Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கும்பகர்ணன் போல் தூங்கும் திமுக”….. தமிழ் மண், இனம், மக்களைக் காக்க ராணுவ போர் வீரராக எடப்பாடி….. ஆர்.பி உதயகுமார் பெருமிதம்….!!!!!

தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த வெற்றி என ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மழையின் பாதிப்பின் காரணமாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தார். அதோடு நடப்பாண்டுக்கான  காப்பீடு பிரிமியத்தையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் எடப்பாடி வலியுறுத்தி இருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இரும்பு மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரி ரத்து…. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு….!!!!

உள்  நாட்டில் உருக்குவிலை அதிகரிப்பை அடுத்து இரும்பு ஏற்றுமதியில் பல கட்டுப்பாடுகளை சென்ற மே மாதம் மத்திய அரசு விதித்தது. இவற்றில் குறிப்பாக ஸ்டில் ஏற்றுமதி செய்வதற்கு 15% வரியானது விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வரியை மத்திய அரசு இப்போது ரத்து செய்துள்ளது. அந்த வகையில் மே மாதத்துக்கு முந்தைய நிலையை மீண்டுமாக கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரும்பு ஏற்றுமதியில் 2022ம் வருடம் மே 22ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையை மத்திய […]

Categories
உலக செய்திகள்

ஷாக்!…. 10 நாட்களாக ஒரே இடத்தில் வட்டமிடும் செம்மறி ஆடுகள்…. சீனாவில் அரங்கேறிய வினோத சம்பவம்….!!!!!

வடக்கு சீனாவில் ஒரு வினோதமான சம்பவம் 10 நாட்களாக அரங்கேறியுள்ளது. அதாவது 100-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் 10 நாட்களாக ஒரே இடத்தில் வட்டமாக நடந்து வருகிறது. கடந்த 4-ம் தேதியிலிருந்து ஆடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் நடக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ காரணம் எதையும் வெளியிடவில்லை. இருப்பினும் ஆடுகளின் வித்தியாசமான நடவடிக்கைக்கு வட்ட வடிவில் நடந்து செல்லும் நோய்தான் காரணம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளில் “வாட்டர் பெல்” திட்டம்…. அரசுக்கு பெற்றோர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை….!!!!

நீரின் முக்கியத்துவம் உணர்ந்து கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்வித் துறை மந்திரியாக இருந்த சுரேஷ் குமார் சென்ற 2019-ம் வருடம் மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் “வாட்டர் பெல்” அடிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். நாளொன்றுக்கு காலை 10.35 மணி, பகல் 12 மணி, மதியம் 2 மணி என 3 முறை “வாட்டர் பெல்” அடிக்க வேண்டும் எனவும்  அந்த நேரத்தில் 5 நிமிடங்கள் குழந்தைகளை தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மேயருக்கு எதிரான அதிருப்தி நடவடிக்கைகள்”…. முக்கிய புள்ளியின் வாலை ஒட்ட நறுக்கிய திமுக‌ மேலிடம்…. கோவை அரசியலில் பரபரப்பு….!!!!!

கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருக்கிறார். திமுக வசம் இருக்கும் கோவையில் மேயர் பதவிக்கு மீனா லோகு என்பவர் போட்டியிட்டுள்ளார். ஆனால் தலைமை எளிய குடும்பத்தைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமாருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. கோவை மேயர் மாநகராட்சி கூட்டங்களை நடத்துவது, வார்டு வாரியாக சென்று பிரச்சனைகளை கேட்டு மக்கள் குறைகளை தீர்த்து வைப்பது, புதிய திட்டங்களை செயல்படுத்துவது என தீவிர களப்பணி செய்து  வருகிறார். இந்நிலையில் லோகு மீனாவுக்கு மாநகராட்சி மண்டல குழு தலைவர் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அகதிகளை கட்டாயமாக வெளியேற்றிய நாடு…. சர்வதேச சட்டங்களை மீறி நடவடிக்கை…!!!

துருக்கி நாட்டின் எல்லை பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கி தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை ஈரான் நாட்டிற்கு அனுப்பி கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கடந்த 8 மாதங்களில் தற்போது வரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் 44, 768 பேரை துருக்கி, ஈரான் நாட்டின் விமானத்தில் அனுப்பிவிட்டது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியவுடன் […]

Categories
மாநில செய்திகள்

“விழித்து விட்ட தமிழனை வீழ்த்திட முடியாது”…. திராவிடா விழி!… எழு!… நட!….. முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ட்வீட்….!!!!!!

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் நீதி கட்சியானது கடந்த 1916-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதன் 107-வது ஆண்டு விழா இன்று தொடங்குகிறது. நீதி கட்சியானது அனைவருக்கும் சம உரிமை மற்றும் சம நீதி எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட நிலையில், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு நன்மைகளை செய்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு நீதி கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் பங்களிப்பை வார்த்தைகளால் சொன்னால் மிகையாகாது […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் வாக்காளர் தரவுகளை திருடிய ஒரே மாநிலம் கர்நாடகா”…. பாஜக மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

பெங்களூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்திய நாட்டின் வரலாற்றில் முதன் முதலாக வாக்காளர்களின் தரவுகளை திருடிய ஒரே மாநிலம் கர்நாடகா. இது போன்று வேறு எந்த மாநிலத்திலும் நடந்ததே கிடையாது. கர்நாடக மாநில மக்களின் உரிமைகளை பறிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. சிலுமே நிறுவனத்தின் மூலமாகத்தான் வாக்காளர் தரவுகளை திருடியுள்ளனர். இதற்கு மூளையாக செயல்பட்டவர் முதல்வர் பசுவராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகை ரித்திகாவுக்கு…. இன்று டும் டும் டும்… வெளியான போட்டோ…!!!!

பிரபல சீரியல் நடிகை ரித்திகாவுக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இளம் நடிகை ரித்திகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வினு என்பவருடன் இன்று ரித்திகாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அன்பு மகளுக்காக…. யாரும் செய்ய துணியாததை செய்து அசத்திய தந்தை…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

மும்பை ஐஐடி கரக்பூரில் பயின்றுவிட்டு முன்னணி நிறுவனத்தில் சீனியர் துணைத்தலைவராக இருந்தவர் அன்கிட் ஜோஷி. இவர் பல லட்சங்களை சம்பளமாக பெற்றுவந்தார். பேட்டர்னிட்டி விடுமுறை காலம் போதாத காரணத்தால் அதிக சம்பளம் பெறும் தனது வேலையையே அன்கிட் ஜோஷி ராஜினாமா செய்திருக்கிறார். இதுகுறித்த தகவல் இப்போது யுமன்ஸ் ஆப் பாம்பே என்ற தளத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு வாயிலாக தெரியவந்திருக்கிறது. இதில் அன்கிட் ஜோஷி, ஆகான்ஷா தம்பதியினருக்கு அண்மையில் ஸ்பிதி என பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறந்தது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“தனிநபர் தரவுகள் விதிமீறல்”…. ரூ. 500 கோடி அபராதம், மாநில அரசுக்கு வரிவிலக்கு ரத்து…. மத்திய அரசின் அதிரடி மசோதா…..!!!!!

மத்திய அரசு தனிநபர் தரவுகளை பாதுகாக்கும் நோக்கில் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-ஐ உருவாக்கியுள்ளது. இந்த மசோதாவானது தனிநபர் விவரங்களை பணமாக்கும் நிறுவனங்களை அதற்கு பொறுப்பு ஏற்க வைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தனிநபரின் விவரங்களை சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தினால் ரூபாய் 500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனையடுத்து தரவுகளில் விதிமீறல் ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கும் வரி விலக்குகள் வழங்கப்பட மாட்டாது என மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

உண்மை காதல்: இனி நான் கல்யாணம் செய்யமாட்டேன்…. இறந்த காதலிக்கு தாலி கட்டி கதறிய காதலன்….!!!

இன்றைய இளைய தலைமுறை காதல் என்ற போர்வையில் காதலிப்பது போல் நடித்து கடைசியில் ஏமாற்றிவிட்டு செல்கின்றனர். அல்லது ஒரு தலை காதலால் பல்வேறு கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஒரு சிலரோ காதலித்து விட்டு பின்னர் தன்னுடைய கல்யாண வாழ்க்கை வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக காதலனுக்கு விஷம் வைத்துக் கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு சிலர் தன்னுடைய காதலனோ, காதலியோ இறந்துவிட்டால் தாமும் இறந்து போகும் நெகிழ்ச்சி சம்பவங்களும் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க புது சிம் கார்டு வாங்க போறீங்களா?…. அப்போ இதை மறந்திடாதீங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

டிஜிட்டல் பரிவர்த்தனை, ஏதேனும் செயலிகள் (அ) லிங்குகள் வாயிலாக மோசடி நடப்பது பற்றி நமக்கு தெரிந்தது ஒன்று. இப்போது சிம்கார்டு மாற்றி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. மொபைல் பயன்படுத்துபவர்களை குறி வைத்து செய்யப்படும் இம்மோசடியை தடுக்கும் வகையில் SMS குறித்த புதிய விதியை டெலிகாம் துறை உருவாக்கி இருக்கிறது. இவ்விதியினை நம் நாட்டின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆன ஜியோ, ஏர்டெல், வோடோபோன் மற்றும் BSNL ஆகியவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக வந்த பிறகு மழை பெய்து கொண்டே இருக்கிறது”…. CM ஸ்டாலின் பெருமிதம்…!!!

ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை சார்பில் சென்னை கோபாலபுரம் கீதா பவன் திருமண மண்டபத்தில் 54 மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மழை பெய்து கொண்டே இருப்பதாகவும், இதனால் தண்ணீர் பிரச்சனை பற்றி கவலையில்லை என்றும் கூறினார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆடு, மாடு குறுக்கிட்டு மோதினால்…. உரிமையாளர்களுக்கு 6,000 அபராதம்: ரயில்வே எச்சரிக்கை…!!!!

ரயில் தண்டபாளங்களில் ஆடு, மாடுகள் திடீரென்று குறுக்கே சென்று மோதுவதால் விபத்து ஏற்படுகிறது. இதனால் ரயில் சேவைகள் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகும் அபாயமும் இருக்கிறது. ரயில் பாதையை ஒட்டி உள்ள பகுதிகளில் தடுப்பு சுவர்கள் அல்லது தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த வெலிகளை அமைப்பதில் கடும் சிக்கலும் இருக்கிறது. சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மீது கன்றுக்குட்டி ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில்?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி இருக்கிறது. அதாவது, டீலரிடம் இருந்து பெறப்பட்ட ரேஷன் பற்றிய தேவையான தகவல்கள் அரசாங்கத்திடமிருந்து வந்துள்ளது. இதன் பலன்களானது ஏப்ரல் 2023 ஆம் வருடம் முதல் நாட்டின் கோடிக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இப்போது ஏற்பட்டுள்ள இம்மாற்றங்களுக்குப் பின், சுமார் 60 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் நல்ல மற்றும் சத்தான ரேஷன் குறித்து சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. இதுகுறித்து NFSAல் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஏப்ரல் 1, 2023 முதல் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 30,000 கிமீ தூரமா?… கண்டம் விட்டு கண்டம் சென்று உணவு டெலிவரி…!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோமீட்டர் தொலைவு கடந்து 4 கண்டங்கள் தாண்டி சென்றிருக்கிறார். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மானசா கோபால் என்ற பெண் சிங்கப்பூரில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருக்கிறார். இவர் அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சென்றதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று அவர் பதிவிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: “ராபர்ட் மாஸ்டர் என்னை இப்படியெல்லாம் சொல்றாரு”… கண்ணீர் விட்டு புலம்பிய ரச்சிதா….!!!!

பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவின் கவனம் ஈர்ப்பதற்காக பல விஷயங்களை செய்துவருகிறார். குறிப்பாக ரச்சிதாவின் மீது கிரஷ் இருக்கிறது என கூறி அவரிடம்  தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கிடையில் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க ரச்சிதா தொடர்ந்து முயற்சி செய்தாலும் அவர் கேட்பதாக இல்லை. இந்த நிலையில் சென்ற வாரம் ராஜா குடும்பம் டாஸ்கில் ரச்சிதா ராணியாகவும், ராபர்ட் ராஜாவாகவும் கெட்டப் போட்டு இருந்தனர். இந்த டாஸ்கில் ரச்சிதா அஸீம் உடன் இணைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர்…. யார் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9ம் தேதி தொடங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன்பின் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது 16 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் 41வது நாளை நெருங்கி இருக்கிறது. சென்ற வாரம் டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் கடும் சண்டையிட்டு கொண்டனர். இதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர் நீச்சல் பட இயக்குநருருடன் இணைந்த நயன்தாரா….. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று முன்தினம் தன் 38வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது விக்னேஷ் சிவன் தன் சமூகவலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவரது நடிப்பில் உருவாகும் 81வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல், காக்கி சட்டை, தனுஷ் நடித்த கொடி, மற்றும் பட்டாஸ் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கும் படத்தில் நயன்தாரா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முதல்வரின் “காலை உணவு திட்டம்”…. சரியாக வழங்கப்படுகின்றதா..? அதிகாரி அதிரடி ஆய்வு..!!!

பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை அரசு சிறப்பு செயலாளர் கருணாகரன் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் அதிகாரி கருணாகரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு குறித்து அதிகாரி கருணாகரன் கூறியுள்ளதாவது, தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் சென்ற 2 நாட்களாகவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் குண்டடம் ஊராட்சியில் ஆய்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: “உப்பு நாட்டையும், வீட்டையும் மாத்தியிருக்கு”…. புட்டு புட்டு வைத்த கமல்…. வெளியான புரோமோ வீடியோ….!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9ம் தேதி தொடங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன்பின் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது 16 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் 41வது நாளை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வெளியான முதல் புரோமோவில் நடிகர் கமல்ஹாசன்  “உப்பு […]

Categories
Tech டெக்னாலஜி

டுவிட்டரில் வரபோகும் புது அம்சம்?…. பாதுகாப்பாக இருக்குமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அந்நிறுவனம் தொடர்பான தகவல்கள் வைரலாகி வருகிறது. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்களில் பல ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இது தவிர்த்து டுவிட்டர் புளூ சந்தா, புளூடிக் விவகாரம் என பெரும்பாலான புது மாற்றங்கள் டுவிட்டரில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சத்தில் புதியதாக பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டுவிட்டர் டிரைக்ட் மெசேஜஸ்-ல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியானது கூடியவிரைவில் வழங்கப்படவுள்ளதாக […]

Categories
பல்சுவை

அடக்கடவுளே.. இப்படி கூடவா நடக்குது?…. பானி பூரிக்கு காலில் மிதித்து மாவு பிசையும் இளைஞர்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினந்தோறும் ஒரு புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும். அவ்வகையில் தற்போது காலில் மிதித்து பாணி பூரி இளைஞர் ஒருவர் மாவு பிசையும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சாலையோரம் கடைகளில் விற்கும் பாணி பூரிக்கு பலரும் என்று அடிமை. அதில் சில பானிபூரிகள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படலாம். ஆனால் சிலர் வேலைகளில் சரியாக […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… ஓடும் ஆட்டோவில் திடீரென வெடித்த மர்ம பொருள்….. தீ விபத்தில் 2 பேர் பலத்த காயம்….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

கர்நாடக மாநிலம் தட்சிணா கன்னடா மாவட்டத்தில் மங்களூர் நகர் நாகூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவில் இருந்த ஏதோ ஒரு பொருள் வெடித்ததில் ஆட்டோ பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு பலத்த காயம் ஏற்படவே அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதன்மை வேடத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் “மனுஷி”… வெளியான பட அப்டேட்…!!!!

மனுஷி திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆண்ட்ரியா முடித்துள்ளார். பாடகி, நடிகை என தமிழ் சினிமாவில் 17 வருடங்களுக்கு மேலாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் ஆண்ட்ரியா. இவர் ஹீரோயினாக நடித்திருக்கும் அனல் மேல் பனித்துளி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கோபி நாயனார் இயக்கி வரும் மனுஷி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஆண்ட்ரியா. இத்திரைபடத்தின் படபிடிப்பு நிறைவு பெற்று இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவு பெற்றிருப்பதால் அடுத்த வருடம் ரிலீசாக […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழக ரேஷன் கடைகள் சிறப்பாக செயல்படுகிறது”….. புகழ்ந்து தள்ளிய மத்திய அரசு…..!!!!!

டெல்லியில் மத்திய உணவு மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. இந்தப் கூட்டத்தின் போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மத்திய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் பொது விநியோகமானது சிறப்பான முறையில் நடைபெறுகிறது. அதன் பிறகு […]

Categories
பல்சுவை

படம் எடுத்து சீரிய ராஜநாகம்…. நொடிப் பொழுதில் விஸ்வரூபம் எடுத்து பலி தீர்த்த கோழி…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். அவ்வகையில் தற்போது தனது குஞ்சுகளுக்காக ராஜ நாகத்தை எதிர்த்துப் போராடும் கோழியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக தனது குழந்தைகளுக்கு ஒரு ஆபத்து என்றால் தாய் தன் உயிரையும் கொடுத்து விடுவார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த வீடியோ தான். இந்த வீடியோவில் கோழிக்குஞ்சுகள் […]

Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டில் புதிய ட்விஸ்ட்…. முக்கிய போட்டியாளரை வீட்டை விட்டு வெளியேற்றிய கமல்…. அது யார் தெரியுமா….????

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஜிபி முத்து, நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே. மகேஸ்வரி உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் நிவாஷினியை கமல்ஹாசன் வெளியேற்றியுள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாருடா…! ஒன்று கூடிய இளம் நடிகைகள்…. ஜாலியாக கொண்டாட்டம்…!!!!

இளம் நட்சத்திரங்களின் கெட்டு டுகெதர் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் வருடம்தோறும் ரீ யூனியன் என்ற பெயரில் கெட் டுகெதர் மீட் ஒன்றை வைப்பார்கள். இது போன்ற சந்திப்பு அண்மையில் மும்பையில் நடைபெற்றது. இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளாக திகழும் கீர்த்தி சுரேஷ், பார்வதி அதிதி பாலன், பிரயாக மார்ட்டின், கல்யாணி பிரியதர்ஷன் என சிலர் அண்மையில் கெட் டுகதர் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார்கள். இதை முன்னணி […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ஆத்திரத்தில் 6 வயது மகனை கொன்ற தந்தை…. அதிர்ச்சி….!!!!

மும்பையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆறு வயது மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் மலாட் பகுதியில் நேற்று இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நந்தன் என்பவர் தனது மனைவி சுனிதா உடன் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு தனது ஆறு வயது மகனை கொலை செய்தார். நேற்று காலை சுனிதா தனது 13 வயது மகளை […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் கேஸ் சிலிண்டரில் கியூ ஆர் கோடு…. ஸ்கேன் செய்தால் மட்டும் போதும்…. அரசு புதிய அதிரடி…..!!!!

நாடு முழுவதும் எடை குறைவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுப்பதற்காக சமையல் கேஸ் சிலிண்டர்களில் qr கோடு எனப்படும் ரகசிய குறியீட்டை அச்சிடுவதற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொது துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இதனிடையே சில இடங்களில் சிலிண்டர் எடை குறைவாக விநியோகம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் இப்படி ஒரு திட்டமா?…. உங்க பணம் அப்படியே இரட்டிப்பாகும்…. முதலீட்டிற்கான சிறந்த வழி இதோ….!!!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக தபால் நிலையங்களில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டி தொகை மற்றும் பண பாதுகாப்பு மக்களுக்கு கிடைக்கும். ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமும் தற்போது உயர்ந்துள்ளது. குறிப்பாக பிக்சட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து […]

Categories
வேலைவாய்ப்பு

1671 காலி பணியிடங்கள்…. மாதம் ரூ.69,000 வரை சம்பளத்தில் இந்திய உளவுத்துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: security assistant, multi tasking staff காலி பணியிடங்கள்: 1671 கல்வித் தகுதி: 10th சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100 வயது: 27- க்குள் தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு விண்ணப்ப கட்டணம்: ரூ.500 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 25 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.mha.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பொதுவாக ரேஷன் அட்டைதாரர்கள் கடையில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த கைரேகை பதிவு செய்யும் முறையில் பல குளறுபடிகள் மற்றும் இயந்திர கோளாறு பிரச்சனைகள் இருந்ததால் இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அரசிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பயோமெட்ரிக் முறைக்கு பதில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கமல் ரஷீத் கான் மோகன்லாலுக்கு குறி வைக்கலையாமே… அஜய் தேவ்கனுக்கு தானாம்… விமர்சனத்தால் எழுந்த சர்ச்சை…!!!

விமர்சகர் கமால் ரஷித் கான் திரிஷ்யம் 2 திரைப்படத்தை விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பாலிவுட் நடிகர் மற்றும் யூடியூப் விமர்சகருமான கமல் ரஷித் கான் பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் சென்ற சில மாதங்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் சென்ற வருடம் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம் பற்றி கிண்டலாக பதிவிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, பயங்கரம் சோனி டிவியில் ஒளிபரப்பாகும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அண்ணாமலையை கடுமையாக விளாசிய அமித்ஷா”…. விரைவில் பறிபோகும் பதவி?… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!!!

மந்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். அப்போது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது திமுக அரசின் ஒவ்வொரு செயல்பாடு களையும் உற்று நோக்கி மேலிடத்திற்கு ஒவ்வொரு நாளும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அமித்ஷா நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அமித்ஷா அண்ணாமலையை கடுமையாக கடித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஆதார் வைத்திருப்பவர்களுக்கு 4.78 லட்சம் கடன் உதவி…? மத்திய அரசு உண்மை தகவல்….!!!!

ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4,78,000 கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தகவல் வதந்தி என மத்திய அரசு மறுத்துள்ளது. இது போன்ற தகவல்களை மற்றவர்களுக்கு பொதுமக்கள் யாரும் அனுப்ப வேண்டாம் என்று மத்திய தகவல் பணியம் கேட்டுக் கொண்டது. மேலும் இந்த வதந்தியை நம்பி தனிப்பட்ட தங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

“3% வாக்குகளை வைத்துக்கொண்டு ஓவர் பேச்சு”…. ஓரத்தில் நின்று கத்த வேண்டிய கூட்டம்…. சீமானை விளாசிய மாணிக்கம் தாகூர்….!!!!!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தியாகி மாயாண்டி தேவரின் கொடிக்கம்பம் நாட்டும் விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய அரசு ஏழை, எளிய மக்களுக்கு பணம் தருவதாக கூறி 7 1/2 கோடி பேருக்கு வங்கி கணக்கு தொடங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாநில தகவல் ஆணையாளர் பதவி…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாநில தலைமை தகவல் ஆணையாளர் மற்றும் தகவல் ஆணையாளர் பதவி இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக தகுதியான விண்ணப்பத்தாள்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் விண்ணப்பங்களை அனுப்ப நவம்பர் 16ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி, தெரிவு குழு தலைவர், இரண்டாவது தளம், […]

Categories
மாநில செய்திகள்

சிறார் பருவக் காதல் குற்றம் இல்லை…. ஹார்மோன் செய்யும் வேலை….நீதிபதி பி.என்.பிரகாஷ் கருத்து…!!!!

சிறார் பருவக் காதல் விவகாரங்கள் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவையே அன்றி குற்றச்செயல் இல்லை என நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறியுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களை நல்வழிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட பறவை திட்டம் குறித்து துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கான பயிற்சியை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், காதல் திருமண விவகாரங்களில் சிறார்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுவது அவர்களது வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்காலத்தை பாழாக்குகிறது. சிறார் பருவக் காதல் விவகாரங்கள் ஹார்மோன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய் பிறந்தநாள்… போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு… இணையத்தில் வைரல்…!!!!

அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் யானை, சினம் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இதன் படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் நேற்று அருண் விஜய்யின் 45 வது பிறந்தநாள் என்பதால் படகுழு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரேடிசன் புளு ஹோட்டல் உரிமையாளர் மரணம்… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!

ரேடிசன் புளு  என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள ஓர் ஐந்து நட்சத்திர உணவகம் ஆகும். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள, மீனம்பாக்கத்தின் ஜிஎஸ்டி சாலையில் இவ்வுணவகம் அமைந்துள்ளது. இந்நிலையில் ராடிசன் புளூ ஓட்டலின் உரிமையாளரும், தொழிலதிபருமான அமித் ஜெயின் காசியாபாத்தில் உள்ள கிராம சொசைட்டி இல்லத்தில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அவரது ஓட்டுநர் டெல்லி மாண்ட்வலி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அமித் ஜெயனின் உடலை மீட்ட போலீசார் தீவிர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2026-ல் பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி…. அன்புமணி ராமதாஸ் அதிரடி ஸ்பீச்….!!!!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்திட்டு முழுமையாக சட்டமாக மாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது, அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அரசு சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது அதற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்து இடாமல் உள்ளார். இதற்கு முன்பு […]

Categories
டெக்னாலஜி

ஃபிபா கால்பந்து உலகக்கோப்பைக்கு…. ஜியோவின் அட்டகாசமான சலுகைகள்…!!!!

FiFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த உலகக்கோப்பை போட்டி 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறை. அதனுடைய இறுதிப் பந்தயம் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும். இதில் இந்த போட்டியை நடத்தும் கத்தார் உட்பட 32 அணிகள் மட்டுமே பங்குபெறும். இந்த அணிகள் மொத்தம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
வேலைவாய்ப்பு

Diploma, B.Tech முடித்தவர்களுக்கு…. பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் காலி பணியிடங்கள்: 800 கல்வி தொகுதி: பி. டெக் (எலக்ட்ரிகல்ஸ், இ சி இ, சி எஸ்/ஐடி), டிப்ளமோ வயதுவரம்பு: 29- க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://www.powergrid.in/என்ற இணையதள […]

Categories
தேசிய செய்திகள்

இதெல்லாம் ரொம்ப ஓவர்…. டெல்லி அமைச்சருக்கு சிறையில் மசாஜ், பாட்டிலில் குடிநீர்?…. கொந்தளித்த குஷ்பூ….!!!!

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டதற்கு குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், குற்றம் செய்த செயலுக்காக சிறையில் அமைச்சர் சத்தியந்தர் ஜெயினுக்கு நட்சத்திர விடுதியின் கவனிப்பு அளிக்கப்படுகின்றது. திகார் சிறையினுள் வரும் நபர், அவருக்கு மசாஜ் செய்து விடுகின்றார், அவருக்கு பாட்டிலில் குடிநீர் வழங்கப்படுகின்றன என்று குஷ்பூ கடுமையாக சாடியுள்ளார். #WATCH | CCTV video emerges of jailed Delhi minister Satyendar […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கலுக்கு களமிறங்கும் அஜித்தின் “துணிவு”… புதிய அப்டேட்டை கொடுத்த லைக்கா…!!!

துணிவு திரைப்படம் குறித்து புதிய அப்டேட்டை லைக்கா நிறுவனம் கொடுத்துள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]

Categories
மாநில செய்திகள்

வச்ச குறி தப்பவில்லை…. தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கிய டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

சென்னை கமாண்டோ படைத்தளத்தில் நடந்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக முழுவதிலும் உள்ள காவல் ஆணையர்கள், சரக காவல்துறை துணை தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகிய காவல்துறை உயர் அதிகாரிகள் சுமார் 260 பேர் கலந்து கொண்டனர். இதில் சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ் பிரிவில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் முதலிடம் பிடித்தார். டிஜிபி சைலேந்திரபாபு பிஸ்டல் பிரிவில் தங்கமும், ரைபில் பிரிவில் […]

Categories

Tech |