Categories
சினிமா

படங்களில் டம்மி ஆயுதம்…. நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!!!

திரைப்பட படபிடிப்பிற்காக பயன்படுத்தப்படும் டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டபோது போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட டம்மி எஃபெக்ட்ஸ் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவர் விசாரணையில் படப்பிடிப்புக்கு தேவையான டம்மி ஆயுதங்களுக்கு உரிமங்கள் வழங்க சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆணையர் நேரில் சென்று ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

கிறிஸ்துமஸ்க்கு மோதும் நயன்தாரா-விஷால் திரைப்படங்கள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு…!!!!

கிறிஸ்துமஸுக்கு விஷால் நயன்தாரா திரைப்படங்கள் மோதுகிறது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், கோல்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தற்போது நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகிய நிலையில் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுபோலவே விஷால் நடித்திருக்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெரியார் பல்கலை., துணைப் பதிவாளர் பணி நீக்கம்…. என்ன காரணம் தெரியுமா?…. பரபரப்பு தகவல்….!!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் ராமன், தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தொலைதூரக் கல்வியில் உறி அங்கீகாரம் இல்லாத படிப்புகள் நடந்த அனுமதி வழங்கியது, கல்வி தகுதி இல்லாத வெளிமாநில இளைஞர்களுக்கு படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது போன்ற முறைகேடுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

#WorkFromHome: மாதம் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்…. சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள் பலரும் வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்காக ஆன்லைனில் வேலைகளை தேடி வருகிறார்கள். இவர்களை குறி வைத்து பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் வீட்டில் இருந்தே வேலை செய்தால் மாதம் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான அட்வர்டைஸ்மென்ட் கொடுத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர். வேலை தேடுபவர்கள், குடும்ப பெண்களை குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. ஆவணங்களை பெற்று கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களின் போட்டோவை ஆபாசமாக […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டிலிருந்தே ஓய்வூதிய சீட்டை பெற…. இதை செஞ்சா போதும்… SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியிள் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் SBI, மூத்த குடிமக்கள் வங்கிக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே ஓய்வூதிய சீட்டை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, பதிவு செய்த மொபைல் எண்ணிலிருந்து +919022690226 என்ற எண்ணுக்கு HAI என்று வாட்ஸ்அப் செய்தால் போதும், சேவைகளை பெறலாம். பதிவு செய்யவில்லை எனில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு பற்றிய கேள்வியால் கடுப்பான உதயநிதி…. என்னதான் நடக்குது…? குழப்பத்தில் ரசிகர்கள்…!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், குஷ்பூ, மீனா, சம்யுக்தா, சங்கீதா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் வாரிசு படத்தை வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…! முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு…. மின்வாரியம் வெளியிட்ட புதிய உத்தரவு….!!!!

தமிழக மின்வாரியம் சார்பாக அனைத்து பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை குழாய் மற்றும் திறந்தவெளி கிணறுகளுக்கு வருடத்திற்கு 2000 மின் இணைப்புகள் வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாய மின் இணைப்புகளில் 2 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை உதவி இயக்குனரிடம் மின் நுகர்வு தொகை […]

Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு…. CISF-ல் கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

787 கான்ஸ்டபிள் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் காலி பணியிடங்கள்: 787 கல்வி தகுதி: 10th தேர்வு: எழுத்து தேர்வு, தேர்வு, உடல் தகுதி மற்றும் மருத்துவ தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை இதற்கு விண்ணப்பிக்க மற்றும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.cisfrectt.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: கனமழை எச்சரிக்கை வாபஸ்…. வானிலை மையம்…!!!

தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் குளிர்காற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதால், தமிழகத்தில் மிக கனமழை வாய்ப்பு குறைந்துள்ளது. இதனால் நாளை முதல் மழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மகளிருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து மகளிர் காண ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை வருடம் தோறும் நடத்தி வருகின்றது. இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பழம்பெரும் நடிகை தபாசும் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!!

பழம்பெரும் நடிகை தபாசும் காலமானார். இவருக்கு வயது 78. நேற்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று உயிரிழந்தார். இரண்டு நிமிடத்தில் அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக 1947ம் ஆண்டு அறிமுகமான இவர், தூர்தர்ஷனில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 1990கள் அவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Categories
வேலைவாய்ப்பு

IIIT திருச்சி வேலைவாய்ப்பு…. மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி ஆனது Professor, Associate Professor மற்றும் Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 02/12/2022 க்குள் தபால் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. IIIT Trichy சம்பள விவரம்: Professor – ரூ.1,59,100/- Associate Professor – ரூ.1,39,600/- Assistant Professor -ரூ.70,900 – 1,01,500/- விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு…. மீண்டும் மிரட்ட வருகிறது மழை….!!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இன்று அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது, இதனையொட்டி இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்  இன்று  தமிழகத்தில் கனமழையும், நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதலில் பிரக்னன்சி கிட், இப்போ கர்ப்பம்”….. நித்யா மேனனுக்கு என்னதான் ஆச்சு….. போட்டாவால் குழம்பிப்போன ரசிகர்கள்…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தமிழில் நானி நடித்த வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நித்யா மேனன் 24, ஓகே கண்மணி, மெர்சல், காஞ்சனா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார்.சமீபத்தில்  தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நடிகை நித்யா மேனன் சமீபத்தில் ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நடிகர்கள் ஒன்னுமே செய்வதில்லை”…. ஆனா அவங்களதான் கொண்டாடுறாங்க…. நடிகை பிரியங்கா சோப்ரா பளீர்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் சினிமாவுக்கு என்ற பிரியங்கா தற்போது முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். நடிகை பிரியங்கா அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மல்டிமேரி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நடிகை பிரியங்கா தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஸ்கிரிப்ட் ரெடி”…. தீனா படத்தில் பார்த்த அஜித்தை மீண்டும் பார்க்கலாம்…. இயக்குனர் லோகேஷ் சொன்ன சூப்பர் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்குப் பிறகு லோகேஷ் இயக்கிய கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு லோகேஷ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப் படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக  வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இயக்குனர் லோகேஷ் அடுத்ததாக விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் மன்ற ரசிகர்களுடன் இன்று சந்திப்பு…. வாரிசு ரிலீஸ் சிக்கல் குறித்து நடிகர் விஜய் ஆலோசனை?…!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவரின் படங்கள் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தும். நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், பொங்கல் அன்று படம் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு வாரிசு திரைப்படத்தின் தெலுங்கில் ரிலீஸில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க மன்ற நிர்வாகிகள் உடன் […]

Categories
தேசிய செய்திகள்

“இது ஜெயிலா இல்லனா சொகுசு விடுதியா”…. திகார் சிறையில் அமைச்சருக்கு விஐபி கவனிப்பு….. ஆதாரத்துடன் நிரூபித்த பாஜக….!!!!!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த மே மாதம் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்தர் ஜெயின் மீது ஊழல் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் மண்டோலி சிறையில் இருக்கும் சத்யேந்தர் ஜெயினுக்கு கேன் குடிநீர், மெத்தை, மற்றும் மசாஜ் போன்ற வசதிகள் சிறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை  பாஜக செய்தி தொடர்பாளர் ஷேஷாத் பூனவாலா பகிர்ந்துள்ளார். இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் சினிமாவில் நடிகை ராஷ்மிகாவின் முதல் படம்…. நேரடியாக ஓடிடியில் ரிலீஸ்….. படக்குழு அறிவிப்பு….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா புஷ்பா என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். புஷ்பா படத்திற்கு பிறகு ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவிலும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. நடிகர் அமிதாப்பச்சன் உடன் ராஷ்மிகா இணைந்து நடித்த குட்பை திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், போதிய அளவு வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு முன்பாகவே கடந்த 2020-ம் ஆண்டு மிஷன் மஞ்சு என்ற பாலிவுட் படத்தில் ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகிவிட்டார். இந்த படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பகீர்!….. பிரபல தயாரிப்பாளர் அலுவலகத்தின் முன் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை…. அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வருபவர் பன்னி வாசு. இவர் கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதோடு பல சூப்பர் ஹிட் படங்களையும் தயாரித்துள்ளார். தெலுங்கு திரை உலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் பன்னி வாசு மீது துணை நடிகை சுனிதா போயா தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகிறார். கடந்த மே மாதம் தயாரிப்பாளரின் அலுவலகத்தின் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு”…. படமாக இயக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்….. ஹீரோ யார் தெரியுமா….?

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக கட்சியின் மூத்த தலைவருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறை படமாக இயக்குவதற்கு பிரபல பாலிவுட் இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்குகிறார். இப்படத்திற்கு உத்கர்ஷ் நைதானி என்பவர் கதை எழுதுகிறார். அதன்பிறகு நடிகர் பங்கஜ் திரிபாதி ஹீரோவாக நடிக்க, லெஜண்ட் மற்றும் பானுஷாலி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து நடிகர் பங்கஜ் திரிபாதி பேசியுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

வீட்ல விசேஷம்!…. மகிழ்ச்சியில் துள்ளி குதித்து நடனமாடிய நடிகர் அமீர்கான்….. வைரலாகும் கலக்கல் வீடியோ….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவருக்கு தற்போது 58 வயது ஆகும் நிலையில், சமீபத்தில் சினிமாவில் இருந்து ஒரு வருட காலத்திற்கு தான் ஓய்வு பெற போவதாக அறிவித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படு தோல்வி அடைந்தது. கடந்த 1986-ம் ஆண்டு நடிகை ரீனா தத்தாவை அமீர்கான் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஜூனைத் என்ற மகனும் ஐரா என்ற மகளும் இருக்கிறார்கள். கடந்த 2002-ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர் விசிட்”…. ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் SK…. ஒருவேளை அதுக்குத்தான் சென்றிருப்பாரா….? எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் ரஜினி அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்நிலையில் நடிகர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! புகழ் ஓங்கும்..! சேமிப்பு உயரும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். இன்று உங்களுக்கு கடினமான உழைப்பு தேவைப்படும். தனவரவு காலதாமதத்துடனே வந்துசேரும். பயணத் திட்டங்களில சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம். இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிலர் உங்களை தூண்டும்படி பேசுவார்கள் அவர்களிடம் ஒதுங்கியே இருங்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பதவிகள் வந்துசேரும். தொழிலிலுள்ள பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளித்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! காரியங்கள் கைகூடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய ஆலோசனையை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இன்று முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். அரிய சாதனைகளைப் புரிந்து புகழ் பெறுவீர்கள். வெளிநாட்டிற்குச் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத மனக்கவலை வந்துச்செல்லும். அனைவருக்கும் நல்லதையே செய்யுங்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தேவையான உதவிகள் வந்துச்சேரும். கற்பனைத்திறன் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். கிடப்பில் கிடந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! அதிர்ஷ்டம் உண்டாகும்..! முன்னேற்றம் ஏற்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் குழந்தைகளால் மனதில் பூரிப்பு உண்டாகும். புதிதாக வீடு கட்டகூடிய வாய்ப்புகள் இருக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அதிகப்படியான உழைப்பினால் சாதனைகளை நிகழ்த்துவீர்கள். பணவரவு உண்டாகும். பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். அவர்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனக்கசப்புகளும் மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். பெற்றோர்கள் அன்பு செலுத்துவார்கள். கணவன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வருமானம் பெருகும்..! விற்பனை சிறப்பாக இருக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! தடைபட்ட சுபகாரியங்கள் யாவும் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்துவீர்கள். யாரை நம்பியும் நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்களின் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பெற்றோர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! உதவிகள் கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடி மனமகிழ்ச்சி அடையும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமை படக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பெயரும் புகழும் ஓங்கி இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். காரியத்தில் அனுகூலமும் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவிகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை கூடி மனதில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! சோர்வு உண்டாகும்..! நிதானம் அவசியம்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல் சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். யாரிடமும் கோபமாக பேசவேண்டாம். அனைவரிடமும் விட்டுக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்..! கவனம் தேவை..!!

கன்னி ராசி அன்பர்களே..! உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம். இன்று கவனமாக எதையும் மேற்கொள்ளுங்கள். பெண்களால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். திறமையான பேச்சின் மூலம் மட்டுமே எந்தவொரு வேலையிலும் வெற்றிப்பெற முடியும். இறைவழிபாட்டை மேற்கொள்ளுங்கள். காரியத்தில் சிறிய தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். தடைகளைத் தாண்டிதான் வெற்றிப்பெற வேண்டியதிருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! வாய்ப்புகள் அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் செய்வீர்கள். இன்று வாழ்வில் எல்லா வளமும் பெருகும். உல்லாச பயணங்களால் மனமகிழ்ச்சி அடையும். பெண்களுக்கு இன்றையநாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியப்பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் வந்துசேரும். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். அக்கம்பக்கத்தினரின் உதவிகள் கிடைக்கும். பிரிந்து சென்றார்கள் வந்திணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! மரியாதை கூடும்..! தைரியம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கி கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும் நாளாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். இன்று தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரித்து காணப்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் சிறப்பாக நடந்து முடியும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அதிகாரமுள்ள உயர் பதவிகள் உங்களைத்தேடி வரக்கூடும். செய்யக்கூடிய வேலையில் சிறப்பு இருக்கும். உத்தியோகத்தில் உங்களை மற்றவர்கள் மதிக்கக் கூடும். வீன் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். வெளிநாட்டு பயணங்கள் விஷயமாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! திறமைகள் வெளிப்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் மனம் தெளிவுப்பெறும். தொழில் வியாபாரம் சிறந்த லாபத்தைக் கொடுக்கும். தனவரவு அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் எண்ணங்கள் மேலோங்கும். தெய்வ அருளால் அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். எந்தவொரு சூழ்நிலையிலும் திறமையாகக் கையாண்டு வெற்றிப் பெறுவீர்கள். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். மனதிலிருந்த கவலைகள் விலகிச்செல்லும். வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். பயணங்களும் வெற்றியைக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! அனுசரணை கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! முன்யோசனையின் மூலம் செயல்படுவதனால் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களை பாராட்டுப் அவர்களிடமிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. புகழுக்கு நீங்கள் மயங்க வேண்டாம். அனைத்து விதத்திலும் நற்பலன் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக நண்பர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை செய்யக்கூடிய இடத்தில் பொருட்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் போழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறைவனின் அருள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! போட்டிகள் குறையும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட தொகை கையில் வந்துசேரும். தொழிலில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள். குடும்ப பெரியவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (20-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 20-11-2022, கார்த்திகை 04, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பகல் 10.42 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 12.36 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் –  20.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 20…!!

நவம்பர் 20  கிரிகோரியன் ஆண்டின் 324 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 325 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 284 – டயோக்கிளேசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.1194 – புனித உரோமைப் பேரரசர் ஆறாம் என்றி பலெர்மோவைக் கைப்பற்றினார். 1658 – இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.[1] 1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை நியூ செர்சியில் இருந்து பின்வாங்க ஆரம்பித்தது. 1789 – நியூ செர்சி உரிமைகளின் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க மாநிலமானது. 1820 – தென் அமெரிக்காவில் 80-தொன் எடையுள்ள எண்ணெய்த் திமிங்கிலம் ஒன்று எசெக்சு என்ற திமிங்கில வேட்டைக் கப்பலைத் தாக்கி […]

Categories
உலக செய்திகள்

“விவரங்கள் அனைத்தையும் கொடுங்கள்”…. நட்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி….!!!

நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதனால் கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போரானது 9 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் மீது தொடர்ச்சியாக ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடத்த தாக்குதலில் போலந்து நாட்டில் ஏவுகணை விழுந்து வெடித்துள்ளது. இந்த ஏவுகணையை வீசியது ரஷ்யாவா? உக்ரைனா? என்பது இன்னும்  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விளை நிலங்களுக்குள் புகுந்து…. அட்டகாசம் செய்யும் வனவிலங்குகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம், வாழை, நெல், தென்னை ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை வனவிலங்குகள் நாசப்படுத்துகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டு யானைகள் பலவேசம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் நுழைந்தது. பின்னர் காட்டி யானைகள் 10-க்கும் மேற்பட்ட தென்னை, பனை மரங்களை வேரோடு சாய்த்து பயிர்களை நாசப்படுத்தியது. மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்ற பலவேசம் காட்டு யானை அட்டகாசம் செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென வெடித்து சிதறிய வெடிகள்…. வலியில் அலறி துடித்த விவசாயி…. பரபரப்பு சம்பவம்…!!!

நாட்டு வெடி வெடித்து விவசாயி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தில் விவசாயியான ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சாகுபடி செய்துள்ள பயிர்களை நாசப்படுத்தும் கொக்கு, காட்டுப்பன்றி உள்ளிட்டவைகளை விரட்டுவதற்காக ராமு நாட்டு வெடிகளை வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை ராமு வீட்டில் இருந்தபோது திடீரென நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதால் அவரது உடலில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற முன்னாள் ராணுவ வீரர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!!

முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் முன்னாள் ராணுவ வீரரான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொக்கம்பட்டியில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் கிரண் குமார் சென்னையிலும், மகள் நியூசிலாந்திலும் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சுமித்ராவை சென்னையில் இருக்கும் மகன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் எடுக்க சென்ற தம்பதி…. நூதன முறையில் ரூ.34 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமீர்பாளையம் பகுதியில் ராமலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவருடன் நேற்று முன்தினம் சாத்தூர் மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஏ.டி.எம் வெளியே நின்று கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபரிடம் ராமலட்சுமி பணம் எடுத்து தருமாறு உதவி கேட்டுள்ளார். அந்த நபர் ஏ.டி.எம் கார்டை வாங்கிக்கொண்டு ஏ.டி.எம் மையத்திற்குள் சென்றுள்ளார். இதனையடுத்து உங்களுக்கு சரியாக வேலை செய்யவில்லை என கூறி மற்றொரு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில்… விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்..!!!

கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் செவல்பட்டி கிராமத்தில் இருக்கின்ற மாந்தோப்பு விநாயகர் கோவிலை வருவாய் துறையினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இடித்ததை கண்டித்தும் அந்த கோவிலை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும் கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் போராட்டம் நடத்தினார்கள். இதன் பின்னர் அவர்கள் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!!…. கணவன் கண்முன்னே உயிரிழந்த நிறை மாத கர்ப்பிணி…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது கடலோர படை பேருந்து மோதிய  விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள  காமராஜ் சாலையில் கடற்படை அதிகாரியான சிவா என்பவர் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி லலிதாவை  மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கடலோர படை பேருந்து சிவாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த லலிதாவின் தலையின் மீது  பேருந்து சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பணி நீக்கம் செய்யப்பட்ட பிரபல பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர்…. !!!!

பிரபல பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி இயக்கத்தில் கடந்த 2013 -ஆம் ஆண்டில் உரிய  அங்கீகாரம் இல்லாத தொழில்நுட்ப படிப்புகள் நடத்தப்பட்டது.  அதற்கு தகுதி இல்லாத வெளி மாநில மாணவர்களை தொலைதூர கல்வியில் சேர்த்துள்ளனர். மேலும் அவர்களுக்கு படிப்பு முடித்ததற்கான சான்றிதழ்களையும் வழங்கியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்கலைக்கழகத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி மையங்களில் முறையாக உணவு வழங்கப்படுகின்றதா…? தூத்துக்குடியில் அதிகாரி ஆய்வு..!!!

கண்காணிப்பு அலுவலர் தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவு சரியாக வழங்கப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கின்றார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதன்படி வரதராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. குரூப் 1 தேர்வை எழுதாத தேர்வர்கள்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என 92 காலியிடங்கள் குரூப் 1 தேர்வின் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான   அறிக்கை ஜூலை மாதம் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து லட்சக்கணக்கானோர் ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வரை  […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுமா?…. அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்….!!!!

அமைச்சர் கே.என். நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சியில் இன்று மாவட்ட கூட்டுறவு துறை சார்பாக 69-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே. என். நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பாராட்டு கேடயங்களை வழங்கினார். மேலும் பயிர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மத்திய கால […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்….. நொடியில் உயிர் தப்பிய 5 பேர்…. அதிகாரிகளின் ஆய்வு…!!!

வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உட்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னம்மநாயகன்பட்டி பாலகுட்டை லயன்ஸ் காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் நாகம்மாள்(60) மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீட்டு சுவர் அருகே மழை நீர் தேங்கி நின்றது. நேற்று இரவு முருகன் உட்பட 5 பேரும் வீட்டின் பின் அறையில் தூங்கி கொண்டிருந்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இந்த ஊராட்சி தலைவர் வேண்டாம்” காரணம் என்ன…? வார்டு உறுப்பினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!!

வார்டு உறுப்பினர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நாகஜோதி, சரண்யா, முனிராஜா, இளங்கோவன், பரந்தாமன், செல்வ மகாமுனி ஆகிய 6 பேரும் ஆத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வார்டு பகுதியில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யாமல் இருக்கிறார். இதனால் […]

Categories

Tech |