Categories
சினிமா தமிழ் சினிமா

9 பிறந்தநாள்களில் இது மிகவும் ஸ்பெஷல்….! இப்போ நீ அதிக அழகு…. மனைவிக்கு வாழ்த்து சொன்ன விக்கி…!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் இன்று நயன்தாரா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளே…! ரூ.1000 உதவித்தொகை பெற…. விண்ணப்பிக்க தவறி விட்டீர்களா….? இவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு…!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள். இதுவரை 2, 3 மற்றும் […]

Categories
Tech டெக்னாலஜி

நீங்க ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா?…. அப்போ இதை கொஞ்சம் படிச்சுட்டு போங்க….!!!!!

கம்மியான விலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் போதும் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் குறைந்தபட்சம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன்கூடிய மலிவான ஸ்மார்ட் போன் கூட விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் உணர்வைத் தரும். புதுப்பிப்பு விகிதம் குறைவாக இருப்பின், நிறைய ஸ்மார்ட் போன் ஹேங்காவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கினால், அவற்றில் குறைந்தது 50 எம்பி கேமரா இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இதன் வாயிலாக சிறந்த புகைப்படம் எடுக்க இயலும். குறைவான திறனுடைய கேமராவால் அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முகத்தில் மேக்கப் போடுவதை நிறுத்திய நயன்…. என்ன காரணம் தெரியுமா….? செம ஷாக்கில் ரசிகர்கள்….!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் குழந்தைகள் தனக்கு முத்தம் கொடுக்கிறார்கள் என்பதற்காக நயன்தாரா முகத்தில் மேக்அப் போடுவதை […]

Categories
மாநில செய்திகள்

Just now: மழையால் பள்ளிகளுக்கு அலர்ட்…. அமைச்சர் உத்தரவு…!!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மழைக்காலத்தில் கவனமுடன் இருக்குமாறு அனைத்து மின் நுகர்வோருக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது எனக் கூறிய அவர், அனைத்து பள்ளிகளிலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Categories
மாநில செய்திகள்

ரசிகர்களுக்கு ஷாக்!… வாரிசு படத்திற்கு வந்த சிக்கல்!…. விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பிய சீமான்…..!!!!!

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகி இருக்கிறது. பொங்கல் அன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அன்றைய தினம் ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆகவே நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : மழை வந்தால் என்ன..! நாங்க ஆடியே தீருவோம்…. ஜாலியாக கால்பந்து ஆடி மகிழந்த வீரர்கள்…. வீடியோ இதோ..!!

இந்திய அணி வீரர்களும், நியூசிலாந்து அணி வீரர்களும் ஜாலியாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குகிறார். அதேபோல தலைமை […]

Categories
உலக செய்திகள்

குவைத்தில் ஒரே நேரத்தில் 7 பேருக்கு தூக்கு தண்டனை…? எழுந்து வரும் கண்டனங்கள்..!!!!

குவைத்தில் ஏழு வருடங்களுக்குப் பின் மீண்டும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குவைத்தில் 1960 -ஆம் வருடம் தொடங்கி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் 7 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம்  மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் துக்கிலிடப்ட்டதாக அந்த நாட்டு அரசுக்கு சொந்தமான குனா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் குவைத் நாட்டைச் சேர்ந்த 3  ஆண்கள், […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டு பயனர்களே!…. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

கிரெடிட் கார்டை நாம் பொறுப்புடன்  பயன்படுத்துவதன் வாயிலாக பொருளாதார ரீதியில் பல்வேறு சிக்கல்களை சமாளிக்க முடியும். அதே நேரம் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தப்படும்போது வட்டியுடன் கூடிய கடனாக அது மாறி, ஒரு இக்கட்டான சூழலை ஏற்படுத்துகிறது. நிதி இலக்கு (அ) சூழ்நிலை எதுவாக இருந்தாலும் ஒருவர் கிரெடிட்கார்டு கடனை சரியான முறையில் செலுத்துவதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். Credit கார்டு நிலுவைத் தொகையினை தாமாக முன் வந்து செலுத்துவதன் மூலம் ஒருவரின் சிபில் ஸ்கோர் மற்றும் Credit […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ADMK பொதுக்குழு கூட்டம்; டிடிவி தினகரனை சந்திப்பேன்; ஓபிஎஸ் அதிரடி பேட்டி ..!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வரவேற்றோம். ஆனால் அங்கு அரசியல் பேசவில்லை. மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசுவேன். உறுதியாக அதிமுக பொதுக்குழு கூட்டம், அறிவிக்கப்பட்டு, நடைபெறும். டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காங்., தலைவர் அழகிரியை கண்டித்து….. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ராஜினாமா..!!

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியை கண்டித்து அக்கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ராஜினாமா செய்துள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து காமராஜ் ராஜினாமா செய்தார். கடந்த ஒரு வாரமாக தமிழக காங்கிரஸில் ஏற்பட்ட பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதாவது கடந்த 15ஆம் தேதி சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார் ஆகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…. நடிகர் விஜய்யுடன் இணையும் கமல்….? குஷியில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 67வது படத்தில் நடிகர் கமல் நடிக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் ஹீரோ விஜய் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தில் விஷால், திரிஷா மற்றும் சஞ்சய் தத் போன்றோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகர் கமலஹாசன் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் : ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி …!!

அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வந்த உட்கட்சி பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால், ஓ. பன்னீர்செல்வம் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ச்சியாக அதிமுக தொடர்பாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம்,  வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரன் சந்திப்பிபேன். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்  விரைவில் நடைபெறும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய ஓய்வூதிய திட்டம்: ஆன்லைனில் தொடங்குவது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!

டிஜிலாக்கர் சேவை மூலம் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கு துவங்குவதற்கும், ஏற்கனவே இருக்கும் அக்கவுண்டில் அட்ரஸ் அப்டேட் செய்வதற்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது அனுமதி வழங்கியுள்ளது. இதில் டிஜிலாக்கர் என்பது மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் ஆவணக் காப்பகம் ஆகும். ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின்(NPS) அக்கவுண்ட்டை திறப்பது எப்படி என இங்கே தெரிந்துகொள்வோம். # ப்ரோடீன் சிஆர்ஏ […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னை பல்கலை -தமிழ் தேர்வு இரத்து …!!

சென்னை பல்கலைக்கழகம் இன்று மதியம் நடைபெற இருந்த தமிழ் தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே இன்று காலையில் நடைபெற இருந்த தேர்வு வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலே இன்று மதியம் நான்காவது செமஸ்டர்  தமிழ் பாடத்திற்கான அரியர் தேர்வுகள் நடைபெற இருந்தது.அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியீட்டுகிறது. இரண்டு தேர்வுக்குமான வினாத்தாள் என்பது மாறி இருக்கிறது.   மதியம் வரவேண்டிய வினாத்தாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20 போட்டி மழையால் ரத்து…. ரசிகர்கள் கவலை..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தொடர் மழை காரணமாக  ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில்  இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தலைமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியன் 2″…. படம் வெளியாக தாமதம் ஏன்….? இயக்குனர் சங்கரின் பிளான் தான் என்ன….!!!!

“இந்தியன் 2” படப்பிடிப்பு சற்று இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் “இந்தியன் 2” திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கின்றார். “இந்தியன் 2” படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மெட்ராஸில் நடைபெற்றுள்ளது. இங்கு மழை கொட்டிய நாட்களிலும் கூட இடைவிடாமல் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்தி வந்துள்ளார்கள். இந்நிலையல் “இந்தியன் 2” படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிரேன் விபத்து ஏற்பட்டதினால் நின்று போனது. […]

Categories
மாநில செய்திகள்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்கள் தலைமறைவு…? மக்கள் நல வாழ்வு துறை அமைச்சரின் தகவல்…!!!!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில் அவருக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து மாணவியின் தந்தை ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீஸ் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பணியிடை நீக்க உத்தரவு நகலை வழங்குவதற்காக சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவர்கள் இல்லத்திற்கு சென்ற போது அங்கு இருவரும் தலை மறைவானது தெரியவந்துள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. இனி ரயிலில் செல்போனுக்கு வேலை இல்லை…. வெளியான மாஸ் திட்டம்….!!!!

ரயில் பயணம் என்றாலே ரம்மியமானது. அதிலும் தொலைதூரம் ரயில் பயணங்கள் என்றால் பலருக்கும் கொள்ளை பிரியம்.‌ ஆனால் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இல்லாமல் நீண்ட தூரம் பயணிப்பது பலருக்கும் சலிப்பு தட்டிவிடும். சமீப காலமாக பலரும் செல்போன்களை பார்த்துக் கொண்டே ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த சூழலை மாற்றி அமைக்க கூடிய வகையில் மதுரை ரயில்வே புத்தகத்துடன் ஒரு பயணம் என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புத்தக […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் திடீர் துப்பாக்கிச் சூடு… பயங்கர தாக்குதலில் 5 பேர் பலி… பரபரப்பு சம்பவம்…!!!!!

ஈரானில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தென்மேற்கு மாகாணமான குசெஸ்தானில் அமைந்துள்ள இசே என்னும் நகரில் உள்ள சந்தையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு  நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில்  10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக ஆயுதங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விநியோகத்தை நிறுத்திடலாம்”…. உதயநிதிக்கு தந்தை ஸ்டாலின் அட்வைஸ்…. திடீர் டுவிஸ்ட் கொடுத்த கமல்….!!!!

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக படங்களை வாங்கி விநியோகம் செய்வதை நிறுத்தப் போவதில்லை. திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் செம்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ ஆகவும் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சைக்கோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக பல திரைப்படங்களை வாங்கி விநியோகமும் செய்து வந்துள்ளார். ஆனால் மற்ற நடிகர்களின் படங்களை வாங்கி விநியோகம் செய்வது இனி நிறுத்தி விடலாம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“புகார் பெட்டியை பயன்படுத்துங்க”… போலீசாருக்கு அறிவுறை… சூப்பிரண்டின் திடீர் ஆய்வு…!!!!!

காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார். குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொள்வது வழக்கமாகும். அந்த வகையில் நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வருகை பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டுள்ளார். அதன் பின் முதல் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் நவ., 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் கனமழை வெளுத்து வாங்கலாம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

தமிழகத்தில் 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நவம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று  தினங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய வட மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதம் குறைவு…. எந்த பேங்கில் தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

அதிகரித்து வரக்கூடிய பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியானது சென்ற சில மாதங்களில் ரெப்போ விகிதத்தை 4 முறை அதிகரித்துள்ளது. இதனிடையில் வீட்டுக் கடனை எதிர்பார்க்கும் தனிநபர்களுக்கு நல்ல செய்தியாக நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய பாங்க் ஆப் பரோடா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. நவ..14ஆம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இவ்வங்கி அதன் வீட்டுக் கடனுக்குரிய வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இதுகுறித்து பாங்க் ஆப் பரோடா வங்கியானது, தேர்வுசெய்யப்பட்ட கடன் வாங்குவோருக்கு […]

Categories
உலக செய்திகள்

தைவான் மீதான தாக்குதல்… “இது தவறானதாக அமையும்”…? பிரபல நாடு எச்சரிக்கை…!!!!!

உக்ரைன் ரஷ்யாவின் மீதான படையெடுப்பு போல தைவான் மீதான தாக்குதல் சீனாவிற்கு தவறானதாக அமைந்து விடும் என அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மில்லி கூறியுள்ளார். இது பற்றி ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மில்லி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தைவானின்  பெரும் பகுதி மலைப்பாங்கான தீவு. அதனால் தைவான் ஜல சந்தியின் குறுக்கே தைவானை தாக்குவதும் முற்றுகையிடுவதும் மிகவும் கடினமான வேலையாகும். மேலும் “இது மிகவும் கடினமான ராணுவ நோக்கம். சீனர்களுக்கு இதில் அதிகமான […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ… மருத்துவர்களின் எச்சரிக்கை…!!!!!

சென்னையில் நாள்தோறும் மெட்ராஸ் ஐ பாதிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள்  மருத்துவமனையை நாடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். விழியையும், இமயையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ என கூறப்படுகிறது. இந்த பாதிப்பானது காற்று மூலமாகவும், மாசு மூலமாகவும் பரவுகிறது. அதுமட்டுமல்லாமல் மெட்ராஸ் ஐ பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவதாலும் மற்றவர்களுக்கு அந்த தொற்று நோய் ஏற்பட கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோயின் அறிகுறிகளாக கண் எரிச்சல், விழிப்பகுதி […]

Categories
இந்திய சினிமா சினிமா

அதிர்ச்சி!…. பழம் பெரும் பிரபல நடிகை திடீர் மரணம்….. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல்….!!!

பழம்பெரும் பஞ்சாபி நடிகை ‌தல்ஜீத் கவுர்‌ கங்குரா. இவர் 1970 மற்றும் 1980-களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இவர் தாஜ் கித்தா, புட் ஹட்டன் தே, இஷாக் நிமானா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருடைய கணவர் ஹர்மிந்தர் சிங் தயோலை விபத்தில் உயிரிழந்த பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில் 69 வயதாகும் தல்ஜீத பல காலமாக உடல்நல குறைவின் காரணமாக அவதிப்பட்டு வந்த […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் திடீர் தீ விபத்து…. அச்சத்தில் பதறிய பயணிகள்…. அதிகாரிகளின் துரித செயல்….!!!!

அகமதாபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயில் ஆந்திரம் அருகில் திடீரென்று தீ விபத்துக்குள்ளானது.  அகமதாபாத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயிலானது நேற்று இரவு ஆந்திரம் மாநிலம் கூடூர் அருகில் வந்துகொண்டிருந்தது. அப்போது  ரயிலில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளிடையே பதற்றம் நிலவியது. உடனே ரயில்வே அதிகாரிகள் கூடூர் சந்திப்பில் ரயிலை நிறுத்தி, தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்தனர். இதற்கிடையில் நவஜீவன் விரைவு […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி”…? உத்தரவை வாபஸ் பெற்ற கேரளா அரசு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது.  இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சபரிமலையில் 1,500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கேரளா அரசு புத்தகத்தில்  தவறுதலாக […]

Categories
மாநில செய்திகள்

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் ரயில் நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயங்கும் அனைத்து ரயில்களையும் ரத்து செய்யப்படுகிறது. இதனை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் விரைவு ரயில்கள் மாற்று பதில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் இயங்கும் தினசரி ரயில்கள் சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயங்கும். அதனைப் போல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நுழைய போகிறாரா….? அவரே கொடுத்த விளக்கம் இதோ…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ரோஜா. சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்த போதே இயக்குனர் ஆர்.கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அன்ஷு மாலிக்கா என்ற ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நுழைய இருப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியான நிலையில், ஆர்கே செல்வமணி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அவர் அன்ஷு மாலிக்கா […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே!…. தமிழகத்தில் வரும் 21, 22-ஆம் தேதிகளில்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் வருகிற 21, 22ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்து உள்ளது. வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் ஏராளமான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்ற வாரம் வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக பல பகுதிகளில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மேலும் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsNZ : முதல் டி20 போட்டி…. மழையால் டாஸ் போடுவதில் தாமதம்..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி தொடர் மழை காரணமாக டாஸ் போடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில்  இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தலைமை […]

Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாதம் வேரறுக்கப்படும் வரை நாம் ஓயக்கூடாது”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

டெல்லியில் தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் மாநாடு நடைபெற்றுள்ளது. டெல்லியில் 3-வது அமைச்சர்கள் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தொடக்க நாளான இன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். தீவிரவாதத்திற்கு நிதி இல்லை எனும் தலைப்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கூறியதாவது, தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் அது  கண்டனத்திற்குரியது தான். தீவிரவாதம் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

“கோவேக்சின் தடுப்பூசி”….. அரசியல் அழுத்தம், முறைகேடுகளால் விரைவில் பயன்பாட்டுக்கு வந்ததா……? மத்திய அரசு விளக்கம்…..!!!!!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்த நிலையில், அதை தடுப்பதற்காக முதன் முதலில் பொதுமக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசியானது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தான் பொது மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தடுப்பூசியின் பரிசோதனைகள் தீவிர படுத்தப் பட்டதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை இயக்குனரின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பதவியான அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவர் டெல்லி வருமான வரித்துறையின் தலைமை கமிஷனராக பணியாற்றி வந்தார். கடந்த வருடம் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி முடிவடைந்த நிலையில், நவம்பர் மாதம் வரை ஒரு வருடத்திற்கு பதவி நீட்டிப்பு செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை இயக்குனரின் பதவியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதாக மத்திய அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே துறையில் உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வானவர்கள்…. பணி நியமன ஆணை எப்போது…..? வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் உற்பத்தி துறையில் காலியாக உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வுகளை  நடத்தி முடித்துள்ளது. இதில் மொத்தம் உள்ள 21 ஆர்ஆர்பி தேர்வுகளில் 17 தேர்வுகளின் ரிசல்ட் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே துறையின் செயல் இயக்குனர் அமிதாப் ஷர்மா ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்திய ரயில்வேயில் உள்ள 35 ஆயிரத்து 281 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். அதன் பிறகு அனைத்து தேர்வுகளின் முடிவுகளையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு சுத்தமா பிடிக்கல”….. நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு கமிட்டாகிட்டு இருக்க”…. உதயநிதியை கண்டித்த Mrs. ஸ்டாலின்….!!!!!!

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. நடிகர் விஜய் நடித்த குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களை தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் விநியோகம் செய்து வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்க புது ஆளுநராக நியமனமான சி.வி. ஆனந்த போஸ்…. வெளியான அறிவிப்பு….!!!!!

மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக சி.வி. ஆனந்த போஸை(71) குடியரசுத் தலைவா் நியமனம் செய்திருக்கிறார். மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கா் குடியரசு துணைத்தலைவராக சென்ற ஜூலை மாதத்தில் பதவியேற்றதை அடுத்து, மணிப்பூா் மாநில ஆளுநா் இல.கணேசன் மேற்கு வங்க ஆளுநா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா். இந்த நிலையில் குடியரசுத் தலைவா் மாளிகை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “சி.வி.ஆனந்த போஸை மேற்கு வங்க ஆளுநராக குடியரசுத் தலைவா் நியமனம் செய்து உள்ளாா்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 1977 […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து… பரூக் அப்துல்லா ராஜினாமா…. காரணம் என்ன?… வெளியான தகவல்….!!!!

ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து உள்ளார். ஸ்ரீநகரில் தன் கட்சியினர் மத்தியில் உரையாற்றிய பரூக் அப்துல்லா, என் உடல் நலம் காரணமாக கட்சிக்கு தலைமை தாங்க முடியவில்லை என கூறியுள்ளார். வருகிற டிசம்பர் 5ம் தேதி கட்சியின் புது தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் பரூக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Birthday Special:… “டயானா குரியன் லேடி சூப்பர் ஸ்டாராக மாறியது எப்படி”…. நயன்தாரா கடந்து வந்த பாதை…. இதோ சில தகவல்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இன்று 38-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர். நடிகை நயன்தாராவின் இயற்பெயர் டயானா குரியன். மலையாள சினிமாவில் தொகுப்பாளினியாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா கடந்த 2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கர என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. பவானி டூ மேட்டூர்…. வேற லெவலில் மாறப்போகும் ஈரோடு….!!!

கொங்கு மண்டலத்தில் இடம்பெற்ற முக்கிய நகரம் ஈரோடு மாவட்டம். அங்கிருந்து அக்ரஹாரம், ஆர்என்.புதூர், லட்சுமி நகர், பவானி, அம்மாபேட்டை, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் செல்ல மேட்டூர் மெயின் ரோடு பிரதான சாலையாக அமையும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழிதடத்தில் தினசரி நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கரம் மற்றும் கனரக வானங்கள் சென்று வருகிறது. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக மாறி உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் ஈரோடு முதல் பெங்களூர் வரை […]

Categories
Tech டெக்னாலஜி

பாதுகாப்பான ஊபர் பயணம்…. நீங்கள் செய்ய வேண்டியது என்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நீங்கள் எங்காவது நீங்கள் போகவேண்டும் எனில் வீட்டுவாசலிலேயே பிக்அப் செய்து, மீண்டுமாக அங்கேயே டிராப் செய்கிறது ஊபர், ஓலா ஆகிய டாக்ஸி சேவைகள். இதில் காலை -இரவு வரை எந்த நேரமும் சேவையை வழங்கும் ஊபரை நீங்கள் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஆபத்தான, அசாதாரணமான சூழலில் பாதுகாப்புக்காக ரைடு-ஹைலிங் ஆப் உபெர் எனும் பாதுகாப்பு அம்சத்தை நீங்கள் தொடர்புகொண்டால், உடனடி பாதுகாப்பை உறுதிசெய்ய அந்நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்கிறது. ரைடர்கள், ஆப்ஸிலுள்ள எமர்ஜென்சி பட்டனைப் பயன்படுத்தி […]

Categories
Tech டெக்னாலஜி

தேவை இல்லாத மெயில்கள் அனைத்தையும்… ஒரே கிளிக்கில் டெலிட் பண்ணலாம்?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

தனித் தனியாக ஒவ்வொரு மெயில்களை தேர்ந்தெடுத்து நீக்காமல் ஈசியாக ஒரே கிளிக்கில் அனைத்தையும் டெலீட் செய்து விடலாம். இதுகுறித்த வழிமுறைகளை இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # முதலாவதாக ஜிமெயிலுக்கு சென்று உங்களது அக்கவுண்டை லாகின் செய்து உள்ளே செல்லவும். எந்த கேட்டகிரியிலுள்ள மெயிலை டெலீட் செய்ய விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்யவும். # மேல் புறத்தில் ஆர்ச்சிவ் பாக்ஸுக்கு அருகில் உள்ள செக்பாக்ஸை க்ளிக் செய்யவும். அதன்பின் “செலெக்ட் ஆல்.. கான்வர்சேஷனை<கேட்டகிரி>” என்பதனை தேர்வு செய்யவும். # […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே!…. இனி இந்த கவலை வேண்டாம்….. வந்தது புது விதி…. மத்திய அரசு தடாலடி….!!!!

நம் நாட்டின் அனைத்து ரேஷன் அட்டை பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. அதன்படி இனிமேல் ரேஷன் கடைக்காரர்கள் பொருட்களின் எடையில் எவ்வித ஏமாற்று வேலையையும் செய்ய இயலாது. ஏனெனில் ரேஷன் கடைக்காரர்களுக்காக அரசு ஒரு புது விதியை நடைமுறைபடுத்தி இருக்கிறது. ஒரு புறம் அரசு இலவச ரேஷன் காலத்தை டிசம்பர் வரை நீட்டித்து உள்ளது. மற்றொரு புறம் மத்திய அரசின் லட்சியமான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்” நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாள், ஒரே இடம்”…. நேருக்கு நேர் மோதும் பிரதமர் மோடி, ராகுல்…. பரபரப்பில் குஜராத் தேர்தல் களம்….!!!!!

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் பிரச்சாரத்தை தற்போது இருந்தே தீவிர படுத்தியுள்ளனர். இந்நிலையில் குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் நேரடியாக களத்தில் இறங்கி முற்றுமை பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதன்படி நவம்பர் 19-ம் தேதி வால்சாத் நகரிலும், 20-ம் தேதி சௌராஷ்டிராவிலும், 21-ம் சுரேந்திரா நகர், பாரூச், நவ்சாரி போன்ற பகுதிகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

வரலாற்றில் முதல் முறை!…. சீறிப்பாயும் இந்தியாவின் முதல் ராக்கெட் விக்ரம்-எஸ்…. வெளியான சூப்பர் தகவல்‌…!!!

விண்வெளி குறித்த ஆய்வுகளை செயற்கைக்கோள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தனியார் நிறுவனங்களில் செயற்கைக்கோள்களையும் அவ்வப்போது விண்ணில் செலுத்திக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்கேற்பிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு அச்சாரம் போடப்பட்டது. இதனையடுத்து பல்வேறு நிறுவனங்களும் விண்வெளி ஆய்வுகளில் ஆர்வம் காட்ட தொடங்கியது. அதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிறுவனமும் ஒன்று. இந்த தனியார் விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த ராக்கெட் இன்று காலை 11:30 மணிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… கௌதம்-மஞ்சிமா திருமண அழைப்பிதழில் இப்படியொரு ஸ்பெஷலா?…. இணையத்தில் வைரலாகும் PHOTO….!!!!

நவரச நாயகனின் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் வரிசையில் உள்ளார். இவர் கைவசம் தற்போது பத்து தல, செல்லப்பிள்ளை ஆகிய படங்கள் உள்ளது. பத்து தல படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கிறார் கௌதம். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் இயக்கிய கிருஷ்ணன் இயக்குகிறார். அதனைத் தொடர்ந்து தேவராட்டம் என்ற படத்தில் நடித்த போது கௌதம் மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாக இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவங்ககிட்ட சிக்கிடாதீங்க!…. தனியா இருப்பதே பெஸ்ட்…. நடிகை சதா அட்வைஸ்…..!!!!!

தமிழில் ஜெயம், வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தான் சதா(38). அத்துடன் இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் சதா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “சில தேவைகளுக்காக இருக்கும் உறவுகளில் சிக்கிக்கொண்டு அந்த மனிதர்கள் நம்மைவிட்டு பிரிந்து விடுவார்களோ என எதற்கு பயப்படுகிறீர்கள். நம்மை நெருக்கமானவர்களாக பார்க்காதவர்கள் தம்மை விட்டு விலகியிருப்பது தான் நல்லது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நீங்கள் மட்டும் தான் உங்களுக்கு […]

Categories
அரசியல்

இன்றைய (18.11.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,951-க்கு விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.67.20-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |