Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களுக்கான வட்டி…. எவ்வளவு தெரியுமா?… வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

வருங்கால வைப்புநிதி கணக்கில்(EPFO) ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் மாதம் 12.5 சதவீதம் தொகையை அளிக்கவேண்டும். இதேபோன்று ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக அதே அளவிலான தொகை ஊழியர் கணக்கிற்கு அளிக்கப்படவேண்டும். இத்தொகைக்கு வருடந்தோறும் EPFO அமைப்பானது குறிப்பிட்ட அளவுக்கு வட்டி வழங்குகிறது. இந்த வட்டித் தொகையானது நேரடியாகவே ஊழியர்களின் பிஎப் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இந்த நிலையில் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான வைப்பு தொகைக்கு வட்டிவிகிதம் அளிக்கப்படுவது பற்றி ஆலோசனை நடந்து வந்தது. இந்த சூழ்நிலையில் 8.1 […]

Categories
தேசிய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும்….. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும் என்று கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டின் தலைவரான மைனா…. அழுது புலம்பும் தனலட்சுமி…. சூடு பிடிக்கும் ஆட்டம்….!!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இப்போது 44 நாட்கள் ஆகி விட்டது. இந்நிலையில் இந்த வாரம் முதல் நாள் தலைவரை தேர்வு செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அவற்றில் வீட்டின் தலைவராக மைனா தேர்வு செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். அதனை கேட்ட தனலட்சுமி பயங்கரமாக அழுகிறார். அத்துடன் மைனா தலைவர் சீட்டில் அமர்ந்திருக்க, ஆனால் தனலட்சுமி வர மறுக்கிறார். உடனடியாக ஆயிஷா வந்து தனலட்சுமியை தலைவர் கூப்பிடுவதாக கூறுகிறார். அப்போது தனலட்சுமி யார் தலைவர்?.. நான் யாரையும் தலைவராக […]

Categories
தேசிய செய்திகள்

“உலகக்கோப்பை கால்பந்து போட்டி”….. ஜியோ மீது ரசிகர்கள் கடும் அதிருப்தி….. டிஜிட்டல் உரிமையை ரத்து செய்ய கோரிக்கை…..!!!!!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கத்தார் நாட்டில் நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளனர். இங்கு நடைபெறும் கால்பந்து போட்டியானது டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறும் நிலையில், நேரடியாக சேனல்களிலும் ஓடிடி தளங்களிலும் போட்டி ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் டிஜிட்டல் உரிமையை ஜியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக ஜியோ செயலி ஓடிடி தளங்களில் கால்பந்து போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனையடுத்து நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

காசி தமிழ் சங்கமம் கொண்டாட்டம் பற்றி….. பெருமிதம் தெரிவித்த வாரணாசி தமிழர்கள்…!!!!

உத்தரபிரதேசத்திலுள்ள காசி எனும் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் “காசி தமிழ் சங்கமம்” என்ற ஒருமாத கால கலாசார கொண்டாட்டம் நேற்று முன்தினம் துவங்கியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ள இக்கொண்டாட்டம், வடக்கேயுள்ள காசிக்கும், தெற்கே உள்ள நம் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பழங்கால தொடர்புகளை கண்டறிந்து, அவற்றை இன்றைய தலைமுறைக்கு கொண்டுவந்து சேர்க்கிற திட்டமாகும். இதற்குரிய ஏற்பாடுகளை பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி கழகமும் (ஐ.ஐ.டி) செய்துள்ளது. இந்நிலையில் காசி தமிழ் சங்கமம் […]

Categories
மாநில செய்திகள்

பாமக திரைப்படங்களுக்கு எதிரான அமைப்பா….? யாருப்பா சொன்னது…. நான்‌ மிகப்பெரிய ரசிகன்….. ராமதாஸ் ஸ்பீச்….!!!!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நான் திரைப்படங்களுக்கு நல்ல ரசிகன் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் பாமக கட்சி திரைப்படங்களுக்கு எதிரான கட்சி என்ற ஒரு கருத்து திரையுலக பிரபலங்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. இந்த தகவல் உண்மை கிடையாது என்று தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துள்ளார். இது குறித்து ராமதாஸ் கூறியதாவது, பாமக கட்சியினர்  திரைப்படங்களுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் என்ற தகவல் உண்மை கிடையாது. நான் நல்ல திரைப்படங்களுக்கு எப்போதுமே சிறந்த ரசிகன். நம்முடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழன மதிக்க கத்துக்கோங்க”…. நாங்க தடை போட்டா சும்மா விடுவீங்களா…. வாரிசு சிக்கலால் கொந்தளித்த பிரபல நடிகர்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், மீதமுள்ள தியேட்டர்கள் மட்டும்தான் டப்பிங் படங்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் […]

Categories
சினிமா

பட வாய்ப்புக்காக இப்படியா?…. ஓவர் கிளாமரில் இறங்கிய நடிகை சாக்ஷி அகர்வால்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து தற்போது ஹீரோயினி அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளவர்தான் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் புரவி, தி நைட் மற்றும் குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் சமீப காலமாக ஓவர் கிளாமர் காட்டி புகைப்படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. இனி மாதம் மாதம் கொண்டாட்டம்தான்… தளபதி முடிவால் குஷியில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். நடிகர் விஜயை தளபதி என்று அழைக்கப்படுவர். தளபதி தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டுக்கு பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் வாரிசு படம் வெளியாக சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு […]

Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. கடன் தள்ளுபடி ஆகும் என்று எதிர்பார்ப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. கூட்டுறவு கடன் சங்கங்கள் சரியாக கடன் கொடுத்து அதனை வசூல் செய்து சிறப்பாக செயல்பட வேண்டும். கூட்டுறவு துறையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பரவும் புதிய நோய்…. மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம்…. அரசு எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மெட்ராஸ் ஐ கண் நோய் கூடுதலாக பரவி வருகின்றது. தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு இந்த நோய் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வேகமாக பரவி வருவதாகவும் மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தங்களை நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். கண்ணில் உறுத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர் மற்றும் வீக்கம் ஆகியவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறி. குடும்பத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து….. மத்திய அரசு தடாலடி…..!!!!!

விரைவில் பல ரேஷன் அட்டையை அரசானது ரத்துசெய்ய போகிறது. நாடு முழுவதும் பல லட்சம் பேரின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசிடமிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. அதன்படி தற்போது நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் வசதி கிடைக்காது. ஆகவே இதன் சமீபத்திய புதுப்பிப்பை இங்கு தெறிந்துகொள்வோம். நாட்டில் சுமார் 10 லட்சம் பேர் இலவச ரேஷன் திட்டத்தினை பயன்படுத்தி மோசடி செய்து வருவதாக அரசு தெரிவித்து உள்ளது. இவர்களின் பட்டியலும் துறையால் தயாரிக்கப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் எப்படி அங்க போய் பேச முடியும்….? வாரிசு ரிலீஸ் குறித்த கேள்வியால் டென்ஷனான உதயநிதி…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பொங்களுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக இணையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு தன்மானம் ரொம்ப முக்கியம்”…. உடனே கதவை திறங்க நான் வீட்டுக்கு போறேன்….. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளுக்கு நான் சண்டைகள், பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மெண்டுக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது. இந்த சீசன் துவங்கி 40 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை ஜிபி முத்து, சாந்தி, ஷெரினா, மகேஸ்வரி ஆகியோர் வெளியேறி உள்ளனர். நேற்று ஷிவானி இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியான விஷயமாகவே இருக்கிறது. இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடில் அமுதவாணன் போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்பட்டுள்ளார். அதாவது, இந்த சீசனில் யார் அம்பு, […]

Categories
பல்சுவை

மெத்தையில் படுத்துக்கொண்டு…. கையில் பால் டப்பாவுடன்…. பூனைக் குட்டியின் கியூட் வீடியோ…. இணையத்தில் வைரல்…!!!!

குழந்தை போன்று ஒரு பூனைக் குட்டி படுத்துக்கொண்டு பால் குடிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி பலரையும் வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது. இது போல் பூனையின் க்யூட்டான செயலை பார்க்கும்போது ரசிக்கும்படி இருக்கிறது. வீட்டில் வளரும் ஒருசில விலங்குகளுக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்திலோ (அ) புதியதாக ஈன்ற குட்டிகளுக்கோ சிலர் பால் பாட்டிலில் அதற்கான நீராகாரத்தை வழங்குவதை நாம் பார்த்து இருப்போம். https://twitter.com/Yoda4ever/status/1594171173444648969?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594171173444648969%7Ctwgr%5Ef72fba8e94bd7faa57a86952b9ac45b7833df180%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fcat-drinks-milk-in-bottle-like-baby-viral-video-google-trends-420452 எனினும் பூனைக் குட்டிகள் பால் பாட்டிலில் குடிப்பதை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அக்காட்சியை நாம் […]

Categories
வேலைவாய்ப்பு

10th பாஸ் போதும்…! SSC-ல் 24,369 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30…!!!

பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF. காலி பணியிடங்கள்: 24,369. கல்வித்தகுதி: 10th. வயது: 18 – 23. தேர்வு: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பக் கட்டணம் 100. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30. மேலும், விவரங்களுக்கு (https://ssc.nic.in/) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

கலெக்ஷனில் அதிரடி காட்டும் சமந்தாவின் “யசோதா”…. 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!!!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள யசோதா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹரிசங்கர் மற்றும் ஹனீஸ் நாராயணன் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் சமந்தா வாடகை தாயாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸானது. இதுதான் சமந்தாவின் முதல் இந்திய பான் படமாகும். இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளும் ரிலீசானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Mr and Mrs சின்னத்திரை சீசன் 4…. பல லட்சத்தை தட்டி தூக்கியது எந்த ஜோடி தெரியுமா….???

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் Mr. and Mrs சின்னத்திரையும் ஒன்று. இதனுடைய நான்காவது சீசன் தற்போது நடந்து முடிந்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த பைனல் போட்டியில் ஒவ்வொரு ஜோடியும் கடுமையாக போட்டியிட்டனர். இந்நிலையில் பைனல் போட்டியில் கடுமையாக போட்டியிட்ட Mr and Mrs சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியில் மகாலிங்கம்-ராஜேஸ்வரி டைட்டில் வின்னர் ஆகியுள்ளனர். அது மட்டுமில்லாமல் ரூ.3 லட்சம் வெற்றி தொகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதன்-ரேஷ்மா ஜோடி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தி நகர் ஸ்கைவாக் திட்டம்…. இது நம்ம லிஸ்டிலயே இல்லையே…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பல்வேறு விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாநகராட்சி தரப்பிலும் பிரத்யேக மேம்பாட்டுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தி.நகர் ஸ்கைவாக் பாலம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். நாள்தோறும் மூச்சு திணறும் அளவிற்கு வாகன நெரிசல், மக்கள் திரளும் நிறைந்து காணப்படும் பகுதி என்றால் அது தி.நகர் தான். அதில் ரங்கநாதன் தெருவில் உள்ளே நுழைந்து விட்டால் எப்போது வெளிவரும் என்ற அளவிற்கு திக்கு […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்!…. இனி WhatsApp மூலம் வியாபாரம் பண்ணலாம்?…. விரைவில் வரப்போகும் புது அம்சம்….!!!!

மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் வாட்ஸ்அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பின், சில நாடுகளில் WhatsAppல் “வணிகத் தேடல்” என்ற புது செயல்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக வாட்ஸ்அப் பயனாளர்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து கொண்டே எளிமையாக வணிகங்களைப் பார்க்கவும், அவர்களுடன் தொடர்புகொள்ளவும் மற்றும் நேரடியாக கொள்முதல் செய்யவும் முடியும். WhatsAppன் “வணிக தேடல்” அம்சத்தை இந்தோனேசியா, மெக்சிகோ, கொலம்பியா, யுகே மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்த பயனாளர்கள் பயன்படுத்த இயலும். எனினும் இந்தியாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!…. பிரபல திரைப்பட வசனகர்த்தா மறைவு…. இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர் தாஸ்(91).  இவர் நேற்று வயது மூப்பு காரணமாக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “திருவாரூர் மண்ணில் பிறந்த ஆயிரம் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரை உலகில் தனி முத்திரைப் பதித்த முதுபெரும் வசனகர்த்தா […]

Categories
தேசிய செய்திகள்

டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கான வரம்புகள் மாற்றம்…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கான வரம்புகளை மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி,  பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, Mastercard, VISA Gold, Rupay ரக பிளாட்டினம் டெபிட் கார்டுகள் அனைத்திற்கும் தினசரி ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு 50,000 ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் தினசரி ஸ்வைப்பிங் மெஷின்களில் பயன்படுத்துவதற்கான வரம்பு 1,25,000-ல் இருந்து 3,00,000 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இவையனைத்தும் depit கார்டுகளுக்கு அனுமதிக்கப்படும் வரம்புகள் […]

Categories
அரசியல்

இன்றைய(21.11.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்தது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,920-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.66.50-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

மரியாதையா “வாரிசு” படத்த ஓட்டுங்க….. அதுதான் பெருமை…. கஞ்சா கருப்பு ஆவேசம்….!!!!!

சங்கராந்தி ரிலீசில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பொங்கல் அன்று தெலுங்கு படங்களைதான் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரையுலகினர் முடிவு செய்திருக்கிறார்கள். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு சீமான் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பிரச்சனை குறித்து கஞ்சா கருப்பு ஆவேசமாக பேசியுள்ளார். உங்க படம் மட்டும் பாகுபலி தொடங்கி பரதேசி புலி வரை இங்க வந்திருக்கு. மரியாதையா வாரிசு படத்த ஓட்டுங்க. அதுதான் பெருமை என்று கோபமாக கூறியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடம்பரத்தை தவிர்க்க சொன்ன செந்தில் பாலாஜி…. இதை செய்ய கட்டளை…. ரொம்ப நல்ல மனசு…!!!

பொள்ளாச்சியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பொதுமக்களுக்குத் தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டி,ஏழை எளிய மாணவ மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து பேசிய  அவர், திமுகவினர் பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்ட ஆடம்பர செலவுகளைச் செய்வதைத் தவிர்த்து விட்டு, அந்த நிதியைக் கொண்டு ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நலத்திட்ட உதவிகள் தான் திமுகவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு உத்தரவு…!!!!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், சென்னை லயோலா கல்லூரியும் இணைந்து 6 மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடியவிருந்த நிலையில், அவகாசத்தை டிசம்பர் 5-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 20 – 25 வயதுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களை Www.loyolacollege.edu என்ற இணையதளத்தில் அறியலாம்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஷாலினியின் பர்த்டே பார்ட்டி…. காதல் ஜோடியின் அழகிய புகைப்படம் வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் ஷாலினி. இவர் நடிகர் அஜித்தை காதலித்து சென்ற 2000ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அனோஷா மற்றும் ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்று இருக்கிறது. இந்த பிறந்தநாளை அஜித் விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். இதில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்களும் கலந்துகொண்டு உள்ளனர். இதற்கிடையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அஜித் -ஷாலினி இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெளியே சென்றதும் நீ யாரை பார்க்க போறனு தெரியும்”…. நிவாஷினியை கேலி செய்த பிக் பாஸ் போட்டியாளர்….!!!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார். நாமினேஷன் லிஸ்டில் கடைசி இருவராக நிவா மற்றும் அஸீம் போன்றோர் இருந்தனர். இந்நிலையில் அஸீம் காப்பாற்றப்படுவதாக கமல் அறிவித்துவிட்டார். இதன் காரணமாக நிவாஷினி எலிமினேட் ஆனது உறுதியாகியது. இதையடுத்து அனைவரிடமும் விடைபெற்று நிவாஷினி பிக்பாஸ் வீட்டை விட்டு புறப்பட்டார். இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து நிவா புறப்படும்போது அவரை மற்றவர்கள் கேலி செய்தனர். வெளியே சென்றதும் நேராக நீ யாரை பார்க்க போறனு தெரியும் என ஆயிஷா கேலி செய்தார். […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

184ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 21) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்ஸ் ஆபிஸ்: கலகத் தலைவன் மீது காதல் தொடர்கிறது!…. வெளியான டுவிட் பதிவு….!!!!

டம், மீகாமன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் “கலகத் தலைவன்”. இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் ஆரவ், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். Love continues to pour in for #KalagaThalaivan at the box office. Book your tickets now. @Udhaystalin #MagizhThirumeni @AgerwalNidhhi @Aravoffl @KalaiActor @anganaroy_10 @ArrolCorelli @MShenbagamoort3 #RArjunDurai […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் “டிஎஸ்பி”…. வெளியான ரிலீஸ் தேதி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

விஜய்சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பல பேர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அத்துடன் வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றனர். #DSP is certified U/A & ready to strike theatres […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் நடிக்கும் “கட்டா குஸ்தி”…. வெளியான டிரைலர்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். அத்துடன் இந்த படத்தில் கருணாஸ், காளிவெங்கட், முனிஷ்காந்த், கிங்ஸ்லி, ஹரிஷ் பேரடி, அஜய் உட்பட பல பேர் நடித்து இருக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாக இருக்கிறது. On December 2nd, come with your family to enjoy the celebration of love, laughter, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாலத்தில் ஊழல், கல்லூரிகளில் ஊழல்”….. மெகா ஊழலால் கூடிய விரைவில் ஜெயில்…. EPS பற்றி பெங்களூரு புகழேந்தி ஒரே போடு….!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் வைத்து அதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கூட எங்களுக்கு சாதகமாக தான் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது அவர் வசம் இருந்த பொதுப்பணி துறையில் […]

Categories
மாநில செய்திகள்

“தீவிர ரோந்து, தனியார் செக்போஸ்ட்”….. தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் எடுத்த அதிரடி முடிவு….. திகைத்துப் போன போலீஸ்…..!!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் மற்றும் ஊதியூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே ஆடுகள் அதிக அளவில் திருடு போகிறது. ஒவ்வொரு தடவையும் 5 முதல் 15 ஆடுகள் வரை திருடு போகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த கவலையில் இருப்பதோடு காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் ஆடுகள் திருடு போவதோடு, யார் திருடுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது போலீசாருக்கு சவாலாகவே இருக்கிறது. […]

Categories
சினிமா

OMG: அடுத்தடுத்து வந்த மாரடைப்பு…. 24 வயதிலேயே பெங்காலி நடிகை இறப்பு…. பெரும் சோகம்….!!!!

மேற்கு வங்காளத்திலுள்ள பெர்ஹாம்பூரில் பிறந்தவர் பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா(24). இவர் சென்ற சில வாரங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. சென்ற நவ..1ஆம் தேதி ஜந்த்ரிலா சர்மாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதாவது அவரது மண்டை ஓட்டுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின் அவருக்கு அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நினைவு திரும்பாமலே இருந்த சூழ்நிலையில் நேற்று (நவ.,20) அவர் உயிரிழந்தார்.  […]

Categories
மாநில செய்திகள்

“கர்நாடகா ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம்”….. உஷார் நிலையில் தமிழக போலீஸ்….. எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் நேற்று ஓடும் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஆட்டோவில் சென்ற பயணி குக்கர் வெடிகுண்டை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரேம் ராஜ் என்பவரிடம் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தகவலை கர்நாடக டிஜிபி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்டோ வெடி விபத்து நடந்ததன் காரணமாக ஓசூர் அருகே உள்ள ஜுஜுவாடி பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவி பிரியா மரணம்”….. அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் ஆலோசனை….‌ அமைச்சர் மா.சு தகவல்….!!!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சைதாப்பேட்டை அப்பாவு நகர் மற்றும் சுப்பு பிள்ளை தோட்டம் பகுதி மக்களுக்கு மறு குடியமர்வு செய்ய தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். ‌ இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாணவி பிரியா மரணம் அடைந்த வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டம்….. இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு…. பரபரக்கும் அதிமுக….. தீவிர ஆலோசனையில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!!

அதிமுக கட்சியில் உட்பட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிச்சாமி உரிய முறையில் பதில் மனு அளிக்க வேண்டும் என நீதிபதி கூறினார். அதோடு‌ பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதாக கூறும் எடப்பாடி எதற்காக பொதுக்குழு கூட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு திருமணமா?…. “உனக்கு 19, எனக்கு 70″….. காதலுக்கு வயது தேவையில்லை….!!!!

பாகிஸ்தானில் சயத் பாசித் அலி என்பவர் youtube ஒன்றை நடத்தி வருகிறார். ஏராளமான நேர்காணல்களை தனது youtube தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவ்வகையில் சமீபத்தில் 70 வயது முதியவர் 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்தது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். லாகூர் நகரை சேர்ந்தவர் லியாகத் அலி (70), அதே நகரை சேர்ந்தவர் சுமைலா அலி(19) இருவரும் காதல் வயப்பட்டு சமீபத்தில் திருமணம் செய்துள்ளனர். இளம் பெண் பாடும் பாடலை கேட்டு காதலில் விழுந்ததாக அந்த நபர் […]

Categories
தேசிய செய்திகள்

சில நொடிகளில் நடந்த கோர விபத்து…. 12 பேர் உடல் நசுங்கி பலி….. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்….!!!!!!

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தை அடுத்த சுல்தான் பூர் என்ற கிராமத்தில் சாலையோரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்றை எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஏழு சிறுவர்கள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் மொத்தம் 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. Answer Key பதிவிறக்கம் செய்ய இதோ எளிய வழி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அவ்வகையில் குரூப் 1 அறிவிப்பின் கீழ் தேர்வர்கள் மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர். அதாவது முதல் நிலை தேர்வு,முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று தேர்வு முறைகள் மூலம் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் முதல் நிலை தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சொத்து வரி வசூலிப்பு… பெண் அதிகாரிக்கு மிரட்டல்…. திண்டிவனத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!!

சொத்து வரி வசூலித்த விவகாரத்தில் பெண் அதிகாரியை நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருக்கும் மயிலம் சாலையில் ஒரு திருமண மண்டபத்திற்கான சொத்துவரி 1,39,832 ரூபாய் நகராட்சிக்கு செலுத்தாமல் இருக்கின்றது. இந்த வரியை வசூலிப்பதற்காக நகராட்சி மேலாளர் சந்திரா தலைமையிலான வருவாய் உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மண்டபத்திற்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டி அவர்களை பணி செய்யாமல் தடுத்தார்கள். இந்த நிலையில் நேற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் கம்பெனிக்கு ஆட்கள் தேவை”…. இது கட்சி இல்லை நிறுவனம்…. ஜெயக்குமார் கடும் விமர்சனம்….!!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக தொண்டரின் திருமணத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓபிஎஸ் தினகரனை சந்திப்பது ஒன்றும் புதிது இல்லை. அதிமுகவில் 99 சதவீதம் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டனர். இன்றைக்கும் அதிமுக கழகம் வலுவாக உள்ளது. ஒரு சதவீதம் கூட தொண்டர்கள் இல்லாத ஓபிஎஸ் எப்படி பொதுக்குழுவை நடத்த முடியும். அப்படி நடத்தினால் அது பொதுகுழு அல்ல […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் ரயில் நிலையத்தில்… கூடுதல் பயணச்சீட்டு வழங்கும் மையம் அமைக்கப்படுமா…? பயணிகள் எதிர்பார்ப்பு…!!!!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் மையம் கூடுதலாக அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். விழுப்புரம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகவும் பயணிகள் கூட்டம் அலைமோதியும் காணப்படும். இங்கு பண்டிகை நேரத்தில் மேலும் பயணிகள் கூட்டம் அலைமோதும். 24 மணி நேரமும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இருக்கின்ற நிலையில் இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுகின்றது. இந்த ரயில் நிலையத்தில் பயண சீட்டு முன்பதிவு செய்ய நான்கு […]

Categories
மாநில செய்திகள்

3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒரு சில இடங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கியில் இனி உடனடியாக கடன் வாங்கலாம்…. எப்படி தெரியுமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் எஸ்பிஐ வங்கி யோனோ செயலியில் ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் என்ற புதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது. மாத சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக கடன் வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த சேவை மையம் மூலமாக 35 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்த […]

Categories
மாநில செய்திகள்

வெளியில் தங்குவோருக்கு ரூ.24,000…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சீரமைப்பு பணியின் போது வெளியில் தங்குவோருக்கு 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேதமடைந்த கட்டிடங்களை கட்டுவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகும் என்பதால் வெளியே தங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதனால் இதில் தங்கி இருந்தவர்கள் வாடகைக்கு வெளியில் தங்க வேண்டிய நிலை […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்க புதிய விதிமுறைகள்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மருத்துவ விடுப்பு சான்றிதழ் வழங்குவதற்கு புதிய விதிமுறைகளை தமிழக மருத்துவ கவுன்சிலிங் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி மருத்துவச் சான்று இனி ஒரே சமயத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே பெற முடியும். ஐந்து நாட்களுக்கு மேல் பெற வேண்டும் என்றால் பிளட் டெஸ்ட்,இசிஇ எக்ஸ்ரே போன்ற டெஸ்ட் முடிவுகள் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு மேல் ஐந்து மடங்குகளின் விடுப்பு நாட்கள் வழங்கும்போது மேற்கண்ட இணைப்புகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். விடுப்பு […]

Categories

Tech |