Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ராட்சசன் கூட்டணியில் நடிக்கும் விஷ்ணு விஷால்… பட அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்…!!!

விஷ்ணு விஷாலின் புதிய திரைப்படம் குறித்த தகவலை தயாரிப்பாளர் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தில் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாரிப்பாளர் சத்திய […]

Categories
மாநில செய்திகள்

33 சதவீதத்திற்கும் மேல் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நிவாரணம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் ஏற்படும்போது பல இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும். அவ்வகையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இது போன்ற சமயங்களில் அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு பல நிவாரண தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 33 சதவீதத்திற்கு மேல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.3000 தராததால் தந்தையை 6 துண்டுகளாக வெட்டிய மகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மேற்குவங்க மாநிலத்தில் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் தனது சொந்த மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் சக்கர போர்த்தி தனது மனைவி மற்றும் மகனை தொடர்ந்து துன்புறுத்தி வைத்துள்ளார். அவரின் மகன் பாலிடெக்னிக் படித்து வரும் நிலையில் சம்பவத்தன்று தனது தேர்வுக்காக அப்பாவிடம் பணம் கேட்டுள்ளார். அதனை தர மறுத்ததால் சக்கர போர்த்தி அவரது மகனால் தள்ளிவிடப்பட்டார். அப்போது அருகில் உள்ள நாற்காலியின் போது அவருக்கு பலத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இலையின் நடுவில் ஓடும் சிறுவர்கள்… மாரி செல்வராஜின் அடுத்த படம்… இன்று அறிவிப்புகள் வெளியீடு..!!!

மாரி செல்வராஜ் தனது அடுத்த திரைப்படம் குறித்த தகவலுக்காக போஸ்டரை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நிலையில் தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து இயக்கப் போவதாக செய்தி வெளியான நிலையில் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட போஸ்டரில் இலையின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67 தகவலை லீக் செய்த பிரபல நடிகர்… கோபத்தில் லோகேஷ் கனகராஜ்..!!!

தளபதி 67 திரைப்படத்தின் தகவலை பிரபல நடிகர் லீக் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க..? அசீமிடம் கோபமாக பேசும் கமல்… விளாசும் பார்வையாளர்கள்..!!!

பிக்பாக்ஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தற்போது பிக்பாஸில் சண்டையாகவே போய்க்கொண்டிருக்கின்றது. இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் அசீம் கத்திக்கொண்டே இருந்தார். இதனால் டென்ஷனான ஏ.டி.கே உன்னை போல ஒருவனிடம் கதைப்பதை நான் அசிங்கமாக நினைக்கிறேன் என கோர்ட்டை கழட்டி தூக்கி வீசி விட்டார். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் அசீம் கமலிடம் எப்படி விளையாடனும்னு தெரியல சார் எனக் கூறுகின்றார். அதற்கு கமல் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க நீங்க? நீங்க நினைச்சபடி […]

Categories
உலக செய்திகள்

அதிக மொழிகள் கொண்ட நாடுகளின் பட்டியல்…. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

2022 ஆம் ஆண்டின் படி உலக அளவில் அதிக மொழிகள் கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலை பிரபல ஆய்வு நிறுவனமான எத்னோலோகு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா 456 மொழிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பப்புவா நியூ கிணி 840 மொழிகள், அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இந்தோனேசியா 715 மொழிகள், மூன்றாவது இடத்தில் நைஜீரியா 527 மொழிகள், ஐந்தாவது இடத்தில் 337 மொழிகளுடன் அமெரிக்கா, அடுத்ததாக ஆஸ்திரேலிய 317, சீனா 307, மெக்சிகோ 301, […]

Categories
வேலைவாய்ப்பு

800 பணியிடங்கள்…. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் வேலை….. டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் காலி பணியிடங்கள்: 800 கல்வி தொகுதி: பி. டெக் (எலக்ட்ரிகல்ஸ், இ சி இ, சி எஸ்/ஐடி), டிப்ளமோ வயதுவரம்பு: 29- க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://www.powergrid.in/என்ற இணையதள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதன்மை வேடத்தில் நடிக்கும் யோகி பாபு”… வெளியான படத்தின் டைட்டில்…!!!

யோகி பாபு நடிக்கும் திரைப்படத்திற்கு தூக்குதுரை என பெயரிடப்பட்டிருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “தூக்குதுரை” எனப் பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்திரைப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகின்றார். இந்த படத்தில் மூன்று விதமான காலகட்டத்தில் அது என்னவென்றால் 19 ஆம் நூற்றாண்டு, 1999, 2022 உள்ளிட்ட காலகட்டங்களில் கதை நடைபெறுகின்றது. இத்திரைப்படத்தில் யோகி பாபு, மொட்டை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி வருகிறது…. அரைமணி நேரத்தில் ஆரம்பம்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்…. உடனே போங்க மறந்துராதீங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் எதிரொளியாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெறும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர் கன மழை காரணமாக விவசாயம் செய்துள்ள பயிர்கள் […]

Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, Degree, BE முடித்தவர்களுக்கு…. மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!!

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: engineering officer, technician, etc காலி பணியிடங்கள்: 65 வயது: 45- க்குள் கல்வித் தகுதி: 10th, 12th, Degree, BE சம்பளம்: ரூ.18,000 – ரூ.44,900 தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு cpri.res.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்திய கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்ட குடியாத்தம் மாணவி… நேபாளம் செல்ல எம்.எல்.ஏ 25,000 நிதி உதவி…!!!

இந்திய கபடி போட்டியில் தேர்வு செய்யப்பட்ட குடியாத்தம் மாணவிக்கு நேபாளம் செல்வதற்கு எம்எல்ஏ ரூபாய் 25000 நிதி உதவி வழங்கியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்திருக்கும் மோடிக்குப்பத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் சந்தியா. இவர் அரசினர் திருமகள் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகின்றார். இவர் சிறு வயதில் இருந்தே கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்ட நிலையில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் கோவாவில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி…. இன்று மாலை 5 மணிக்குள் அப்ளை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் 22 ஆம் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. முதல்நிலை […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்வோருக்கு….. அரசு வேலையில் முன்னுரிமை…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் கீதாபவன் அறக்கட்டளை இணைந்து 54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்தார். அந்த விழாவில் பேசிய அவர் உடலால் ஏற்பட்ட குறைபாட்டை தன்னம்பிக்கையோடுவெல்லக்கூடிய ஆற்றல் படைத்த உங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்று சுயமரியாதை பெயர் சூட்டியவர் தலைவர் கருணாநிதி. இதன் மூலமாக உங்கள் அனைவருக்கும் பெயர் சூட்டிய தந்தை தான் அவர். திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து வகையான கருவிகள் 36 மாதிரிகளில் 729 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இப்ப விழுமோ.? எப்ப விழுமோ.?” ஆபத்தான நிலையில் தபால் நிலையம்… மக்கள் கோரிக்கை..!!!

தபால் ஊழியரை நியமித்து புதிய கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தாலுகாவிற்குட்பபட்ட பெரியாயிபாளையத்தில் இருக்கும் கிளை தபால் நிலையம் ஓட்டு கட்டிடத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் செயல்பட்டு வருகின்றது. இந்த தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, ஆர்.டி.பகுதி கால சேமிப்பு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், இன்சூரன்ஸ் தபால் சேவை, விரைவு தபால், பார்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இருக்கின்றது. பல பயன்பாடுகளுக்காக மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தேவநேயப் பாவாணரின் பேத்தி காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்….!!!!

மொழியியல் ஆய்வாளர் தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம் (57) உயிரிழந்துள்ளார். முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலாளி… சம்பவ இடத்தில் நேர்ந்த சோகம்..!!!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் ஆழ்வார்கற்குளம் வடக்கு தெருவை சேர்ந்த தொழிலாளி சிவபெருமாள் என்பவர் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரின் உறவினர்கள் பல இடங்களில் தேடி இருக்கின்றார்கள். ஆனால் அவர் இல்லை. இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல இடங்களில் தேடியிருக்கின்றார்கள். பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரசிகர்களுடன்‌ 2 மணி நேரம் ஆலோசனை”…. நடிகர் விஜய் சொன்ன 2 முக்கிய விஷயங்கள்….. என்னனு நீங்களே பாருங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாரிசு தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் 5 வருடங்களுக்கு பிறகு நேற்று சென்னை ‌ பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் இந்திய Football கேப்டன் மரணம்…. பெரும் சோகம்…!!

இந்திய Football அணியின் முன்னாள் கேப்டன் பாபு மணி(59) சனிக்கிழமை உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF), இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இவர் 1984 நேரு கோப்பையில் சர்வதேச அளவில் அர்ஜெண்டினா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இந்தியாவுக்காக இதுவரை 55 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவை குண்டு வெடிப்பில்…. திமுக பொய் சொல்லியிருக்கு…. இதுவே சூப்பர் உதாரணம்…. அண்ணாமலை டுவீட்…!!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் பாடுகாயம் அடைந்தார்கள். இதன் பிறகு நடந்த விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனை கர்நாடகத்தின் டிஜிபி பிரவீன் சூட் தன்னுடைய ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். கர்நாடகா மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடித்த தீவிரவாத செயலுக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில்,  இது குறித்து பதிவிட்ட அண்ணாமலை, குண்டுவெடிப்பு சம்பவங்களை கையாளுவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கவுன்சிலர் தலைமையில் மக்கள் உள்ளிருப்பு போராட்டம்… கோரிக்கை முன்வைப்பு…!!!

தூத்துக்குடியில் கவுன்சிலர் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 34 ஆவது வார்டு அசோக் நகர் 2வது தெருவில் புதியதாக இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகின்றது. இந்த அரங்கத்தில் நேற்று முன்தினம் வார்டு கவுன்சிலர் தலைமையில் அப்பகுதி மக்கள் திடீரென திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, உள்விளையாட்டு அரங்கில் மரப்பலகையிலான தரைத்தளம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தரையின் மேல் மரக்கட்டைகள் மட்டும் பரப்பி அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரிச்சு பேசீட்டிங்க!…. இது மானப் பிரச்சனை…. வாரிசு ரிலீஸ் ஆகலனா வேற மாதிரி ஆகிடும்….. கொந்தளித்த பேரரசு…‌!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு திரையரங்குகளில் வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்க’…. எச்.ராஜா அதிரடி…!!!

தொல் திருமாவளவன் சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில் தமிழ்நாடு என்னும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என்று பேசினார். இவருடைய இந்த கருத்தானது சர்ச்சையானது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பேசுகையில், தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என்று பேசிய திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பல மின் இணைப்பு, ஒரே ஆதார்…. வெளியான முக்கிய தகவல்…!!!!

மின்இணைப்புடன் ஆதாரை இணைக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின்இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அதில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைத்துகொள்ளலாம் என்றனர். மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது ஒருவர் ஒரு வீட்டிற்கு ஐந்து மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொரு மீட்டருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியின் “வாரிசு”….. தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…. யாருன்னு நீங்களே பாருங்க…..!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, வம்சி இயக்குகிறார். அதன்பிறகு தமன் இசையமைக்கும் வாரிசு படத்தில், பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, சம்யுக்தா, மீனா, சங்கீதா, யோகி பாபு மற்றும் ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் விரைவில் 88 இடங்களில்…. எலெக்ட்ரிக் வாகனம் வைத்திருப்போர் ஹேப்பி…. மாநகராட்சி உத்தரவு…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு பல மாநிலங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் விரைவில் 88 இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் […]

Categories
உலக செய்திகள்

No No…! மீண்டும் டுவிட்டருக்கு வர மாட்டேன்…. பிடிவாதம் காட்டும் டிரம்ப்…!!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ட்விட்டர் பக்கம் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் ட்ரம்ப் ட்விட்டர் கணக்கை வாக்கெடுப்பின் அடிப்படையில் எலான் மஸ்க் மீண்டும் நிறுவினார். ஆனால், இந்த அறிவிப்பை அடுத்து மீண்டும் டுவிட்டர் பக்கம் வர போவதில்லை என்று டொனால்டு தெரிவித்துள்ளார். தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் ஸ்பெஷல் என்ற சமூக வலைதளத்தில் மட்டுமே செயல்படுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இதனால் அவரது டுவிட்டர் பக்கம் தடை நீக்கம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்”… தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேச்சு..!!!

இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ.உ.சி கலை கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பாக பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியுள்ளதாவது, தமிழக அரசு இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆட்கள் தேவை ” விளம்பரம் செய்யும் ஓபிஎஸ்…. அது கட்சியல்ல, “கம்பெனி”…. ஜெயக்குமார் கிண்டல்…!!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக தொண்டரின் திருமணத்திற்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியனார்,.அதில் “ஓபிஎஸ் தினகரனைச் சந்திப்பது ஒன்றும் புதிது இல்லை. அதிமுகவில் 99 சதவீதம் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டனர். இன்றைக்குக் கழகம் வலுவாக இருக்கிறது.1 சதவீதம் கூட தொண்டர்கள் இல்லாத ஓபிஎஸ் எப்படி பொதுக்குழுவை நடத்த முடியும். அது பொதுக்குழு அல்ல பொய்க்குழு.  தொடக்கத்தில் இருந்தே டிடிவி தினகரனுடன் தொடர்பில் இருந்தவர் ஓபிஎஸ். தன்னுடைய கட்சிக்கு ஆட்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் குடும்பத்தை பாருங்க…! ரசிகர்களுக்கு விஜய் சொன்ன அட்வைஸ்…!!!!

5 ஆண்டுகள் கழித்து தனது ரசிகர்களை நடிகர் விஜய் நேற்று  பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார். சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் விஜய் சந்தித்து பேசினார். இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விஜய் கேட்டு தெரிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய், அனைவரையும் நலம் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து ரசிகர்கள் கூறும்போது, கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் முறையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினேகா-பிரசன்னா விவாகரத்து”….. உண்மையை போட்டுடைத்த பயில்வான் ரங்கநாதன்…. என்ன சொன்னாரு‌ தெரியுமா?…!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், சமீப காலமாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரசன்னாவும், தானும் ஒரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கலைமாமணி விருது” பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் மரணம்…. திரையுலகினர் இரங்கல்…!!!!!

தமிழ்த் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) சென்னையில் நேற்று மாலை காலமானார். இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் படங்கள் உட்பட சுமார் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதில் வல்லவரான இவர், திருவாரூரை சேர்ந்தவர். ஆரூர்தாசின் கலைத் திறமையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்துள்ளது. இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமை தொடர்ந்து!…. தேனிசை தென்றல் தேவா செய்த காரியம்….. வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக வலம் வருபவர் தேனிசைத் தென்றல் தேவா. இவர் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மன்னாரு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் ஜித்து ஜில்லாடி என்ற பாடலை பாடியிருந்தார். அதன்பிறகு கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு வெளியான சில்லு வண்டுகள் என்ற திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவா தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பேனருக்கு முத்தம் கொடுத்த குழந்தை”….. நடிகை திரிஷா கண்ணீருடன் பகிர்ந்த கியூட் வீடியோ….. செம வைரல்….!!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுக்குத்தான் தளபதியை கொண்டாடுறாங்க”….. ஒரு கிராமம் முழுவதும் விஜய் பட பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கும் மக்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  நடிகர் விஜய் 5 வருடங்களுக்கு பிறகு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை நேற்று சந்தித்தார். அதன்பிறகு  500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் தளபதி விஜய் பிரியாணி விருந்து கொடுத்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் பேசும் வீடியோவானது தற்போது வலைதளத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருது…. மத்திய அரசின் அறிவிப்பால் குவியும் வாழ்த்து….!!!!

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட திருவிழா என்று கருதப்படும் 53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா நேற்று கோவாவில் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த திருவிழாவில் இந்திய திரை உலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் குறிப்பாக நடிகர்கள் அஜய் தேவ்கன், சிரஞ்சீவி, வருண்‌ தவான், கார்த்திக்‌ ஆர்யன், மனோஜ் வாஜ்பாய், நடிகை சாரா அலிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூரும் கலந்து கொண்டு பேசினார்.‌ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம், மருத்துவமனையில் ரத்த தானம்”….. நடிகர் அருண் விஜயின் நெகிழ்ச்சி சேவை…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில்‌ அண்மையில் வெளியான யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.‌ இந்நிலையில் நடிகர் அருண் விஜய் நேற்று முன்தினம் தன்னுடைய 45-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.‌ இவர் ஆதரவற்ற இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியதோடு அந்த குழந்தைகளுக்கு சாப்பாடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகர் சிம்பு?….. எத்தனை கோடி தெரியுமா…..? அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்….!!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை‌ பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட சிம்புவுக்கு சில காலமாக பட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஒற்றுமை பலப்படும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

மீனம் ராசி அன்பர்களே..! மனதிற்குள் சஞ்சலங்கள் இருக்கும். இன்று சிரமம் ஏற்படும். தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பிடிக்காத வேலையில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியப்பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். செலவைக் கட்டுப்படுத்துங்கள். இன்று சில நேரங்களில் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் பட்டதை வெளிப்படுத்தி விடுவீர்கள். நேர்மையான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! குழப்பங்கள் தீரும்..! கட்டுப்பாடுகள் இருக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! மனதிற்குள் சஞ்சலங்கள் இருக்கும். இன்று சிரமம் ஏற்படும். தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். பிடிக்காத வேலையில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியப்பணி நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். செலவைக் கட்டுப்படுத்துங்கள். இன்று சில நேரங்களில் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். முக்கிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் பட்டதை வெளிப்படுத்தி விடுவீர்கள். நேர்மையான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வாக்குறுதிகள் நிறைவேறும்..! தாமதம் உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் இனம் புரியாத சஞ்சலங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். காரியத்தில் அனுகூலம் உண்டாகும். கடன்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கவனமாக இருங்கள். வரவுக்கேற்ற செலவுகள் வந்துச்சேரும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஒத்துழைப்பு கிடைக்கும்..! நிதானம் தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வாயை அடக்கிருப்பது மிகவும் நல்லது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் இன்று நிகழக்கூடும். புதிய திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். போட்டிகளைத் தாண்டிதான் முன்னேறிச் செல்ல வேண்டியதிருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும். உறவினர்களின் வருகையும் இருக்கும். பெரிய தொகையைப் பயன்படுத்தி தொழில் செய்ய வேண்டாம். ஒற்றுமைக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! திருப்பங்கள் ஏற்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகிச் செல்லும். இன்று போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். புதிய பாதை புலப்படும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய நபர்களால் முன்னேற்றம் இருக்கும். விழிப்புணர்வுடன் எதையும் செய்வீர்கள். பிள்ளைகள் உங்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கும். சிலருக்கு வீடு கட்டக்கூடிய முயற்சி போன்ற அனைத்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! முயற்சிகள் பலனளிக்கும்..! ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும் நாளாக இருக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். மனதினை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள். இன்றைய நாள் வளர்ச்சிகூடும் நாளாக இருக்கும். வங்கிச் சேமிப்புகள் உயரும். பயணங்கள் அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிர்வாகத்தை சீர் படுத்திக் கொள்வீர்கள். நல்ல வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்வீர்கள். இதனால் உங்களின் மதிப்பு கூடும். இறை வழிபாட்டினால் அனைத்து காரியத்தையும் சாதித்துக் கொள்வீர்கள். எடுக்கும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! தனலாபம் உண்டாகும்..! பொறுமை அவசியம்..!!

கன்னி ராசி அன்பர்களே..! தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரம் செழிக்கும். வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் இருக்கும். இன்று வியாபாரத்தில் தனலாபம் அதிகரித்து செல்வாக்கு உயரும். அனைவரிடமிருந்தும் ஆதரவு பெருகும். குடும்பத்தார் உங்களை மதித்து நடக்கக்கூடும். உங்களுடைய பேச்சுக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும். இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பொறுமையை பாதுகாக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! புகழ் ஓங்கும்..! வியாபாரம் சிறப்பாக நடைபெறும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! கொடுத்த வேலையை முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இருக்கும். அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வீர்கள். இன்று வளர்ச்சிக்கூடும் நாளாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். வியாபார விரோதங்கள் விலகிச்செல்லும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் வந்துச்செல்லும். இலக்கியத் துறையில் உள்ளவர்களுக்கு புகழ் ஓங்கி இருக்கும். சக கலைஞர்களை மூலம் சில தொந்தரவுகள் ஏற்படும். கலைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! நற்பலன் உண்டாகும்..! உதவிகள் கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை சாதித்து விடுவீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பார்கள். இன்று கட்டுப்பாட்டுடன் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டிய நாளாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பப் பெரியவர்களின் பாராட்டுகளை பெறக்கூடும். பயணத்தால் நற்பலன் உண்டாகும். உங்களுக்கு மிகவும் வேண்டிவரை விட்டு பிரியவேண்டிய சூழல் இருக்கும். மாற்று மதத்தினரின் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு சீராக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரையங்கள் அதிகரிக்கக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத செலவுகள் உண்டாகும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் மேற்கொள்வதும் அடுத்தவர்களை நம்புவதில் சிக்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். மனதை ஒருநிலை படுத்துங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! கடன்கள் வசூலாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். திருமணத்தடை அகலும். மனதில் கவலை மற்றும் பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களின் பேச்சே உங்களுக்கு எதிர்ப்பினை உண்டாக்கக் கூடும். யோசித்து பேசவேண்டும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். முன்னேற்ற சூழலில் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் வந்துச்சேரும். வெளிநாடு வாய்ப்புகள் நல்லபடியா இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் […]

Categories

Tech |