Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கவலைகள் தீரும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் உதவிகளும் கிடைக்கும். இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத்தேவை நினைத்த நேரத்தில் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சியில் தாமதம் ஏற்படும். நட்பு பகையாகக்கூடும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் வரை மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (21-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 21-11-2022, கார்த்திகை 05, திங்கட்கிழமை, துவாதசி திதி பகல் 10.07 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. சித்திரை நட்சத்திரம் இரவு 12.14 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 12.14 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் –  21.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 21…!!

நவம்பர் 21 கிரிகோரியன் ஆண்டின் 325 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 40 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 164 – மக்கபேயர் மன்னர் யூதாசு மக்கபெயசு எருசலேம் கோவிலைப் புதுப்பித்துக் கட்டினார். இந்நிகழ்வு ஆண்டுதோறும் அனுக்கா திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 235 – போந்தியனுக்குப் பின் அந்தேருசு 19-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1386 – சமர்கந்துவின் தைமூர் ஜார்ஜியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றி, ஜோர்ஜிய மன்னர் ஐந்தாம் பக்ராத்தைக் கைது செய்தான். 1676 – தென்மார்க்கு வானியலாளர் ஓலி ரோமர் ஒளியின் வேகத்தின் முதலாவது அளவீட்டைக் கண்டுபிடித்தார். 1789 – வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது. 1877 – ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமசு ஆல்வா எடிசன் அறிவித்தார். 1894 – முதலாம் சீன சப்பானியப் போர் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியும் நடக்குமா?…. குளிரை சமாளிக்க முயன்றதால் பறிபோன உயிர்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!

மூச்சுத்திணறி 2  தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்கர் பகுதியில் தொழிலாளர்கள் சிலர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இவர்கள் தற்போது நிலவி வரும் குளிரை சமாளிப்பதற்காக தங்களது அறைக்குள் நிலக்கரியை எரித்துள்ளனர். இந்நிலையில் நிலக்கரி எரிந்ததால் ஏற்பட்ட வாய்வு அறை முழுவதும் பரவியுள்ளது. இதனால் அனைவரும் சுவாசிக்க முடியாமல் மயங்கி கிடந்துள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை அப்பகுதி மக்கள் அவர்களது வீட்டு கதவை தட்டியுள்ளனர். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது…. கண்புரை அறுவை சிகிச்சை செய்த ஜனாதிபதி…. வெளியான தகவல்….!!!!!

 ஜனாதிபதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவபதி முர்மு கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி பதவியேற்றார். இவருக்கு தற்போது 64 வயது ஆகிறது. இவர் கடந்த மாதம் 16-ஆம் தேதி தனது இடது கண்ணில் கண் புரை அறுவகை சிகிச்சை செய்து கொண்டார். அதேபோல் தற்போது தனது வலது கண்ணிலும் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதுகுறித்து  அறிக்கை ஒன்றை வெளியிடப்படுள்ளது. அதில் இந்திய ஜனாதிபதி இன்று  புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தனது […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி கடையின் அசத்தல் ஆஃபர்… என்ன தெரியுமா …? பொதுமக்களின் கூட்டத்தால் திணறிபோன காவல் துறையினர்…!!!!!

பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். முன்பெல்லாம் சாதாரண மக்கள் கைக்கு எட்டாத நிலையில் இருந்து வந்த பிரியாணி கடந்த ஐந்து வருடங்களாக நிறைய கடைகள் திறக்கப்பட்tathal மக்கள் சாதாரணமாக வாங்கும் உணவாக மாறியது. மேலும் 80 ரூபாய் முதல் கிடைப்பதனால் அதிக அளவிலான மக்கள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக பிரியாணி மாறியது. திருப்பூரில் அமைந்துள்ள காங்கேயம் சாலையில் சுமார் 15க்கும் அதிகமான  பிரியாணி கடைகள் செயல்பட்டு கொண்டிருகிறது. இந்த பிரியாணி கடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. ஆட்டோ குண்டுவெடிப்பு விவகாரம்…. தொடர்ந்து வெளியாகும் அதிர்ச்சிகள்…..!!!!!

குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2  பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
உலக செய்திகள்

“உலகத்திற்கே பெரும் உத்வேகமாக அமைந்தது”… உக்ரைன் மக்கள் குறித்து ரிஷி சுனக் பேச்சு…!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையான கண்டனம்  தெரிவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது. இதற்கிடையே இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்று கொண்ட ரிஷி சுனக் உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இன்று உக்ரைனுக்கு சென்ற ரிஷி சுனக் தலைநகர் கீவ்வில் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை  நேரில் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி…. எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கின் தடை நீக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு 2 வருடங்களுக்கு முன் தடை செய்யப்பட்டது. மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்கள் பதிவிட்டதாக  டிரம்பின் கணக்கை முடக்கினர். சமீபத்தில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில் டிரம்பின் கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்று கேள்விகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கிற்கான தடையை நீக்கலாமா? என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர் ஒதுக்க எதிர்ப்புகள்… வாரிசு படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்… தீர்வு காண தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம்…!!!

தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முடிவால் வாரிசு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா… மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை…!!!!!

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் உள்ள உகான் நகரில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பதிப்பை ஏற்படுத்தியது.  இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் அவ்வபோது பல்வேறு நகரங்களில் தீவிரமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தியேட்டர்கள் போன்றவை மூடப்பட்டுள்ளது. அந்த வகையில் சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க ஜிக்ஸியாங் தியேட்டர் 27-ஆம் தேதி மீண்டும் செயல்பட இருந்தது. சில நாட்களிலேயே […]

Categories
மாநில செய்திகள்

மதுரை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 3 மீன்கள் சிலை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!!!!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் தீரன் திருமுருகன் என்பவர்  பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டின் மூன்றாவது முக்கிய நகரங்களில் ஒன்றாக மதுரை மாநகரம் விளங்குகிறது. மதுரையை சங்க காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னனின் சின்னமாக மீன்கள் இருந்த காரணத்தினால் அதன் நினைவாக மதுரை ரயில் நிலையத்திற்கு வெளியே 1999 ஆம் வருடம் 3 மீன்கள் கொண்ட சிலை அமைக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு  ரயில் நிலையத்தை சீரமைக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. 6 வயது மகனை கொன்ற தந்தை… பயங்கர சம்பவம்…!!!!!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தந்தையே தன்னுடைய மகனை கொன்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தன்னுடைய 6 வயது மகனை தந்தை கொன்றுள்ளார். இது பற்றி மும்பை காவல்துறை அதிகாரி கூறியதாவது, நந்தன் என்பவர் தன்னுடைய மனைவி சுனிதாவுடன் சண்டை போட்டுள்ளார். அதன் பின் தன்னுடைய மகன் லக்ஷ்யாவை கொலை செய்துள்ளார். அதாவது நேற்று காலை சுனிதா வழக்கம் போல் தன்னுடைய 13 வயது மகளை பள்ளியில் விடுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. பிரீமியம் எக்கனாமி பிரிவு பயணச்சீட்டுகள் அறிமுகம்…. அசத்தும் ஏர் இந்தியா…..!!!!!

பிரீமியம் எக்கனாமி பிரிவு பயண சீட்டுகளை பிரபல வினமான  நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேஆர்டி டாடா நினைவு அறக்கட்டளையில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏர் இந்தியாவின் தலைமை செயலதிகாரி  கேம்பல் வில்சன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. ஏர் இந்தியாவை மீட்டெடுப்பதற்காக நீண்ட காலம் மற்றும் குறுகிய கால திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக விமானங்களின் தரை விரிப்புகள், ஜன்னல் திரைகள், இருக்கைகள், உரைகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]

Categories
பல்சுவை

நாங்க எல்லாரும் பிரண்ட்ஸ்!…. பாகுபாடு இன்றி பாச போராட்டம்…. இணையத்தை கலக்கும் விலங்குகளின் கியூட் வீடியோ….!!!!

விலங்குகளின் வீடியோகளுக்கு என்று இணையத்தளத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போதும் ஒரு சுவாரசியமான வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சில விலங்குகள் ஒன்றாக காணப்படுகிறது. இதனைப் பார்த்து அனைவரும் மிகவும் ஆச்சரியப்படுகின்றனர். நாய்கள் மற்றும் பூனைகள் ஒன்றுக்கொன்று எதிரிகளாக இருக்கிறது. அவை நேர் எதிரே வந்தாலே மோதல் தான் ஏற்படும். வீடியோவில் ஒரு மான் அமைதியாக தன் விலங்கு நண்பர்கள் உடன் பொழுதை கழிப்பதை பார்க்கிறோம். அத்துடன் ஒரு மான் தரையில் வசதியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

500கோடி வசூல் சாதனை படைத்த தென்னிந்திய திரைப்படங்கள்… என்னென்ன படங்கள் தெரியுமா..??

500 கோடியை கடந்து வசூல் சாதனை செய்த தென் இந்திய திரைப்படங்களின் தகவல்கள். தற்போது ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பது படத்தின் கதையை விட பாக்ஸ் ஆபீஸில் செய்த வசூலே படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பாக பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை வசூல் செய்தாலே பெரிதாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடி வசூல் என்பது சிறியதாகிவிட்டது. சமீபத்தில் வெளியாகும் பான் இந்தியா திரைப்படங்கள் 500 கோடியை தாண்டி வசூல் செய்து வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் “அடுக்குமாடி குடியிருப்பில் வெடித்த கியாஸ் சிலிண்டர்”….. அலறித் துடித்த மக்கள்….!!!!

பிரபல நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவில் உள்ள திமோவ்ஸ்கோய்  நகரில் கடந்த 1980-ஆம் ஆண்டு  5 மாடிகளை கொண்ட ஒரு  அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் கட்டிடத்தின்  ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர் இடிபாடுகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை சதி செய்து மாற்றிவிடீர்கள்”..? கண்ணில் பட்டவர்களை குத்திய தனியார் ஊழியர்… எழும்பூரில் பயங்கரம்…!!!!

சென்னையில் பணி மாற்றம் செய்யப்பட்ட காரணத்தினால் சக ஊழியரை ஓருவர் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த விவேக்(30) என்பவர் ஹாத்வே தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி பிரியா, எழும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பின் விவேக் அயனாவரம் பக்தவச்சலம் தெருவிற்கு இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு….. தொடர்ந்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்….!!!!!

பிரபல நாட்டு குண்டுவெடிப்பில் தொடர்புடைய 5  பேரை போலீசார் கைது செய்துள்ளனர். துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் மிகவும் பிரபலமான கடைவீதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைவீதி பகுதியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 6  பேர் உயிரிழந்தனர். மேலும் 81 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்கவில்லை. இது குறித்து வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம்… “இது விபத்து அல்ல”.. கர்நாடக டிஜிபி கூறிய அதிர்ச்சி தகவல்….!!!!!

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஆட்டோ தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த ஒரு பயணி பலத்த காயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினரும், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆட்டோவில் இருந்த குக்கரை ஒன்று கைப்பற்றியுள்ளனர். அந்த குக்கரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதியின் ”மாமனிதன்”….. படத்தை பாராட்டிய பிரபல அமைச்சர்…. என்ன சொன்னாருன்னு பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தின் காயத்ரி, குரு சோமசுந்தரம் மற்றும் பல நடித்திருந்தனர். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏகே 62: அஜித்துக்கு ஜோடி நயன் இல்லையாமே… இவங்கதான் ஜோடியாம்…கோலிவுட் வட்டாரத்தில் பரபர..!!!

அஜித் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயின் இல்லையாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் ஏகே 62. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக அஜித் 105 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது‌. மேலும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்தி வெளியானது. அதன்பின் நயன்தாரா நடிக்கவில்லை […]

Categories
மாநில செய்திகள்

திடீர் பயணமாக டெல்லி செல்லும் தமிழக கவர்னர்… எதற்காக தெரியுமா…? வெளியான தகவல்…!!!!!

சென்னையில் இருந்து விமான மூலமாக இன்று காலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என். ரவி இரண்டு நாட்கள் அங்கு இருப்பதாகவும், அதன் பின் மீண்டும் சென்னைக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லிக்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை அதிகாரிகள் மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோரை சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

குடிசை மாற்று வாரிய மக்களுக்கு …”ரூ.24,0000 வழங்கப்படும்”… வெளியான முக்கிய தகவல்…!!!!!

குடிசை மாற்று வாரியம் சீரமைப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வாடகைக்கு தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, சேதமடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களை இடித்து கட்டித்தர 18 மாதம் ஆகும் என்ற காரணத்தினால் வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சீரமைப்பு பணியின் போது வாடகைக்கு வீடு எடுத்து வெளியே தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படுகிறது. மேலும் 420 அடி அளவில் […]

Categories
மாநில செய்திகள்

மங்களூரு சம்பவம் எதிரொலி… தமிழக முழுவதும் உஷார் நிலையில் போலீசார்… சென்னையில் தீவிர சோதனை…!!!!!

ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக  போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் ஆட்டோ தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்டோவில் இருந்த ஒரு பயணி பலத்த காயம் அடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினரும், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆட்டோவில் இருந்த குக்கரை கைப்பற்றியுள்ளனர். அந்த குக்கரில் வயர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம சம்மு ஹேப்பி அண்ணாச்சி…! சமந்தா நெகிழ்ச்சியில் வெளியிட்ட அறிக்கை…!!!!

சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் பார்த்து வருகின்றது. சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இதுகுறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, ரசிகர்களுக்கு வணக்கம்.! யசோதா திரைப்படத்தை நீங்கள் பாராட்டியத்தை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இத்திரைப்படத்திற்காக பட குழுவினர் கொடுத்த உழைப்பு பலனளித்து இருக்கின்றது என்பதற்கு உங்கள் விசில் சத்தம் சான்றாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே….! படக்குழுவினருக்கு பிரபல நடிகருடன் உணவு பரிமாறிய ஜோதிகா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தற்போது கதாநாயகி முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் தற்போது இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் ”காதல் தி கோர்” என்ற படத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகள்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

பெண் தனது 2 மகள்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் நேற்று தனது இரண்டு மகளுடன் சென்று திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து போலீசாரிடம் அந்த பெண் கூறியதாவது, எனது பெயர் சுபலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும், தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. எங்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு விபத்தில் எனது கணவர் இறந்து விட்டதால் நாமக்கல் […]

Categories
Tech டெக்னாலஜி

அமேசான், நெட்ஃபிளிக்ஸ் இலவசம்…. அன்லிமிடெட் காலிங்…. ஜியோவின் அசத்தல் பிளான்….!!!!

JIO ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்றார் போல ரீச்சார்ஜ் செய்துகொள்ளும் அடிப்படையில் பல பிளான்களை வைத்திருக்கிறது ஜியோ. அதே சமயத்தில் ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடும் போது, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அப்படியான பலன்கள் எதுவும் இருக்கும் திட்டங்கள் நிறைய இல்லை. தற்போது JIO மிகக்குறைந்த விலையில் சூப்பரான அம்சங்களை வைத்து இருக்கும் திட்டங்களை பற்றிதான் பார்க்க உள்ளோம். JIOவின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ரூ.399 பிளானை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் இத்திட்டத்தில் 75GP டேட்டா வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோதிகா… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஜோதிகா 21 வருடங்களுக்குப் பிறகு இந்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா ஹிந்தியில் முதல்முறையாக டோலி சஜா கே ரக்கீனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் 1997 ஆம் வருடம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படத்திற்கு பிறகு 2001 ஆம் வருடம் வெளியான லிட்டில் ஜான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு ஜோதிகா இந்தி திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற பிளஸ்-2 மாணவி…. என்ன காரணம்…? விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனையடுத்து சிறுமிக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்த உறவினர் சிறுமி மயங்கி கிடந்ததை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் விளையாடிய 3 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்….. கதறும் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் ராஜ்குமார்- சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிஷ்மிதா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று சங்கீதா தனது மகள், மாமனார், மாமியாருடன் அப்பகுதியில் இருக்கும் வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையிடம் ஒரு செல்போனை கொடுத்து தனியாக உட்கார வைத்துவிட்டு 3 பேரும் வயலில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது செல்போனில் விளையாடி கொண்டே நடந்து […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தல்…. ஆர்வமாக வாக்களித்த மக்கள்… எந்த கட்சிக்கு வாய்ப்பு….?

நேபாளத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், மக்கள் காலை முதலே வாக்களிக்க தொடங்கியுள்ளனர். நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு ஆரம்பமானது. இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழு மாகாணங்களில், வாக்களிக்க தகுதி உடையவர்கள் சுமார் ஒரு கோடியே 79 லட்சம் பேர். உறுப்பினர்கள் 275 பேரில் 165 நபர்கள் நேரடியாக வாக்கு செலுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமிருக்கும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு உதவி செய்வது போல் நடித்து…. வாலிபர்கள் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்து இண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல சிறுமி சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இவர் இண்டூர் பேருந்து நிறுத்தம் தாண்டி சென்ற போது திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அப்போது அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஐடி துறையை அடுத்து இதுதான் பாதிப்புக்கு உள்ளாகும்…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

டெக்னாலஜியின் வளர்ச்சி அதிகரிப்பது ஆரோக்கியமாக உள்ளபோதிலும், மக்களின் அன்றாட செயல்களையே அவை பாதிக்கும் போது தான் பிரச்சினையே எழுகிறது. முன்னோர் காலத்தில் இணையம் என்பது ஆடம்பரமாகவும், வசதிபடைத்தவர்களும் பயன்படுத்தும் நிலையில் இருந்தது. தற்போது ஸ்மார்ட்போன்களின் வருகையினால் உணவு கூட இன்றி இருந்துவிடும் இளம் வயதினர் இணையம் இல்லாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது என அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த வரிசையில் ஸ்மார்ட்போன்களும் இப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிரமப்படும் கிராம மக்கள்…. தனியார் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பொதுமக்கள் தனியார் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம்மாபட்டி பகுதியில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சரியாக நின்று செல்லாததால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 17-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தனியார் பேருந்து ஒன்று தங்கம்மாபட்டியில் நிற்காமல் சென்றதால் கோபமடைந்த பொதுமக்கள் அந்த பேருந்தை சிறைபிடித்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“சாதிக்காம நாம செத்துட்டோம்னா அது சாவுக்கே அவமானம்”… வைரலாகும் விஜயானந்த் பட டிரைலர்…!!!

விஜயானந்த் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஜயானந்த். இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் நிஹால் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாந்த், நடிகை வினையா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, இரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி செட்டி என பலர் நடித்து இருக்கின்றார்கள். இத்திரைப்படத்தை வி.ஆர்.எல் பிலிம் ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிக்கின்றது. அண்மையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

சாமானியர்களுக்கான அஞ்சலக சூப்பர் திட்டம்…. குறைந்த முதலீட்டில் அதிக லாபம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அஞ்சலகங்களில் பல காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி அஞ்சலகத்தில் கிடைக்கும் சிறந்த காப்பீடு திட்டங்களில் ஒன்றுதான் கிராமப்புற அஞ்சலக லைஃப் இன்சூரன்ஸ் திட்டம். இந்தத் திட்டத்தில் 19 வயது முதல் 45 வயது வரை கணக்கு தொடங்கலாம். 15 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் என இரண்டு வகையான திட்டங்கள் இதில் வழங்கப்படுகின்றன. 15 வருடங்கள் திட்டத்தில் 6,9,12 ஆண்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: குறைகிறது சுங்கச்சாவடி கட்டணம்…. மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்….!!!!

நம் நாட்டில் மாநிலங்களின் முக்கியமான சாலைகள் அனைத்தும் சுங்ககட்டண சாலைகளாக மாற்றப்பட்டு மக்கள் வலுக்கட்டாயமாக சுங்கக் கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சுங்கச் சாவடிகளுக்கு அருகே வசிப்பவர்கள் அன்றாடம் சாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ள சூழ்நிலையில், மாதாந்திர அனுமதி அட்டைகளுக்கான கட்டணங்களும் அதிகமாக இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகள் வாயிலாக வசூலிக்கப்படும் கட்டணத்தை வருடந்தோறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்திவருகிறது. இதன் காரணமாக நடுத்தர மக்கள், ஏழை மக்கள், வணிகர்கள், கனரக வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்கள் பெரிதும் […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

இளைஞர்களே!…. TCS நிறுவனத்தில் வேலை…. வெளியான சூப்பர் தகவல்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

Splunk Administrator பணிக்கான காலி இடங்களை நிரப்புவது பற்றிய புது அறிவிப்பை TCS நிறுவனமானது இப்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறனடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தகுதியான நபர்களின் விண்ணப்பங்களானது வரவேற்கப்படுகிறது. விருப்பம் இருப்பவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். TCS காலிப் பணியிடங்கள் இப்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பின் படி Splunk Administrator பணிக்கென பல காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில்கள்…. இனி ஆடு, மாடு குறுக்கே வந்தால் ரூ.6 ஆயிரம் அபராதம்…. அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீப காலமாக பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. அதனால் இந்த ரயில்களின் குறுக்கே கால்நடைகள் தண்டவாளத்தில் வருவதால் அவை மீது மோதி ரயில்கள் சேதம் அடைகின்றன. எனவே கால்நடைகள் மோதலை தவிர்க்க வேலிகள் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைப்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மேலும் ரயில்களின் மீது ஆடு மற்றும் மாடுகள் குறுக்கிட்டு […]

Categories
சினிமா

24 வயது இளம் நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…. இரங்கல்….!!!

இளம் பெங்காலி நடிகை ஐந்திரில்லா ஷர்மா மாரடைப்பால் என்று காலமானார். இவருக்கு வயது 24 மட்டுமே ஆகியுள்ள நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இவர் ஏற்கனவே புற்றுநோய் மற்றும் மூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட இளம் வயதிலேயே உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இவரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100 நாட்களில் 30 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழகத்தில் 100 நாட்களில் 30 ஆயிரம் இலவசம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் கார்டு இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து என்பது குறித்து தவறான தகவல் பரவி வருகிறது. இது குறித்து மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏற்கனவே ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தப் பணி ஆறு மாதத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு பரிவர்த்தனை வரம்பு உயர்வு…. புதிய விதிமுறைகள் அமல்…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான வரம்புகளை மாற்ற உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உயர் ரக டெபிட் கார்டு பரிவர்த்தனை வரம்புகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளன. அதாவது மாஸ்டர் கார்டு, விசா கோல்ட், ரூபே ரக பிளாட்டினம் டெபிட்கார்டுகள் அனைத்திற்கும் தினசரி ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் தினசரி ஸ்வைப்பிங் மிஷின்களின் பயன்படுத்துவதற்கான […]

Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியில் நுழையும் ரட்சிதாவின் கணவர்?….. இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்…!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது வரை ஜி பி முத்து, நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே. மகேஸ்வரி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் நிவாஷினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளார். இந்நிலையில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ரட்சிதா மற்றும் ராபர்ட் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

2026 ஆம் ஆண்டுக்குள் சென்னை விமான நிலையம்…. மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் பணிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும் மிக சிறப்பாக தற்போது செயல்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மதுரை மற்றும் கோவை போன்ற நகரங்களில் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்து தற்போது ஒப்புதல் பெறும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் […]

Categories
விளையாட்டு

FIFA உலக கோப்பை கால்பந்து…. Google சிறப்பு டூடுல்…! மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள்….!!!

FiFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த உலகக்கோப்பை போட்டி 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறை. அதனுடைய இறுதிப் பந்தயம் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும். இதில் இந்த போட்டியை நடத்தும் கத்தார் உட்பட 32 அணிகள் மட்டுமே பங்குபெறும். இந்த அணிகள் மொத்தம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2022 FIFA உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி சாதாரண அரிசி இல்ல, ஸ்பெஷல் தான்…. அரசு போடும் பலே திட்டம்….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அரசு வழங்கும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமற்று இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசியை இனி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரை குறைத்து மதிப்பிட வேண்டாம்….! அப்படி செய்ய மாட்டார்…. உதயநிதியை புகழ்ந்த சீமான்….

நீண்ட ஆண்டுகளுக்கு பின் அஜித், விஜய் படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன. இதில், துணிவு தமிழக வெளியீட்டை ரெட் ஜெயின்ட் பெற்றுள்ளது. இதனால், வாரிசுக்கு போதிய திரையரங்குகள் இல்லை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், சீமானிடம் வாரிசு பட பிரச்சனைக்கு உதயநிதி காரணமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, உதயநிதியை அந்த அளவுக்கு குறைத்து மதிப்பிட வேண்டாம். அதுபோல் எல்லாம் நடந்து கொள்ள மாட்டார் என்றார். தம்பி விஜய் அவர்களின் படம் உரிய நேரத்தில் வெளிவர வேண்டும். அதை […]

Categories
உலக செய்திகள்

335 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொலைந்த…. ஆமை போல மிதக்கும் நகரம்…. இப்போது மீண்டும்…!!!

இத்தாலியை சேர்ந்த கப்பல் கட்டுமான டிசைனர் பியர்பாவ்லோ லஸ்ஸாரினி நிறுவனம் தற்போது புதிய கப்பல் ஒன்றை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனை கப்பல் என்று சொல்வதை விட மிதக்கும் நகரம் என்றே சொல்லலாம். பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்களான “Yacht” எனப்படும் வகையில் கட்டப்படும் இந்த மிதக்கும் நகரத்தில் “பாஞ்சியா யாச்ட்” என பெயரிடப்பட்டுள்ளது. 335 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கண்டங்கள் ஒரே நிலப்பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஒற்றை நிலத்தின் பெயர்தான் “பாஞ்சியா”. இந்த ஆமை […]

Categories

Tech |