Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. பிக்பாஸில் நிவாஷினிக்கு இவ்வளவு சம்பளமா…..? வாயடைத்துப் போன நெட்டிசன்கள்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். அதன்பிறகு இந்த வாரத்தில் அசீமை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என போட்டியாளர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நிவாஸஷினி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், நேராக அசல் வீட்டுக்கு தான் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வேற லெவலில் உருவாகும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்…. எப்போது பயன்பாட்டுக்கு வரும்?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகின்ற பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டையில் பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கும் விதமாக சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் தான் மழை பெய்யும்…. பெருமையுடன் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் நேற்று மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமண விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர்  கூறியதாவது. உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்  பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதேபோல் நமது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் விடாமல் தற்போது வரை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா வைரஸ் நோயிலிருந்து […]

Categories
Tech

வாட்ஸ் அப்பில் அசத்தலான அப்டேட்….. இனி வீடியோ ஸ்டேட்டஸ் ரொம்ப ஈஸி…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தனது பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதில் முதலில் 256 பேர் மட்டுமே குரூப்பில் சேர முடியும் என எண்ணிக்கை வரம்பு இருந்தது. அதன் பிறகு 512 ஆக எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. தற்போது வாட்ஸ் அப் குரூப்பில் 1024 நபர்கள் வரை இணையும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே பயனர்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பில் மெட்டா […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோவில் குக்கர் வெடி விபத்து”….. குமரி மாவட்த்தை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு?…. தமிழகத்தில் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை…‌!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் நேற்று முன்தினம் ஓடும் ஆட்டோவில் திடீரென குக்கர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதல் என்று கர்நாடகா போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த ஆட்டோ வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் மங்களூரில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் என்று தெரிந்ததால் தமிழக எல்லைகளில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டை இணைப்பு….. இது அவசியமா….? முழு விபரம் இதோ….!!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ஆதார் அட்டையை இணைத்தால் மட்டுமே மின் மானியம் நுகர்வோர்களுக்கு கிடைக்கும். எனவே மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம். அதன் பிறகு நேரடியாக மின்கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டையை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும்போதே ஆதார் அட்டையை மின்கட்டண அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு 100 யூனிட் இலவசம் மின்சாரம் மானியத்தை பெறுபவர்கள் கண்டிப்பாக […]

Categories
உலக செய்திகள்

பயங்கர நிலநடுக்கத்தில் 44 பேர் பலி…. 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்  ஜாவா மற்றும் இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்ததோடு, 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு……!!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. தற்போது சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் எண் அவசியம். இந்த ஆதார் எண்ணை மற்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது தற்போது கட்டாயமாக பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆவணங்களில் ஒன்றுதான் பான் கார்டு. பண பரிவர்த்தனைகளுக்கும் வங்கி  சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். எனவே பான் கார்டை ஆதார் எண்ணுடன் […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?…. இதோ முழு விவரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
தேசிய செய்திகள்

அம்மா நான் அழகா இருக்கேன்னானு கேட்பேன்?… ஆனா அவங்க இப்படி சொல்லுவாங்க?… ராகுல் காந்தி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை சென்ற செப்..7-ஆம் தேதி துவங்கினார். கன்னியாகுமரியில் துவங்கிய நடைப் பயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை கடந்து சென்ற 7-ஆம் தேதி மராட்டியம் வந்தது. மராட்டிய எல்லையிலுள்ள தெக்லூரில் அன்றைய தினம் இரவு காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மராட்டியத்தில் சென்ற 14 தினங்களாக நடைபெற்ற ராகுல் காந்தியின் 380 கி.மீ. நடைப் பயணம் முடிவுக்கு வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு…. நாளைக்குள் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்…. வெளியான தகவல்….!!!!!

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இடங்களை நாளைக்குள் தேர்வு செய்ய வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில்  கலந்து கொண்டு ஒதுக்கிட்டு ஆணை பெற்றவர்கள்  கல்லூரிகளில் சேர்ந்தனர். அதைப்போல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவர்களும் தங்களது கல்லூரிகளில் சேர்ந்தனர். இந்த நிலையில் முதல் சுற்றில் அரசு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!… உஷார்….. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும் என்று கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயவு செய்து வெளியே போங்க…! ரக்ஷிதாவை கையெடுத்து கும்பிட்ட போட்டியாளர்…. வெளியான பரபரப்பு புரோமோ…!!!

பிக் பாஸ் ஆறாவது சீசன் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிக விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது. இதில் தற்போது பதினைந்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள். வாரத்திற்கு ஒரு போட்டியாளர் விதம் சாந்தி, அசல் கோளாறு, மகேஸ்வரி மற்றும் நிகாஷினி வெளியேற்றப்பட்டுள்ளார்கள். நேற்று அசீம் வெளியேற்றப்படுவார் என்று போட்டியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் நிவாசினி வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான தலைவர் தேர்வு செய்யும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதனை குழப்பம் வகையில் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டில் […]

Categories
பல்சுவை

மச்சான் எப்போ வரப்போற….! எப்போ வரப் போற…! குளியலறையில் குத்தாட்டம்…. இணையவாசிகளை ரசிக்க வைத்த குழந்தை….!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் மூன்று வயது குழந்தை ஒன்று குளியலறையில் குளிக்கும் பொழுது நடனமாடும் வீடியோவானது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்ததி இருந்து மல்லிப்பூ பாடல் வைரலாகி உள்ளது. இந்த பாடலுக்கு சுமார் மூன்று வயது குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் பயனர்கள் கவனத்திற்கு!…. யாரும் இதை நம்பாதீங்க…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

அண்மை காலமாக ஆதார் வைத்திருப்போருக்கு அரசானது ரூ.4,78,000 கடனாக அளிப்பதாக செய்தி ஒன்று சமூகஊடகங்களில் வைரலாகி வருகிறது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை PIB கண்டறிந்து இருக்கிறது. இது தொடர்பாக PIB தன் அதிகாரப்பூர்வமான டுவிட்டில் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த வைரல் செய்தி முற்றிலும் போலியானது என PIB தெரிவித்து இருக்கிறது. இதுபோன்று எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசானது செயல்படுத்தவில்லை. அத்துடன்  இது போன்ற வைரல் பதிவுகளை யாரிடமும் பகிராமல் கவனமாக இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உங்களது சமூகஊடக […]

Categories
மாநில செய்திகள்

“அரசு கேபிள் டிவி சேனல்கள் சேவை நிறுத்தம்”….. நிர்வாக திறமையின்மைதான் காரணம்….. திமுகவை விளாசிய ஓபிஎஸ்….!!!!!

தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் தமிழக முதல்வர் ஸ்டாலினும் திமுக அரசின் நிர்வாக திறமையும் தான்  என்று ஓபிஎஸ் கடுமையாக விளாசியுள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து மக்கள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் குடும்ப நலன்கள் மட்டும் தான் மேம்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேனல்கள் முடக்கப்பட்டதற்கு காரணம் திமுக அரசின் சுயநலம் மட்டும் தான். கடந்த 2011-ம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 26 ஆம் தேதி முதல்… அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு தொடக்கம்….!!!!

மருத்துவம் படிப்பதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலமாக பயின்று தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயிற்சி பெற முடியாத நிலை இருந்தது. இதனை முறியடிக்கும் விதமாக இலவச பயிற்சி ஆனது பள்ளிக் கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2 […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானிய உதவி…. விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்…? முழு விவரம் இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கு  பிரதான் மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா திட்டம் மானிய உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு பாதி மானியத்தை அரசே வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு 18 முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். டிராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்த நிலம் இருக்க வேண்டும். இவர்கள் வேறு மானிய திட்டங்கள் எதிலும் உதவி […]

Categories
மாநில செய்திகள்

“ப்ளூ சட்டை மாறனுக்கு போட்டியா போகலாம்”…. முதல்வரை சீண்டிப் பார்த்த சவுக்கு சங்கர்….. செம கடுப்பில் திமுக….!!!!!

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், பழைய வழக்குகளில் சவுக்கு சங்கரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு சவுக்கு சங்கர் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் வழங்கிய போது நீதிமன்றம் முக்கியமான 5 நிபந்தனைகளை விதித்தது. அதாவது தினமும் காலை 10.30 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

WhatsApp மூலம் ஆதார், பான்கார்டு…. எப்படி பெறுவது தெரியுமா?…. இதோ வழிமுறைகள்….!!!!

WhatsApp மூலமாக உங்களின் ஆதார் மற்றும் பான்கார்டை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். தற்போது அதனை WhatsApp வழியே எப்படி பெறுவது ? என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். # உங்களது மொபைலில் வாட்ஸ்அப்-ஐ ஓபன் செய்ய வேண்டும். # MyGov ஹெல்ப் டெஸ்க்கைத் தொடர்புகொள்ள +91 9013151515-க்கு “Hii”என அனுப்பவேண்டும். # DigiLocker (அ) CoWIN சேவைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க சாட்பாட் உங்களைக் கேட்கும். பின் டிஜிலாக்கர் சேவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். # தங்களிடம் DigiLocker கணக்கு இருத்தல் வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவின் அஸ்திவாரமே ஆட்டம் காணும்…. ஊழல் பட்டியல் ரெடி: அண்ணாமலை…!!!!

ஆளுங்கட்சியான திமுகவை விமர்சனம் செய்வதில் எதிர்க்கட்சியான அதிமுகவை மிஞ்சி விட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் அவர் இதுவரை எந்த கட்சியும் காட்டாத அளவில் வன்மத்தை காட்டி வருவதாக கூறப்படும் நிலையில் அதை மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், திமுக தான் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையை அதிக அளவில் விமர்சனம் செய்து வருகிறார்கள். அநாகரிகமாக பேசி வன்மத்தை கக்குவது அவர்களே. திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்களில் ஏராளமான ஊழல் செய்துள்ளது. காங்கிரசுக்கு ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளுக்காக ஒரு வருடமா…! நயன்தாரா எடுத்த அதிர்ச்சி முடிவு….!!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர். இந்த நிலையில இரட்டை குழந்தைகள் பிறந்ததில் இருந்து இருவரும் ரொம்ப பிசியாகஇருக்கிறார்களாம். குழந்தைகளை பார்த்துக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில்…. இனி மதுபானங்கள் மீது பார் கோர்டு….? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததன் மூலம் கடந்த 10 மாதங்களில் ரூ.5.49 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. பீர் உள்ளிட்ட மது பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ. 20 வரை கூடுதலாக டாஸ்மாக் ஊழியர்கள் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பீர் உள்ளிட்ட மது பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 முதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல்…. 5 மணி நேரம் திணறடித்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமசாமி முதலியார் வீதியில் சசிகுமார் என்பவரது வீட்டில் முதல் தளத்தில் செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஏறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். அப்போது தனது மனைவி கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். அவரை மீட்டு தரவில்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா நாட்களில் வந்து செல்கின்றனர். தற்போது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மின்இழுவை ரயில், ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் கோவிலில் இருக்கும் பொது, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்…. விவசாயி பலி; 8 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

ஜீப் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அசன்கொடை கிராமத்தில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான அபிராமன்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் பேஷன் புரூட் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்துள்ளார். இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அபிராமன் ஜீப்பில் ஏற்றி தாண்டிக்குடியில் இருக்கும் கமிஷன் மண்டி கடைக்கு கொண்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

குழந்தைகளின் ஃபேவரைட் நடிகர் தற்கொலை…. சோகம்…!!

குழந்தைகளின் ஃபேவரைட் தொலைக்காட்சி தொடரான பவர் ரேஞ்சர்ஸில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 49. இவர் பல்வேறு பவர் ரேஞ்சர்ஸ் தொடர்களில் டாமி ஆலிவர் என்ற கதாபத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாக கூறப்படுகிறது. இவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. மகன்களுக்காக அதை தியாகம் செய்த நயன்தாரா….. பர்ஃபெக்ட் அம்மாவை புகழ்ந்து தள்ளிய விக்கி…..!!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. மலையாள சினிமாவில் முதன்முதலாக அறிமுகமான நயன்தாரா தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அடி எடுத்து வைத்தார். தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நயன் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றவர். பல வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிக்கும் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அண்மையில் வாடகை தாய்முறையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை…? வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் சிலர் சுற்றுலா பயணிகளுக்கு காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் கலையரங்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி, அகஸ்டின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் ராஜசேகர்- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் பாரதி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாரதி பாச்சாமல்லனூரில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நண்பர் ஒருவருடன் பாரதி கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீச்சல் தெரியாத பாரதி முதலில் கிணற்றில் இறங்கியதும் தண்ணீரில் மூழ்கினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி?…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது. கடந்த 2011-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் கூட்டணியில் மங்காத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் பிளாக் பாஸ்டர் ஹிட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! நம்பவே முடியலையே…. பிக்பாஸ் லாஸ்லியாவா இது…. புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான லாஸ்லியா அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியான உடை அணிந்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் லாஸ்லியா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ எப்படி இருந்த லாஸ்லியா இப்படி மாறிட்டாரே என்று கூறி வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கீழே கிடந்த செல்போன்…. நேர்மையாக ஒப்படைத்த மாணவர்கள்… பாராட்டிய போலீசார்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில்வே கேட்பகுதியில் வசிக்கும் பத்ரிநாத் தனியார் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பத்ரிநாத் தனது  நண்பர்களுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது சாலையில் ஒரு செல்போன் கிடப்பதை சிறுவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் சாலையில் கிடந்த செல்போனை  எடுத்து வடமதுரை காவல் நிலையத்தில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமனிடம் ஒப்படைத்தனர். செல்போனை நேர்மையாக ஒப்படைத்த மாணவர்களை போலீசார் பாராட்டியுள்ளனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி செல்போனை […]

Categories
மாநில செய்திகள்

உண்மை தமிழன் முகமூடிக்கு பின்னால் ஒளிய மாட்டான்…. “தமில் வாழ்க” ட்ரோல்களுக்கு நடிகை குஷ்பூ பதிலடி ‌….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை குஷ்பூ பாஜக கட்சியின் நிர்வாகியும் கூட. இவர் நேற்று டுவிட்டரில் தமிழ் வாழ்க என்பதை தமில் வாழ்க என்று எழுத்து பிழையாக பதிவிட்டு இருந்தார். இதனால் நெட்டிஷன்கள் பலரும் குஷ்புவை இணையத்தில் வறுத்தெடுத்தனர். இந்நிலையில் குஷ்பூ தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு தற்போது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அவர்‌ ஏழை திராவிட இனமே, தவறுகளை ஏற்றுக் கொள்ளும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு-தனியார் பேருந்துகள் மோதல்…. 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து அரசு பேருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே போல் பழனியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50 பேர் தனியார் ஆம்னி பேருந்தில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல்-பழனி சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற காரை அரசு பேருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த டிராக்டர்…. உழவு பணியின் போது பலியான ஓட்டுநர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் டிராக்டர் ஓட்டுனரான சோனைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்ததால் இடிபாடுகளில் சிக்கி சோனைமுத்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சோனை முத்துவை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்…. பெண் பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள நாராயணதேவன்பட்டியில் மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மணியை அவரது குடும்பத்தினர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் மணியை தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு எடுத்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் நேற்று முன்தினம் மணி தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும் மணியின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலியான சான்றிதழ் கொடுத்து…. வழக்கறிஞர் என்ற பெயரில் பலரிடம் மோசடி….. பரபரப்பு சம்பவம்…!!!

போலியான சான்றிதழ் கொடுத்து மோசடி செய்த வழக்கறிஞராக வேலை பார்த்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜி.அரியூர் கிராமத்தில் அரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரன்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருக்கோவிலூர் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நடத்தையில் சக வழக்கறிஞர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் ராஜ்குமார் வீரனிடம் படித்து முடித்ததற்கான சான்றிதழை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் வீரன் ஏதாவது […]

Categories
பல்சுவை

என்னாது!… ஒரு சைக்கிளில் இத்தனை குழந்தைகளா?…. லைக்குகளை குவிக்கும் வைரல் வீடியோ….!!!!

சைக்கிளில் செல்லும் ஒரு நபர் பலபேரின் கவனங்களை ஈர்த்துள்ள வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு நபர் தன் சைக்கிளில் சுமார் 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்கிறார். இவ்வாறு 1 சைக்கிளில் 9 குழந்தைகளுடன் பயணிக்கும் நபரின் வீடியோவானது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://twitter.com/JaikyYadav16/status/1592438950991626241?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1592438950991626241%7Ctwgr%5E28cc39da04482127dcfbc215ce4be2e243bd60b3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Findia%2Fomg-man-travelling-with-9-childrens-in-cycle-viral-video-420479 வீடியோவில் ஒருவர் சைக்கிள் ஓட்ட, பின்பக்க சீட்டில் 3 குழந்தைகள் அமர்ந்திருக்கிறது. அத்துடன் ஒரு குழந்தை பின்னால் நின்றுகொண்டு அவரது தோள்பட்டையை பிடித்துக்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு!…. 50,000 வேலை வாய்ப்புகள் எங்கே?…. கொந்தளித்த பரூக் அப்துல்லா….!!!

காஷ்மீரில் செல்வாக்கான அரசியல் கட்சிகளில் தேசிய மாநாடு கட்சி முக்கியமானது. பலமுறை காஷ்மீரில் ஆட்சி பொறுப்பில் இருந்து உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி., முதல் அமைச்சராக இருந்துள்ளார். அதன் பிறகு அவர் 1983 ஆம் ஆண்டிலிருந்து கட்சி தலைவராக உள்ளார். தற்போது ஸ்ரீநகர் தொகுதி எம்.பி. யாக உள்ளார். 85 வயதான பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீ நகரில் […]

Categories
தேசிய செய்திகள்

“காங்கிரஸ்க்கு ஓட்டு போடுவது வேஸ்ட்”….. பிரதமர் மோடி அதிரடி பேச்சு….!!!

குஜராத் சட்டப் பேரவைக்கு வருகின்ற டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைமுன்னிட்டு  பிரதமர் மோடி அவ்வப்போது குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கான பாதை காங்கிரஸிடம் இல்லை. எனவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து மக்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். காங்கிரஸ் […]

Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் பயனர்களே!…. இதெல்லாம் பற்றி உங்களுக்கு தெரியுமா?… பலரும் அறியாத தகவல்….!!!!!

வாட்ஸ் அப் செயலியில் வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படையில் அடிக்கடி பலவித அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் வாட்ஸ் அப்பில் நமக்கு தெரியாத பல விஷம் இருக்கிறது. அதுக்குறித்து இப்பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். # நீங்கள் ஆன்லைனில் உள்ளதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்க பிரைவசி செகஷனில் சில அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம். #  ஒரு குறிப்பிட்ட உரையாடலிலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஆட்டோமேட்டிக்காக சேவ் ஆவதை தவிர்க்க அதை ஆஃப் செய்துகொள்ளலாம். #  ஸ்டார் ஐகானை பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு பரிசு: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!!

2023 புத்தாண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நல்ல செய்திகளை கொண்டுவருகிறது. அந்த வகையில் 2023ம் வருடத்தில் பல்வேறு பெரிய முடிவுகளுக்கு அரசாங்கம் தன் ஒப்புதலை வழங்க முடியும். அதன் ஒருபகுதியாக புத்தாண்டின் துவக்கத்திலேயே ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இது தவிர்த்து ஊழியர்கள் குறித்த 3 பெரிய பிரச்னைகளில் அரசு முக்கிய முடிவெடுக்கலாம். இதில் மிகப் பெரிய நன்மை சம்பளம் தொடர்பானது ஆகும். இதனிடையில் ஃபிட்மென்ட் பேக்டருக்கான நீண்ட நாள் கோரிக்கை இருக்கிறது. இது […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் பதவி நிரந்தரம் கிடையாது”…. மோடிக்கு எச்சரிக்கை விடுத்த சத்யபால் மாலிக்….!!!!

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேகலயா முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் இராணுவத்தை பலவீனப்படுத்தும். பிரதமர் பதவி நிரந்தரம் இல்லை. அந்த பதவியில் இருந்து ஒரு நாள் விலக வேண்டும் என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து இனிவரும் நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள். நாட்டில் பல வகையான போராட்டங்கள் தொடங்கும் என்பதை நான் உங்களுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!…. 90’s கிட்ஸ்களின் Favourite கதாப்பாத்திரம்….. 49 வயதில் “கிரீன் ரேஞ்சர் பிராங்க்” திடீர் மரணம்….. சோகத்தில் ரசிகர்கள்….!!!!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் டேவிட் ஃப்ராங்க் (49) திடீரென மரணம் அடைந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நடிகர் ஜேசன் 90’ஸ் கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரைட் கார்ட்டூன் ஆன பவர் ரேஞ்சர்ஸில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் மொத்தம் 127 எபிசோடுகளில் கிரீன் ரேஞ்சராக நடித்துள்ளார். இவர் பவர் ரேஞ்சர் கதாபாத்திரம் மட்டுமின்றி பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் திரை உலக பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

போர்ச்சுக்கல் நாட்டின் கொடியை கிழித்த பாஜக நிர்வாகி….. தர்ம அடி கொடுத்த கால்பந்து ரசிகர்கள்….. கேரளாவில் பரபரப்பு…..!!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்று கத்தாரில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ஆதரவு கொடுத்தும் விதமாக அவருடைய ரசிகர்கள் போர்ச்சுக்கல் நாட்டின் கொடியை சாலை ஓரமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த கொடியை இரவு நேரத்தில் ஒருவர் கிழித்து வீசிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகிய நிலையில் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

தெற்கு ஆசியாவின் டாப் 10 சிறந்த விமான நிலையங்கள்…. எதெல்லாம் தெரியுமா?… வெளியான பட்டியல்….!!!!!

2022 ஆம் ஆண்டு தெற்கு ஆசியாவில் சிறந்த விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் 6வது இடத்தை பிடித்திருக்கிறது. இது குறித்து ஸ்கைட்ராக்ஸ் பட்டியல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் டெல்லி விமான நிலையம் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 2வது பெங்களூரு, 3வது ஹைதராபாத், 4வது மும்பை, 7வது கொல்கத்தா, 8வது அகமதாபாத், 9வது கொச்சி விமான நிலையங்கள் இருக்கின்றன. அதேபோன்று 5வது இடத்தில் கொழும்பு விமான நிலையமும். 10வது இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!… நிரந்தரமாக மூடப்பட்ட 14 % சிறு- குறு நிறுவனங்கள்… வெளியான தகவல்….!!!!

கொரோனா தொற்று வேகமாக பரவியதை அடுத்து 2020 மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்களது தொழிலை நடத்த முடியாமல் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான சிறு-குறு நிறுவனங்கள் தொழிலை நடத்தமுடியாமல் நிரந்தரமாக மூடப்பட்டது. மேலும் ஊரடங்கு காரணமாக இந்தியாவானது பொருளாதார இழப்பை எதிர்கொண்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் 14 சதவீதம் சிறு- குறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழில் முனைவோர்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… கூட்டுறவு துறையில் காலிடங்கள் எப்போது நிரப்பப்படும்?…. அமைச்சர் பெரியசாமி அசத்தல் அறிவிப்பு….!!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று நடைபெற்ற 69 வது கூட்டுறவுத்துறை வார விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கூட்டு துறையை பொறுத்தவரை வாரா கடன் என்பது 99% கிடையாது. தனது சொந்த நீதியில் இயங்கும் கூட்டுறவு துறை வங்கிகள் 23 மாவட்டங்களில் லாபத்துடன் இயங்கி வருகிறது. மேலும் வட்டியில்லா கடன் என்பதாலும் அதிக சேவை குறைந்த லாபம் என்ற நோக்கத்தில் இயங்கி வருவதால் கூட்டுறவு […]

Categories
மாநில செய்திகள்

என்னாது!…. லவ் டுடே படம் குறித்து முதல்வர் டிஸ்கஸன் நடத்துகிறாரா?…. கடுமையாக குற்றம் சாட்டிய மாஜி அமைச்சர்…..!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக நிர்வாகி கலையரசன் என்பவரின் மகள் திருமணத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயக்குமார் வருகை புரிந்திருந்தார். மணமக்கள் கௌரிசங்கர்-பரமேஸ்வரி ஆகியோரை வாழ்த்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓபிஎஸ் ஆரம்பத்தில் இருந்தே சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரோடு தொடர்ந்து வருகிறார். அவர் தினகரனை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. அதிமுகவில் 99% தொண்டர்கள் எடப்பாடியார் அவர்களை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்றைக்கு கழகம் வலுவாக இருக்கிறது. ஒரு சதவீதம் கூட […]

Categories

Tech |