Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் வேலை பார்த்த தம்பதி…. 2 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டத்துஆவாரம்பட்டி பகுதியில் அந்தோணி வில்லியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய ஓவியா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காலை கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அருகே விளையாடி கொண்டிருந்த ஓவியா திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த தம்பதி மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அந்த தோட்டத்தில் குப்பைகள் கொட்டுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

உலகை உலுக்கிய ஷர்த்தா கொலை வழக்கு… “சிறுமிகளுக்கு தனிப்படை அமைக்க”… மராட்டிய அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!!

சிறுமிகளை பாதுகாப்பதற்காக தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள வசாய்  பகுதியில் ஷரத்தா  என்பவர் வசித்து வருகிறார். இவரை அவரது காதலன் அப்தாப் அமீன் கடந்த ஆண்டு மே மாதம் கழுத்தை நெரித்து படுகொலை செய்தார். இதனையடுத்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் அதை பல்வேறு இடங்களில் தூக்கி எரிந்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கொடூர படுகொலை சம்பவத்தால்  சிறுமிகளுக்கு உதவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காசியில் ஒலித்த இளையராஜா குரல்… பிரதமர் மோடியை புகழ்ந்து பேச்சு…!!!

காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜா பாடியுள்ளார்.  உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியில் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மீகவாதிகள், தொழில் முனைவோர் என பலர் பங்கேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்று பேசியதாவது, காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் அதிக தொடர்பு இருக்கின்றது. பாரதியார் காசியில் இரண்டு வருடங்கள் தங்கினார். பாரதியார் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை காசியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடுமையான பனிமூட்டம்…. விவசாய பணிகள் பாதிப்பு…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், இரவு நேரத்தில் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 9 மணி வரை கடுமையான பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி மெதுவாக சென்றனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….! சோப்பு விற்பனை செய்வது போல நடித்து…. பெண்களை குறி வைக்கும் மர்ம கும்பல்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி மற்றும் சித்தோடு பகுதியில் வசிக்கும் 2 பெண்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் பரிசு விழுந்ததாக கூறி தங்களிடம் சிலர் பண மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின்படி வழக்குபதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கள்ளக்குறிச்சி சேலம் பகுதியை சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் தனியார் சோப்பு நிறுவனத்தில் வேலை பார்ப்பது போல நடித்து பகல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சில சீன்ஸ் கஷ்டமாக தான் இருந்தது”…. நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”கலகத் தலைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனையடுத்து, இந்த படத்தில் நடித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.2 கோடியில் வெள்ளிக் கதவுகள்… பிரபல கோவிலில் தீவிரமாக நடைபெறும் பணிகள்…!!!!!

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சோலைமலை முருகன் கோவிலில் ஏற்கனவே முன் மண்டபம், சஷ்டி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தங்க கொடிமரம் அமைத்தல், மூலவர் சன்னதியில் சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவித்தல் போன்ற பல்வேறு வளர்ச்சி திருப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து நேற்று கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் மூலவர் சன்னதியாக உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஆதிவேல் சன்னதி மற்றும் வித்தக விநாயகர் போன்ற சன்னதிகளின் பழமையான […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி….!!!!

அ.தி.மு.க பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன் நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதயவியல் மருத்துவர்கள் திண்டுக்கல் சீனிவாசனுக்கு முதற்கட்ட பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 2020 ஆம் வருடம் வனத்துறை அமைச்சராக இருந்த போதிலும் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
தேசிய செய்திகள்

ரயிலிலிருந்து தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்… ராணுவ வீரரின் கால்கள் துண்டிப்பு…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து ராணுவ வீரரை தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சோனுசிங் குமார் (29). இவருக்கு டெல்லியில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பணியில் சேர்வதற்காக பேரலி ரயில் நிலையத்திலிருந்து ராஜ்தானி விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவர் வருவதற்கு தாமதம் ஆனதால் ரயில் புறப்பட்டுள்ளது. இதனால்  சோனுசிங் குமார்  ஒடிக்கொண்டிருந்த ரயிலில் அவசரமாக தனது […]

Categories
உலக செய்திகள்

ஈகுவேடார் நாட்டில் பயங்கரம்…. சிறையில் கோஷ்டி மோதல்…. வன்முறையில் 10 கைதிகள் பலி…!!!

ஈகுவேடார் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் கலவரம் வெடித்து 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈகுவேடார் என்ற தென் அமெரிக்கா நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் சமீப நாட்களில் கலவரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிறையில் இருக்கும் கைதிகளிடையே மோதல்  ஏற்பட்டு பெரும் வன்முறையாக மாறி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, அரசு இவ்வாறான வன்முறைகளை தடுப்பதற்கு சிறையில் குழு தலைவர்களாக இருக்கும் நபர்களை பிற சிறைகளுக்கு மாற்ற தீர்மானித்தது. அந்த வகையில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா வரும் ஆஸ்திரேலியா பிரதமர்… ஏன் தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!!!!!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பேசியபோது, இந்திய பிரதமர் மோடியை ஜி20 மாநாட்டில் சந்தித்து பேசினேன். அப்போது ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பு, ஒப்பந்தத்தை உறுதி செய்வது பற்றி நாங்கள் விவாதம் நடத்தினோம். ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்துவதை  முக்கியமான ஒன்றாக நாங்கள் கருதுகின்றோம். இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம்  இந்தியாவிற்கு வர இருக்கிறேன். அப்போது நாங்கள் ஒரு வணிக குழுவை இந்தியாவிற்கு அழைத்து செல்வோம். மேலும் இது ஒரு முக்கியமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விசைத்தறியாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அமைச்சர் அசத்தல் அறிவிப்பு….!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் 69-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு செயலாளர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசுகளை வழங்கியதோடு, பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி போன்றவைகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகும் அமைச்சர் […]

Categories
சினிமா விமர்சனம்

வாடகைத்தாய் மூலம் குழந்தை…. சிக்கிக்கொள்ளும் நபர்கள்…. யசோதா படத்தின் விமர்சனம்….!!!!

வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொடுக்கும் நபர்கள் மாட்டிக்கொள்ளும் சிக்கல்களை மையக் கருத்தாக வைத்து உருவாகியுள்ள கதைக்களம் தான் யசோதா. எளிய குடும்பத்தில் பிறந்த சமந்தா தன் தங்கையின் ஆபரேஷன் செலவுக்கு பணம் தேவைப்படுவதால் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொடுக்க முடிவு செய்கிறார். இதையடுத்து 3 மாதம் ஆன நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு சமந்தாவை போன்று பல பேர் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ள  இருக்கின்றனர். மற்ற பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

ஆக்ஷன் கதைகளத்தில் உதயநிதியின் “கலகத்தலைவன்”… படம் எப்படி இருக்கு…? திரை விமர்சனம் இதோ..!!!

கலகத் தலைவன் திரைப்படத்தின் திரைவிமர்சனம் ஓர் பார்வை. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இப்படம் நேற்று வெளியாகியுள்ளது. தற்போது படம் எப்படி இருக்குது என்று பார்க்கலாம். ட்ருபேடார் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷ்ணு விஷாலின் ”கட்டா குஸ்தி”…. அசத்தலான அப்டேட் ரிலீஸ்…. என்னன்னு பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்குனர் செல்ல ஐய்யாவு  இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”கட்டா குஸ்தி”. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இந்த திரைப்படம் இரு மொழிகளில் ரிலீசாக உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் […]

Categories
உலக செய்திகள்

இது போருக்கான சகாப்தம் கிடையாது…. புடினிடம் தெரிவித்த மோடி…. புகழ்ந்து தள்ளும் அமெரிக்கா…!!!

இது போருக்கான சகாப்தம் கிடையாது என்ற தகவலை ஜி-20 கூட்டறிக்கையில் இணைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பங்காற்றிய உரை மிக முக்கியமானதாக அமைந்தது என்று அமெரிக்கா பாராட்டி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபரை சந்தித்தபோது பிரதமர் நரேந்திர மோடி இது போருக்கான சகாப்தம் கிடையாது என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்தோனேசிய நாட்டில் சமீபத்தில் நடந்த […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி காலை மற்றும் மதியம் என இரண்டு வேலைகளில் நடைபெறும். இந்த தேர்வுக்கு வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கடனுதவி…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. நீங்களும் பயன்பெற உடனே இதை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிஎம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. அதனைப் போலவே விவசாய தொழிலை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் பி எம் கிசான் FPO யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்ராவில் கட்டணமின்றி ஒரு நாள் சுற்றுப்பயணம்….. அசத்தல் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…..!!!!

உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் தொல்லியல் துறையால் பாரம்பரியமான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட சுற்றுலா தளங்களுக்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி உள்ளிட்ட பல நினைவு சின்னங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு கழிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் தாஜ்மஹாலை பொருத்தவரை நுழைவு வளாகத்திற்குள் நுழைவதற்கு […]

Categories
Tech

Facebook பயனாளர்கள் முக்கிய அறிவிப்பு…. டிசம்பர் 1 முதல் இது இருக்காது…. புதிய அப்டேட்….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் facebook பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் பயனர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய முடியும். இந்நிறுவனம் தனது பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல வசதிகளை ஏற்படுத்தி வருகின்றது. பேஸ்புக் செயலியில் ஊடுருவிய ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பேஸ்புக் கடவுச்சொல்லை பிற மொபைல் செயலிகளில் பதிவு செய்ய வேண்டாம் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மற்றொரு அறிவிப்பு ஒன்று தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்கள் இனி படித்துக் கொண்டே சம்பாதிக்கலாம்…. அரசின் சூப்பரான திட்டம்….!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் முறையாக தகுதியானவர்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ,பாலிடெக்னிக் பைலும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. இனி பிடித்த உணவை ஈசியாக ஆர்டர் செய்யலாம்…. ரயில்வே நிர்வாகத்தின் சூப்பர் அறிவிப்பு….!!!!!

இந்திய ரயில்வே அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி மூலம் ரயில் பயணிகள் தாங்கள் விருப்பப்பட்ட உணவுகளை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு முன்பு ரயில்வே வாரியதால் அங்கீகரிக்கப்பட்ட சப்பாத்தி, இட்லி, பிரியாணி மற்றும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்கள் மட்டுமே ரயில்களில் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளிவந்த புதிய அறிவிப்பின்படி இரயில் பயணிகள் தாங்கள் விரும்பும் உள்ளூர் மற்றும் வெளியூர் உணவுகள், நீரிழிவு நோயாளிகளுக்கான உணவுகள், குழந்தை களுக்கான உணவுகள் போன்றவற்றை […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு வேலை…. பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் பெண்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அந்தப் பெண் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓமனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த பெண்ணைப் போலவே 90 பெண்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் சில […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவரின் செல்போனில் 36 ஆபாச வீடியோக்கள்…. ஷாக்கான போலீசார்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

பெங்களூருவில் யஸ்வந்த் புரத்தைச் சேர்ந்த வெங்கடரமணா என்பவர் அதே பகுதியில் அக்குபஞ்சர் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் ஆடைகளை கழற்றுமாறு அவர் கூறியுள்ளார். சிகிச்சைக்காக பெண்களும் ஆடைகளை கழட்டும் போது அரைகுறையாக இருப்பதை ரகசியமாக வீடியோவாக எடுத்துள்ளார். இதுபோன்று பல பெண்களின் அந்தரங்க காட்சிகளை பல பகுதிகளில் கேமரா வைத்து வீடியோவாக பதிவு செய்து அதனை பெண்களிடம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பல பெண்கள் இவரை கடும் […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் அதிர்ச்சி…..!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அப்பாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள அப்பாஸ், மருத்துவமனையில் இருக்கும் போது கவலைகள் மிக மோசமாக இருக்கும்,சில நேரங்களில் பயங்களை சமாளிக்க முயற்சி செய்து வருகிறேன். என் மனதை மேம்படுத்தவும் முயற்சிக்கிறேன். அறுவை சிகிச்சை அனைத்தும் முடிந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். […]

Categories
மாநில செய்திகள்

“உடல் ரீதியாக, மனரீதியாக துன்புறுத்தக்கூடாது”…. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் அன்பில் அதிரடி ட்வீட்….!!!!!

தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பின் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார். இவர் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, குழந்தைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் கல்விக்கு உதவ வேண்டியது நம்முடைய கடமை. எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம். அதன் பிறகு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் அனைத்து குழந்தைகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“மீண்டும் சூடு பிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு”…. 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை….‌ கோர்ட் அதிரடி…!!!!

அமைச்சர் கே.என் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவருடைய உடல் கல்லணை செல்லும் பகுதியில் உள்ள பொன்னி டெல்டா என்ற பகுதியில் கைப்பற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 12 தனி படைகள் அமைத்தும், சிபிஐக்கு வழக்கை மாற்றியும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேர் சந்தேகத்திற்கு இடமாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

பயிர் காப்பீடு…. விவசாயிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் எதிரொளியாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெறும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர் கன மழை காரணமாக விவசாயம் செய்துள்ள பயிர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் உங்க போட்டோ நல்லா இல்லையா?…. உடனே மாத்திடுங்க…. இதோ எளிய வழி….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதே மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் அனைத்து சுய விவரங்களும் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். அதனை ஆன்லைனில் மாற்றிக் கொள்ள தற்போது பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் உள்ள புகைப்படம் பலருக்கும் தற்போது பிடிக்காமல் இருக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது ரொம்ப ஈஸி…. இதோ உடனே பாருங்க….!!!!

நாடு முழுவதும் பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்தில் ஒருமுறை தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அவ்வாறு சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ச்சியாக வந்து சேரும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் முடிக்க வேண்டும். மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலமாக அவர்களின் வீட்டிற்க்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவையை இந்திய அஞ்சல் […]

Categories
தேசிய செய்திகள்

“ஓடும் காரில் விடிய விடிய”…. மாடல் அழகியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி…. கேரளாவில் மீண்டும் அரங்கேறிய கொடூரம்….!!!!

கேரள மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை ஒருவரை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை இதுவரை முடியவில்லை. இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் கேரள மாநிலத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதாவது கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் செய்து வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இரவு முழுவதும் ஒரே பகுதியில்…. சுற்றி சுற்றி வந்த கார்…. ரூமுக்குள் 19 வயது பெண் மயக்கம்…. திடுக்கிடும் சம்பவம்…!!!

கேரள மாநில காசர்கோடு பகுதியில் வசித்து வந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டின் கதவானது நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது மாடல் அழகியின் உடல் முழுவதும் காயங்களோடு மயங்கி கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

“எல்லாமே முறைப்படி தான் நடந்தது”…. ஓபிஎஸ் கிட்ட முன்னாடியே சொல்லியாச்சு…. சுப்ரீம் கோர்ட்டில் இபிஎஸ் பதில் மனு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி அணியாக செயல்பட்டு தலைமையை கைப்பற்றுவதற்காக கடுமையாக மோதி கொள்கிறார்கள். கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதிவுகளிலிருந்தும் நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் உச்சநீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC: ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்த தேர்வாளர்கள்…. பெரும் பரபரப்பு….!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று குரூப்-1 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்கள், தேர்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Just Now: விஜய் ரசிகர்கள் நாளை சென்னை வர அவசர அழைப்பு…!!!!

விஜய் ரசிகர்கள் நாளை சென்னை வர அவரச அழைப்பு விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. வாரிசு திரைப்படம் மற்றும் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் இக்கூட்டத்தில் விஜய்யும் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி…. என்னாச்சி அவருக்கு….? வெளியான தகவல்….!!!

அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் பொருளாளராகவும் இருந்து வரும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென்று நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய குடும்பத்தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை மேற்கொண்டதில் இருதயத்தில் அடைப்பு இருப்பதை கண்டறியப்பட்டது. தற்போது திண்டுக்கல் சீனிவாசன் நலமுடன் இருப்பதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்த…. நாங்கள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள மாட்டோம்…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய நாடுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையானது, ரஷ்ய நாட்டுடன் போரை நிறுத்த அமைதி பேச்சு வார்த்தை மேற்கொள்ள உக்ரைன் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி வெள்ளை மாளிகையினுடைய தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜான் கிர்பி தெரிவித்ததாவது, ரஷ்ய ஜனாதிபதி தங்கள் படைகளை உக்ரைனிலிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு பால் கொடுத்த தாய்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

மூச்சு திணறல் ஏற்பட்டு 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி நேருஜி தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தேவி நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 3 நாட்களுக்கு கன மழை…. தமிழக அரசு போட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் கனமழையும், நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனை அடுத்து மழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த பிறகு நடந்தது என்ன…? மாணவி கூறிய அதிர்ச்சி தகவல்…. போலீஸ் விசாரணை….!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தினமும் சிறுமி சைக்கிளில் 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பள்ளிக்கு சென்ற வருவது வழக்கம். கடந்த 16-ஆம் தேதி இண்டூர் பேருந்து நிறுத்தத்தை தாண்டி சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சிறுமி மயங்கி விழுந்தார். பின்னர் மாணவி பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை…. என்ன காரணம்…? கதறும் குடும்பத்தினர்…!!!

மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அருள்மணிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மல் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலம் அருகே இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நிர்மல் குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் செல்போனில் பேசியுள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்தது முதல் திருமணம் வரை பணம்…. பெண் குழந்தைகளுக்கான…. மத்திய அரசின் கலக்கல் திட்டம்…!!!

மத்திய, மாநில அரசுகள் பெண் குழந்தைகளுடைய வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசால் பெண் குழந்தைகளுடைய வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட திட்டம் பாலிகா சம்ரிதி யோஜனா. இந்த திட்டம் மத்திய அரசு வரையறுத்துள்ள வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை பள்ளி படிப்பில் ஈடுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் குழந்தை திருமணத்தை தடுக்கவும் இந்த திட்டம் பயன்படுகிறது. இந்த திட்டத்தில் உள்ளவர்கள் பெண் குழந்தைகள் பிறந்த பிறகு ரூ.500, 10ம் வகுப்பு படிக்கும் வரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. நொடியில் உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் கவிபுரம் பகுதியில் கோகுல்நாத்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் ஸ்ரீ நிஷா(2) என்ற குழந்தையும் இருக்கின்றனர். நேற்று மாலை கோகுல்தாஸ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஏற்காடு மலை அடிவாரம் பகுதிக்கு சென்று காரில் இருந்தபடி சிறிது நேரம் சுற்றி பார்த்துள்ளனர். இதனையடுத்து ஊருக்கு செல்வதற்காக […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-1 தேர்வை இத்தனை பேர் எழுதவில்லையா….? வெளியான தகவல்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 40% பேர் பங்கேற்கவில்லை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சர்க்கரை வியாபாரியிடம் “9.38 லட்ச ரூபாய் மோசடி”…. போலீஸ் விசாரணை….!!!

வியாபாரியிடம் 9.38 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கமலாபுரம் பகுதியில் சர்க்கரை வியாபாரியான மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மோகன் குமார் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கிரண் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் சர்க்கரை வாங்க முடிவு செய்தார். இந்நிலையில் 25 டன் சர்க்கரை வாங்குவதற்காக மோகன் குமார் அந்த நிறுவனத்திற்கு 7,79,625 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

அப்போ மாதம் 1000 கிடையாதா…? பெரும் ஏமாற்றத்தில் குடும்பத்தலைவிகள்…..!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் போல இல்லாமல் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சென்ற வருடம் வழங்கப்பட்ட 21 பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து ரொக்க பரிசு […]

Categories
மாநில செய்திகள்

10 ஆண்டுகளுக்கு பிறகு…. பொங்கலுக்கு புது டிசைனில்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு Good News….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு வேஷ்டி, சேலைகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இலவச வேஸ்டி, சேலைகள் உற்பத்திக்கு முதல் தவணையாக 243.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்டு வரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கல்லூரி அருகே நின்று பேசிய நண்பர்கள்…. தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வின்சென்ட் பகுதியில் இருக்கும் சேலம் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி விக்னேஷ் கல்லூரி அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் விக்னேஷை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

“இதனை பின்பற்றினால் கடும் நடவடிக்கை”…. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

ஆர்டர்லி முறையை பின்பற்றும் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து முத்து என்ற காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2004 -ஆம் வருடம் நான் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை செய்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி “55 லட்ச ரூபாய் மோசடி”…. 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

55 லட்ச ரூபாய் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சிங்கம்பேட்டை கேட் மற்றும் நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த 2 பேர் 5 லட்சம், 10 லட்சம் என பல்வேறு ஏல சீட்டுகள் நடத்தியுள்ளனர். இவர்களை நம்பி பவானி ராணா நகர் பகுதியில் வசிக்கும் வேணி உட்பட 4 பேர் மாதம் தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதுவரை வேணி 11 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் ஏல […]

Categories

Tech |