Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இனி விசாவுக்கு விண்ணப்பிக்க காவல்துறை நற்சான்றிதழ் தேவையில்லை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சவுதி அரேபியா செல்லும் இந்தியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவுடன் பலமான உறவு மற்றும் கூட்டு காரணமாக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது இந்தியர்களுக்கு காவல்துறையின் நற்சான்றிதழ் தருவதில் இருந்து விலக்கு அளிப்பதாக தற்போது சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சவுதியில் வசிக்கும் சுமார் இரண்டு மில்லியன் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டுவதாக அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. கேரளாவுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அணையில் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால் கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அலையின் நீர் வரத்து 1542 கன அடியாக உள்ளது. வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி வரை அழகி நீர்மட்டத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலை இல்லாதா முண்டம்…! எடப்பாடி கூட போகவே மாட்டேன்.. டிடிவி சுளீர் பதில் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் சொன்னதை நீங்க திரும்ப பார்த்தீங்கன்னா தெரியும். அம்மாவின் தொண்டர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள் ஓர் அணியில் திரண்டு திமுக அணியை எதிர்க்க வேண்டும்,  திமுக அணியை வீழ்த்த வேண்டும் என்று சொன்னேன். இப்படி  சொல்றப்ப எடப்பாடி சொன்ன ”மெகா கூட்டணி” அப்படின்னு சொல்றவங்க, அடுத்தவங்கள தரம் தாழ்த்தி பேசுறவங்க,  இவங்க எல்லாம் ஒன்னு புரிஞ்சுக்கணும்… திமுகவை வீழ்த்தனும்னா அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஒன்னா […]

Categories
மாநில செய்திகள்

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பயனாளர் பங்களிப்பு தொகையான 13 கோடியே 46 லட்சம் ரூபாயை தமிழக அரசே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். செயலைத் தோட்ட கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளை காலி செய்யாமல் உள்ள நிலையில் ஓய்வு பெற்றவர்களுக்கு 67 தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தேயிலை […]

Categories
தேசிய செய்திகள்

80,000 ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. மத்திய ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு….!!!!

ரயில்வே ஊழியர்கள் 80 ஆயிரம் பேருக்கு சம்பள உயர்வும் பதவி உயர்வும் வழங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டிலேயே மிகப் பிரதான சேவையாக ரயில் பயணம் கருதப்படுகிறது. இந்திய ரயில்வே துறையில் 17 மண்டலங்களும் 68 பிரிவுகளும் உள்ளன. அதில் களப்பணியில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பணியாளர்கள் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கேட்டு கோரிக்கை வைத்து வரும் நிலையில் இந்த கோரிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான்” படம் பிரச்சனையின் காரணமாக நிறுத்தப்பட்டதா….? இயக்குனர் பாலா திடீர் விளக்கம்….. குழப்பத்தில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக ஜெபிப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதோடு ஜெய் பீம் மற்றும் சூரரைப் போற்று திரைப்படங்கள் சமீப காலமாக ஏராளமான விருதுகளை குவித்தது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மகளிருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகள்…. நவம்பர் 20 குள் விண்ணப்பிக்கலாம்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து மகளிர் காண ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை வருடம் தோறும் நடத்தி வருகின்றது. இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. 50-வது திருமண நாளை கொண்டாடிய ஜெயம் ரவியின் பெற்றோர்…. வைரலாகும் அழகிய FAMILY PHOTO….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நிலையில், இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சைரன் மற்றும் இறைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் அம்மா-அப்பா தங்களுடைய 50-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்த திருமண நாளை முன்னிட்டு ஜெயம் ரவியின் குடும்பத்தினர் கோவிலுக்கு […]

Categories
உலக செய்திகள்

கோடிகளை அள்ளிக் கொடுக்கும் கால்பந்து உலகக் கோப்பை…. மொத்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

கத்தாரில் இந்த ஆண்டு நடைபெறும் கால்பந்த உலக கோப்பையில் மொத்த பரிசு தொகை எவ்வளவு என்பது குறித்த செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி கால்பந்து உலக கோப்பையில் மொத்தம் பரிசுத்தொகை 3,587 கோடி ஆகும். இதில் கோப்பை வெல்லும் மணிக்கு மட்டும் 320 கோடி கிடைக்கும். உலகில் அதிக தொகையை பரிசாக கொடுக்கும் போட்டி இதுதான். இதனைத் தொடர்ந்து யுஎஸ் ஓபன் டென்னிஸ் 498 கோடியும், விம்பில்டனில் 399 கோடியும், பிரெஞ்சு ஓப்பனில் 350 கோடியும்,டி20 உலக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பன்முகத் திறமைகளை கொண்ட பஞ்சு அருணாச்சலத்திற்கு பிரம்மாண்ட விழா?….. கமல், ரஜினி, இசைஞானி, பாரதிராஜா பங்கேற்பு….!!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகத் திறமைகளை கொண்டவர் மறைந்த பஞ்சு அருணாச்சலம். இவர் தான் இசைஞானி இளையராஜாவை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினியின் பல வெற்றி படங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில் பஞ்சு அருணாச்சலத்தின் 80-வது பிறந்தநாள் விழா மிகப் பிரமாண்டமாக சென்னையில் கொண்டாடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழா வருகிற டிசம்பர் 2-ம் தேதி பஞ்சு 80 என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!….‌ ஆதி-நிக்கி தம்பதிக்கு குழந்தை?…. குவியும் வாழ்த்து…. விரைவில் குட் நியூஸ் சொல்லப் போகிறார்களா?….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நிக்கி கல்ராணி. இவரும் பிரபல நடிகர் ஆதியும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திரை உலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும்  ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தம்பதியினர் திருமணம் முடிந்த கையோடு பாரிசுக்கு ஹனிமூன் சென்றனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக ஒரு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தர்கா கந்தூரி விழா….. இந்த மாவட்டத்திற்கு டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!!

தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.. குறிப்பாக இவ் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வுக்கு மட்டும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்நிலையில் திருவாரூர் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

100 யூனிட் இலவசம் மின்சாரம் பெற…. ஆதார் எண் இணைப்பு கட்டாயம்…. புதிய லிங்க் வந்துவிட்டது….!!!!

தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழகத்தில் மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும், 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகின்றது. இதற்காக 3000 கோடிக்கு மேல் வருடத்திற்கு செலவு செய்யப்படும் தொகையை மின்வாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்குகின்றது. இதனால் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

சமுதாய வகுப்பு நல்லிணக்கத்திற்காக தரப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மூன்று அளவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுக்கு தலா முறையே 20 ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
சினிமா

எம்.பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடாவில் இணைந்த பிரபல தாஜ்மஹால் பட நடிகை….. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இவர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைப்பயணத்தை முடித்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர் பாதூர் என்ற பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது பிரபல பாலிவுட் நடிகை ரியாசென் நடைப்பயணத்தில் இணைந்து கொண்டார். நடிகை ரியாசென் தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் மற்றும் பிரசாந்த் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. இது வேற லெவல்!…. நடிகர்‌ கமலுக்கு மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி?…. வெளியான மரண மாஸ் தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் பகத் பாஸில் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு தன்னுடைய 234-வது திரைப்படத்தில் மணிரத்தினத்துடன் கூட்டணி வைத்துள்ளார் கமல். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… 35 நாட்களுக்கு இத்தனை கோடியா…? சம்பளத்தில் கரார் காட்டும் நயன்?…. இதுல பயங்கர கண்டிஷன் வேற….!!!!!

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இந்த படம் நடிக்க தொடங்கியதில் இருந்து தற்போது வரை நயன்தாராவின் மார்க்கெட் குறையவே இல்லை. பல வருடங்களாக முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கும் நயன்தாரா ஒரு படத்திற்கு திருமணத்திற்கு முன்பு வரை 4 கோடி முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த நிலையில், தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. செம…. “காந்தாரா” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!!

கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் காந்தாரா. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இப்படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. சுமார் 16 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம்‌ 375 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததாக கூறப்படுகிறது. குறுநில மன்னர் ஒருவர் பழங்குடியின மக்களுக்கு தானமாக வழங்கிய நிலத்தை ராஜாவின் சந்ததியினர் பழங்குடியின மக்களை மிரட்டி மீண்டும் நிலத்தை பறிக்கும் காட்சியைத் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லவ் டுடே படத்திற்கு பிறகு….. தன் மனைவியுடன் சேர்ந்து கலகத்தலைவன் படத்தை பார்த்த முதல்வர்…. என்ன சொன்னார் தெரியுமா…..?

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது கலகத் தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 18-ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. இந்நிலையில் கலகத்தலைவன் திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் தனியார் திரையரங்கில் பார்த்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொறாமை, வெறுப்பு எதற்காக”…. வாழு, இல்லனா வாழ விடு…. நடிகர் அஜித்தின் அதிரடி டுவிட்டர் பதிவு‌ வைரல்….!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து 3-வது முறையாக எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய மேனேஜர் சுரேஷ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு சார்பாக தனியார் துறைகளுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மூலமாக ஏராளமானோர் பயனடைந்துள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தற்போது முன்வந்துள்ளது . இந்த நிறுவனம் அனைத்து மாவட்ட பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்க மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை அவ்வபோது நடத்திவரும் நிலையில்  நவம்பர் 18ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. இன்றே கடைசி நாள்…. அரசு முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் நடைபாண்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பு மாணவர்களுக்கு அகமதிப்பின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடந்தது. நடப்பு கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் துணை தேர்வர்களுக்கு தேர்வு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! ஆதாயம் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! சொன்ன சொல்லை நிறைவேற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும் நாளாக இருக்கும் உறவினர்களின் உதவி கிட்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். எதிர்பார்த்த அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை இன்று கண்டு கொள்வீர்கள். தேவையில்லாத வீண் அலைச்சல் உண்டாகும். உணவில் கட்டுப்பாடு தேவை. தேவையில்லாத வீண் வயதிற்கு இடங்கொடுக்க வேண்டாம். சிலருக்கு பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். பேச்சில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! வசீகர தோற்றம் வெளிப்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கிறது. அதிகாலையிலேயே நல்ல தகவல்கள் வந்துசேரும். வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கவனத்துடன் பேசுவதால் நீங்கள் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எச்சரிக்கை என்பது வேண்டும். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். தன்னம்பிக்கையை எப்பொழுதும் வளர்த்துக் கொள்ளுங்கள். எதிலும் அவசரம் காட்ட வேண்டாம். அவசியம் ஏற்பட்டால் மட்டும் நண்பர்களிடம் பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியடைய விடாமுயற்சி தேவைப்படும். எதிர்பார்த்த பணவரவு ஏற்பட காலதாமதம் உண்டாகும். வாகனத்தில் பொறுமையாக சென்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பயணங்கள் செல்ல நேரிடும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபார தொடர்பு இன்று பலம் பெறும். பணவரவு நன்மையை வரவழைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்படுவது நாற்பத்தி வரவழைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தள்ளிவைப்பது நல்லது. வீடு மற்றும் வாகனதால் வீண் செலவுகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர பணியை மேற்கொள்ள கூடாது. சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வருமானம் பெருகும்..! தொல்லைகள் நீங்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும். உபரிபண வருமானம் ஏற்படும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உணவில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் எதிர்பாராத தொல்லைகள் ஏற்படும். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை அகண்டு ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அனைத்து வகையிலும் ஆதரவு கிடைக்கும். கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வேற்றுமை விலகும்..! கட்டுப்பாடுகள் அவசியம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நாளாக இருக்கிறது. பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களின் தகுதியை உயர்த்தும். தனவரவு தாராளமாக இருக்கும். இன்று தாயின் அன்பும் அரவணைப்பும் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். பயணங்களில் செல்லும்பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும். பணவரவை சிக்கனமாக கையாளவேண்டும். செலவைக் கட்டுப்படுத்தி சேமிக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்த வேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். புத்திக்கூர்மையை வெளிப்படுத்தவேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! பிரச்சனைகள் தீரும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் குறைந்துவிசுமுகமானடும். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் உண்டாகும். பிறருக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய அணுகூவம் உண்டாகும். இன்று எடுத்த காரியம் நல்லபடியாக வெற்றிப்பெறும். கடந்தகாலத்திலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். தேவையில்லாத குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறக்கூடிய சூழல் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஈடுபடும்முன் சிந்தித்து செயல்பட வேண்டும். செயலில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! நிதிநிலை சிறப்பாக இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று இறைவழிபாடு மேற்கொள்ளக்கூடிய நாளாக இருக்கும். சிவபெருமானின் வழிபாடு மகிழ்ச்சியளிக்கும். கல்யாண முயற்சி கைகூடும். சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பயணத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையை சரி செய்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். வியாபாரத்தில் திட்டங்களை தீட்ட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும். நிதானமாக எதையும் அணுகவேண்டும். யாரையும் நம்பி வேலையில் ஈடுபட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! நற்செய்தி வந்துசேரும்..! சிந்தனைகள் மேலோங்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உயர்தர மனிதர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். இன்று நியாயமாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். உயரதிகாரிகளிடம் அமைதியாக பேசி பணிபுரிய வேண்டும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். புத்திச்சாதுரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை நிலவும். பெரிய தொகையை எதிலும் ஈடுபடுத்த வேண்டாம். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! மரியாதை கூடும்..!!

கடகம் ராசி ராசி அன்பர்களே..! இன்று போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனைவரிடமும் அன்பு காகட்டுப்படுவீர்கள்ட்டுவீர்கள். அன்புக்கு . எதிரிகளின் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சாதகமானபலன் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்களது கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். பயணத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு பிரச்சனையிலும் தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைக் கொடுக்கும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். வேலையில் அலைச்சல் உண்டாகும். இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! போட்டிகள் குறையும்..! உயர்வு உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனம் தளராமல் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உங்களுடைய செயல்கள் மற்றவர்களை ஈர்க்கும். ஆர்வம் அதிகமாக இருக்கும். சிரமங்களை சமாளித்து சாதனைகளைப் புரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி சிறப்பாக இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நல்ல முன்னேற்றமான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். தொபோட்டிகள் விலகி, பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை சுமுகமான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! நிம்மதி அடைவீர்கள்..! யோகம் உண்டாகும்..!!

ரிஷபம் ராசிக்கு அன்பர்களே..! உணவை உட்கொள்ளுங்கள். சேமிப்பு பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூடும். சொகுசான வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பீர்கள். புதிதாக வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத தருணங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுப்பதற்கு முன் பெரியவர்களிடம் ஆலோசிக்க வேண்டும். மனமகிழ்ச்சி அடையும். மாணவர்களின் ஞாபகத்திறன் அதிகரிக்கும். முக்கியமான பணியை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சம்பந்தமில்லாத வேலையில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். நேரத்திற்கு உணவை உட்கொள்ளுங்கள். சேமிப்பு பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூடும். சொகுசான வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பீர்கள். புதிதாக வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத தருணங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுப்பதற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (18-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 18-11-2022, கார்த்திகை 02, வெள்ளிக்கிழமை, நவமி திதி காலை 09.33 வரை பின்பு தேய்பிறை தசமி.  பூரம் நட்சத்திரம் இரவு 11.08 வரை பின்பு உத்திரம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 1.  ஜீவன் – 1/2.  அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் –  18.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் கிட்டும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 18…!!

நவம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 322 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 323 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 43 நாட்கள் உள்ளன. இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோனார் நினைவு தினம். இன்றைய தின நிகழ்வுகள் 326 – பழைய புனித பேதுரு பேராலயம் திறந்து வைக்கப்பட்டது. 401 – விசிகோத்துகள் முதலாம் அலாரிக் மன்னரின் தலைமையில் ஆல்ப்சு மலைகளைத் தாண்டி வடக்கு இத்தாலியை முற்றுகையிட்டனர். 1105 – மேகினுல்ஃபோ எதிர்-திருத்தந்தையாக நான்காம் சில்வெசுட்டர் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1180 – இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1210 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஒட்டோ திருத்தந்தை மூன்றாம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… காதல் திருமணம் செய்ததற்கு இப்படியா…? பெற்றோரின் அடாவடித்தனம்… பெரும் அதிர்ச்சி…!!!!

பெண்ணிற்கு  மொட்டை அடித்து விட்ட குடும்பத்தினரை  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாலபள்ளி  கிராமத்தில் மாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அட்சிதா என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இருவரும் வேறு பகுதியில் தனி வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் அச்சிதாவின் பெற்றோர் தங்களது மகள் தங்களுக்கு பிடிக்காத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தேர்வில் குறைவான மதிப்பெண்…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலை ஆத்துக்காடு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். மூத்த மகளான மோனிகா(16) மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தாத மோனிகாவுக்கு பெற்றோர் அறிவுரை வழங்கியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் மோனிகா மதிப்பெண் குறைவாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. மூதாட்டியின் விபரீத முடிவால்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி இந்திரா காலனியில் நல்லம்மாள்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி மகனான சரவணகுமாரின் பராமரிப்பில் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நல்லம்மாளின் கணவர் முத்து உயிரிழந்ததால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி வீட்டிலிருந்த சாணி பொடியை தின்று மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மூதாட்டியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடுவதற்காக சென்ற குடும்பத்தினர்….. தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!!

கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் மருதை(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சாந்தி(45) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா(21) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மருதை தனது மனைவி மற்றும் மகளுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் வேடசந்தூர்- […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“50-க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்தேன்” அதிகாரிகளிடம் கதறி அழுத பெண்…. பரபரப்பு சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தையன்கோட்டையில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜசேகரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ பிரேம்குமார், சித்தையன்கோட்டை பேரூராட்சி தலைவர் போதுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான், தனி தாசில்தார் நிர்மலா கிரேஸ், மண்டல துணை வட்டாட்சியர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 401 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முகாமில் அழகர்நாயக்கன்பட்டியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கந்து வட்டி கேட்டு தொந்தரவு”…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்த பெண்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் ஊத்துக்குளி ரோடு பகுதியில் டெய்லரான செங்காவேரி(24) என்பவர் வருகிறார். இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் 3/4 பவுன் தங்க சங்கிலி, இருசக்கர வாகனம், ஆகியவற்றை அடமானம் வைத்து 1 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். அதற்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தி இதுவரை 48 ஆயிரம் ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

OMG: ஆறாக மாறும் பிரபல நாட்டின் சாலைகள்…. அச்சத்தில் நாட்டு மக்கள்….!!!!

பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இது குறித்து  வானிலை ஆய்வு மையம் கூறியதாவது. நாட்டின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மிட்லாண்ட்ஸ்  மற்றும்  கிழக்கு ஸ்காட்லாந்தின்  பெரும் பகுதி முழுவதும் பலத்த கனமழைக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைப்பானது பிரித்தானியாவில் 24 வெள்ள அபாயங்களையும், 98 எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை லண்டன் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்…. குஜராத் பால விபத்தில் புதிய திருப்பம்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்….!!!!

பால விபத்து குறித்து உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குராஜத் மாநிலத்தில் உள்ள மோர்பி  பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம்  கடந்த மாதம் 30-ஆம் தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆற்றில் விழுந்து 135 பேர் உயிரிழந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் நிலவும் மோதல் போக்கு… 2 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான மோதல்   நீண்ட காலங்களாக நீடித்து வருகின்றது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதிகளான மேற்கு கரை மற்றும் ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேலியர்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் ராணுவ வீரர்களும் பாலஸ்தீன அகதிகள் முகாமிற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் வழக்கமாகிக்  கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேலின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஏரியல் நகரில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் கேஸ் நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் எனது கடைசி தேர்தலாக இருக்கும்…. சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் வருகின்ற 2024 -ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக தற்போது இருந்து ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று குர்னூலில் நடைபெற்ற கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. நமது மாநிலத்தை வளர்ச்சி பாதையில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய டாக்டர்… காரணம் என்ன…? கன்னியாகுமரியில் மீட்ட போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் மோகனூர் ரோடு பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு  சக்திவேல் (27) என்ற மகன் உள்ளார். இவர் எம்.பி.பி.எஸ் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.  கடந்த 11ஆம்  நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சகிதிவேல் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் சக்திவேலை  பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக […]

Categories
உலக செய்திகள்

நான் இன்னும் இளமையாக தான் இருக்கிறேன்…. 70 வயது முதியவரை திருமணம் செய்த 19 வயது பெண்….!!!!!

பிரபல நாட்டில் 19 வயது பெண் 70 வயது முதியவரை திருமணம் செய்துள்ள சம்பவம் பலரையும்  ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள லாகூர் பகுதியில் ஷிமைலா என்ற 19 வயது பெண் வசித்து வருகிறார். இவர் 70 வயதுடைய லியாகத் என்ற முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் லாகூரில் அதிகாலை நடைப்பயிற்சி செய்த  போது ஷிமைலா  முதியவரை  சந்தித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அதேபோல் ஒரு நாள் லியாகத் அதிகாலை நடைப்பயிற்சியின்  போது ஷிமைலா  பின்னால் பாடல் […]

Categories
உலக செய்திகள்

ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு… பிரதமரின் மனம் கவர்ந்த இந்திய மக்கள்..!!!!!

இந்தோனேசியாவின் பாலிதீவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று முன்தினம்  கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்தோனேசியாவில் வாழும்  இந்திய மக்களை சந்தித்தது தான் பிரதமரின் மனம் கவர்ந்த சந்திப்பாகஇருந்தது. ஏனென்றால் அவரை சந்திப்பதற்காக ஏராளமான இந்திய மக்கள் நமது பாரம்பரிய உடைகள் மற்றும் தலைப்பாகைகள் அணிந்து கொண்டு வந்திருந்தனர். மேலும் அவர்கள் பாரதமாதாவுக்கு ஜே என ஆரவாரித்தனர். இதனையடுத்து பிரதமர் மோடியை நோக்கி இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்துள்ளனர். பின்னர்  புன்சிரிப்புடன் அவர்களது […]

Categories

Tech |