! நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை…. மீனவர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் 21ஆம் தேதி கடலோர பகுதிகளில் 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை சூறைகாற்று வீச கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கொடுத்துள்ளனர். மேலும் ஆழ்கடல் மீன்பிடி பகுதிகளில் உள்ள மீனவர்களை அரசு தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன் பிடித் துறைமுகங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அஜித்துக்கு வந்த சோதனையா இது…. தோல்வியால் புதிய படத்திற்கு வந்த சிக்கல்?….. கவலையில் படக்குழு?….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக உரிமை ரெட் ஜெயன்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசீமை விட‌ ரொம்ப ஸ்ட்ராங்கான போட்டியாளர்”…. கண்டிப்பா அவருதான் ஜெயிக்க போறாரு….. வி.ஜே மகேஸ்வரி திட்டவட்டம்…..!!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் இருந்து கடந்த வாரம் வி.ஜே மகேஸ்வரி வெளியேறி உள்ளார். இவர் வெளியேறுவார் என்று மக்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றார் என்று வெளியேறிவிட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மகேஸ்வரி பேட்டிகள் கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் அவர் கூறியது, […]

Categories
மாநில செய்திகள்

பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோவில் பயணிக்க…. இனி ஒரே பயணசீட்டு போதும்….? வெளியான தகவல்…!!!

ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் மக்கள் பயணிக்கும் வசதி குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டமானது முதல்வர் தலைமையில் காலை சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மோட்டார் இல்லாத போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! 2023 ஆம் வருடத்தில்…. ஒரே மாதத்தில் 10 நாட்கள் விடுமுறை…. சூப்பரோ சூப்பர்…!!!

பொதுவாக ஒவ்வொரு வருடம் அல்லது ஒவ்வொரு மாதமும் தொடங்கும் பொழுது அதற்கான விடுமுறை பட்டியலை அரசு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த வருடத்திற்கான விடுமுறை பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.  அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறைக்காக பட்டியலை அரசு வெளியிட்டுள்ள அதே நேரத்தில் ஏப்ரல் ஒரே மாதத்தில் மட்டும் 10 நாட்கள் விடுமுறைகள் வருகின்றன. 4 ஏப்ரல்- மகாவீரர் ஜெயந்தி, 7 ஏப்ரல் – புனித வெள்ளி, 14 ஏப்ரல் – தமிழ் புத்தாண்டு/ அம்பேத்கர் ஜெயந்தி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“90% என் பக்கம்தான்”….. பதவிக்கு பலே ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி…. அதிமுகவில் அடுத்த அதிரடி….. ஓபிஎஸ் எடுக்கப் போகும் முடிவு என்ன?….!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மாறி மாறி மோதிக் கொள்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரின் பதவி கடந்த 11-ம் தேதியோடு காலாவதியாகிவிட்டது. இதேபோன்று ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் காலாவதியாகிவிட்டது. இதனால் தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்பில் யாருமே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிமுக கட்சியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வில்லியம்சனை ஏலத்தில் எடுக்குமா குஜராத் டைட்டன்ஸ்?…. ஹர்திக் சொன்ன பதில்..!!

கேன் வில்லியம்சன் அதிர்ச்சியூட்டும் வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் விடுவிக்கப்பட்டதை அடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அவரை ஏலத்தில் எடுக்குமா என்பது குறித்து ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை வெலிங்க்டனில் நடைபெறுகிறது. இந்த தொடரில் […]

Categories

Tech |