Categories
சினிமா தமிழ் சினிமா

“இது கனவில்லை என்று காதில் சொல்லுங்கோ”…. நடிகர் விக்ரமின் நெகிழ்ச்சி பதிவு….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 500 கோடிக்கும் மேல் வசூல் […]

Categories
Tech டெக்னாலஜி

4ஜி இணைய வேகத்தில் ஜியோ தான் முதலிடம்…. அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவதாக TRAI தகவல்…..!!!!!!

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ, ஏர்டெல் போன்றவைகள் பிரபலமானதாக இருக்கிறது. சமீபத்தில் மத்திய அரசால் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் விடப்பட்டபோது அதை ஜியோ நிறுவனம் தான் ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் தான் மற்ற நிறுவனங்களை விட அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவதாக ட்ராய் நிறுவனம் தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இதேபோன்று அப்லோடு வேகத்திலும் ஜியோ நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது. அதன்படி ஜியோவின் சராசரி இன்டெர்நெட் டவுன்லோடு சராசரி வேகம் 20.3 […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஐஐடியில் வந்த புதிய வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ஐஐடி அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  hardware engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் 6 காலியிடங்கள் உள்ளது. இதனை  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பொறியியல் துறையில் EEE,ECE,E&I பிரிவில் பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் WWW.iitm.ac.in எந்த இணையதளத்தின் மூலமாக தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதனையடுத்து நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

92 காலி பணியிடங்கள்…. தமிழக முழுவதும் நாளை குரூப் 1 முதல் நிலை தேர்வு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. நடப்பு ஆண்டில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப்-1 முதல் நிலை தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதற்காக தமிழக முழுவதும் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் சுமார் 3, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேகப்பந்தின் தாக்கத்தை….. “டி20 உலகக்கோப்பையில் பார்த்திருப்பீர்கள்”…. உம்ரான் மாலிக் பற்றி ரவி சாஸ்திரி என்ன சொன்னார்?

உண்மையான வேகத்திற்கு மாற்று இல்லை என்று உம்ரான் மாலிக் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா அணிக்கு தலைமை தாங்குகிறார். ஹர்திக் தலைமையிலான இந்த அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான […]

Categories
Tech டெக்னாலஜி

1 டைம் ரீசார்ஜ் பண்ணா போதும்…. 84 நாட்கள் வேலிடிட்டி… Airtel-ன் அட்டகாசமான திட்டம்….!!!!

Airtel-ன் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் சிக்கனமானவை மற்றும் பயனாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நல்ல பலன்களை கொண்டிருக்கிறது. மாதந்தோறும் உங்களது ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்வதில் சிக்கல் இருந்தால், இன்று உங்களுக்காக Airtel-ன் சூப்பரான திட்டத்தை தெரிந்துகொள்ள இருக்கிறோம். ஒருமுறை ரீசார்ஜ் செய்தபின், 3 மாதங்களுக்கு மீண்டுமாக ரீசார்ஜ் செய்வது பற்றி நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை.  Airtel-ன் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையானது ரூபாய்.839 ஆகும். இந்த விலை உங்களுக்கு அதிகமாக தோன்றினாலும், இவற்றில் வழங்கப்படும் நன்மைகளுக்கு முன்னால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: அனைத்து கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு…. உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என்ற புதிய ஆடை கட்டுப்பாட்டை விதித்து உயர்கல்வித்துறை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி அதாவது ஓவர் கோட் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகளும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் அழிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ரேஷன் கடை ஊழியர்கள் அரசு வழங்கும் சிறப்பு திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கும் போது கூடுதல் நேரம் பணியாற்றுவது போன்ற முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

PM Kisan Card புதுப்பிக்க இனி எங்கேயும் அலைய வேண்டாம்…. வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்…. புதிய வசதி அறிமுகம்….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என்ற விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் அனைவரும் பிஎம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

டிசம்பர் 5 தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் சார்பாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை, தர்கா கந்தூரி விழா வருடம் தோறும் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் நிலையில் இந்த விழாவின் முக்கிய விழாவான சந்தனக்கூடு நிகழ்வுக்கு மட்டும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் இந்த திருவிழாவை […]

Categories
மாநில செய்திகள்

“தேர்தலில் கூட்டணி உறுதி‌தான்”….. ஓபிஎஸ்-இபிஎஸ் இணைப்பில் பாஜக விரும்புவது‌ என்ன?…. நயினார் நாகேந்திரன் பேட்டி..!!!!

கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 86-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள வ.உ சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு நெல்லை மாவட்ட பாஜக சட்டமன்ற  உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில் பாஜக-அதிமுக கூட்டணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தேர்தலை […]

Categories
தேசிய செய்திகள்

“நீங்கள் எங்களை இன்ஸ்டாவில் புறக்கணிக்கலாம்”… Zomatoவின் வித்தியாசமான பதிவு….!!!!

பிரபல உணவுடெலிவரி நிறுவனமான Zomato நிறுவனம் அதன் உணவு டெலிவரி சேவையை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிறுத்த இருப்பதாக தெரிவித்தது. சோமேட்டோவிற்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை தலாபத் ஆப்பிற்கு திருப்பிவிடப்படுவார்கள் எனவும் அறிவித்தது. ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகிய Zomato எப்போதும் விளம்பரங்களில் முன்னிலை வகித்து வருகிறது. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதை அடுத்து ப்ரமோஷன் வேலைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டுவிட்டரில் Zomato பதிவிட்டதாவது “கவலைப்பட வேண்டாம். ஒருவேளை டுவிட்டர் முடங்கினால் நீங்கள் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பேராசிரியர்களும்…. இனி இப்படிதான் ஆடை அணியனும்….. உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு உயர் கல்வித் துறை கடிதம் எழுதி உள்ளது. அதில், கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும். பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும். பேராசிரியர்கள் அனைவரும் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே போட்டிக்கு தயாரா….? Daily hunt வழங்கும் ரூ.5000, ரூ.25,000 பரிசு…. அரிய வாய்ப்பை நழுவ விடாதீங்க….!!!!

இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய நிதியுதவி திட்டத்தின் பெயர் தான் ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் (RMSA).  இது மார்ச் 2009 இல் தொடங்கப்பட்டது. அனைவருக்கும் திறமையான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சம உரிமை ஆகியவற்றுக்கான நிலைமைகளை வழங்குவதற்காக 2009-2010 இலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்: நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துவது மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்கள் உயர் கல்வி முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தங்கள் கல்லூரிகளின் முதல் ஆண்டில் விண்ணப்பிக்கலாம். தற்போது 2,3,4ஆம் ஆண்டு படித்து வரும் மாணவிகளும் ஏற்கனவே விண்ணப்பிக்க தவறு இருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

“தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது”…. மாணவி பிரியா மரணத்தில் சிக்கப் போவது யார்…..? அமைச்சர் மா.சு அதிரடி….!!!!!

தமிழகத்தில் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாணவி பிரியாவுக்கு கால் அகற்றப்பட்டதில் 2 மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்படுவது தெரிய வந்ததால் உடனடியாக அவர்கள் இருவரையும் இடமாற்றம் செய்தோம். அதன்படி ஒருவர் தூத்துக்குடிக்கும் மற்றொருவர் நெல்லைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு மாணவி பிரியாவின் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவர் பணியிடங்கள்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேர்தலில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி காலை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வருடத்திற்கு ரூ.12,000…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை நடப்பு ஆண்டிற்கு விண்ணப்பிக்க 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்போடு பள்ளி இடைவேற்றலை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

பஞ்சாபின் ‘ஹேம மாலினி’ மரணம்…… பெரும் சோகம்…!!!

பஞ்சாபி சினிமா உலகின் ராணி தல்ஜித் கவுர் (68) இன்று காலை லூதியானாவில் மரணமடைந்தார். பஞ்சாப் சினிமா உலகின் ‘ஹேம மாலினி’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், முதல்வர் பகவத் மான்-உடன் இணைந்து படங்களில் நடித்திருக்கிறார். பஞ்சாபி மற்றும் இந்தியில் இவர் 80 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு..! ஹைதராபாத் அரசு கல்லூரியில் கேஸ் வாயு கசிவு : 25 மாணவர்கள் மயக்கம்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கஸ்தூரிபா அரசு கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் கேஸ் வாயு கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், 25 மாணவர்கள் மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த வாயு கசிந்தது என்பதை அறிய தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.. Hyderabad, Telangana | 25 students suffer from giddiness and fall ill after an alleged chemical gas leak in […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. 35 துண்டுகளாக வெட்டியதில் பயமே இல்லை…. அப்தாப் பற்றிய அதிர்ச்சி தகவலை வெளியிட்ட போலீஸ்….!!!!!

மும்பையைச் சேர்ந்த ஸ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் டெல்லியில் வைத்து கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசிய கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இளம் பெண்ணின் காதலன் அப்தாப் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அது தொடர்பான தகவல்களை வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில் தற்போது அப்தாப் போலீஸிடம் எப்படி சிக்கினார் என்ற தகவலை காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

“கலை பற்றி தெரியாதவங்களுக்கு கலை மாமணி விருது”…. 2 படத்தில் நடிச்சா உடனே கொடுத்திருவீங்களா….. கோர்ட் சரமாரி கேள்வி…..!!!!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு இயல், இசை மற்றும் நாடக மன்றம் சார்பாக வருடம் தோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலை மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு கலை வளர்மதி விருதும், 36 வயது முதல் 50 வயது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: மக்களின் அதிக ஓட்டு இவருக்கா?… இந்த வாரம் எலிமினேட் யார்?…. வெளியான பட்டியல்….!!!!

தமிழ் சின்னத் திரையில் சென்ற 5 வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியானது, இந்த ஆண்டு 6வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வருகிறார். அதன்படி இதுவரையிலும் 5 பேர் வெளியேறி இருக்கின்றனர். இப்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். சுமார் 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சியில் இந்த வாரம் அசிம், ஆயிஷா, […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் முன்னோடி!…. 15 மாதங்களில் புது தொழில்கள்!…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

பல துறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது பற்றி தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தொழிற்சங்க இயக்கம் என்பது இங்கு தான் முதன்முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டுமல்ல, தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது என்றார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தொழிலாளர் ஓய்வு இல்ல பராமரிப்புக்காக ரூபாய்.7.5 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பழ குடோனில் திடீர் தீ விபத்து…. ரூ. 3 3/4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. போலீஸ் விசாரணை…!!!

குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் 3 3/4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மந்தாரக்குப்பம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சீனு- ஜகதாம்பாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டிற்கு முன்பு பழக்கடை நடத்தி வருகின்றனர். இங்குள்ள பழங்களை இருப்பு வைக்கும் குடோன் மந்தாரக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் அமைந்துள்ளது. கடந்த 6 மாதமாக பயன்பாடு இன்றி பூட்டி வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீப்படுத்தி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் பயனர்களே!… டிச..1 முதல் வரப்போகும் மாற்றம்….. நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

சமூகவலைத்தளங்களில் ஒன்றாகிய பேஸ்புக் செயலியை நாட்டில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இச்செயலியில் பயனர்கள் தங்களது புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். அத்துடன் இந்த நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையில் பேஸ்புக் செயலியில் ஊடுருவிய ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டு உள்ளது. மேலும் பேஸ்புக் கடவுச் சொல்லை பிற மொபைல் செயலிகளில் பதிவுசெய்ய வேண்டாம் என அந்நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பயனர்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய அரசு பேருந்து…. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 30 பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மஞ்சவாடியில் இருந்து அரசு டவுன் பேருந்து அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சிவகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஆதிமூலம் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் சேலம்- அரூர் நெடுஞ்சாலை தண்ணீர் தொட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அரூர் நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து அரசு பேருந்தின் பின்புறம் பயங்கரமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யூரியா கலந்தது எப்படி….? மர்மமாக இறந்த 5 பசுக்கள்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை….!!!

5 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டியகவுண்டனூர் பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவுக்கரசி என்ற மனைவி உள்ளார். இவர்கள் வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வந்தனர். நேற்று மாலை மாடுகளுக்கு கால்நடை தீவனம் கலந்த நீரை வடிவுக்கரசி தொட்டியில் குடிக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 5 மாடுகளும் சுருண்டு விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வடிவுக்கரசி உடனடியாக கால்நடை டாக்டர்களுக்கு தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வங்கி முகவரிடம் “ரூ.5 லட்சம் அபேஸ்”…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டி பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாணார்பட்டியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் வர்த்தக முகவராக வேலை பார்த்து வருகிறார். தினமும் சரவணகுமார் வங்கியில் இருந்து பணம் எடுத்து பால் முகவர்கள், 100 நாள் வேலை செய்பவர்கள், முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல சரவணகுமார் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமான 2 ஆண்டுகளில்…. “வரதட்சணை கேட்டு சித்திரவதை”…. பெண் போலீஸ் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேலக்கோவில்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுராஜ் என்ற மகன் உள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகுராஜுக்கு, லீலாவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த பெண் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கணவர் அழகுராஜ், மாமனார் முத்துசாமி, மாமியார் ஜோதி, நாத்தனார் ராக்கு, நாகலட்சுமி ஆகியோர் வரதட்சனை கேட்டு தன்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: நாளைய தேர்வு ரத்து…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!

நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் சற்று முன் அறிவித்துள்ளது. நாளை குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளதால் செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே குரூப் 1 தேர்வு காரணமாக பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழகத்திலும் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

ஊதி விளையாடு பாப்பா: RIP meme போட்ட மஸ்க்…. RIP பதிவுகள் ட்ரெண்டிங்…!!!

டுவிட்டர் ஊழியர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் வெளியேறுங்கள் என்ற எலன் மஸ்க்கின் உத்தரவை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அலுவலகங்கள் நவம்பர் 21 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி மஸ்க் இம்சை தாங்கமுடியாமல் தாங்களாகவே ட்விட்டரிலிருந்து ஊழியர்கள் வெளியேறி வருகிறார்கள். இப்படியே எல்லாரும் ட்விட்டரிலிருந்து வெளியேறினால் மூடுவிழா நடத்த வேண்டியதுதான் என ட்விட்டருக்கு RIP […]

Categories
மாநில செய்திகள்

உடனடி நடவடிக்கை…! ஆர்டர்லி முறையை ஒழிக்க ஐகோர்ட் உத்தரவு….!!!!

ஆர்டர்லி முறை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உயர் அதிகாரிகளின் வீட்டில் சமைப்பதற்கும், துவைப்பதற்கும், அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் ஆர்டர்லி முறையை ஒழிக்க ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை அரசு முறையாக அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. ஆர்டர்லி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்ல்லியாக பணியாற்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகளை நம்பிய “17 வயது சிறுமி”…. வாலிபர் செய்த காரியம்…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். பின்னர் கடந்த ஆண்டு ஆனந்தகுமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இலவச மின்சாரத்திற்கு ஆதார் கட்டாயமா…? அமைச்சர் முக்கிய தகவல்

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் என்பது வதந்தி என அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.  மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது ஒருவர் ஒரு வீட்டிற்கு ஐந்து மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொரு மீட்டருக்கும் 100 யூனிக் மின்சாரம் இலவசம் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மின் இணைப்பு, எவ்வளவு பயன்பாடு உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவுக்கு தமிழகம் தான் முன்மாதிரி மாநிலம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக அனைத்து துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாட்டாக கொண்டு உள்ளோம். அதற்கு அரசியல்-சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது. அதன்படி நூற்றாண்டு காணும் இந்த அமைப்பினை பாராட்டுவதை என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன். மேலும் இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு தான் முன்மாதிரியான […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை மரணம்… முன் ஜாமீன் கோரிய மருத்துவர்கள்… வெளியான தகவல்….!!!!

சென்னை வியாசர்பாடி சேர்ந்த பிரியா தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு வலது கால் அகற்றப்பட்டது.‌ ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிர் இழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவர்களின் அலட்சியமற்ற தவறான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனதளவில் பாதிக்கப்பட்டு…. மன நல மருத்துவரை அணுகிய ஆண்ட்ரியா…. என்ன காரணம் தெரியுமா….???

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் ரிலீசான புஷ்பா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம்….. சரணடையுங்கள்…. 2 மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது உயர் நீதிமன்றம்..!!

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தது உயர்நீதிமன்றம்.. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனையான மாணவி பிரியாவுக்கு கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தவறான முறையில் சென்றதன் காரணமாக கடந்த 15 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பால் ராம்சங்கர் மற்றும் சோமசுந்தரம் ஆகிய இரண்டு மருத்துவர்கள் மீது காவல்துறையினர் பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டு மரணம் விளைவித்தல் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் வருமானம் எங்கே போனது?….. அமைச்சர் செந்தில் பாலாஜியை வம்புகிழுத்த பிடிஆர்….!!!!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சிக்கு பிறகு தமிழகத்தின் நிதி சுமை மற்றும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் வரி விதிப்புகளை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இது கடந்த ஆட்சி நிதி அமைச்சராக இருந்தவர்களை விமர்சிக்க செய்தது. அதன்பிறகு முதல்வர் மட்டுமே பேச வேண்டிய விஷயங்களை பிடிஆர் பேசுவதாகவும் அவர் மீது சொந்தக் கட்சியை அதிருப்தி எழுந்துள்ளது. அதனால் அவருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதுரையில் நேற்று மாவட்ட கூட்டுறவு […]

Categories
டெக்னாலஜி

24 மணிநேரம் தடை… 15 நாட்களுக்குள் Jio, Airtel, Vodafone-க்கு உத்தரவு….!!!

இந்திய அரசின் தொலை தொடர்பு துறையானது ஜியோ, ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை 15 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதாவது சிம் கார்ட்டை மாற்ற விரும்பும் & சிம் கார்ட்டை அப்கிரேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்களுக்கு கிடைக்கும் SMS வசதியை (உள்வரும் & வெளிச்செல்லும்) 15 நாட்களுக்குள் நிறுத்த ஜியோ ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை (DoT) உத்தரவிட்டுள்ளது. ஒரு புதிய சிம் […]

Categories
தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை இயக்குநா் சஞ்சய் குமாா் மிஸ்ராவின் பதிவிக்கலாம் நீட்டிப்பு…. வெளியான தகவல்….!!!!!

அமலாக்கத்துறை இயக்குநா் சஞ்சய்குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை புதியதாக ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் வழங்கி இருப்பதாக மத்திய பணியாளா் அமைச்சகம் தெரிவித்தது. சஞ்சய்குமாா் மிஸ்ரா(62) சென்ற 2018-ம் வருடம் நவம்பா் 19ம் தேதி, இரண்டு வருடங்களுக்கு என அமலாக்கத்துறையின் இயக்குநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து சென்ற 2020ம் வருடம் நவம்பா் 13ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், முன்பு வெளியிட்ட இரண்டு ஆண்டு பதவிக்காலத்துக்கு பதில் மூன்றாண்டுகள் என […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சையால் பறிபோன பார்வை…. அதிர்ச்சியடைந்த பெண்….. போலீசில் புகார்….!!!!

கடலூரை சேர்ந்த பெண் ஒருவர், மூக்கில் சதை வளர்ந்ததால் அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்த பின்பு, அந்த பெண்ணின் பார்வை பறிப்போயுள்ளது. மருத்துவர்களிடம் விசாரித்த போது இரத்த கட்டியினால் கண் பார்வை தெரியாமல் இருப்பதாகவும், கொஞ்ச நாளில் சரியாகிவிடும் எனவும் மருந்துகள் கொடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த பெண்ணிற்கு கண் பார்வை சரியாகாத நிலையில், தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்ததில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breakupல் இருந்தே இன்னும் மீளவில்லை: நடிகை சுனைனா வருத்தம்…!!!

தமிழ் சினிமாவில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இதை தொடர்ந்து நீர்ப்பறவை, மாசிலாமணி,வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து சுனைனா தற்போது தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடிய இவரிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டதற்கு, Breakupல் இருந்து முதலில் மீளவேண்டும் என்று பதிலளித்தார். தொடர்ந்து, […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவில்: புதிய திட்டம் தொடக்கம்…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் மற்றும் புண்ணிய பூங்கா திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேவசம்போர்டு சார்பில் ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தேவசம் போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். அதேபோன்று சபரிமலையை பிளாஸ்டிக் மற்றும் குப்பையிலிருந்து பாதுகாக்கும் அடிப்படையில் புண்ணிய பூங்காவனம் திட்டத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல்?…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். தற்போது மராட்டியத்தில் அவரது நடைபயணம் நடந்து வரும் நிலையில், ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என்று மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு இனிப்பு கடை வாசலில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் கடிதம் எழுதியவர்கள் யார்..? கடை வாசலில் வீசிச் சென்றது ஏன்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அடையாளம் […]

Categories
டெக்னாலஜி

ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கிய ஏர்டெல், ஜியோ…. அதிரடி அறிவிப்பு ..!!!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களில் இருந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கியுள்ளன. அதன்படி, ஏர்டெல் 181, 399, 599, 839, 2,999 பிளான்களில் இருந்து ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கியுள்ளது. 499, 3, 359 பிளான்களில் ஹாட்ஸ்டார் சந்தா உள்ளது. ஜியோ ஏற்கனவே பல்வேறு பிளான்களை நீக்கிய நிலையில், தற்போது 1,499, 4,199 பிளான்களையும் நீக்கியதில், ஹாட்ஸ்டார் சந்தா முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! உலக அளவில் 3ஆம் இடம்…. சத்தமின்றி சாதித்த சென்னை…!!!

இன்றைய காலகட்டத்தில் சிசிடிவி கேமரா என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் குற்றங்கள் நடக்கும் போது அதை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவியில் உள்ள காட்சிகளை வைத்து தான் குற்றவாளிகள் மிக விரைவில் பிடிக்கப்படுகிறார். இதனால் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி பொருத்த போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலக அளவில் அதிக சிசிடிவி கேமராக்களை கொண்ட நகரங்களில் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்களின் பட்டியலில், உலகளவில் சென்னை 3ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் : டாக்டர்கள் 2 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட்..!!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன் ஜாமின் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்கள் பால்ராம் சங்கர் சோமசுந்தருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பால்ராம் சங்கர் சோமசுந்தரின் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் கவன குறைவாக செயல்பட்டதாக இருவர்  மீது ஏற்கனவே காவல்துறை வழக்கு பதிவுசெய்திருந்தது. அவர்கள் இருவரும் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், சென்னை […]

Categories

Tech |