Categories
அரசியல் மாநில செய்திகள்

அரபு நாடுகள்போல…. பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்: ராமதாஸ்…!!!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு அரபு நாடுகள்போல கடுமையான தண்டனைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: இந்த வாரம் எலிமினேஷன் இவர்தான்?… லிஸ்டில் இல்லாத புதிய‌ டுவிஸ்ட்…. யாருன்னு நீங்களே பாருங்க….!!!!

விஜய் டிவி டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9‌ ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை, பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மென்ட்க்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஜி.பி.முத்து 2 வது வார முடிவில் பிக் பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார். அதன் பிறகு முதல் போட்டியாளராக மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் பிக் பாஸ் வீட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர்களுக்கு சிறந்த தடம் அமைத்து கொடுப்பது இதுதான்?…. டிரைக்டர் விஜய் ஸ்பீச்….!!!!

தமிழில் வெற்றி திரைப்படங்கள் கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் விஜய் இப்போது பிரசன்னா, மிருதுளா ஸ்ரீதரன் போன்றோருடன் இணைந்து “பைவ் சிக்ஸ் செவன் எய்ட்” எனும் ஓடிடி தளத்துக்கான படத்தை டிரைக்டு செய்துள்ளார். இது தொடர்பாக விஜய் கூறியதாவது “டிஜிட்டல் தளங்கள் இயக்குனர்களுக்கு சாதகமாக இருக்கிறது. திரையுலகில் 2 மணி நேரம் மட்டுமே கூற முடிவதை ஓடிடி-யில் 4 மணிநேரம் விரிவாக சொல்ல முடியும். இதற்கிடையில் வெப் தொடர்கள் அதிகம் வருகிறது. ஓடிடி டிஜிட்டல் தளங்கள் […]

Categories
மாநில செய்திகள்

வீராங்கனை பிரியா மரணம்: 2 மருத்துவர்கள் மீது வழக்குபதிவு…. 2 பேர் தலைமறைவு….!!!

தேசிய அளவில் மகளிர் கால்பந்து போட்டிகளை விளையாடிய பிரியாவுக்கு காலில் தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வலது கால் அகற்றப்பட்டு பின்னர் மரணமடைந்தார். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிரியாவின் சாவுக்கு மருத்துவர்களே காரணம் என்னும் நிலையில் அலட்சியமாக இருந்து மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் மருத்துவர்கள் பால்ராம் சுந்தர், சோமசுந்தரம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 மருத்துவர்கள் தலைமறைவாக இருப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

“ஜெ. ஜெயலலிதா மரணம்”….. விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற பரிந்துரை மனு…. கோர்ட்டின் உத்தரவு என்ன….?

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு உடல் நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தார். அதன்பிறகு 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தும் ஜெயலலிதா மரணம் அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த குழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. கார்த்தியுடன் இணைந்த பிரபல இயக்குனர்…. இது நம்ம லிஸ்டிலியே இல்லையே…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை‌யே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்த அடுத்த படங்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.  கடந்து செப்டம்பர் மாதம் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் படம் வெளியானது. இந்த படத்தில் வதந்திய தேவனாக நடித்த கார்த்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய சாதனை படைத்தது. இதற்கிடையில் மித்ரன் […]

Categories
தேசிய செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து…. மகளுக்கு மொட்டையடித்த கொடூர தந்தை….. காரணம் என்ன தெரியுமா….!???

தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம், பாலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாதவ் மற்றும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த அக்‌ஷிதா காதலித்து வந்துள்ளனர். பெற்றோரின் விருப்பமின்றி இருவரும் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த அக்‌ஷிதாவின் பெற்றோர், தங்கள் உறவினர்களின் உதவியுடன் அக்‌ஷிதாவை காரில் கடத்தி சென்று, அவருக்கு மயக்க மாத்திரை அளித்துள்ளனர். அவர் மயக்கத்தில் இருக்கும் போது அவர் தலையை மொட்டையடித்து விட்டு கணவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மாதவ் – அக்‌ஷிதா தம்பதியினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

“லிவிங் டுகெதரா? பெண்களே நீங்களே பொறுப்பு”…. மத்திய அமைச்சர் கருத்து…!!!

எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக்கூடிய லிவிங் டுகெதர் உறவு முறை அதிகரித்து வருகிறது. புதிய தலைமுறை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு திருமணம் தடையாக உள்ளது. பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் திருமணங்களை பாதித்து வருகின்றது. இதில் ஒரு சிலரே லிவிங்க் டுகெதர் இல் இருந்துவிட்டு பின் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு பெண்களே பொறுப்பு என மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். மெத்தப் […]

Categories
சினிமா

அச்சச்சோ!…. தோல்வியை தழுவிய அக்‌ஷய் குமார் படம்…. ரூ.15 கோடி நஷ்டம்…. லீக்கான தகவல்….!!!!

அக்‌ஷய்குமார் நடிப்பில் சென்ற மாதம் 25ஆம் தேதி திரைக்கு வந்த ராம் சேது திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. இப்படத்தை ரூபாய்.90 கோடி செலவில் எடுத்திருந்தனர். எனினும் திரையரங்குகளில் ரூபாய்.75 கோடி மட்டுமே வசூலித்தால் ரூ.15 கோடி நஷ்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி பெரியளவில் வசூல் பார்த்த பாகுபலி, கே.ஜி.எப், புஷ்பா படங்களுக்கு பின் பல படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படங்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 பேர் இருக்காங்க..! டி20 கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலக வேண்டும்…. ஷாகித் அப்ரிடி சொல்வதற்கு காரணம் இதுதான்..!!

3 வடிவிலான கிரிக்கெட்டிலும்  கேப்டனாக இருக்கும் பாபர் அசாம், டி20 வடிவத்தில் மட்டும் கேப்டன் பொறுப்பை கைவிட வேண்டும் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை வீழ்த்தி ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் 2 போட்டியில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதிலும், அதன் பின் […]

Categories
மாநில செய்திகள்

“முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு”…. நளினி, முருகன் உட்பட 6 பேரின் விடுதலையை எதிர்த்து கோர்ட்டில் மத்திய அரசு மனு…..!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 31 வருடங்களாக சிறையில் இருந்தனர். கடந்த மே மாதம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தலைவரா இருக்க அருகதை இல்ல”…. அடியாட்களை கூட்டிட்டு வந்து அடிக்காரு…. கே.எஸ் அழகிரியால் கொதிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்….!!!!!

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களுடன் பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ‌ ‌ திருநெல்வேலியில் 12 வட்டாரங் களுக்கு தேர்தல் நடத்தவில்லை. அதற்கு பதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பணத்தை வாங்கிக்கொண்டு கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வட்டார தலைவராக நியமித்துள்ளார். இது தொடர்பாக முறையிட சென்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை கடந்த 15-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“ரூ. 510-க்கு டிக்கெட்”…. அரசு பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் பிடிஆர்…. நெகிழ்ச்சியில் மதுரை மக்கள்….!!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லீஸ் நகர் மற்றும் தத்தனேரி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த மக்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நேற்று புதிதாக அவ்வழித்தடத்தில் 2 பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த பேருந்துகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அரசு பேருந்தில் பொதுமக்களுடன் சேர்ந்து அமைச்சர் பிடிஆர் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த 50 நிர்வாகிகளும் பயணம் செய்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. நயன்தாரா- விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு இவ்வளவா?…. வெளியான தகவல்…!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது கதாநாயகியாக் மட்டுமில்லாமல் முதன்மை கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகும் நயன்தாரா திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு […]

Categories
மாநில செய்திகள்

எப்படி விமர்சிக்கலாம்….? அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அவதூறு பேச்சுக்கு தடை….. பாஜகவுக்கு செம ஆப்பு…. கோர்ட் அதிரடி….!!!!!

தமிழகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார். இவர் கடந்த 2011-15 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்னராஜ், தேவசகாயம், சகாயராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இனி ஒரே டிக்கெட்டில் இவை அனைத்திலும்…. சென்னை முழுக்க சுற்றி வரலாம்…. தமிழக அரசு முடிவு….!!!

சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் நேற்று சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில்  நடைப்பெற்றது. அதில் ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் மக்கள் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இனி சென்னையில் ஒரே டிக்கெட்டில் மெட்ரோ, உள்ளூர் ரயில் மற்றும் பேருந்தில் பயணம் செய்யலாம் என்னும் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. அதன் படி எங்கு செல்ல வேண்டும் என்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் செய்தது பெரிய துரோகம்… பலனை சீக்கிரம் அனுபவிப்பார்…. விளாசும் பிரபல தயாரிப்பாளர்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வாரிசு படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை பொங்களுக்கு வெளியாக உள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… கவர்ச்சி புயலுக்கு இந்த தமிழ் நடிகர் தான் பிடிக்குமா?….. யாருப்பா அந்த சூப்பர் மாஸ் ஹீரோ…..!!!!!

நவரசநாயகன் கார்த்திக் நடிப்பில் டிரைக்டர் ஜெயமுருகன் இயக்கத்தில் “தீ இவன்” படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகை சுகன்யா, நடிகர்கள் சிங்கம்புலி, ஜான் விஜய் உட்பட பல பேர் நடித்து இருக்கின்றனர். அத்துடன் இந்த படத்தில் நடிகை சன்னிலியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இந்த நிலையில் “தீ இவன்” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்ற சன்னிலியோன், செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

தந்தை கிருஷ்ணா மாரடைப்பு…. மகேஷ் பாபு என்ன செய்தார் தெரியுமா…? பாராட்டும் நெட்டிசன்கள்…!!!

மகேஷ் பாபுவின் தந்தையான பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணா கடந்த நவம்பர் 15 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இந்த நிலையில் தந்தை மாரடைப்பால் இறந்த போதும் மகேஷின் சேவை நிற்கவில்லை. ஆம், கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட அதே நாளில், வேறொரு இதயத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மகேஷ் பாபு. இதய ஓட்டையால் பாதிக்கப்பட்ட மோக்ஷித் சாய் என்னும் குழந்தைக்கு இவரது அறக்கட்டளை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒரு உயிரை இழந்த […]

Categories
அரசியல்

181ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் உறுப்பு முழுவதையும் தானம் செய்த பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா…. நல்ல மனசுக்கு குவியும் பாராட்டு….!!!!!

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வாயிலாக பிரபலமான விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தமிழில் நோட்டா திரைப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் அவரது டியர் காமரேட் தெலுங்கு திரைப்படமும் தமிழில் வந்தது. இவ்வாறு குறைந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். எனினும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகிய லைகர் படம் படு தோல்வியடைந்து அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதன் காரணமாக அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (18.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிக்ஸ் போக வேண்டியது..! வியந்து போன ரசிகர்கள்…. “பறந்து பந்தை தடுத்த ஆஸி வீரர்”….. நம்பமுடியாத வைரல் வீடியோ.!!

ஆஸ்திரேலிய வீரர் ஆஷ்டன் அகர் சூப்பர் மேன் போல பறந்து நம்ப முடியாத வகையில் பந்தை பிடித்து வீசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 2022 டி20 உலக கோப்பையை கைப்பற்றிய கையோடு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில்  சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நேற்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : இன்று முதல் டி20 போட்டி….. ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இந்தியா…. நியூஸியை வெல்லுமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து விமர்சனங்களை சந்தித்தது இந்திய அணி. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை மையம் தகவல்…!!!

வங்கக்கடலில் அந்தமான் அருகே நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தை நெருங்க உள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வரும் 21ஆம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை குறிக்கும் விதமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“உதயநிதி சாரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்”… நிதி அகர்வால் ஓபன் டாக்..!!!

உதயநிதி குறித்து பேட்டி ஒன்றில் நிதி அகர்வால் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இப்படம் இன்று நவம்பர் 18ஆம் தேதி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த நிதி அகர்வால் அண்மையில் பேட்டி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(18.11.22) விண்ணில் பாயும்…. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்…. பெரும் எதிர்பார்ப்பு….!!!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. ஐதரபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்துள்ளது. மூன்று ராக்கெட்களை சுமந்தபடி இந்த ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ தளத்தில் இருந்துஇன்று  காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இது இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். விண்வெளி ஆய்வில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மலைவாழ் குடியிருப்பில் பெய்த கனமழை… வீடுகள் சேதம்… கோரிக்கையை முன்வைக்கும் மக்கள்..!!!

மலைவாழ் குடியிருப்பில் கனமழை பெய்ததால் வீடுகள் சேதமடைந்தது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது. அந்த வகையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கன மழை பெய்ததால் தாக்குபிடிக்க முடியாமல் பழனிசாமி மற்றும் கண்ணன் உள்ளிடோரின் வீடுகள் சேதமடைந்தது. இது பற்றி மலைவாழ் மக்கள் கூறியுள்ளதாவது, வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்ற எங்களுக்கு இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரட் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்….! ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் விரைவில்…. மெட்ரோ நிர்வாகம் தகவல்…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்த பிறகு புதிதாக அமைய உள்ள […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிநீர் கட்டணம் செலுத்துங்க…!” கேட்காத பொதுமக்கள்… நகராட்சி ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை…!!!

குடிநீர் கட்டணம் செலுத்தாத 11 வீடுகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சியில் 2020ஆம் நிதியாண்டு முதல் தற்போது வரை நிலுவையில் இருக்கும் குடிநீர் கட்டணங்களை செலுத்துமாறு காங்கயம் நகராட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் கொடுத்த கால அவகாசத்தை தாண்டியும் இன்னும் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் 11 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். இந்த 11 வீடுகளில் மொத்தம் நிலுவைத் தொகையாக 66,254 இருக்கின்றது. […]

Categories
மாநில செய்திகள்

மெட்ராஸ் ஐ பாதிப்பு: மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு…. பள்ளிக்கல்வித்துறை…!!!

தமிழகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வலி தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நெல்லையில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு நூறு முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், மெட்ராஸ் ஐ பாதிப்புடன் வரும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செடிக்குள் பதுங்கி இருந்த காட்டுப்பன்றி… பெண்ணுக்கு காத்திருந்த ஆபத்து… போலீசார் விசாரணை…!!!

காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலத்தை அடுத்திருக்கும் பழையூரை சேர்ந்த விவசாயி தங்கமுத்து என்பவர் தனது தோட்டத்தில் பருத்தி சாகுபடி செய்திருக்கின்றார். இதனால் தற்போது உரம் வைக்கும் பணி நடந்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9: 30 மணி அளவில் தொழிலாளர்கள் உரம் வைப்பதற்காக சென்றார்கள்‌. பாப்பாத்தி என்பவர் வேலை செய்து கொண்டிருந்தபோது பருத்திச் செடிக்குள் மறைந்திருந்த காட்டுப்பன்றி அவரை தாக்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் சத்தம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரகசிய தகவல்…. போலீசரின் வாகன சோதனை… காரில் திமிங்கல உமிழ்நீர் கடத்தல்…. போலீசார் அதிரடி…!!!!

உடன்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதில் திமிங்கலத்தின் உமிழ் நீர் கைப்பற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் சிலர் திமிங்கலத்தின் உமிழ் நீரை விற்பனைக்காக எடுத்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படி அவ்வழியாக வந்து காரை நிறுத்தி சோதனை செய்தார்கள். அதில் மூன்று பேர் இருந்த நிலையில் அவர்களிடம் விசாரணை செய்ததில் முன்னுபின் முரணாக பேசினார்கள். இதன்பின் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் […]

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.56,000 சம்பளத்தில் TNPSC இல் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். பணி: சுகாதார அலுவலர் (12). சம்பளம்: 56,900 – 2,09,200. வயது: 37. கல்வித்தகுதி: எம்பிபிஎஸ், டிப்ளமோ. தேர்வு: எழுத்துத் தேர்வு. நேர்முகத் தேர்வு. தேர்வு நடைபெறும் தேதி: 2023 பிப்ரவரி 13. தேர்வு கட்டணம் 200. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பண்ட் இங்க ஆடனும்…. “பினிஷிங் பண்ண 3 பேர் இருக்காங்க”….. உத்தப்பாவின் கருத்து இதுதான்..!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, இளம் வீரர் ரிஷப் பந்த் முதல் 3 இடங்களுக்குள்  பேட்டிங் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடும்  விமர்சனங்களை சந்தித்தது. இந்திய அணியில் மாற்றம் வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியபடி பயணம்… மாணவருக்கு நேர்ந்த கொடுமை… மருத்துவமனையில் சிகிச்சை…!!!!

படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் பிரண்டார்குளம் பள்ளி தெருவை சேர்ந்த டேவிட் மனக்காஸ் என்ற இளைஞர் நாசரேத்தில் இருக்கும் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் சம்பவத்தன்று காலையில் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். இந்த பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்றபடி அவர் பயணித்திருக்கின்றார். அப்போது பேருந்து வேகத்தடையை கடந்த போது இவரின் கால் சாலையில் உரசி இருக்கின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கூட்டணி தொடரும்…! கண்டிப்பா BJPயை வீழ்த்தலாம்… செம ஹேப்பி மோடில் துரை வைகோ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆளுநரைப் பொறுத்தவரை பல தடவை சொல்லியுள்ளேன். தமிழ்நாட்டின் ஆளுநராக, தமிழ்நாட்டினுடைய நலனுக்காக அவர் செயல்பட வேண்டும்.  ஆனால் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுலதாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் அப்படி செயல்படுவதால் இப்படிப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை நாம் புறந்தள்ள வேண்டும். கூட்டணி தொடரும். சமீபத்தில் கூட நான் சொல்லியிருந்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரைக்கும்,  மதவாத சக்திகளை பொறுத்த வரைக்கும் அதை எதிர்க்கின்ற இயக்கங்கள் தமிழ்நாடு மட்டும் அல்ல,  […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்…. மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் அக்டோபர் 19 முதல் 29 வரை நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டில் 565 இடங்கள் நிரப்பப்பட்டன. முதற்கட்ட கவுன்சிலிங் இட ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர். இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் புக் பண்ண போறீங்களா?…. அப்போ இத பண்ணா எந்த பிரச்சனையும் இல்லை…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது முன்பதிவு செய்வது அவசியம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஐ ஆர் சி டி சி இணையதளம் அல்லது மொபைல் செயலி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. கையில் உள்ள ஸ்மார்ட் போன் மூலமாக இருந்த இடத்திலிருந்து கொண்டே டிக்கெட் புக்கிங் செய்துவிடலாம். பயணி ஒருவர் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

யானைக்கால் நோய் கண்டறியும் முகாம்… வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு…!!!!

நகரந்தல் கிராமத்தில் யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதற்கு பூச்சிகள் வல்லுனர் துரைராஜ் ஆலோசனை வழங்க சுகாதார துணை இயக்குனர் சதீஷ்குமார் முகாமிற்கு உத்தரவிட்டார். அதன் பெயரில் சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சுகாதார மேற்பார்வையாளர் புஷ்பநாதன் செவிலியர் ஜெயந்தி ஆய்வக நூட்பனர்கள் நிரஞ்சனா சபீனா ஜெயபாரதி வெங்கடேசன் 300 பேரிடம் ரத்த மாதிரி சேகரித்தார்கள். மேலும் சுகாதார […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தேனி வளர்ப்பு பயிற்சி… விவசாயிகளுக்கு நடைபெற்ற கருத்தரங்கு..!!

தேனீ வளர்ப்பு குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக தூத்துக்குடி வட்டார விவசாயிகள் அறிவியல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தேனி வளர்ப்பு பற்றி பூச்சிகள் துறை தொழில்நுட்ப வல்லுனர் முத்துக்குமார், சுமதி, அலுவலர் ஆனந்தன், சுடலை மணி உள்ளிட்டோர் எடுத்துரைத்தார்கள்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில்…. பழமையான நந்தி சிலை கண்டெடுப்பு…!!!

திருச்செந்தூர் கடற்கரையில் பழமையான சேதமடைந்த சிலை கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் பழமை வாய்ந்த முருகன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக கோவிலில் பழமையான சேதமடைந்த சிலைகளை சரி செய்வதும் அதற்கு மாற்றாக புதிய சிலையை அமைப்பது வழக்கமான ஒன்றாகும். இதில் சேதமடைந்த சிலைகளை கடல் மற்றும் நீர்நிலைகளில் போட்டு விடுவார்கள். இந்த நிலையில் சென்ற இரண்டு நாட்களாக காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. செக் பண்ணிக்கோங்க….!!!!!

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (ஒரு பகுதி), நாராயணகுரு சாலை, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், பாரதி பூங்கா, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகள் சரியாக அகற்றவில்லை… பொதுமக்கள் சாலை மறியல்… தாசில்தார் பேச்சுவார்த்தை..!!!

வேட்டவலம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் சாலையில் விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியானது சென்ற சில நாட்களாக நடந்து வருகின்றது. இதில் 210 வீடுகளுக்கு அகற்றுவதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் வேட்டவலம் சாலையில் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு இருக்கும் பகுதிகளில் 20 அடிக்கு மேல் வீடு, கடைகள் அகற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் இதற்கு அடுத்திருக்கும் பகுதிகளில் மூன்றடி மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் சீர்காழி தாலுகாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இன்று  வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விட்டுறாதீங்க பயம் வரணும்..! C.M ஸ்டாலின் தொகுதியில்… ரொம்ப முக்கியமான கேஸ்…! கையில் எடுத்த அண்ணாமலை .!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய மருத்துவத்துறை அமைச்சர் அண்ணன் மா. சுப்பிரமணியம் அவர்கள் இரண்டு முறை இதைப்பத்தி பத்திரிகை நண்பர்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். ஃபர்ஸ்ட் பேட்டியில் என்ன சொன்னார்னா ? அவங்க சிகிச்சையில் இருக்கும்போது குளறுபடி நடந்த உடன்,  பிரியா அவர்கள் இறப்பதற்கு முன்பு எந்த பிரச்சினையும் இல்லை. நல்லா இருக்காங்க. அரசு மருத்துவமனை தன்னுடைய கடமையை செய்திருக்குன்னு சொன்னாரு  மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்ரமணியம் அவர்கள். பிரியா அவர்கள் இறந்த […]

Categories
தேசிய செய்திகள்

2024-ம் ஆண்டுதான் தனக்கு கடைசி தேர்தல்…. உணர்ச்சிவசப்பட்ட சந்திரபாபு நாயுடு…!!!

ஆட்சிக்கு வரவில்லை என்றால் 2024 ஆம் ஆண்டு தான் எனக்கு கடைசி தேர்தல் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தன்னை ஆட்சிக்கு கொண்டு வராவிட்டால் 2024 ஆம் ஆண்டு தான் தனக்கு கடைசி தேர்தல் என கூறியுள்ளார். கர்னூரில் நடந்த சாலை பேரணியில் சந்திரபாபு நாயுடு உணர்ச்சிவசப்பட்டு இதனை பேசியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை சட்டப்பேரவைக்குள் நுழைய மாட்டோம் […]

Categories
மாவட்ட செய்திகள்

1 முதல் 8 வரையிலான பள்ளிகளுக்கு…. இன்று (18ஆம் தேதி) விடுமுறை…. எங்கு தெரியுமா?

சீர்காழி வட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் இன்று (18ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.. அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட […]

Categories
பல்சுவை

இனி இந்த இரண்டு திட்டங்களும் கிடையாது….. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் அனைத்து திட்டங்களையும் நீக்கியதாக அறிவித்தது. தனது போர்டு போலியோவில் இருந்து 1499 ரூபாய் மற்றும் 4199 ரூபாய் ஆகிய இரண்ட ரீசார்ஜ் திட்டங்களையும் நீக்கி உள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும் பயணங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை பெற்று வந்தனர். இதில் 1499 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் பயணங்களுக்கு ஒரு நாளைக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாணவியை தனது அறைக்கு அழைத்த தலைமையாசிரியர்… பள்ளியில் நடந்த கொடுமை… பாய்ந்த போக்சோ…!!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயத்தாறு அருகே இருக்கும் ஒரு அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக ஆல்பர்ட் கென்னடி என்பவர் பணியாற்றி வருகின்றார். இவர் சம்பவத்தைன்று அந்த பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவியை தனது அறைக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். பின் அவரின் அறைக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகின்றது. இது குறித்து மாணவி வீட்டிற்கு சென்று […]

Categories

Tech |