Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்சன் கதைகளத்தில் “கலகத் தலைவன்”… திரையரங்கில் மாஸ் காட்டும் உதயநிதி…!!!

கலகத் தலைவன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இப்படம் நவம்பர் 18-ம் தேதி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாரிசு படம் வெளியாகாவிட்டால்…. என் தம்பி விஜய்க்காக இறங்கி போராடுவேன்…. சீமான் எச்சரிக்கை….!!!!

வாரிசு படம் வெளியாகவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பொங்கல் அன்று தெலுங்கு படங்களைதான் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரையுலகினர் முடிவு செய்திருக்கிறார்கள். என் தம்பி விஜய் அவர்களின் படம் உரிய நேரத்தில் வெளிவர வேண்டும். அதை தடுக்க மாட்டேன் என்று அவர்கள் உறுதி கொடுத்து இருக்கிறார்கள். அப்படி வெளியிடவில்லை என்றால் போராடுவேன். ஆனால் அவர்கள் எப்படி சொல்லவில்லை. ஒரு தீர்மானம் போட்டுள்ளார்கள் அது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திஷா பதானி வெளியிட்ட ஹாட் பிக்ஸ்”… கிறங்கி போன ரசிகாஸ்… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை திஷா பதானி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. இந்தி திரை உலகில் பிரபல இளம் நடிகையாக வலம் வருகின்றார் திஷா பவானி. இவர் லோபர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் என்ட்ரி கொடுத்தார். இதன்பின் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இவர் அவ்வப்போது இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில் புதியதாக போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மத்திய சிறைச்சாலையில்…. டிஜிபி அம்ரேஷ் பூஜாரி திடீர் ஆய்வு….. கைதிகளிடம் குறை கேட்பு…..!!!!

மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத் துறை டி.ஜி.பி கைதிகளிடம் குறைகளை கேட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக சிறைத்துறை டிஜிபி ஆக அம்ரேஷ் பூஜாரி சென்ற 4-ம் தேதி பொறுப்பேற்றது முதல் சிறைத்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒருபகுதியாக அவா் தமிழகத்தின் முக்கியமான சிறைச்சாலைகளில் திடீரென்று ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி இன்று ஆய்வு மேற்கொண்டார். மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 30,000 பாக்கி”…. பாஜக எம்எல்ஏ-வை வழிமறித்து கடனை கேட்ட டீக்கடைக்காரர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் வருவாய்துறை மந்திரி கரண் சிங் வர்மா. இவர் தற்போது பாஜக சார்பில் போட்டியிட்டு இச்சாவர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் இச்சாவர் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு டீக்கடைக்காரர் திடீரென எம்எல்ஏ சென்ற காரை வழிமறித்தார். இந்த டீக்கடைக்காரர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் டீக்கடையில் சாப்பிட்டு விட்டு தராமல் உள்ள பாக்கி பணம் 30 ஆயிரத்தை கேட்டார். கடந்த 4 வருடங்களாக பணத்தை திருப்பி தராததால் உடனடியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH NEWS: .விஜய் அரசியலில் ஈடுபடுவாரா….. ? வெளியான தகவல்…!!!

நடிகர் விஜய் இன்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் ஆனந்த், ரசிகர்கள் நீண்ட நாட்களாக விஜய்யுடன் போட்டோ எடுக்க கேட்டதாகவும், அதற்காக நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் விஜய் அரசியலில் ஈடுபடுவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “அது தொடர்பாக விஜய் பேசுவார்” என்றார்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போனை கட் செய்த கணவர்…. வேதனையில் புதுப்பெண் தற்கொலை…. திருமணமாகி 9 மாதத்தில் சோகம்…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஸ். இவர் கடந்த மே மாதம் ஜெபசீலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனியார் நிதி நிறுவனத்தின் வேலை செய்து வரும் ஜெகதீஸ், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெகதீஸின் அம்மா, தங்கை ஆகிய இருவரும் ஜெபசீலிக்கு தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து, கணவரிடம் பேச செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் கட் செய்துள்ளார். இதனால் வேதனையடைந்த ஜெபசீலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்க்காக களத்தில் இறங்கி போராடுவேன்”… வாரிசுக்கு எழுந்த சிக்கலால் சீமான் அதிரடி முடிவு…!!!

வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விஜய்க்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி”….. கோவையிலிருந்து சிறப்பு ரயில்….. பயணிகளுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு…..!!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழக வளாகத்தில் காசி தமிழ் சங்கம் விழாவை நேற்று பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்த நிலையில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு பிரதமர் மோடியை பற்றி பல்வேறு விஷயங்களை கூறி புகழ்ந்து தள்ளினார். அதன்பிறகு தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே உள்ள பழைய தொடர்புகளை புதுப்பிக்கும் விதமாகவும், இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாகவும், மத்திய அரசு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் காசி தமிழ் சங்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இபிஎஸ் குடும்பத்துக்கே பிடிக்காத அரசியல் பண்றாரு”….. கூடிய விரைவில் கூடாரம் காலியாகும்….. ஓபிஎஸ் ஆதரவாளர் உறுதி….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியில் வைத்து ஓபிஎஸ் அணியின் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகு ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இபிஎஸ் பக்கம் இருக்கும் முன்னால் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் எங்களுடைய பக்கம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் பக்கம் வருவதற்கான ஒரு காரணத்தை தான் அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கட்சி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டும் வந்துவிட்டால் இபிஎஸ் பக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாளில் பலே ஸ்கெட்ச்…. முன்னாள் அமைச்சரை தங்கள் வசமாகிய இபிஎஸ் டீம்…. அதிர்ச்சியில் ஓபிஎஸ்…..!!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சினையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலைமையில் இருக்கும் நிலையில் தீர்ப்பை பொறுத்துதான் அதிமுக கட்சியின் தலைமை அதிகாரம் யாருக்கு செல்லும் என்பது தெரிய வரும். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் தற்போது இபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே சூப்பர் நியூஸ்…! கேஸ் சிலிண்டர் நிரப்புவதில் முறைகேடு…. தடுக்க வரும் புதிய மாற்றம்….!!!!

வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கும் சமையல் எரிவாயுவின் எடை சரியாக உள்ளதா என்பதை அறிவதற்கு எண்ணெய் நிறுவனங்கள் புதிய முறையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.அதன் அடிப்படையில் சமையல் எரிவாயுவின் கியு ஆர் கோடு பொருத்தப்பட்டிருக்கும் என்றும் அதை வாடிக்கையாளர்கள் தங்கள் ஃபோனில் ஸ்கேன் செய்தாலே போதும் . அதில் எரிவாயுவின் எடை, எந்த ஆலையில் நிரப்பப்பட்டது, அதனுடைய தேதி, ஏஜென்சியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம். சமீப காலமாகவே சமையல் எரிவாயு நிறப்பபடுவதில் முறைகேடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஷரத்தா கொலை வழக்கு”…. குற்றத்தை நிரூபிப்பது கடினம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மும்பை மலாடு பகுதியை சேர்ந்த கால் சென்டர் பெண் ஊழியர் ஷரத்தா கொலை செய்யப்பட்ட சம்பவமானது நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 26 வயதான ஷரத்தா, வசாயை சேர்ந்த அப்தாப் அமீனை காதல் செய்து வந்தார். இதையடுத்து 2 பேரும் வசாயில் சில வருடங்கள் ஒன்றாக வசித்துள்ளனர். அதன்பின் அவர்கள்  டெல்லிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் சென்ற மேமாதம் அப்தாப் அமீனை திருமணம் செய்துகொள்ளுமாறு ஷரத்தா வலியுறுத்தி இருக்கிறார். அப்போது 2 பேருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் நாக சவுர்யாவிற்கும்-அனுஷா ஷெட்டிக்கும் திருமணம்”… இணையத்தில் வைரலாகும் டும்டும் வீடியோ…!!!

நடிகர் சவுர்யாவிற்கு இன்று திருமணம் நடந்துள்ளது. தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சவுர்யா. இவர் தற்போது அருணாச்சலம் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இயக்குனர் விஜய் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் “தியா” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் நாக சவுர்யா நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 25 தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த அனுஷா ஷெட்டி என்பவருக்கும் இன்று […]

Categories
Tech டெக்னாலஜி

நெட்பிளிக்ஸ் பயனர்களே!…. இனி இப்படி செய்ய முடியாது?…. புது அம்சம் அறிமுகம்…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

நெட்பிளிக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அக்கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயம் ஆகும். இந்த அடிப்படையில் ஒரு கனெக்‌ஷன் வாயிலாக பல பேர் புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கிறோம். சில நேரம் கணக்கின் பாஸ்வேர்டு நண்பர்களிடம் மட்டுமின்றி  நண்பர்களின் நண்பர்கள் வரைகூட செல்வது உண்டு. ஒருமுறை பாஸ்வர்ட் கிடைத்துவிட்டால் சந்தா பெற்ற நபர், பாஸ்வர்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி, கமல் ஆகியோரோடு நடித்த…. ஸ்டண்ட் கலைஞர் கேஎஸ்.மாதவன் மறைவு….!!!!

ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்த நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கேஎஸ்.மாதவன் வயதுமூப்பால் காலமானர். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்கான பேலன்ஸ் தொகை 7 லட்சம் கட்டவில்லை. இதனால் மருத்துவமனை நிர்வாகம் அவர் உடலை கொடுக்க மறுத்துள்ளது. அதன்பின், அங்கு வந்த தமிழ்நாடு சண்டைகலைஞர்கள் சமாதானம்பேசி உடலை குடும்பத்தினருக்கு பெற்று கொடுத்துள்ளனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை ஐந்த்ரிலா சர்மா மரணம்….. சோகத்தில் திரையுலகம்…. 24 வயதில் இப்படியொரு கொடுமை…!!!!

பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா மரணமடைந்தார். 24 வயதே ஆகும் ஐந்த்ரிலா சர்மா, கடந்த நவ., 1 அன்று பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வார தொடக்கம் முதலே அவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் ஏற்கெனவே 2 முறை கேன்சரிலிருந்து பிழைத்தவர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரில் வருகை புரிந்த விஜய்… உற்சாகமாக வரவேற்ற ரசிகாஸ்… பனையூரில் சந்திப்பு..!!!

இன்று விஜய் தனது ரசிகர்களையும் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் பனையூரில் சந்தித்து பேசுகின்றார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். பொங்கலுக்கு வெளியாக உள்ள இத்திரைப்படம் ஆந்திராவிலும் வெளியாக உள்ளது. இதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென ஆந்திராவில் படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. சென்ற ஐந்து வருடங்களாக விஜய் ரசிகர்களை சந்திப்பது கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவான முகேஷ் அம்பானி…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!!!!

நம் நாட்டின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு சென்ற 2018ம் வருடம் திருமணம் நடைபெற்றது. ஆனந்த் பிரமல் என்ற தொழிலதிபரை இஷா அம்பானி திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு மகன் -மகள் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். இதையடுத்து குழந்தைகளுக்கு ஆதியா மற்றும் கிருஷ்னா என பெயர் சூட்டியிருப்பதாக அம்பானி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அம்பானி குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது மகள் இஷா- ஆனந்த் தம்பதிக்கு இன்று இரட்டை குழந்தைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்து மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது  உயர்ந்துள்ளது. ஆனால் இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டிய நமது தமிழகம் அதற்கான நடவடிக்கைகளை கொஞ்சம் கூட எடுக்காதது […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதங்கள் உயர்வு…. எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதில் இருந்து பல வங்கிகள் தங்களது ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட் (ஆர்எல்எல்ஆர்) மற்றும் மார்ஜினல் காஸ்ட் ஆப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) போன்றவற்றை அதிகரித்துள்ளது. இப்போது எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டிவிகிதங்களை அதிகரித்துள்ளது என்று இப்பதிவில் காண்போம். ஹெச்டிஎஃப்சி வங்கி HDFC வங்கியானது அதன் கடன் விகிதத்தை நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் (எம்சிஎல்ஆர்) மார்ஜினல் செலவைப் பொறுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பாரபட்சம் பார்க்கிறது…. சரமாரியாக கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்….!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட மாற்றுத் திறன்  மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும்  பயிற்சியாளர்கள் ஊதிய உயர்வு  வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணியாற்றும் பிற பணியாளர்களுக்கு கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“10 வருஷமா கலையரசனை விடாம துரத்தும் விதி”… எப்படின்னு நீங்களே பாருங்க..!!!

பத்து வருடங்களாக கலையரசனை விதி துரத்திக் கொண்டிருக்கின்றது. தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகரானார் கலையரசன். இவர் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடத்திலும் மாறி மாறி நடித்து வருகின்ற நிலையில் அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான கலகத் தலைவன் திரைப்படத்திலும் உதயநிதிக்கு நண்பனாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸ் வரும் நேரத்தில் இவர் தனது நண்பனுக்காக உயிரை விடுகின்றார். இதுபோல பேட்டைகாளி என்ற வெப் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. வேற லெவல் டிசைன்களில் பொங்கல் சேலைகள்…. மாஸ் காட்டு முதலமைச்சர்….!!!!!

வேட்டி சேலைகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இலவச சேலை மற்றும் வேட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் குறித்து நேற்று முதலமைச்சர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்த திட்டம்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொடக்க முதல் இறுதி வரை கட்டுண்டு இருப்பீர்கள்… எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “வதந்தி”… தயாரிப்பாளர்கள் பேட்டி..!!!

வதந்தி வெப்தொடர்க் குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார்கள். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். இது குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளதாவது, இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பாதால் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் பதியக்கூடிய உள்ளடக்கங்களை கொண்ட கதைகளத்தை உருவாக்குவது அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் வலை பின்னப்படுகின்றது. இதில் தான் சிக்கி […]

Categories
Tech டெக்னாலஜி

“RIP TWITTER”…. தெறிக்கவிடும் மீம்ஸ்….. இப்படி செமயா கலாய்க்கிறாராம்….. மஸ்கின் சேட்டைய பாத்தீங்களா….!!!!!

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக இருக்கும் டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வது, தனக்கு சாதகமான முடிவுகளை எடுப்பது,‌‌ ப்ளூ‌ டிக் வசதிக்கு கட்டணம் என பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன் பிறகு எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக பல ஊழியர்கள் டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதே நிலை […]

Categories
Tech டெக்னாலஜி

WHATSAPP-ல் புதிதாக “Polls” வசதி அறிமுகம்…. பயன்படுத்துவது எப்படி…..? இதோ முழு விபரம்….!!!!

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் Polls வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ‌ ஆனால் whatsapp வெர்ஷனில் வழங்கப்படவில்லை. இனி வரும் நாட்களில் whatsapp வெப் தளத்திலும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சமானது குரூப் சாட் மற்றும் தனிநபர் சாட்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் Polls […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்க குணம், உங்க தரத்தை காட்டிட்டு”…. வெளுத்து வாங்கிய ஆண்டவர்….. கதிகலங்கிய அசீம்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, ஷெரினா, அசல், விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் அரண்மனையும் அருங்காட்சியகம் டாஸ்க் கொடுக்கப்பட்டதால் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, மந்திரி, ராணி என விதவிதமான கெட்டப்பில் இருந்தனர். இந்த டாஸ்கின் போது படைத்தளபதியாக இருந்த அசீம் ராஜகுருவாக இருந்த விக்கிரமனை பார்த்து […]

Categories
திருப்பூர்

அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு… தீவிர விசாரணையில் போலீசார்…!!!

மடத்துக்குளம் அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தை அடுத்திருக்கும் சோழமாதேவி வாய்க்காலில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த பெண்ணிற்கு சுமார் 60 வயது இருக்கும் என கருதப்படுகின்றது. உடல் முழுவதும் அழுகிய நிலையில் முகம் சிதைந்து இருப்பதால் அடையாளம் காண்பதில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!… நடிகை ஷகிலாவுக்கு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்க திடீர் தடை….. என்ன காரணமாக இருக்கும்….!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் ஷகீலா. 1990-களின் காலகட்டத்தின் போது ஷகிலா நடித்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தியது. முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக ஷகிலாவின் படங்களும் வசூல் வேட்டை நடத்தியதால் மறைமுகமாக ஷகிலாவின் படங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய ஷகிலா தமிழ் சினிமாவில் காமெடி ரோல்களில் நடித்து வந்தார். இவர் தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு மற்றும் வங்க கடல் நோக்கி நகர்கிறது. அதன் பின்னர் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களை நோக்கி நகரக்கூடும். மேலும் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“பசியோடு தண்ணீருக்காக வந்த நாய்”….. மதுவை கொடுத்ததால் போதையில் தள்ளாடிய பரிதாபம்….. கொந்தளித்த பொதுமக்கள்….!!!!!!

சமூக வலைத்தளங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு வீடியோ பரவி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிலர் மது அருந்தி கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு பசியோடு ஒரு நாய்க்குட்டி வர அந்த நாய்க்கு ஒரு டம்ளரில் ஒருவர் மதுவை ஊற்றி வைக்கிறார். அந்த நாய்க்குட்டி தண்ணீர் என நினைத்து மதுவை குடித்து விட்டது. மது குடித்ததால் நாய் குட்டிக்கு மயக்கம் ஏற்பட்டு சிறிது நேரம் அங்கேயே படுத்து விட்டது. அதன் பிறகு அவ்விடம் […]

Categories
தேசிய செய்திகள்

சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சொகுசு வாழ்க்கை?…. வெளியான பரபரப்பு தகவல்…. விளக்கம் கொடுத்த மணீஷ் சிசோடியா….!!!

பண மோசடி குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் டெல்லி மந்திரியான சத்யேந்திர ஜெயின் திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனிடையில் திகார் சிறைச்சாலையில் சொகுசு வசதிகளுடன் அவர் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் சிறைச்சாலையில் சொகுசு படுக்கைகளுடன் அவர் மசாஜ் செய்வது போன்ற காட்சிகளானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 முறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் பிசியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என துணை முதல் மந்திரியான மணீஷ் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே சமர்பிக்கலாம்”….. ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!!

இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் வருடம் தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன் பிறகு மத்திய அரசு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் பென்ஷன் பெரும் ஓய்வூதிய தாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று ஆயுள் சான்றிதழை  பெறுவதில்  பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறாரகள். இதனால் தான் மத்திய அரசால் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை  வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் ஆட்டம் போட்ட நாய்… மர்ம போதை ஆசாமி செய்த செயலால் பரபரப்பு…!!!

மர்ம ஆசாமி ஒருவர் நாய்க்கு மது கொடுத்ததால் மயங்கி விழுந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் பிரபல திருமண மண்டபங்கள் இருக்கின்றது. இந்த மண்டபத்தின் அருகே செடி கொடிகள் நிறைந்த பகுதியில் மர்ம ஆசாமி ஒருவர் மது போதை அதிகமான நிலையில் அங்கே சுற்றி திரிந்த நாய் ஒன்றியத்துக்கு பிளாஸ்டிக் டம்பளரில் மதுபானத்தை ஊற்றி கொடுத்து இருக்கின்றான். அதை குடித்த நாய் அங்கிருந்து நடக்க முயற்சித்தது. ஆனால் நடக்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான மெல்லிசைப் போட்டி… பெரியகுளம் மாணவி வெற்றி… ஆசிரியர்கள் பாராட்டு..!!

மாநில அளவிலான மெல்லிசைப் போட்டியில் பெரிய குளம் மாணவி வெற்றி பெற்றுள்ளார். தேனி மாவட்டத்தில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா நடைபெற்றது. இதில் மெல்லிசை சம்பந்தமான பல்வேறு போட்டிகள் நடைபெற்றதில் மாவட்டத்தில் இருக்கும் பள்ளி மாணவிகள் பலர் பங்கேற்றார்கள். அதில் வயலின் இசை பிரிவில் பெரியகுளம் மேரி மாதா மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 மாணவி எஸ்.ரோநி மணித்ரா முதலிடத்தை பிடித்து இருக்கின்றார். இதையடுத்து நாமக்கலில் நடைபெற்ற மாநில […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புனரமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள்… கொடியசைத்து வழியுனுப்பி வைத்தல்… பொன்மலை ரயில்வே பணிமனை சாதனை..!!!

புனரமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுதுபார்க்கும் பணிமனைகளில் முதன்மையானதாக திகழ்கின்றது. சென்னை 2020-ஆம் வருடம் இறுதியில் எல்.எச்.பி அவர்களின் விரிவான மறுசீரமைப்பு பணி பொன்மாலை பணிமனைக்கு வழங்கப்பட்டதில் முதல் இரண்டு எல்.எச்.பி பவர் கார்கள் புனரமைக்கப்பட்டு 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இதை அடுத்து டீசல் பணிமனையானது பழுது பார்க்கும் பணியில் அனுபவம் தேர்ச்சி பெற்று நூறாவது எல்.எச்.பி பவர் காரை புனரமைத்ததன் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டில் பெயர் மாற்றம்!…. கடுப்பான நபர் நாய் போல் குரைத்து செய்த காரியம்….. வெளியான வீடியோ….!!!!

மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்தி தத்தா. இவரது பெயர் ரேஷன் அட்டையில் தவறுதலாக பதிவாகி இருக்கிறது. இவர் தன் பெயரிலுள்ள தவறை மாற்ற விண்ணப்பித்த சூழ்நிலையில், இரண்டு முறையும் அது சரிசெய்யப்படாமல் தவறாகவே இருந்துள்ளது. இதையடுத்து 3வது முறையும் விண்ணப்பித்த நிலையில், அவரது பெயர் ஸ்ரீகாந்தி தத்தா என்பதற்கு பதில் ஸ்ரீகாந்தி குட்டா என மாறி தவறாக வந்திருக்கிறது. இதனால் அவர் விரக்திக்கு ஆளாகி உள்ளார். #West Bengal Shocker: Man Behaves […]

Categories
தேசிய செய்திகள்

செக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. புது விதிகள் அறிமுகம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வங்கி காசோலையை பயன்படுத்துபவர்களுக்கு என்று ஒரு புது விதியானது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது நிதியமைச்சகம் செக் பவுன்ஸ் வழக்குகளை சரிசெய்வதற்காக, காசோலை வழங்குபவரின் மற்றொரு கணக்கில் இருந்து பணத்தைக் கழிப்பது மற்றும் இது போன்ற சூழலில் புது கணக்குகளைத் திறப்பதைத் தடுப்பது ஆகிய பல்வேறு நடவடிக்கைகள் பற்றி பரிசீலனை செய்து வருகிறது. நீண்டகாலமாகவே செக் பவுன்ஸ் வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நிதியமைச்சகம் அண்மையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டியது. அக்கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விதை நிலக்கடலையை மானிய விலையில் அரசே வழங்க வேண்டும்… விவசாயி கோரிக்கை..!!!

மானிய விலையில் விதை நிலக்கடலையை அரசே வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்து இருக்கின்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்க விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என பலரும் தங்களின் கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்தார்கள். அப்போது சிவவிடுதி ராமசாமி என்பவர் கூறியுள்ளதாவது, காடுவெட்டி விடுதி, சிவவிடுதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடையாள அட்டை, பிரியாணி விருந்து”….. பனையூரில் ரசிகர்களுக்கு தடபுடல் கவனிப்பு….. கலக்கும் தளபதி விஜய்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்காக விஜய் மக்கள் மன்றம் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ள பனையூரில் அமைந்துள்ளது. நடிகர் விஜய் 5 வருடத்திற்கு பிறகு தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதாக அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக சென்னை பனையூருக்கு ரசிகர்களின் கூட்டம் படையெடுத்தவாறு இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று சேலம், நாமக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் மன்ற […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

வருகிற ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கவுள்ளது. 2023ம் வருடத்தில் அவர்களது ஊதியத்தில் ஏற்றம் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் பல்வேறு நல்ல செய்திகளை அவர்கள் பெறக்கூடும். வருடத்தின் துவக்கத்திலேயே அகவிலைப்படி உயர்வு எனும் பெரிய பரிசை ஊழியர்கள் பெறுவர். மத்திய அரசு ஊழியர்களின் நன்மையை கருதி அரசானது மூன்று முடிவுகளை எடுப்பதாக கூறப்படுகிறது. இதில் மிகப் பெரிய நன்மை ஊதியத்தின் வடிவில் கிடைக்கும். பிட்மெண்ட் ஃபாக்டரில் மாற்றத்துக்கான கோரிக்கை நீண்டகாலமாக இருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விருத்தாச்சலத்தில் காணாமல் போன மோட்டார் சைக்கிள்… நாகையில் ஓட்டும் போலீஸ்காரர்… டிஐஜி-யிடம் புகார்..!!!

விருத்தாச்சலத்தில் திருட்டு போன மோட்டார் சைக்கிளை நாகையில் இருக்கும் போலீஸ்காரர் ஓட்டி வருகின்றார். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் அருகே இருக்கும் வேட்டைகுடி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தஞ்சை சரக டிஐஜியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2018 ஆம் வருடம் ஜூலை 7ஆம் தேதி சிவப்பு நிறத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி ஓட்டி வந்த நிலையில் சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர் 10ஆம் தேதி விருத்தாச்சலத்தில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னை பனையூரில் குவியும் கூட்டம்…. தளபதி விஜயின் வருகையால் உற்சாகமடைந்த ரசிகர்கள்….. வைரலாகும் புகைப்படங்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு ரிலீசில் சிக்கல் இருப்பதால் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க இருப்பதாக நேற்று கூறப்பட்டது. அதன்படி இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கிறார். பனையூரில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி!…. உலகில் தீவிரமான உணவு, எரிசக்தி நெருக்கடி…. RBI ஆளுநர் தகவல்….!!!!

கொரோனா தொற்றின் 3வது அலையை கடந்து உலகப் பொருளாதாரம் இயல்புநிலைக்கு வரவிருந்த சூழ்நிலையில், திடீரென்று ஏற்பட்ட உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக புது சவால்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக உலகம் தீவிரமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிா்கொண்டு இருக்கிறது என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா். ஆா்பிஐ-ன் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையின் வருடாந்திர கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. இவற்றில் சக்திகாந்த தாஸ் தொடக்க உரை ஆற்றினாா். அப்போது அவா் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் கூட்டுறவுத் துறையில் 6500 பேர் நியமனம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான கடைகளில் இருக்கும் காலி பணியிடங்களில் 6500 பேர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். மற்ற துறைகளை விட கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் குறைகளை சுட்டி காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசி உள்ளார். அதேசமயம் வாடகை கட்டிடங்களை சொந்த கட்டிடமாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் டெபாசிட் செய்து வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நிச்சயம் நிறைவேற்றி […]

Categories
தேசிய செய்திகள்

Fact Check: ஆதார் வைத்திருந்தால் ரூ.4.78 லட்சம் கடன்?….. பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

இந்தியாவில் ஆதார் அட்டை வைத்திருக்கும் பிறக்கும் மத்திய அரசு சார்பாக 4,78,000 கடன் வழங்கப்படுவதாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் வதந்தியென மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற தவறான செய்திகளை பொதுமக்கள் நம்பி மற்றவர்கள் யாரிடமும் பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளது. தற்போது பலவிதமான மோசடி சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் கடன் தொடர்பான இந்த வதந்தியை நம்பி தங்களின் தனிப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் ரூ.56,000 கொள்ளை…. பெரும் அதிர்ச்சி…..!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கான வழிமுறைகள் தெரியாததால் அந்த வழியாக சென்ற இளைஞரை அழைத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த இளைஞரும் உதவுவது போல அவரின் நான்கு இலக்க ரகசிய எண்ணை கேட்டறிந்து பதிவிட்டு உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி கலைச்செல்வியை ஏமாற்றி அவரிடம் போலியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு உண்மையான கார்டை எடுத்துச் சென்றுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

போன் பே காப்பீடு திட்டம்: என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

போன் பே எனும் டிஜிட்டல் கட்டண சேவை தன் வாடிக்கையாளர்களின் நலன் கருதி  பல வகையான காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. கடந்த 2016 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் கட்டண சேவையை பல பேர் பயன்படுத்துகின்றனர். போன் பே செயலி அறிமுகமாகிய அடுத்த வருடத்திலேயே 10 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று முன்னணி செயலியாக விளங்கியது. போன் பே 2020ம் வருடத்தில் ஆயுள்காப்பீடு, மருத்துவகாப்பீடு, பயணக்காப்பீடு, மோட்டார் காப்பீடு ஆகிய பல காப்பீட்டு விருப்பங்களை அறிமுகப்படுத்தியது. போன் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா….???

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories

Tech |