Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

16 பெண் ஊழியர்கள் பணி நீக்கம்…. அம்மா உணவகம் முன்பு திடீர் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனையிலும், உழவர் சந்தை அருகிலும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 16 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று மாலை மாநகராட்சி அதிகாரிகள் பெண் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும், சாவியை புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தனர். இதனை அறிந்த பெண் ஊழியர்கள் நேற்று இரவு கடலூர் அரசு மருத்துவமனை அம்மா உணவகம் முன்பு திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு மருத்துவர் கிட்னி தான் வேணும்”… வயிறு வலிக்காக ஆஸ்பத்திரிக்கு சென்ற பெண்ணுக்கு…. காத்திருந்த பேரதிர்ச்சி…..!!!!

பீகார் முசாபர்பூர் நகரில் வசித்து வருபவர் சுனிதா தேவி (38). இவருக்கு சென்ற சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டதால், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சுனிதா தேவியை பரிசோதனை செய்த மருத்துவர், அவருக்கு கர்ப்பப்பை கோளாறு உள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு சென்ற செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவரது உடல்நிலை மேலும் மோசமாக காணப்பட்டதால், வேறொரு மருத்துவமனையை அணுகி உள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு” ரூ.2 லட்சத்தை இழந்த வாலிபர்…. 4 பேர் மீது வழக்குபதிவு….!!

வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் 2 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆ. குன்னத்தூர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவுக்கு உதயகுமார் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் பணம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக உதயகுமார் கூறியதை நம்பி ராஜா 2 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் உதயகுமார் கூறியபடி வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பலமுறை […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்த மாதம் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி நாகை மற்றும் கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் 21ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

அட! என்ன சொல்றீங்க…. பாஜகவை எதிர்ப்பதற்கு இதுதான் காரணமா?… எடப்பாடியின் திட்டவட்டம்…!!!

அதிமுக ஒற்றை தலைமை போட்டியில் எடப்பாடி பழனிச்சாமியே முன்னிலையில் இருக்கிறார். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை உயர்நீதிமன்ற அங்கீகரித்தது. உச்சநீதிமன்றத்தில் இது குறித்து விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பக்கம் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பெரிய படையே துணை நிற்கிறது. ஆனால் ஓ.பன்னீர் செல்வதற்கு துணையாக கட்சியிலிருந்து ஒரங்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்களை தேடி பிடித்து நிர்வாகிகளாக அறிவித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் மட்டும் ஏன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாயிடம் கதறி அழுத சிறுமி…. 55 வயது கூலி தொழிலாளியின் செயல்…. போலீஸ் விசாரணை…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் குழாயில் குடிநீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 55 வயதுடைய கூலி தொழிலாளி தகாத முறையில் பேசி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானை எப்படி இறந்தது…? பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் தகவல்…!!

இறந்து கிடந்த யானையின் உடலை வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பூணாச்சி என்ற இடத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பர் ஆழியாறு பள்ளம் அருகே யானை இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி வனபாதுகாவலர் செல்வம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயராகவன், வால்பாறை அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் போக்குவரத்து துறையில் முதுகெலும்பாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் 17 மண்டலங்கள் மற்றும் 68 டிவிசன்கள் உள்ளது. இதில் களப்பணியில் மட்டும் 80 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 67,956 கி.மீ. தூர இரும்பு பாதைகளில் பராமரிப்பு மற்றும் சேவை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா பிரச்சனை காரணமாக ஊழியர்களின் கோரிக்கை குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

மசூதி வடிவத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம்…. ஒரு வாரத்திற்குள்….. நெடுஞ்சாலை ஆணையம் திடீர் உத்தரவு….!!!!

கர்நாடகாவில் மைசூர்-ஊட்டி சாலையில் ‌பேருந்து நிறுத்தம் ஒன்று மசூதி போல் கட்டப்பட்டுள்ளது. அதனை இடித்து தரைமட்டமாக வேண்டும் வேண்டுமென்று மைசூர்-குடகு மக்களவைத் தொகுதி எம்.பி.பிரதாப் சிம்ஹா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் மசூதி போல் உள்ள பேருந்து நிறுத்தத்தை ஒரு வாரத்திற்குள் அகற்ற அவகாசம் வழங்கி நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மைசூர் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் மைசூரில் உள்ள பேருந்து நிறுத்தம் சர்ச்சைக்குரிய வகையில் பிரச்சனைகள் […]

Categories
தேசிய செய்திகள்

மயக்க மருந்து கொடுக்கல!…. வலியால் துடிதுடித்த பெண்கள்….. பரபரப்பு புகார்….!!!!

பீகார் ககாரியாவிலுள்ள 2 அரசு பொது சுகாதார மையங்களில் சுமார் 24 கிராமப் பெண்களுக்கு மயக்க மருந்து இன்றி கர்ப்பத் தடை அறுவை சிகிச்சை செய்ய்யபட்டது. இதன் காரணமாக பெண்கள் அலறி துடித்துள்ளனர். இதையடுத்து இது தொடர்பாக பெண்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குமாரி பிரதிமா கூறியதாவது “நான் வலியால் துடித்தேன். அப்போது 4 பேர் என்னுடைய கைகளையும், கால்களையும் இறுக்கமாகப் பிடித்துகொண்டனர். அதன்பின் மருத்துவர் தனது பணியை முடித்தார். அறுவை சிகிச்சைக்குப் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பணி முடிந்து வந்த போலீஸ்காரர்…. கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் ஜெய்னுலா பீதின்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாம்பரம் போஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆயுதப்படை போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜாஸ்மின் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை ஜெய்னுலா சொந்த ஊரில் விட்டு விட்டு டி.பி சத்திரம் பகுதியில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் தனியாக வசித்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள்…. விதிக்கப்பட்ட நிபந்தனை…!!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர்  விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கச்சிமடத்தின் மீனவர்கள் 15 பேர் இரண்டு விசை படகுகளுடன் கடந்த ஐந்தாம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். எல்லையை தாண்டி சென்றதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை, கடந்த ஏழாம் தேதி அன்று மன்னாரில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி 17ஆம் தேதி வரை அவர்களை சிறையில் வைத்திருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு அவர்களை வவுனியா சிறையில் அடைத்தனர். இன்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

25 இளைஞர்கள்…. 10 வயது சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆறு பேர் அங்கிருக்கும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். இதனிடையே கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிக் கொண்டு ஆட்டோவில் செல்வதாக அந்த பகுதிகளினர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே 25 இளைஞர்களும் அந்த ஆட்டோவை விரட்டி சென்ற நிலையில் ஆட்டோவை மடக்கி பிடித்தவர்கள் ஆட்டோவில் இருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த ஆட்டோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழக்கம்…. மிரட்டி பணம் பறித்த வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சத்தியமூர்த்தி நகரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் சிறுமியின் பெற்றோர் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக விலை உயர்ந்த செல்போனை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை சிறுமி பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் (19) என்பவருடன் சிறுமிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

காதலிக்க மறுத்த இளம் பெண்…. முகத்தில் பாட்டிலால் 25 கீரல்…. காமுகனின் கொடூர செயல்…. அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆம்பூரில் கத்தினாக்கள் என்ற பகுதியை சேர்ந்த சோனு என்ற 20 வயது இளம்பெண் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு சென்னை கீழம்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகத்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த நவீன் என்ற இளைஞருக்கும் இவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில் நவீன் சோனுவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். நட்பாக பழகியதை நவீன் தவறாக புரிந்து கொண்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்கள் தூய குடிநீரை பெற…. இந்திய ராணுவம் செய்யும் செயல்…. அதிகாரி தகவல்….!!!!

எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீனா மேற்கொள்ளும் கட்டுமானத்துக்கு பதிலடியாக, கிழக்கு லடாக்பிரிவில் இந்தியா உள் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது. லடாக்கில் சென்ற 2020ம் வருடம் மேமாதம் மோதலில் ஈடுபட்ட பிறகு, எல்லையில் இந்திய ராணுவமானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் சீன அபகரிப்பை சமாளிப்பதற்கு இந்தியா 50,000-க்கும் அதிகமான படைகளை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான புது உபகரணங்களையும் நிறுத்தி இருக்கிறது. ராணுவ வீரர்கள் தூய குடிநீரைப் பெற, இந்திய ராணுவம் பெரும்பாலான குளங்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்ற வாலிபர்…. 3 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

ஏரியில் தவறி விழுந்த வாலிபர் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் பரத்குமார்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி பரத்குமார் தனது நண்பர்களுடன் புழல் ஏரி ஆலமரம் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி பரத்குமார் ஏரியில் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் பரத்குமாரை காப்பாற்ற முயற்சி செய்தும் […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே அதிக தங்கம் உள்ள நாடு எது தெரியுமா?…. இந்தியாவிடம் எவ்வளவு உள்ளது?…. இதோ முழு விவரம்….!!!!

ஒரு நாட்டில் உள்ள தங்கம் கையிருப்பு தான் அந்த நாட்டின் சொத்துக்கள் மற்றும் நிதி நிலையை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. உலக அளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் தங்கம் கையிருப்பு 112 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவிடம் 357 சதவீதம் மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு இருந்தது. முதலிடத்தில் அமெரிக்கா 8133 […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடு செல்லும் இளைஞர்களே உஷார்…. இதை நம்பாதீங்க…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தை சேர்ந்த பல தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களும் தாய்லாந்து,மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உள்ளதாக பல முகவர்கள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு அதிக ஊதியம் என்று ஆசை வார்த்தை பேசி சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்கிறார்கள். இவற்றை நம்பி வெளிநாடு செல்லும் இளைஞர்களை சிலர் கால் சென்டர் மற்றும் கிரிப்டோ கரன்சி போன்ற பணிகளில் ஈடுபடுத்தி துன்புறுத்துகின்றனர். எனவே இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மயக்க மருந்து கொடுக்காமல் 24 பெண்களுக்கு கதற கதற ஆப்ரேஷன்…. உச்சகட்ட கொடூரம்….!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியாவில் இரண்டு அரசு பொது சுகாதார மையங்களில் சுமார் 24 கிராம பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுவை சிகிச்சையின் போது அந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவர் கூறுகையில், நான் வழியால் அலறி துடித்தேன். நான்கு பேர் என் கை கால்களை பிடித்துக் கொண்டனர். ஆப்ரேஷனுக்கு பிறகு எனக்கு வலியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி….. தகராறு செய்து தாக்கிய கணவர்…. போலீஸ் நடவடிக்கை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை அய்யாவு காலனியில் ஸ்ரீதர்(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீதருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விஜயலட்சுமி தனது கணவரை கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று விஜயலட்சுமி அமைந்தகரை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது ஸ்ரீதர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகன் விபத்தில் சிக்கியதாக கூறிய ஆட்டோ ஓட்டுநர்….. நூதன முறையில் ஏமாற்றப்பட்ட மூதாட்டி….. போலீஸ் விசாரணை…!!!

மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க நகையை பறித்து சென்ற ஆட்டோ ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் எஸ்.எஸ்.வி கோவில் தெருவில் சரோஜா(75) என்பவர் வசித்து வருகிறார். நேற்று சரோஜா அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டி வந்த ஒருவர் சரோஜாவிடம் “உங்களது மகனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. உங்களை கூப்பிட தான் வந்தேன். ஆட்டோவில் ஏறுங்கள்” என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சரோஜா […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு…. அரசு குஷியான அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 45 நாட்களுக்கு மேலாகியும் சம்பளம் வழங்கப்படாததால் சனிக்கிழமை போராட்டம் நடத்த ஆசிரியர்கள் அனைவரும் திட்டமிட்டு இருந்தனர். இதனால் மாணவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க கூடும் என்பதால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியலை உடனே சமர்ப்பித்து சம்பளம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

எந்த நிறுவனத்திற்கும் CEO-ஆக இருக்க விருப்பமில்லை…. எலான் மஸ்க் ஓபன் டாக்…!!!

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் எந்த நிறுவனத்திலும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பதற்கு எனக்கு விருப்பம் கிடையாது என்று கூறியிருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க், டெஸ்லா என்னும் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.  இந்நிலையில், அந்நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா அவருக்கு  எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடந்த 2018 ஆம் வருடத்தில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த எலான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இயற்கை மருத்துவ படிப்பு…. தர வரிசைப் பட்டியல் வெளியீடு….!!!!!

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து அரசு மற்றும் 26 தனியார் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1940 இடங்களுக்கு, 4386 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாக இடஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தலா 7.5 சதவீத […]

Categories
தேசிய செய்திகள்

அடடே நம்பவே முடியல!… பார்க்க அப்படியே மனிதன் போல இருக்கு…. ஆச்சரியத்தில் மக்கள்….!!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் நவாப்கான் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஆடு மனிதனின் முக அமைப்பை கொண்ட ஒரு குட்டியை ஈன்று இருக்கிறது. இந்த ஆச்சரிய சம்பவம் அம்மாநிலத்தில் விதிஷாவிலுள்ள சிரோஞ்ச் தாலுகாவின் செமால் கெடி கிராமத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு ஆடு மனிதமுகம் கொண்ட குட்டியை ஈன்ற செய்தி கிராமம் முழுதும் பரவியதை அடுத்து அந்த பகுதி மக்கள் அவரது வீட்டிற்கு திரண்டு சென்றனர். அந்த ஆட்டுக் குட்டியின் மனிதனைப் போன்ற முகம் மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. मध्यप्रदेश के […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வருகின்ற சனிக்கிழமை அதாவது நவம்பர் 19ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் செயல்படும் என சற்று முன் புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வர ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற சனிக்கிழமை தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் வருகிறது ’ஒரே நாடு, ஒரே சார்ஜர்’ திட்டம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் பயன்படுத்தப்படும் லேப்டாப், மொபைல் உள்ளிட்ட அனைத்து எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கும் ஒரே சார்ஜர் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இதனை விரைவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 3000 கிலோ டன் எலக்ட்ரானிக் குப்பைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 30 கிலோ டன் மட்டுமே முறையாக சேகரிக்கப்பட்டது. எனவே மின்னணு கழிவுகளை குறைப்பதற்காக இந்த முயற்சி […]

Categories
மாநில செய்திகள்

உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மாற்றமா?… எங்கு தெரியுமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வர்நாத் பண்டாரி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அன்று பணி ஓய்வு பெற்றார். அதனைப் போல உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த அவரும் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். கடந்த மூன்று மாதங்களாக சென்னை உயர்நீதிமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி மறுப்பு…. அந்தர் பல்டி அடித்த கேரளா அரசு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டு கார்த்திகை மாதமான இன்று பக்தர்கள் முறையாக மாலை அணிவித்து 41 நாள்கள் விரதத்தை தொடங்குகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. […]

Categories
சினிமா

“எப்போதும் புதுசா ஒன்றை முயற்சி செய்வதே என் நோக்கம்”…. ஹரிப்ரியா ஸ்பீச்….!!!

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சத்யசிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் “நான் மிருகமாய் மாற” படம் நவம்பர் 18ம் தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஹரிப்ரியா நாயகியாக நடித்து இருக்கிறார். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் வாயிலாக தமிழில் நடிக்கிறார். இந்த படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர். இதையடுத்து நாயகி ஹரிப்ரியா பேசியதாவது, செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கடைசியாக 2010 ஆம் வருடம் வல்லக்கோட்டை படம் நடித்தேன். அதன்பின் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. 8658 வருடங்கள் தண்டனையா?…. வசமாக சிக்கிய மதபோதகர்….!!!

துருக்கியில், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மத போதகருக்கு இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றமானது சுமார் 8658 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. துருக்கி நாட்டின் மதபோதகரான 66 வயதுடைய அட்னான் அக்தார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் பிரபலமானார். மேலும், அவர் பழமையான  கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில், கடந்த வருடம் அவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, மோசடி, இராணுவத்தில் உளவு பார்த்தது என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னுடன் நடிக்க பயப்படுதாங்க!…. காரணம் இதுதான்?… பிரகாஷ்ராஜ் ஓபன் டாக்….!!!!

தமிழ், தெலுங்கு, கன்னட ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் அண்மை காலமாக அரசியல் குறித்து துணிச்சலாக பேசி வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜ் பேட்டி அளித்ததாவது ”அண்மை காலமாக நான் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறேன். இதன் காரணமாக ஒரு காலத்தில் என்னுடன் இணைந்து நடித்தவர்கள் தற்போது சேர்ந்து நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் நான் அரசியல் பேசுவதால் என்னுடன் நடிப்பதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் வெளியிட்ட திடீர் அறிக்கை….? பின்னணி என்ன…? வெளியான தகவல்….!!!

எப்போதும் பொது இடங்களில் எதுவும் பேசாத நடிகர் அஜித் தற்போது திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களைச் சுற்றி நெகட்டிவிட்டியோ டிராமாவோ இல்லாத நபர்களை வைத்துக் கொள்ளுங்கள். ஊக்கப்படுத்தக் கூடிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பொறாமைக்கோ, வெறுப்புக்கோ நேரமில்லை. உங்களது சிறப்பான பணியை மட்டும் கைவிடாதீர்கள்” என்று அஜித் குறிப்பிட்டுள்ளார். அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் வெறுப்புணர்வு கொள்ள வேண்டாம் என்று அஜித் குறிப்பிட்டிருப்பதாக இணையத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

Categories
டெக்னாலஜி

இனி எவ்வளவு நேரம் ஆன்லைனில் இருந்தாலும்…. யாரும் பார்க்கமுடியாது…. வாட்ஸ் அப் அசத்தல் அப்டேட்….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. நமது லாஸ்ட் சீன் விவரங்களை யாருக்கு காட்ட வேண்டும் என்று நாம் முடிவு செய்யும் அம்சத்தை வாட்ஸப் அறிமுகப்படுத்தியிருந்தது. அத்துடன் இன்னொரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்ட இயக்குனருனா சும்மாவா….. ஒரு பாட்டுக்கே எத்தனை கோடி செலவு பண்றாரு பாருங்க….. ஆர்சி 15 படத்தின் தெறிக்கவிடும் அப்டேட்…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்றால் அது இயக்குனர் சங்கர் தான். அந்த அளவுக்கு இயக்குனர் சங்கரின் படங்களில் பிரம்மாண்டம் என்பது இருக்கும். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஆர்சி 15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் ஆர்சி 15 திரைப்படம் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இந்த படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க, கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட பல […]

Categories
Tech டெக்னாலஜி

WhatsApp அழைப்புகளை ரெக்கார்டு செய்யலாம்?…. அதுவும் ஈஸியா…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

Whatsapp-ல் அழைப்பு பதிவு அம்சமில்லை. ஆகவே நீங்கள் வாட்ஸ்அப் அழைப்பை பதிவுசெய்ய விரும்பினால், 3ஆம் தரப்பு ஆப்களை பயன்படுத்த வேண்டும். உங்களது ஆண்ட்ராய்டு போன்களில் Whatsapp அழைப்புகளை ரெக்கார்டு செய்வது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம். # Google play store-ல் இருந்து கியூப்கால் ஆப்ஸைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். # அவ்வாறு அந்த செயலியை பதிவிறக்கம் செய்ததும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப்பைத் திறக்க வேண்டும். # தற்போது வாட்ஸ்அப்பில் நீங்கள் அழைப்பை மேற்கொள்ளும்போது (அ) […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிசினஸ்மேன் கணவரை அறிமுகப்படுத்திய நடிகை தமன்னா”….. நல்லா பாத்துக்கோங்க….. வதந்திகளுக்கு சரியான பதிலடி….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் போதுமான அளவு இல்லாததால், ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமன்னா மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியானது. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை தமன்னா instaவில் ஒரு பதிவை […]

Categories
சினிமா மாநில செய்திகள்

மதுரை டாக்டர் எஸ். சரவணன் இல்ல திருமண விழா….. அமைச்சர் பீடிஆர், ஓபிஎஸ் பங்கேற்பு…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

மதுரையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன டாக்டர் சரவணனின் மகன்‌‌ டாக்டர் எஸ். அம்ரித் குமாருக்கும், டாக்டர் எம்.டி. சாதுரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை வேலம்மாள் மெடிக்கல் வளாகத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.வி உதயகுமார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை […]

Categories
Tech டெக்னாலஜி

இனி இந்த இரண்டுமே கிடையாதா?…. jio எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…..!!!!

jio நிறுவனமானது டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் கூடிய அனைத்துவித திட்டங்களையும் சில தினங்களுக்கு முன்பு நீக்கியது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்டு போர்ட்போலியோவில், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் இருந்த அனைத்து ரீசார்ஜ் திட்டங்களையும் அந்நிறுவனம் நீக்கியுள்ளது. எனினும் ரூபாய். 1,499 மற்றும் ரூ.4,199 என 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா அணுகல் கிடைத்தது. இப்போது அந்த சலுகையும் இத்திட்டங்களில் இருந்து ஜியோ நிறுவனம் நீக்கி உள்ளது. ஆகவே இனிமேல் எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்திலும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு பேச்சு…. பாஜக பிரமுகருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக பாஜகவில் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மேலும் தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைத்து செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிடும் நிர்மல் குமாருக்கு தடை விதிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனுபவத்தை வெல்ல முடியாது…. “தலைமை பயிற்சியாளராக தோனி வரலாம்”…. ஆதரிக்கும் சல்மான் பட்.!!

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எம்எஸ் தோனியை ஆதரித்துள்ளார். 2022 டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்ட பிறகு, பல விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பங்கு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். குரூப் சுற்றில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான  போட்டியில் […]

Categories
பல்சுவை

2 மொபைல்களில் ஒரு வாட்ஸ்அப் கணக்கு…. எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?…. இதோ வழிமுறைகள்….!!!

கோடிக் கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது லேட்டஸ்டாக 2 போன்களில் ஒரே வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தக்கூடிய அம்சத்தை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்அப்-ன் பீட்டா வெர்ஷனை பயன்படுத்துவோர், 2 மொபைல்களில் ஒரு வாட்ஸ்அப் கணக்கை எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றி பார்ப்போம். # உங்களது முதன்மை மொபைல் போனில் வாட்ஸ் அப் செயலியே திறக்க […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!… உடனே இதை சரிபாருங்க…. அரசு வெளியிட்ட புது பட்டியல்….!!!!

ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்த ஏராளமானோரின் பெயர்கள் புது பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனவே நீங்களும் விண்ணப்பித்து இருந்தால், இப்பட்டியலில் உங்கள் பெயரை உடனடியாக சரிபார்க்கவும். நீங்கள் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தால் அதற்குரிய பட்டியல் அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே உங்களது பெயரை ஆன்லைன் மூலம் எப்படி சார்பார்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம். # முதலாவதாக உத்தரப்பிரதேசத்தின் உணவுப் பாதுகாப்புத்துறையின் இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.( http://fsdaup.gov.in/). # பின் ரேஷன் அட்டை பட்டியலுக்கு சென்று உங்களது மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்க […]

Categories
உலக செய்திகள்

வாகனம் நிறுத்துவதில் பிரச்சனை…. பிரபல நடிகையின் வாகனத்தின் மீது துப்பாக்கிசூடு…!!!

வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஹாலிவுட் நடிகையின் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டின் பிரபல நடிகையான டெனிஸ் ரிச்சர்ட்ஸ், ஸ்டார்ஷிப் ட்ரூப்பர்ஸ், வைல்ட் திங்க்ஸ் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், அவரும் அவரின் கணவர் ஆரோன் பிலிப்ஸ்-ம் லாஸ் ஏஞ்சல் நகரத்தில் இருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்களின் வாகனத்தை நிறுத்துவதற்காக இடம் தேடியிருக்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த நபர் “வழி […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. “இனி இது வேண்டாம்”…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளாக் ஒட்டுமொத்த உலகையே உலுக்கி எடுத்தது. கொரோனா முதல் அலை ஐரோப்பிய நாடுகளிலும், இரண்டாவது அலை இந்தியா வெளியிட்ட ஆசிய நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானது. இதனையடுத்து பொதுமுடக்கம், தடுப்பூசி போன்ற அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு… 8 வது ஊதியக்குழு கிடைக்குமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் பலன்களை ஊழியர்கள் பெறுகிறார்கள். ஆனால் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் 8 வது ஊதியக்குழுவை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஊழியர் சங்கங்கள் தெரிவித்த தகவலின் படி, இது குறித்து குறிப்பாணை தயார் செய்து விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பாணையில் பரிந்துரைகளின் படி சம்பளத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. இவ்வளவு வியூவெர்ஸா?…. புது மைல் கல்லை எட்டிய விஜய் பாடல்…. இணையத்தில் வைரல்….!!!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அத்துடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி தினத்தன்று “வாரிசு” படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. இதையடுத்து இந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்க கூடாது – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி.!!

தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்க கூடாது என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைப்பதற்கு அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி அரசின் அனுமதி இல்லாமல் சிலை வைக்கக்கூடாது, […]

Categories
அரசியல்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு… 24 மணி நேரமும்… அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பற்றி அமைச்சர் பேசும்போது, ஐயப்பன் கோவிலில்  வருடாந்திர மண்டல மாத பூஜைக்காக நேற்று  மாலை நடை  திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டிசம்பர் மாதம் 27ஆம் தேதி […]

Categories

Tech |