Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: கதறி அழும் ராபர்ட் மாஸ்டர்….. கோபத்தில் கொந்தளித்த ரச்சிதா….. பரபரப்பான ப்ரோமோ வீடியோ வைரல்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வீட்டுக்குள் 16 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், நிகழ்ச்சி 40-வது நாளை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ராபர்ட் மாஸ்டர் அழுது கொண்டிருக்கிறார். உடனே அசீம் பீல் பண்ணாதீங்க என்று மாஸ்டருக்கு ஆறுதல் கூறுகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடுத்த படத்திற்கு ரெடியான அண்ணாச்சி”….. அதுவும் சுந்தர் சி இயக்கத்தில்?….. வெளியான வேற லெவல் அப்டேட்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் சுந்தர் சி தன்னுடைய கனவு படமான சங்கமித்ரா படத்தை எடுத்தார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் சங்கமித்ரா படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் கூடிய விரைவில் சங்கமித்ரா மீண்டும் திரைக்கு வரும் என்று தகவல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வயசானாலும் தலைவர் கெத்துதான்…. சும்மா தீயா இருக்காருப்பா…. ஜெயிலர் பட குழு வெளியிட்ட வேற லெவல் வீடியோ…..!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறாத நிலையில், ஜெயிலர் படத்தை ஹிட் ஆக்கி விட வேண்டும் என்ற முனைப்போடு நெல்சன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று குரூப்-1 தேர்வு…. தேர்வு மையத்திற்கு இதெல்லாம் கொண்டு செல்ல தடை…. முக்கிய அறிவிப்பு….!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவ்வளவு பணம் எங்கிருந்து வந்துச்சு”…..‌ பெரும் சிக்கலில் ஷார்மி, பூரி ஜெகன்னாத்…..‌15 மணி நேரம் அதிரடி விசாரணை…..!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். அதன் பிறகு நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்திருந்தனர். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் லைகர் படத்தில் பல அரசியல்வாதிகள் தங்களுடைய கருப்பு பணத்தை வெள்ளை பணமாக  மாற்றுவதற்காக போட்டதாக காங்கிரஸ் கட்சியை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பாராட்டுகள் வந்துசேரும்..! ஒத்துழைப்பு கிட்டும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் அதிகமாக கிட்டும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்துச்சேரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சகோதர ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தார் அன்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய பணிகளை முடித்து வெற்றிப் பெறுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று விரயங்கள் ஏற்படாமலிருக்க விழிப்புடன் செயல்பட வேண்டியது இருக்கும். செய்யும் செயலை நிதானமாக செய்யுங்கள். சேமிப்பை மேற்கொள்ளுங்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். தேவையில்லாத கற்பனைக்கு இடங்கொடுக்க வேண்டாம். மனதை ஒருநிலை படுத்துங்கள். வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்லுங்கள். நிதானத்தை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்லப்பலன் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். அன்பை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! நற்செய்தி வந்துசேரும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! வளர்ச்சி கூடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். சிலர் வாகனம் மற்றும் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். இன்றையநாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். நல்லச்செய்திகள் இல்லம் தேடி வந்துச்சேரும். எதிர்பார்த்த சந்திப்புகள் உண்டாகும். தனவரவு உண்டாகும். உற்பத்தியாளர்கள் சிறந்த லாபத்தை அடைவீர்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவு சீராக இருக்கும். சிந்தித்து செயல்பட வேண்டும். பயணத்தின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பொறுப்புகள் கூடும்..! மரியாதை உயரும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வருமானம் திருப்தியளிக்கும். வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். விருந்துகளில் கலந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். நம்பிக்கைகள் அதிகரிக்கும் நன்றாக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். மனக்குறை ஏற்படும். மனதை ஒருநிலை படுத்துங்கள். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும். தேவையில்லாத கற்பனை வேண்டாம். வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். யாரிடமும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! சேமிப்பு தேவை..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பச்சுமை கூடும் நன்றாக இருக்கும். அதிகப்படியாக கொடுக்கல் வாங்கல் வேண்டாம். பணவரவு இருந்தாலும் அதிவேகத்தில் செலவாகும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணத்தில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூர உறவினர்களால் நல்லச்செய்தி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் அமையும். புதிய உத்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மேன்மை அடைந்திட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வெற்றி உண்டாகும்..! உதவிகள் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க முடியும். சிக்கனமாக செலவழித்து சேமிப்பீர்கள். இன்று முருகப் பெருமான் வழிபாட்டால் சிந்தனைகளில் வெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கடனாக கொடுத்த தொகை திரும்ப வரக்கூடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை வலுப்படும். சிலருக்கு புதிய தொழில் தொடங்ககூடிய யோகம் உண்டாகும். அதற்கு அரசு வழியில் உதவியும் கிடைக்கக்கூடும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் வந்துசேரும். நினைத்ததை நல்லபடியாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வாய்ப்புகள் கிடைக்கும்..! ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! அடுத்தவர்களிடம் கருத்துக்கள் சொல்வதை நிறுத்த வேண்டும். அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லி சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இன்று நீங்கள் முன்னேறுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். திட்டங்களை தீட்டி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணத்தை சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எதிர்பார்த்த நன்மை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! ஒற்றுமை பலப்படும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பம் அகலும் இருக்கும். சிந்தனை திறன் அதிகரிக்கும். கற்பனை வளம் அதிகமாக இருக்கும். அறிவுத்திறன் இன்று உங்களுக்கு கைக்கொடுக்கும். பொறுமையாக அனைத்தையும் கவனிக்க வேண்டும். மனதை தைரியப்படுத்த பாருங்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவேண்டும். கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களைப் பேச வேண்டாம். விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். வீன் கவலையை தவிர்க்க வேண்டும். மனதில் இனம்புரியாத பயம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! தொல்லைகள் நீங்கும்..! அல்ட்சியம் வேண்டாம்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பிரிந்து சென்றார்கள் வந்து இணைவார்கள். விரும்பிய பொருட்கள் கையில் வந்துசேரும். புதிய சிந்தனைகள் மேலோங்கும். பயணங்களை தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவச் செலவுகள் உண்டாகும். கடன் தொல்லைகள் தலைதூக்கும். எப்பொழுதும் கவனம் மற்றும் எச்சரிக்கை என்பது வேண்டும். அலட்சியப் போக்கை கைவிட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை உண்டாகும். இடமாற்றம் போன்றவை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளை களிடம் அனுசரித்து செல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! தாமதம் உண்டாகும்..! வளர்ச்சி சீராக இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! நீண்டநாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களின் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். இன்று வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நன்றாக இருக்கும். எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்திற்கிடையே வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு உத்திரவாதங்கள் கொடுக்கக்கூடாது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவிகள் தாமதமாக வந்துசேரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணத்தேவைகள் உண்டாகும். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். முக்கிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! சிந்தனைகள் மேலோங்கும்..! அன்பு வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். இன்று நண்பர்களின் உதவி முழுமையாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். சிலநபர்கள் உங்களிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்வார்கள். திருமண வயதுடையவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். பெரியவர்கள் மூலம் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். உங்களுடைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! புதிய அறிமுகம் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நிர்வாகத்தினை சரி செய்து கொள்ள வேண்டும். இன்று உங்கள் மனதில் வருத்தங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் ஆலோசனையை நல்வழியில் நடத்திச் செல்லும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பை பின்பற்றவேண்டும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையில்லாத பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். வியாபாரம் சுமுகமாக செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அவர்களின் நட்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பஞ்சாயத்துக்களில் கலந்துக்கொள்ள வேண்டாம். அறிவுரைகள் ஏதும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (19-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 19-11-2022, கார்த்திகை 03, சனிக்கிழமை, தசமி திதி பகல் 10.30 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திரம் நட்சத்திரம் இரவு 12.14 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் –  19.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 19…!!

நவம்பர் 19  கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்  461 – லிபியசு செவெரசு மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.636 – ராசிதீன் கலீபாக்கள் ஈராக்கின் அல்-காடிசியா நகரில் சாசானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தனர். 1493 – கிறித்தோபர் கொலம்பசு முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (பின்னாளைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார். 1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1862 – இலங்கை, காலியில் இருந்து இங்கிலாந்து நோக்கிச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! காஸ்ட்லியான ஹன்சிகா திருமண அழைப்பிதழ்… எப்படி இருக்குதுனு நீங்களே பாருங்க..!!

ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ லீக்காகி உள்ளது. முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா தற்போது தனது திருமணம் குறித்து அறிவித்திருக்கின்றார். இவரின் திருமணம் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் அரண்மனையில் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் தற்போது வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திருமண அழைப்பிதழ் வீடியோ லீக் ஆகி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் சத்தம் போட்ட ஆடுகள்…. மர்ம விலங்கின் அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

மர்ம விலங்கு கடித்து 16 ஆடுகள் இறந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் காந்திநகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல சக்திவேல் நேற்று மாலை ஆடுகளை வெளிப்புறத்தில் கட்டியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்த சக்திவேல் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் கடித்து குதறிய நிலையில் 16 ஆடுகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரை தேடி வந்த போது…. பரிதாபமாக இறந்த காட்டெருமை…. கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!

கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் சிங்கம்பட்டு காட்டுப்பகுதியில் இருந்து இரை தேடி காட்டெருமை வெளியே வந்தது. இந்நிலையில் மூலக்காடு கிராமத்தில் வசிக்கும் குமரேசன் என்பவரது விவசாய கிணற்றில் காட்டெருமை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. பின்னர் தண்ணீரில் மூழ்கி காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த குமரேசன் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காட்டெருமையின் உடலை கயிறு கட்டி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற கவுன்சிலர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கவுன்சிலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னங்காரணி ஊராட்சியில் அருண் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற 6- வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். மேலும் அருண் பாண்டி தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அருண் பாண்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அருண்பாண்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசாரின் அதிரடி சோதனை….. வசமாக சிக்கிய கல்லூரி மாணவர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் பல்கலைக்கழகம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக கணேஷ் அவென்யூவில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(21) மற்றும் சையது நசீர்(22) என்பது தெரியவந்தது. இதில் பிரகாஷ்ராஜ் தனியார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டப்படிப்பும், சையது தனியார் இன்ஜினியரிங் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. என்ன காரணம்….? கதறும் குடும்பத்தினர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனனி(12) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த உமாபதி தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பலத்த மழையால் இடிந்து விழுந்த வீடு…. உயிர் தப்பிய பாட்டி, பேத்தி…. அதிகாரிகளின் ஆய்வு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் மாற்றுத்திறனாளியான நாகம்மாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நாகம்மாளின் கணவர் இறந்து விட்டதால் நாகம்மாள் தனது பேத்தியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நாகம்மாளின் வீட்டு சமையலறை சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. இதனால் பாட்டியும், பேத்தியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த வெள்ளை நிற பாம்பு…. வைரலாகும் புகைப்படம்…. வனத்துறையினரின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ராஜேந்திரன் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவரது வீட்டிற்குள் வெள்ளை நிறப் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து ஜெய்ப்பால் அதிர்ச்சியடைந்தார். அதன் அருகே சென்ற போது பாம்பு படம் எடுத்து சீறியதால் ராஜேந்திரன் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிக்குமார் என்பவர் விரைந்து வந்து துணிச்சலாக பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்தார். இந்த பாம்பை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்தனர். அது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்கள் அளித்த புகார்…. சிசிடிவி கேமராவால் சிக்கிய இருவர்…. போலீஸ் அதிரடி…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள தீபாலகோட்டை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் உடுமலை ரோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இதற்காக நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி ராகுல் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அறையில் இருந்த செல்போன் மடிக்கணினிகள், சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதை அறிந்து ராகுலும் அவரது நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.93 லட்சம் மோசடி…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!!

வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் பகுதியில் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது கணவர் மூலம் கோவையைச் சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர் அமைச்சர் ஒருவரை நன்கு தெரியும் எனவும், கட்சியில் பொறுப்பாளராக இருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடந்து வந்த மாணவ-மாணவிகள்…. கூட்டத்திற்குள் புகுந்த லாரி…. பரபரப்பு சம்பவம்…!!

லாரி மோதிய விபத்தில் 2 மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி ஓட்டுநர் வாகனத்தை வலது புறமாக திருப்பியுள்ளார். இதில் பள்ளிக்கூடம் முடிந்து நடந்து வந்து கொண்டிருந்த மாணவிகள் கூட்டத்திற்குள் லாரி புகுந்ததால் 2 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் லாரி சாலையோரம் இருந்த தடுப்பு கல்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாரா நடிக்கும் ”கனெக்ட்”…. படக்குழு வெளியிட்ட சூப்பர் டீசர்…. நீங்களும் பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”. இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கேர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் திரில்லர் […]

Categories
தேசிய செய்திகள்

“தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கைப்பேசிகளில் நேரலை”…? வெளியான தகவல்…!!!!

டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சி.ஐ.ஐ மாநாட்டில் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை செயலர் அபூர்வ சந்திரா பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் தற்போது 20 கோடிக்கும் அதிகமான வீடுகளில் தொலைக்காட்சி உள்ளது. மேலும் 60 கோடிக்கும் அதிகமான அறிதிறன் பேசி பயனாளர்களும், 80 கோடி அகன்ற அலைவரிசை பயனாளர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் கைபேசி நேரடி ஒளிபரப்பு நடைமுறை அறிமுகம் செய்வது தொலைக்காட்சி ஊடக பார்வையாளர்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியர்கள் சவுதி அரேபியா விசா பெற”… இனி இது தேவையில்லை… வெளியான அறிவிப்பு…!!!!!

இந்தியர்கள் சவுதி அரேபியா விசா பெற இனி காவல்துறையின் அனுமதி சான்று சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம்  வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சவுதி அரேபியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமைதியான முறையில் வசித்து வருவது மட்டுமல்லாமல் நாட்டின் மேம்பாட்டிற்கும் பங்களித்து வருகின்றார்கள். இந்நிலையில் இருநாட்டில் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்தியாவில் இருந்து சவுதி அரேபியா விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் காவல்துறையின் அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வர்களின் கவனத்திற்கு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

குரூப் 1 தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு முதல் நிலை முதன்மை நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றார்கள். அந்த வகையில் முதல் நிலை தேர்விற்கு 3 லட்சத்து  16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பிருந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி  தேர்வு நடைபெறுவதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளிடம் புலம்பிய தந்தை…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கருணாகரச்சேரி ராமாபுரம் நியூ தெருவில் விவசாய கூலி தொழிலாளியான தனசேகர்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி(44) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(17) என்ற மகனும், மவுனிகா(24) என்ற மகளும் இருந்துள்ளனர். மவுனிகாவுக்கு திருமணமாகி கணவன் மற்றும் இரண்டு வயதுடைய மகன் இருக்கிறான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நல குறைவு காரணமாக ஹரிஷ் […]

Categories
மாநில செய்திகள்

வீரப்பன் கொலை வழக்கு.. “எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை”… விடுதலையானவர்கள் பேட்டி…!!!!!

வீரப்பன் கொலை வழக்கில் கைதாகி 30 வருடங்களுக்கும் மேலாக ஆண்டியப்பனும் மற்றும் பெருமாளும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரையும்  விடுதலை செய்துள்ளது. இதனையடுத்து  ஈரோடு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் சந்தன கடத்தல் வீரப்பனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர். மேலும்  விடுதலை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி எனவும்  தண்டனை காலம் முடிந்து எங்களைப் போல் சிறைகளில் தவித்து வருபவர்களை […]

Categories
மாநில செய்திகள்

“விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது”…? மதுரை ஐகோர்ட் நிதிபதிகள் வேதனை…!!!!!

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதால் விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இயல், இசை, நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை எனவும் இதே போன்ற நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் என கூறியுள்ளனர். மதுரை  ஐகோர்ட் நீதிபதிகள்  கடந்த 2019 – 2020 -ஆம் வருடம் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெறக்கூடிய வழக்கில் தங்களது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வா நடிக்கும் ”பட்டத்து அரசன்”…. அசத்தலான டிரைலர் ரிலீஸ்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ”பானா காத்தாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ட்ரிக,ர் குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குநர்  சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா வரை செல்லும் தொலைதூர ஏவுகணை”… வடகொரியா அடாவடி…!!!!!!

வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருந்தாலும் கூட அதற்கெல்லாம் மதிப்பு கொடுக்காமல் கிம் ஜாங் அன் அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அமெரிக்காவைத் தாக்கும் விதமாக நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணையை வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் வைத்து பரிசோதனை செய்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த சோதனையில் கண்டம் விட்டு கண்டம் […]

Categories
உலக செய்திகள்

போதையில் மாடல் அழகி செய்த காரியம்… மருத்துவமனையில் காதலன்…. ஆடைகளின்றி தப்பியதால் பரபரப்பு…!!!

பிரேசில் நாட்டில் மாடல் அழகி, போதை மயக்கத்தில் தன் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஆடைகளின்றி அங்கிருந்து தப்பித்திருக்கிறார். பிரேசில் நாட்டில் மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ் என்ற மாடல் அழகி தன் காதலருடன் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இருவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் திருமணம் செய்யவுள்ளார்கள். இந்நிலையில், ஓட்டலில் இருக்கும் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது போதை மயக்கத்தில் இருந்த அந்த அழகி, தன் காதலரின் துப்பாக்கியை பிடுங்கி அவரை நோக்கி சுட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் உயிர், உலகம் எல்லாமே நீ தான்… லவ் யூ பொண்டாட்டி, தங்கமே…. நயனுக்கு HBD கூறிய விக்கி…!!!!

நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனால் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, உன்னுடன் எனக்கு இது ஒன்பதாவது பிறந்தநாள். […]

Categories
தேசிய செய்திகள்

இவ்வளவு பேரா?… இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்….!!!

கடந்த ஆண்டு  வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு முதல் 2021 -ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வங்காளதேசத்திலிருந்து 2.40 லட்சம் பேரும், இங்கிலாந்தில் இருந்து 1. 64 லட்சம் பேரும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் “வாத்தி”…. ரிலீஸ் தேதி மாற்றம்… போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!!!

தனுஷ் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படம் வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி ரிலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவலைப்படாதீங்க…. போக்குவரத்து நெரிசல் விரைவில் குறைக்கப்படும்…. சிறப்பு கமிஷனர் வெளியிட்ட அறிக்கை….!!!!

பெங்களூரு    போக்குவரத்து சிறப்பு கமிஷனர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். பெங்களூரு போக்குவரத்து சிறப்பு கமிஷனர் சலீம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பெங்களூருவில் சில ஆண்டுகளாகவே போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. ஆனால் இந்த பிரச்சனை குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இங்கு ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு 44 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் உள்ளது. ஆனால் அங்கு போலீசாருக்கு எந்தவித பற்றாக்குறையும் இல்லை. ஆனாலும் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு”…. இனி நீங்களே உங்கள் பொருளின் விலையை பார்த்துக் கொள்ளலாம்….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு வேளாண்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கோவையில் விதை சான்று மற்றும் இயற்கை வேளாண்மைக்கான சான்று இயக்கம் இயங்கி வந்தது. அது தற்போது மாற்றப்பட்டு சென்னையில் உள்ள திண்டிவனத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயற்கை  விவசாயிகள் தங்களது விலைப் பொருட்களின் உண்மையான தரத்தை தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த இயக்கத்திற்கான மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாரின் “ஜெயிலர்”…. புதிய அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்…!!!!

ஜெயிலர் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இந்நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படபிடிப்பு தளத்தில் நடிகர் சிவராஜ்குமார் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு இருக்கின்றது. இப்புகைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!!…. விமான நிலையத்திற்கு திடீரென வந்த மெயில்…. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்….!!!!

வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தினம் தோறும் ஏராளமான பயணிகள் தமிழ்நாடு மட்டும் இல்லாமல்  வெளி நாடுகளுக்கும் செல்கின்றனர். இந்த நிலையில் இன்று  அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் வந்த தகவல் பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீடியோ எடுத்த வாலிபர்…. கல்லூரி மாணவிக்கு மிரட்டல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராம்கி(22) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராம்கி அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியை முத்தமிட்டு அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோவை காட்டி மிரட்டி ராம்கி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK!… அரசு கல்லூரியில் திடீரென ரசாயன வாயு கசிவு….. 25 மாணவிகள் மூச்சுத் திணறலால் மயக்கம்….. பெரும் பரபரப்பு…..!!!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து திடீரென ரசாயன வாயு கசிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் 25 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர். இந்த மாணவிகள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரசாயன வாயு கசிந்தது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. தமிழகத்தில் இவர்களுக்கெல்லாம் இலவச சுற்றுலா…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்து சமய அறநிலை துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு தமிழகத்தில் வசித்து வரும் மூத்த குடிமக்களை ராமேஸ்வரம் முதல்  காசி விஸ்வநாதர் கோவில் வரை ஆன்மீக பயணம் இலவசமாக அழைத்து செல்வதாக அறிவித்திருந்தது. இதுகுறித்து இன்று  இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில் இந்து சமய அறநிலைத் துறையின்  20 இணை இயக்குனர் மண்டலங்களிலிருந்து தலா 10 பேர் என மொத்தம் […]

Categories

Tech |