Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய லாரி…. கோர விபத்தில் பலியான இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா மணி என்ற மனைவி இருந்துள்ளார் இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் லதா தனது மொபட்டில் வீட்டிலிருந்து அந்தியூர் செல்ல புறப்பட்டுள்ளார். இவர் பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி லதாவின் மொபட் […]

Categories
உலக செய்திகள்

நான் ஒருபோதும் இரக்கம் காட்ட மாட்டேன்…. டுவிட்டரில் துண்டிக்கப்பட்ட நபரின் “கணக்கை புதுப்பிக்க மறுத்த எலான் மஸ்க்” ….!!!!

குழந்தைகளின் மரணத்தின் மூலம் லாபம் தேடுபவர்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என எலான் மஸ்க்  கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர்  டிரம்ப். இவர் கடந்த 2020 -ஆம் ஆண்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார். இதற்காக அவரது டுவிட்டர் கணக்கு அப்போது முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான்  மஸ்க் வாங்கி இருப்பதால் அவரது டுவிட்டர் கணக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இதனை பார்த்த எலான் மஸ்க் அவரை   டுவிட்டரில் […]

Categories
உலக செய்திகள்

OK சொல்லவா ? வேண்டாமா ? மீண்டும் ட்விட்டரில் டிரம்ப்… எலான் மஸ்க் அதிரடி முடிவு..!!!

டிரம்பின் டுவிட்டர் மீதான தடையை எலான் மஸ்க் நீக்கியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டர் கணக்கில் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி இருக்கும் நிலையில் டொனால்டு டிரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா என எலான் மாஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பாலானோர் மீண்டும் டிரம்பை சேர்க்கலாம் என பதிவிட்டு வந்தனர். இதை அடுத்து டிரம்பின் ட்விட்டர் மீதான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உழவு பணியின் போது அருகே இருந்த சிறுமி … தந்தை கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!!

தந்தையின் கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  வேலந்தாங்கலில் அருகே மதுரா நார்சம்பட்டு கிராமத்தில் அருள் என்கிற அந்தோணி ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  ஐஸ்வர்யா (3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம்  அருள் தன்னுடைய உறவினர் டிராக்டரில் ஐஸ்வர்யாவை (3)  அமர வைத்து கொண்டு நெல் நடவு பணிக்காக நிலத்தை  உழது கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக  ஐஸ்வர்யா திடீரென டிராக்டரில் இருந்து தவறி கீழே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

506 ரன்கள்…. இரட்டை சதம் விளாசிய ஜெகதீசன்…. உலகசாதனை படைத்த தமிழ்நாடு அணி..!!

தமிழ்நாடு அணி 506 ரன்கள் குவித்து உலகசாதனை படைத்த நிலையில், நாராயண் ஜெகதீசனும் தொடர்ந்து 5 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.. இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தமிழ்நாடு அணி இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளில் 4ல் வென்றுள்ளது. ஒரு போட்டி மழையால் முடிவில்லை. இதனால் தமிழ்நாடு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் அருணாச்சலப் பிரதேச அணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! சூப்பர்…. பெண் குழந்தையை தத்தெடுத்த பிரபல நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் திரையுலகில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார். இதனையடுத்து, சினிமாவில் தனது மார்க்கெட் போனதை உணர்ந்த இவர், தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஆந்திராவில் அமைச்சராக வலம் வரும் இவர் தனது தொகுதி மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரோஜா குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா எடப்பாடியின் ஒற்றை வார்த்தைக்கு இவ்வளவு பவரா?…. வெளியான புதிய தகவல்….!!!!

மக்களவைத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அதிமுக, பாஜக, பாமக, தாமக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இணைந்து தான் சட்டமன்ற தேர்தலை சந்தித்து 75 இடங்களை பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் பாஜக, பாமக தனித்து காலம் கண்டாலும் மக்களவைத் தேர்தலில் இந்த கட்சிகள் மீண்டும் இணைவதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளது. பாஜக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

3-வதும் பெண் குழந்தையா….? கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவதாக கர்ப்பமான அமுதா வயிற்றில் இருப்பது ஆணா? பெண்ணா? என தெரிந்து கொள்ள விரும்பினார். இது தொடர்பாக பரிசோதனை செய்ய கடந்த 17-ஆம் தேதி அமுதா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அசகளத்தூரில் இருக்கும் தனியார் மருந்தகத்திற்கு சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அரசு பள்ளியில் தொழிற்பயிற்சி முகாம்… கலந்து கொண்ட பிளஸ் 2 மாணவர்கள்…!!!!!

எச்.சி.எல் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் போன்றவை இணைந்து வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வேலையில்  அமர்த்தப்பட இருக்கின்றனர்.  வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் பள்ளியில் இதற்கான தேர்வு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்துடன் அவர்கள் உயர்கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

“குக்கர் வெடிகுண்டு சம்பவம்”…. ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளதா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கர்நாடகா மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடித்த சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று ஆட்டோ வெடித்து சிதறியது. இவற்றில் ஆட்டோ டிரைவர் உட்பட ஒரு சிலர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த ஆட்டோ வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தீவிரவாதிகளின் சதி என்பதை கண்டுபிடித்து இருக்கின்றனர். இதையடுத்து இவ்வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

20-வது ரூபாய்க்கு சிக்கன் பக்கோடா சாப்பிட்டு… வெறி பிடித்த இளைஞர்கள்…!!!

ஆரணி அருகே உணவு மாதிரி எடுக்கச் சென்ற அலுவலர்கள் மீது சிக்கன் பக்கோடா சாப்பிட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி சாலையில் இருக்கும் ஹவுசிங் போர்டு அருகே வெல்கம் ஷாப் என்ற சிக்கன் கடை செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் 100 கிராம் சிக்கன் பக்கோடா ரூபாய் 20 க்கு விற்பனை செய்யப்படுகின்றது இதனால் இங்கு மாலை நேரத்தில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கும். இந்த நிலையில் நேற்று மாலை அந்த கடைக்குச் சென்ற உணவு […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவை அதிர வைத்த நிலநடுக்கம்…. 46-ஆக அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை…!!!

இந்தோனேசிய நாட்டில் உருவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மிகவும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கமானது, 5.6 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் மக்கள் அலறி அடித்துக் கொண்டு திறந்தவெளி மற்றும் மைதானங்களை நோக்கி ஓடினார்கள். இதில் சியாஞ்சூர் என்ற நகரம் அதிகம் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 46-ஆக அதிகரித்து இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

மருமகளுடன் உடற்பயிற்சி செய்யும் மாமியார்… அதுவும் எப்படி தெரியுமா..? குவியும் பாராட்டுக்கள்…!!!!!

புடவையில் மருமகளுடன் உடற்பயிற்சி செய்யும் மாமியாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சென்னையில் வசித்து வரும் 56 வயது பெண் ஒருவர் ஜிம்மில் புடவை கட்டிக்கொண்டு  உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவானது ஹியூமன்ஸ் ஆப் மெட்ராஸ் என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56 வயதான அந்தப் பெண் கால் மற்றும் முழங்கால் வலியால் வேதனைப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன் […]

Categories
மாநில செய்திகள்

“பிரதமர் மோடியே சொன்னாலும் ஓபிஎஸ்சுக்கு இனிமே இடம் கிடையாது”…. அதிரடியாக பேசிய இபிஎஸ் ஆதரவாளர்….!!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுகவின் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் களம் இறக்கப்பட்டவருமான, இபிஎஸ் ஆதரவாளரும் ஆதி ராஜாராம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஓபிஎஸ் எல்லாம் ஒரு ஆளே கிடையாது. தர்மயுத்தம் நடத்திய போது சசிகலாவை கொலைக்காரி என்றும் டிடிவி தினகரன் தற்பெருமை பேசுவர் என்று கடுமையாக விமர்சித்தார். அப்படியெல்லாம் பேசிய ஓபிஎஸ் தான் இன்று சசிகலாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார். தமிழக அரசியலில் நம்பர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியாக கீழே விழுந்த குழந்தை…. பதறிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

ஓடும் பேருந்தில் இருந்து 4 வயது குழந்தை ஜன்னல் வழியாக கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சென்று கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக ஒரு குழந்தை சாலையில் விழுந்தது. அப்போது குழந்தையின் சத்தம் கேட்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்து நிறுத்தினார். இதனையடுத்து பேருந்தில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் இலவச அனுமதி… ஒரே நாளில் 20,000 பேர் வருகை… தொல்லியல் துறையினரின் தகவல்…!!!!!

மாமல்லபுரத்தில் இலவச அனுமதி அளித்ததால் ஒரே நாளில் 20,000 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய தொல்லியல் துறை சார்பாக நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்திற்கு உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கு நேற்று முன் தினம் ஒரு நாள் காலை 8 மணி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக காரை ஓட்டி வந்த சிறுவன்…? தள்ளுவண்டி கடைக்குள் புகுந்து 7 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலியாற்று முகம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வாடகை வீட்டில் தங்கி இருந்து தள்ளுவண்டியில் கூழ், மோர் மற்றும் பலகாரம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் பிரகாஷ் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த கார் தள்ளுவண்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பிரகாஷ், கூழ் குடித்து கொண்டிருந்த ரெனால்ட் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சிரியாவில் ஏவுகணை தாக்குதல்…. கோபனே நகரை குறி வைத்த துருக்கி…!!!

துருக்கி, சிரியாவில் கோபேன் நகரத்தில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். 2011 ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், போர் முடிந்த பாடில்லை. இந்நிலையில் துருக்கி, சிரியாவின் வடக்கு மாகாணங்களில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு இருக்கிறது. கோபனே என்ற நகரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் அலெப்போ என்ற வடக்கு மாகாணத்திலும் ஹசாகே என்ற வடகிழக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தாறுமாறு”….. தளபதி 67 படத்தில் இணையும் கமல், சூர்யா?…… வைரலாகும் “LCU”….. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்து வருகிறது. விக்ரம் பட வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ”தளபதி 67” படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படம் கைதி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காது கிழிந்து ரத்தம் வடிந்த நிலையில்…. கம்மலை பறித்து சென்ற மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!!

தங்க கம்மலை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூச்சிவிளாகம் பகுதியில் தங்க கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய நிர்மலா என்ற மனைவி உள்ளார். இவர் கீழத்தாரவிளை சாலையோரம் இருக்கும் பொருட்களை தனது கால்நடைகளுக்காக பிடுங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த பகுதியில் மெக்கானிக் கடை இருக்கிறதா? என நிர்மலாவிடம் கேட்டுள்ளனர். அவர் பதில் கூறிக் கொண்டிருக்கும் போதே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி…. பெண் இன்ஸ்பெக்டரின் மகன் இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பட்டாளம் போலீஸ் குடியிருப்பில் சுகுணா என்பவர் வசித்து வருகிறார். இவர் அசோக் நகரில் இருக்கும் போலீஸ் பயிற்சி முகாமில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ராஜ்குமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நிக்கிலன்(14), நவீன்(11) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று மாலை ராஜ்குமார் நிக்கிலனிடம் சாப்பிட ஏதாவது வாங்கி வர வேண்டுமா? என […]

Categories
உலக செய்திகள்

“உயிரிழப்புகளை முறையாக பதிவு செய்யவில்லை”.. குற்றச்சாட்டை மறுக்கும் பிரபல நாடு..!!!!

கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் 1,000ற்கும் கீழ் இருந்த நிலையில் இந்த மாதம் தினசரி பாதிப்பு 25 ஆயிரம் வரை பதிவாகியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று காரணமாக கடைசியாக கடந்த மே மாதம் 26 – ஆம் தேதி ஒருவர் உயிரிழந்தார். அதன் பின் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் 87 வயது முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக […]

Categories
மாநில செய்திகள்

குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம்…. கோவைக்கும்- மங்களூருக்கும் தொடர்பு இருக்கிறதா?… வெளியான பகீர் தகவல்….!!!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷா முபின் என்ற ISIS ஆதரவாளர் உயிரிழந்தார். இதனையடுத்து நவம்பர் 19ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் முகமது ஷாரித் ISIS ஆதரவாளர் ஆவார். இதனால் ஜமீஷா மூபினுக்கும் முகமது ஷாத்ரிக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? இருவரும் கோவையில் சந்தித்துள்ளார்களா? தொலைபேசி மூலமாக பேசி […]

Categories
உலக செய்திகள்

300 கிலோ எடைகொண்ட பெண்ணிற்கு திருமணம்…. வைரலாகும் புகைப்படம்…!!!

அமெரிக்க நாட்டில் சுமார் 300 கிலோ எடையுடைய மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த 36 வயதுடைய டாமி ஸ்லேடன் என்ற கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த பெண் அதிக பருமன் கொண்டவர். அவர் ஏறக்குறைய 300 கிலோ எடை உடையவர். இந்நிலையில், அவரை போன்றே பருமனான கலீப் வில்லிங்டன் என்ற  நபருடன் அவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. டாமி ஸ்லேடன் தெரிவித்திருப்பதாவது, டாமி ஸ்லேடன் என்று தான் என்னை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானையால் 8 கி.மீ பின்னோக்கி நகர்த்தப்பட்ட பேருந்து…. வால்பாறை-சாலக்குடி சாலையில் போக்குவரத்திற்கு தடை…. கேரள வனத்துறையினர் அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு வால்பாறையில் இருந்து வனப்பகுதி வழியாக சாலை செல்கிறது. கடந்த சில நாட்களாக இந்த சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானை வாகனங்களை துரத்துவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சாலக்குடியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த கேரளா அரசு பேருந்தை யானை துரத்தியதால் ஓட்டுநர் சுமார் 8 கி.மீ தூரம் பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படம்… காம்போசிங் வேலையை ஆரம்பித்த அனிருத்…!!!

அனிருத் தற்போது தெலுங்கு திரைப்படத்திற்கான கம்போசிங் பணிகளை ஆரம்பித்துள்ளார். பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். இவர் ஏற்கனவே பல தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்த நிலையில் தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30-வது திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை கொரட்டல்ல சிவா இயக்குகின்றார். இந்த படத்தின் படபிடிப்பானது விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் அனிருத் படத்திற்கான கம்போஸ் பணிகளை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இத்துடன் இயக்குனருடன் இணைந்து எடுத்துக்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

காட்டில் வேட்டைக்கு சென்ற முதியவர் மாயம்… போலீஸ் நாய்க்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

வேட்டைக்குப் போன முதியவரை கண்டுபிடித்துக் கொடுத்த நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தில் வழக்கம்போல் 80 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டுப் பகுதியில் வேட்டையாட  சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.  இந்நிலையில் தான்ஆபத்தில் இருப்பதை தெரிவிக்கும் வகையில் முதியவர்  மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட முதியவரின் மனைவிபோலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காணாமல் போன முதியவரை தேடும் பணியில் களம் இறக்கப்பட்ட கே-9 லோகி என்னும் […]

Categories
தேசிய செய்திகள்

தலித் சமூக பெண் தண்ணீர் குடித்தது குத்தமா?…. தொட்டியை இதை வைத்து சுத்தம் பண்றாங்க…. கொடூர சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஹிக்ஹொட்ரா எனும் கிராமம் இருக்கிறது. இங்கு கடந்த 18ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வேறு கிராமத்தை சேர்ந்த பெண் வந்துள்ளார். அப்பெண் ஹிக்ஹொட்ரா கிராமத்திலுள்ள லிங்காயத் பீடி என்ற தெருவில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் குடிநீர் குடித்திருக்கிறார். அந்த பெண் மாற்று சமூகத்தினை(தலீத்) சேர்ந்தவர் என்று தெரிகிறது. A few villagers belonging to an upper caste #Hindu drained drinking water from a […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் காரை பின் தொடர்ந்த ரசிகர்களுக்கு விபத்து… கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்… கோபத்தில் ரசிகாஸ்..!!!

விஜயின் கார் பின்னால் வந்த ரசிகர்களுக்கு விபத்து ஏற்பட்டும் கண்டு கொள்ளாமல் விஜய் சென்றதால் ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள். பல வருடங்களுக்கு பிறகு விஜய் தனது ரசிகர்களை நேரில் சந்திக்க பனையூரில் இருக்கும் மக்கள் இயக்க அலுவலகத்தில் நேற்று மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்தார். இதற்கு பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தார்கள். விஜய் நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டில் இருந்து பனையூருக்கு காரில் சென்றபோது ரசிகர்கள் அவரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தார்கள். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

”இது எங்களுக்கான டைம்”.. பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து மோதல்… தஞ்சையில் பரபரப்பு சண்டை…!

எப்போதுமே மக்கள் கூட்டத்தோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையங்களில் பரபரப்பான சம்பவங்களும் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்குள் சண்டை, மாணவிகளுக்குள் சண்டை, நடத்துனர்களுக்குள் சண்டை, பயணிக்குள் சண்டை, குடி போதையில் சண்டை என,  இந்த மாதிரி சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது தனியார் பேருந்துகளுக்குள் போட்டி காரணமாக ஏற்பட்ட சண்டை குறித்தான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் புறப்படும் […]

Categories
மாநில செய்திகள்

அட!…. அதையெல்லாம் பெருசு படுத்தாதீங்க…. அவங்க சின்ன புள்ள…. மேயர் பிரியாவுக்கு ஆதரவு காட்டிய சீமான்….!!

சென்னையில் பிரியா ராஜன் மேயராக பொறுப்பாற்றி வருகிறார். இவர் சென்னையில்முதல் தலித் மேயர் என்று திமுக அவரை புகழ்ந்தது. சென்னை மேயர் பிரியா செய்தியாளர்கள் சந்திப்பில் கொடுத்தவரும் பேட்டி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் அவரின் பேச்சு பலருக்கும் பிடித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவரின் பேச்சை எதிர்க்கட்சிகள் விமர்சனமும் செய்து வருகிறது. இளம் மேயர் மட்டுமில்லாமல் இதற்கு முன்பு எந்த மேடையிலும் பேசி பழக்கம் இல்லாதவராக இருக்கும் மேயர் பிரியாவின் பேச்சில் சில தடுமாற்றங்கள் இருக்க தான் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்…. 20 பேர் உயிரிழந்த சோகம்…!!!

இந்தோனேசிய நாட்டில் நிலநடுக்கம் உருவானதில் 20 நபர்கள் பலியானதாகவும் 300 பேருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதில் மக்கள் பயத்தில் அலறி ஓடியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 5.6 என்ற அளவில் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 20 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 300 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் தடைப்பட்டிருப்பதால்  அதிகமான […]

Categories
Tech டெக்னாலஜி

ரூ.22,000 ஸ்மார்ட் டிவி…. வெறும் ரூ.1000-க்கு வாங்கலாமா?….. இதோ சூப்பர் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

FIFA உலகக்கோப்பை 2022 இன்று முதல் துவங்கியது. உங்களில் ஏராளமானோர் வீட்டில் இதனைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இந்நேரத்தில் நீங்கள் ஸ்மார்ட் டிவியை வாங்கும் எண்ணம் இருந்தால், கற்பனைகூட செய்து பார்க்க முடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரியல்மீ ஸ்மார்ட் டிவி ஆஃபர் குறித்து தான் இங்கு பார்க்க இருக்கிறோம். ரியல்மி NEO 80செ.மீ (32 inch) HD Ready LED Smart LinuxTV என்பது தான் அந்த ஸ்மார்ட் LED டிவி ஆகும். இந்த டி.வி-க்கு தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 67 திரைப்படத்தில் நரேன் நடிக்கின்றாரா.?” படம் குறித்து வெளியான தகவல்…!!!

தளபதி 67 திரைப்படத்தில் நரேன் நடிப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி உங்களுக்கான சட்டங்களை பலவீனப்படுத்துகிறார்…. குற்றம் சாட்டிய ராகுல் காந்தி….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி இந்தியாவின் ஒற்றுமைக்கான பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். அதன் பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களை கடந்து தற்போது மராட்டிய மாநிலத்தில் பாதயாத்திரை நடந்து வருகிறது. இந்நிலைகள் நேற்று அங்கு பழங்குடி பெண்கள் தொழிலாளர் சம்மேளன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (22-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 22-11-2022, கார்த்திகை 06, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி காலை 08.50 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. சுவாதி நட்சத்திரம் இரவு 11.12 வரை பின்பு விசாகம். சித்தயோகம் இரவு 11.12 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் –  22.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் […]

Categories
பல்சுவை

ப்ளீஸ் ஊசி போடாதீங்க!…. அடம்பிடித்த நாய்க்குட்டி…. மனதை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!!

ஊசிக்கு பயந்துபோன ஒரு நாய் குட்டி ஊழியரிடம் கெஞ்சிய வீடியோவானது தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வைரலாகும் வீடியோவில் மருத்துவமனையில் ஊழியருடன், நாய் குட்டி ஒன்று உள்ளதை பார்க்க முடிகிறது. அந்த ஊழியர் நாய்க்கு ஊசி போடுவதற்காக அதை எடுக்கிறார். அப்போது ஊசியை பார்த்ததும் பயந்துபோன நாய் சிறு பிள்ளை போன்று அடம் பிடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊழியரை ஊசி போட விடாமல் கையை தடுக்கிறது. இந்த வீடியோவை அருகே இருப்பவர்கள் இணையத்தளத்தில் பதிவிட்டனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“வேலைவாய்ப்பு திருவிழா”…. 71,000 பேருக்கு பணி நியமனக் கடிதம்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா எனும் திட்டத்தின் கீழ் புதியதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 நபர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருந்து தேர்வாகும் நபர்கள், அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளில் பணிகளில் சேருவார்கள். மாபெரும் வேலைவாய்ப்பு திஒருவிழா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை […]

Categories
உலக செய்திகள்

“நீடிக்கும் குழப்பம்”…. மலேசியா நாடாளுமன்ற தேர்தலில்…. நடந்தது என்ன….?

மலேசியா நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3 பிரதமர்கள் மாறியுள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதியதாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  நேற்று முன்தினம் மலேசியா நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் என்னும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது. இந்த தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் […]

Categories
சினிமா

என்ன, பாக்யா நீங்க சீரியலில் தான் அப்படியா?…. ரியல் லைஃப்ல இப்படி இருக்கீங்களே…. இணையத்தை திணற வைக்கும் வீடியோ….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு குடும்ப பெண்ணின் கதையை அப்படியே அற்புதமாக எடுத்துரைக்கும் இந்த சீரியலை தினம் தோறும் தவறாமல் பார்க்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்த சீரியலில் சுஜித்ரா, சதீஷ் மற்றும் ரேஷ்மா என பலர் முக்கிய இடத்தில் நடித்து வருகின்றனர். இதில் பாக்கியா வேடத்தில் நடித்து வரும் சுஜித்ராவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் […]

Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு புதிய டுவிஸ்ட்…. இது வேற லெவல் ஆப்பு…. வாயைப் பிளந்த போட்டியாளர்கள்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர். தற்போது ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெறும். எப்போதும் கன்ஃபெக்சன் அறையில் நடைபெறும் நாமினேஷன் தற்போது ஓபன் நாமினேஷன் என்று பிக் பாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ குண்டுவெடிப்பு விவகாரம்…. பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு…. முதல் மந்திரி தகவல்….!!!!

ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக முதல் மந்திரி தெரிவித்துள்ளார். மங்களூருவில் நேற்று முன்தினம் மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2  பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நிபுணர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு இப்படி ஒரு திட்டமா?…. பாதி கட்டணம் செலுத்தினால் போதும்…. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி கிஷான் டிராக்டர் யோஜனா திட்டம் ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்காக மானிய உதவி வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு பாதி மானியத்தை அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும். இதில் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் வருடத்திற்கு 1.5 […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. நடுவானில் நொறுங்கி விழுந்த விமானம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென நொறுங்கி விழுந்ததில் 4 பேர்  பலியாகியுள்ளனர். அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஸ்னோஹோமிஷ் நகரிலுள்ள ஹார்வி பீட் என்ற விமான நிலையத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானி உள்பட நான்கு பேர் பயணித்துள்ளனர். இந்த நிலையில்  விமானம் நடுவானில்   பறந்து கொண்டிருக்கும் போது திடீரென உடைந்து  குடியிருப்பு பகுதிகளில்  விழுந்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி கிடையாது?…. பாமக தலைவர் அன்புமணி திடீர் அறிவிப்பு…. கலக்கத்தில் அதிமுக…!!!

தமிழகத்தில் பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. 2020 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை கழட்டி விட்டுள்ள பாமக 2004 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனைத் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர நிலநடுக்கம் – 44 பேர் பலி….. 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…..!!!!

இந்தோனேசியாவில் ஜாவா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக 44 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நில நடுக்கத்தில் 300 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது ரிட்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நில நடுக்கம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அதிர்வை உணர்ந்ததாகவும் இதனை தொடர்ந்து கட்டிடங்களுக்குள் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியே வந்ததாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

சிறையிலிருந்து தப்பி ஓடிய குற்றவாளிகள்…. என்கவுண்டர் செய்த போலீசார்…. பரபரப்பு….!!!!

பீகாரில் பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ராஜ்னீஷ், மனீஷ் ஆகிய 2 பேரும் சகோதரர்கள். இந்த 2 பேரும் கைதாகி பாட்னா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிறையிலிருந்து 2 பேரும் தப்பிச் சென்றனர். இந்த 2 குற்றவாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலம் படகான் பகுதி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி அண்மையில் திருடப்பட்டது. துப்பாக்கியை திருடியது யார்? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை திருடியவர்கள் வாரணாசியில் […]

Categories
மாநில செய்திகள்

இனி இந்த மாவட்டங்கள் “ஹாட் ஸ்பாட்” Heavy Rain…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. இனி கோப்புகள் கணினி வழியிலேயே தயாரிக்கலாம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் கணினி மூலம் கோப்புகள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் திட்டங்களை செயல்படுத்தும் நடவடிக்கைகள்  அரசாணைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் எந்த துறைகளுக்கும் உடனடியாக அரசாணைகள் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் முதலில் அவை குறித்து கோப்புகள் தயாரிக்கப்படும். இந்த கோப்புகள் கீழ்நிலை முதல் மேல்நிலை வரை  உள்ள அனைத்து அதிகாரி வரைக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் ஒப்புதல் பெறப்படும். இந்த கோப்புகளை தயாரிக்கும் பணிக்காக ஆயிரக்கணக்கான காகிதங்கள் ஆண்டு தோறும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லோருக்கும் 2 சிலிண்டர் இலவசம்…. அரசின் சூப்பரான திட்டம்…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா….????

நாடு முழுவதும் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஹோலி பண்டிகை என்று மக்களுக்கு இரண்டு கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இலவச சிலிண்டர் அனைவருக்கும் கிடைத்து விடாது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் அதற்கு மானியம் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே இலவச ஸ்லீவ் டிரஸ் சலுகை கிடைக்கும் என கூறப்படுகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் மக்களுக்கு […]

Categories

Tech |