Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தர்கா கந்தூரி விழா : திருவாரூரில் டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!!

திருவாரூரில் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 5ஆம் தேதி விடுமுறை விடப்படுவதால் அதை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

Categories
சினிமா தமிழ் சினிமா

அலியாபட்டின் “அவுட் ஆப் போகஸ்‌”…. இந்த போட்டோவுக்கே இம்புட்டு லைக்ஸா…!!!!

அலியா பட் பகிர்ந்த அவுட் ஆப் போகஸ்‌ போட்டோவிற்கே 17 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் சென்ற 2012 ஆம் வருடம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

“மதம் மாற்றம் செய்கிறார்களா”…? மனைவியை வற்புறுத்திய கணவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!!

பெங்களூரில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை மத மாற்றம் செய்ய வற்புறுத்தியுள்ளார். பெங்களூரில் உள்ள தர்பார் மாவட்டம் உப்பள்ளி டவுன் என்னும் பகுதியில் சிக்கலிகர் சமூக மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும் அவர் மதம் மாறாவிட்டால் தன்னுடன் வாழக்கூடாது என தெரிவித்துள்ளார்.  இது பற்றி அந்தப் பெண்  தனது சமூகத்தை  மக்களிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு பழைய உப்பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை கடற்படையால்….. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 16/11/2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது […]

Categories
உலக செய்திகள்

பயங்கரம்…!! “இந்த தாக்குதலை கண்டிக்க வார்த்தைகள் போதாது”…. ஷெபாஸ் ஷெரீப் பேச்சு…!!!!!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட்டில் நேற்று  பயங்கரவாத தாக்குதல் சம்பவம்நடைபெற்றுள்ளது. இதில் போலீசார் 6 பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் வேன் மீது துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா போலீசார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி தலைமை செயலாளர் மற்றும் கைபர் பக்துன்க்வா ஐஜியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். இது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…! துளு மொழியிலும் வெளியாக இருக்கும் காந்தாரா… படம் குறித்து வெளியான தகவல்…!!!!!

காந்தாரா திரைப்படம் துளு மொழியிலும் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை காட்சிகளையும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : மேற்கு வங்க புதிய ஆளுநராக சி.வி ஆனந்த போஸ் நியமனம்..!!

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக டாக்டர் சி.வி ஆனந்த போஸை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நிலையில், புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Dr CV Ananda Bose appointed as the Governor of West Bengal. pic.twitter.com/PsGKySLgGO — ANI (@ANI) November 17, 2022

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!… இது என்னைப் பற்றிய வதந்தி கிடையாது…. அது உண்மைதான்…. எஸ்‌.ஜே சூர்யாவின் வைரல் பதிவு….!!!!

எஸ் ஜே சூர்யா “வதந்தி” என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யா இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனராவார். எஸ். ஜே. சூர்யாவின் இயக்கிய முதல் திரைப்படம் அஜித் நடித்த வாலி மற்றும் விஜய் நடித்த குஷி போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார். அதன் பின்பு நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை தயாரித்து அதில் ஹீரோவாகவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

OMG.! படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல ஹீரோ… புது மாப்பிள்ளை இப்படி செய்யலாமா..?

படப்பிடிப்பு தளத்தில் பிரபல ஹீரோ மயங்கி விழுந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சவுர்யா. இவர் தற்போது அருணாச்சலம் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்தபின் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாவது, இவர் இந்த படத்திற்காக தனது உடலை சிக்ஸ்பேக் வைப்பதற்காக கடுமையான பயிற்சிகளை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

அலட்சியம் காட்டிய போலீஸ்…. தற்கொலைக்கு முயன்ற வாலிபர்….. பரபரப்பு புகார்….!!!!

மகாராஷ்டிரா மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர், தான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணை சில பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அந்த வாலிபர் 4 முறை கடிதம் எழுதி உள்ளார். அப்போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மனமுடைந்த இளைஞர் மும்பையிலுள்ள அரசு கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் […]

Categories
தேசிய செய்திகள்

லிஃப்டில் சென்ற பள்ளி மாணவனை…. திடீரென கடித்த நாய்…. பின் நடந்த அதிரடி சம்பவம்…..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பள்ளி மாணவன் ஒருவர் லிஃப்டில் தன் தாயுடன் பள்ளிக்குக் கிளம்பி இருக்கிறார். இதற்கிடையில் லிஃப்டில் நாயுடன் அதன் உரிமையாளர் நுழைந்து உள்ளார். அப்போது திடீரென்று சீருடை அணிந்திருந்த மாணவனின் கையை நோக்கி அந்த நாய் பாய்ந்தது. அத்துடன் அந்த நாய் மாணவனின் கையில் கடித்து உள்ளது. இக்காட்சிகள் லிஃப்டிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மிகுந்த அச்சமடைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஜி கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காஜல் பசுபதி…. குடும்பத்துடன் எடுத்த போட்டோ இணையத்தில் பதிவு…!!!!

சாண்டி மாஸ்டர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காஜல் பசுபதி இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் இதற்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக சென்ற 2012 ஆம் வருடம் இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள். இதன்பின் சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். […]

Categories
டெக்னாலஜி

கொஞ்சம் வாட்ஸ் ஆப்பை Open பண்ணி பாருங்க…. இந்த வசதி வந்திருச்சு…. முக்கிய அறிவிப்பு….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.   இந்த நிலையில்  கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் புதிதாக Poll போடும் வசதியை வாட்ஸ்ஆப் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வசதி தனி நபர் […]

Categories
தேசிய செய்திகள் ராசிபலன்

மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு துணைத் தலைவராக…. சந்தியா தேவநாதன் நியமனம்…. வெளியான தகவல்…..!!!!!

மெட்டா நிறுவனத்தின் இந்தியப்பிரிவு துணைத் தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட இருக்கிறார். அடுத்த வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் அவர் பொறுப்பேற்பார் என்று மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது. முகநூல், வாட்ஸ்அப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்தியப்பிரிவுத் தலைவராக இருந்த அஜித் மோகன் தன் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து மெட்டா நிறுவனம் இப்போது இந்தியப்பிரிவுக்கு தலைவரை நியமித்து உள்ளது. அந்த வகையில் முகநூல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சந்தியா தேவநாதன், இப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் “கொன்றால் பாவம்”… வெளியான பட அப்டேட்…!!!!

ஹைதராபாத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் தற்போது கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். கொன்றால் பாவம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் 1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையை கொண்டு எடுக்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்பிரமணியம் சிவா, இம்ரான், சென்ராயன் உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இவ்ளோ நீளமான பெயரா?…. மன்னர் சார்லஸின் முழுப்பெயர் என்ன தெரியுமா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸின் முழு பெயர் பட்டங்களுடன் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தினரின் பட்டங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் சில பேருக்கு அதிகபட்டங்கள் இருக்கும். அந்த வகையில் மன்னர் சார்லஸின் பட்டங்களுடன் சேர்த்து அவரின் முழு பெயர் மிகவும் நீளமானது. அதாவது, அவரின் பெயர் Charles III, by the Grace of God, of the United Kingdom of Great Britain and Northern Ireland and of his other realms […]

Categories
Tech டெக்னாலஜி

இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்…. மீண்டும் மீட்பது எப்படி?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!

சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ரீல்ஸ் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக ரீல்ஸூக்காக நேரம் செலவிடுபவர்களின் எண்ணிக்கையானது இன்றைய உலகில் அதிகமாகி விட்டது. அப்படிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கப்பட்டால் அதை மீட்பது எப்படி..? என்பதை தெரிந்துக்கொள்வோம். அதாவது சமூக வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படலாம். அத்துடன் பாலியல் செயல்பாடு குறித்த வீடியோக்கள், கன்டென்டுகள், கிராபிக் வன்முறை, ஸ்பேம், துஷ்பிரயோகம், பயங்கரவாதம் ஆகிய குற்றங்கள் தொடர்பான போஸ்டுகளுக்காக […]

Categories
மாவட்ட செய்திகள்

சீர்காழி வட்டத்தில் 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!!

மழை பாதிப்புகளையடுத்து மறு சீரமைப்பு பணிகள் நடப்பதால் சீர்காழி வட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் […]

Categories
Tech டெக்னாலஜி

மாதம் ரூ.167 மட்டுமே…. ஓடிடி பிரீமியம் திட்டமும் இருக்கு…. அதிரடி சலுகை அறிவித்த பிரபல நிறுவனம்….!!!!

நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் இணையசேவை வழங்குனரான (ISP) Excitel, தற்போது அதன் 300 Mbps திட்டத்தை மாதத்துக்கு வெறும் 167 ரூபாய்க்கு அளிக்கிறது. இது நிறுவனம் வழங்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட கால ஆன்போர்டிங் சலுகை ஆகும். அதன்படி பழைய வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை கிடைக்காது. மாதத்துக்கு ரூபாய்.167க்கான இச்சலுகை புது பயனாளர்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அதன்பின் நிறுவனம் வழங்கும் தற்போதைய கட்டணத்தை பயனாளர்கள் தொடரவேண்டும். பயனாளர்களுக்கு 300 Mbps திட்டத்தை பெறும் விருப்பம் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் பஞ்சாயத்து தீர்ப்பு!… அவங்க செல்போன் பயன்படுத்தக்கூடாது…. மீறினால் காலி தான்…. மகாராஷ்டிராவில் அதிரடி…!!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகிறார்கள். இணையதள சேவையை பயன்படுத்தாமல் ஒரு நாள் கூட கழிவதில்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்போன் உபயோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பன்சி கிராமத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் செல்போன் உபயோகப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்பான தீர்மானம் கிராம பஞ்சாயத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநர் அவர் பாட்டுக்கு சொல்லுவாரு”…. எல்லா கடனையும் தள்ளுபடி செஞ்சா அரசு எப்படி ‌இயங்கும்….? திமுக அமைச்சர் கேள்வி….!!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பொதுமக்கள் வாங்கிய கடனை எல்லாம் தள்ளுபடி செய்து விட்டால் அரசாங்கம் எப்படி இயங்கும். மாற்றுத்திறனாளிகள் கடன், பயிர் கடன், கால்நடைகள் கடன் என ஒவ்வொரு கடனையும் அரசாங்கத்தால் எப்படி தள்ளுபடி […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாவுக்கு மிரட்டல் கடிதம் எழுதிய 4 ஆம் வகுப்பு சிறுமி…. அப்படி என்ன இருந்தது தெரியுமா?…!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மெகாபாண்டே என்பவர் தன் கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மெகாபாண்டேக்கு “ரூபாய் 50 ஆயிரம் தனக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களது மூத்த மகளை கொலை செய்து விடுவோம்” என்ற மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதனை தொடர்ந்து மெகாபாண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது 4 வயது படிக்கும் மெகாபாண்டேவின் இளைய மகள் தான் இந்த கடிதத்தை எழுதி வீட்டின் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. இனி பஸ், ரயில் எல்லாத்துக்கும் ஒரே கட்டணம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது சென்னையில்  அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் முதலமைச்சர்  தலைமையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும்  நடவடிக்கை  குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் ஒரே பயணச்சீட்டில்  மாநகர பேருந்துகள், மெட்ரோ  புறநகர் ரயில்கள் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

டேன் டீ தொழிலாளர்களுக்கு ரூ 14 லட்சம் மதிப்பில் வீடுகள் ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். டேன் டீ என்று நிறுவனத்தில் பணிபுரிந்து  ஓய்வு பெற்று இருக்கக்கூடிய 677 குடும்பங்களுக்கு சராசரியாக 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல பயனாளர்களுடைய பங்களிப்பு தொகையான 13 […]

Categories
தேசிய செய்திகள்

FLASH: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு….!!!!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் சிலிகுரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இவர், மேடையில் கலந்துகொண்ட போது திடீரென சரிந்து விழுந்தார். தொடர்ந்து அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவரை சோதித்த மருத்துவர்கள், உடலில் சர்க்கரை அளவு குறைந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட PM மோடி, உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.

Categories
உலக செய்திகள்

271 பயணிகளுடன் சென்ற படகில் தீ விபத்து…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

இந்தோனேசிய நாட்டின் பாலி நகருக்கு அருகில் சுமார் 271 நபர்கள் பயணித்த படகு தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீட்டாபாங் நகரத்திற்கு செல்வதற்காக லிம்பர் துறைமுகத்திலிருந்து ஒரு படகு புறப்பட்டு இருக்கிறது. அதில் பயணிகள் 236 பேரும், பணியாளர்கள் 35 பேரும் பயணித்திருக்கிறார்கள். படகு, இந்தோனேசியாவின் பாலி நகரத்திற்கு அருகில் சென்ற போது திடீரென்று படகு தீப்பற்றி  எரிந்தது. எனவே, உடனடியாக பயணிகளை மீட்க 2 கடற்கரை கப்பல்கள் அங்கு விரைந்தது. மீட்பு […]

Categories
மாநில செய்திகள்

“பிரியா மரணத்துக்கு அமைச்சர் மா.சு பொறுப்பேற்கணும்”…மத்திய அமைச்சர கூட்டிட்டு வந்து பெருசா நடத்துவோம்…. அண்ணாமலை அதிரடி….!!!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2 மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் மாணவி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மருத்துவர்கள் மீது தற்போது வழக்கு பதியப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இதுபோன்று […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ரொம்ப முக்கியம்…. தமிழக பள்ளிகளில் “இந்த திட்டம்” மீண்டும் செயல்பட….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 2020 ஆம் வருடம் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுடைய நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை அடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் வழக்கம் போல தொடங்கப்பட்ட போதிலும் மாணவர்களுக்கிடையேயானா கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. இதனை சரி செய்யும் விதமாக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Happy News: இனி Correct ஆக வரும்…. பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு துறைகளிலும் பல மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். அது மட்டும் இன்றி நடுநிலை மற்றும் தொடக்க கல்வி என இரு நிலைகளுக்கும் தனித்தனியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். இந்த நிர்வாக மாற்றத்தினால் அதிகாரிகள் தலைமை பொறுப்பு ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை….!!!!

போக்குவரத்து துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம்  தமிழ்நாட்டில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் மாலை போடுகின்றனர். இதனால் இன்று மாலை நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள்  தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது குறித்து தமிழக போக்குவரத்து துறை […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்பிஜி கேஸ் சிலிண்டரில் இப்படி இருக்கும்?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு இச்செய்தி மகிழ்ச்சியை அளிக்கும். க்யூஆர் குறியீடு உடைய சிலிண்டரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக நீங்கள் சிலிண்டரைக் கண்காணிக்கவும், டிரேஸ் செய்யவும் இயலும். இந்தியன் ஆயில் (IOCL) தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, அடுத்த 3 மாதங்களில் அனைத்து வீட்டு எரிவாயு சிலிண்டர்களிலும் QR குறியீடு இருக்கும் என தெரிவித்தார். 2022ம் வருடத்தின் உலக எல்பிஜி வாரத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் LPG சிலிண்டர்களைக் கண்காணிக்க முடியும் […]

Categories
உலக செய்திகள்

புகைபிடித்துக்கொண்டே மாரத்தான் ஓட்டம்…. முதியவர் அசத்தல் சாதனை….!!!

சீன நாட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் ஒரு முதியவர் புகைப்பிடித்துக் கொண்டே ஓடி  போட்டியின் தூரத்தை கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். விளையாட்டு வீரர்கள் என்றாலே எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்  என்பது பொதுவாக கூறப்படும் கருத்து. ஆனால், அதனை முற்றிலுமாக மாற்றி சாதித்திருக்கிறார் 50 வயதுடைய ஒரு முதியவர். அங்கிள் சென் என்ற அந்த நபர் ஜியாண்ட் பகுதியில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். அதில் சுமார் 1500 பேர் பங்கேற்று ஓடினர். அதில் இவர் […]

Categories
மாநில செய்திகள்

“பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொது போக்குவரத்தில் நவீன மாற்றங்கள்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் வைத்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனவே பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டியது நம்முடைய கடமை. உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து சென்னையில் அமைய வேண்டும். அதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

“போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி”….. ஆட்சியரின் அசத்தல் அட்வைஸ்…. சூப்பரான டிப்ஸ் இதோ….!!!!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இந்த விழாவை கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், மாவட்ட நிர்வாகம் கலங்கரை விளக்கத் திட்டம், பொது நூலகத்துறை ஆகியோர் இணைந்து நடத்தினர். இந்த விழாவில் பெருந்தலைவர் காமராஜரின் பேரனும், சென்னை காமராஜ் ஐஏஎஸ் அகாடமியின் கௌரவ இயக்குனருமான காமராஜ் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேசினார். அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சாதி இல்லாத மதம் புத்த மதம்” உண்மை காரணத்தை உடைத்த நடிகர் சாய் தீனா…!!

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் சாய் தீனா. இவர் ஒரு விளம்பரப்பலகை கலைஞராக பணியாற்றினார். படங்களில் துணை வேடங்களில் நடித்த இவர் பின்னர் அடியாள் வேடங்களில் நடித்தார். கமல்ஹாசனின் விருமாண்டி (2004) திரைப்படத்தில் அடியாள் பாத்திரத்தில் நடிக்க வந்த இவரை கமல்ஹாசன் சிறை வார்டனாக அறிமுகப்படுத்தினார். படத்தில் மட்டும் தான் அவர் வில்லன். ஆனால் நிஜத்தில் அவரது பேச்சு சமூக அக்கறை கொண்டதாக இருக்கும் அவர் பிக்கு மவுரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகள் […]

Categories
மாநில செய்திகள்

“மெரினாவில் கடலுக்கடியில் பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம்”…. மத்திய அரசு அனுமதி…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான 2-வது பெரிய கடற்கரையாகும். இந்த கடற்கரைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களும் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை மெரினா கடற்கரையில் 142 அடி உயரத்தில் வைப்பதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் புல்வெளியில் அமைக்கப்பட இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்!…. மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு முற்றிலும் துண்டிப்பு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பெஸ்காம் என்ற மின் விநியோக நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெங்களூரு உட்பட 8 மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்கிறது. இந்நிலையில் பெஸ்காம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகாந்தேஷ் பீலகி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மின் நுகர்வோர் மின் கட்டணத்தை தொடர்ச்சியாக 2 மாதங்கள் வரை செலுத்தாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து விடுவார்கள். மின் கட்டண பாக்கியை செலுத்திய பிறகு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பணிபுரியும் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது – ஐகோர்ட் அதிரடி.!!

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது என ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் நியமனங்களில் பெரும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. முறைகேடாக நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்தை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்நிலையில் தற்போது வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் 2013 முதல் 2015 வரை நியமிக்கப்பட்ட 254 பேராசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். தகுதியற்ற கல்லூரி […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய பலன் வழங்குவது பற்றி பரிசீலிக்க….. உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

விமானப்படையில் குறுகிய சேவை ஆணையத்தில் (எஸ்எஸ்சி) பணிபுரிந்து ஓய்வுபெற்ற 32 பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணிக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குவது பற்றி பரிசீலிக்க மத்திய அரசுக்கும், இந்திய விமானப் படைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் ஹிமா கோலி, ஜெ.பி. பாா்திவாலா போன்றோர் அடங்கிய அமா்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் “கடந்த 2006, 2009ம் வருடங்களில் ஓய்வுபெற்ற பெண் விமானப்படை அதிகாரிகளை மீண்டுமாக பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!… சூப்பர்…. ரயில்வே ஊழியர்கள் 80,000 பேருக்கு ஊதிய உயர்வு…. மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தில் ரயில்வே துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்பிறகு இந்திய ரயில்வே துறையின் சார்பில் 13,169 ரயில்களும், 8,479 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகிறது. இதில் மேற்பார்வை பணியில் மட்டும் சுமார் 80,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் இருப்பு பாதைகளில் சேவை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். இந்த ஊழியர்கள் நீண்ட காலமாக சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக […]

Categories
வேலைவாய்ப்பு

CISF-ல் 787 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி…. Don’t Miss It…!!!

மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் காலியாகவுள்ள காவலர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Central Industrial Security Force பதவி பெயர்: Constable/ Tradesman கல்வித்தகுதி: Matriculation, skilled trades மொத்த காலியிடம்: 787 வயதுவரம்பு: 18 – 23 years கடைசி தேதி: 20.12.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.cisf.gov.in http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_7_2223b.pdf

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தலையில்லாத முண்டம்”…. அதான் ரொம்ப விரக்தியில் இருக்காரு…. எடப்பாடியால் டென்ஷனான டிடிவி தினகரன்….!!!!

சென்னையில் இன்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமமுக கட்சி என்பது சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு கட்சி. நாங்கள் யாருடனாவது கூட்டணி வைப்போம் தான் என்று கூறி இருந்தோமே தவிர அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று கூறவில்லை. அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். இந்த மெகா கூட்டணி என்று சொல்பவர்கள் அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள். திமுகவை […]

Categories
மாநில செய்திகள்

“மீனவர்கள் கவனத்திற்கு”…. வருகின்ற 21-ஆம் தேதி வரை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அனைத்து மண்டல இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்களுக்கு மீன்வளத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில் வங்கக்  கடலில்  தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் மீனவர்கள் நாளை முதல் 21-ஆம் தேதி  வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது. மேலும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் படகுகளை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! வரும் சனிக்கிழமை(நவம்பர் 19) பள்ளி, கல்லூரிகள் செயல்படும்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் வருகிற 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 24ஆம் தேதி விடுமுறையோடு மறுநாள் அக்டோபர் 25ஆம் தேதி கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 19ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் கட்டணமில்லாமல்…. 3 வேளையும் அன்னதானம்…. சூப்பர் குட் நியூஸ்…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதே சமயம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டணமில்லாமல் 3 வேளையும் பக்தர்கள் சாப்பிட அன்னதான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5,000 பேர் வரை அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட அன்னதான மண்டபத்தில், காலை  7-11 வரை உப்புமா, […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW: தேர்வு தேதி மாற்றம்…. பல்கலை., நிர்வாகம் அறிவிப்பு…!!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை, முதுகலை தரவரிசை தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 19ம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெறவிருப்பதால், அன்றைய தேர்வு நவம்பர் 20ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலை., நிர்வாகம் அறிவித்துள்ளது. நவ.20ம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை இளைநிலை தேர்வும், பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை முதுகலை தரவரிசை தேர்வும் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தேசிய கீதம் ஒலிபரப்ப சொன்னா என்ன பண்ணி வச்சிருக்காங்க?…. சைகை காட்டிய ராகுல் காந்தி…. நிகழ்ச்சியில் சலசலப்பு….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை சென்ற செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கினார். இந்த நடைப் பயணமானது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக சென்ற 7ம் தேதி மராட்டியத்தை வந்தடைந்தது. மராட்டிய மாநிலத்தில் அவர் 10வது நாளாக நடைப் பயணம் மேற்கொண்டார். வாசிம் மாவட்டம் ஜாம்ருன் பாட்டா எனும் இடத்திலிருந்து காலை 6 மணிக்கு நடைபயணம் துவங்கியது. அப்போது அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பெரும்பாலான தொண்டர்கள் நடைபயணம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“ரிஷப் பண்டை இங்க ஆட வைங்க”….. ஃபினிஷர்களுக்கு இந்த 3 பேர் இருக்காங்க…. உத்தப்பாவின் கருத்து என்ன?

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, இளம் வீரர் ரிஷப் பந்த் முதல் 3 இடங்களுக்குள்  பேட்டிங் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடும்  விமர்சனங்களை சந்தித்தது. இந்திய அணியில் மாற்றம் வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. கர்ப்பிணியை கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டேகவுண்டன் பாளையத்தில் பீகாரை சேர்ந்த பித்கார் மாந்தி-மம்தா தேவி தம்பதியினர் தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்களும், மருமகளும் இருக்கின்றனர். தற்போது மம்தா தேவி கர்ப்பமாக இருக்கிறார். நேற்று மம்தா தனது கணவரிடம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வருமாறு கூறினார். ஆனால் மாந்தி மளிகை பொருட்கள் வாங்கி வராமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

மதுரை – வாரணாசி இடையே பாரத் கவுரவ் ரயில்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மதுரை மற்றும் வாரணாசி இடையே பாரத் கவுரவ் யாத்திரை ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அனைத்து இடங்களையும் மக்கள் அனைவரும் கண்டு களிக்கும் விதமாக பாரத் கௌரவ் ரயில் திட்டம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. யாத்திரை ரயில்களை மட்டும் ரயில்வே இயக்கி வரும் நிலையில் இதர சேவைகளை தனியார் மூலமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் மதுரை மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி இடையே பாரத் […]

Categories

Tech |