Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: பான் கார்டு, ஆதார் இணைப்புக்கு கடைசி தேதி இதுவே… முக்கிய அறிவிப்பு…!!!

ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டை பல்வேறு முக்கிய ஆவணங்களுட இணைப்பது அவசியமாகிறது. குறிப்பாக வங்கி கணக்கு, செல்போன்இணைப்பு, கேஸ் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்  பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதற்கான கால வரம்பாக 31 மார்ச் 2023 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்துக் கழகத்தில் தொழிற் பழகுநர் வாய்ப்பு…. டிச.,18 க்குள் விண்ணப்பிக்கவும்…!!!

ஒருவருட தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.  கல்வித்தகுதி: 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் பட்டம்/ பட்டயப்படிப்பு ( Mechanical & Automobile) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 18ம் தேதி.  மேலும் முழு விவரங்களுக்கு www.boat-srp.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! தொகுதி MLA வை கிழித்து தொங்கவிட்ட மக்கள்…. பெரும் பரபரப்பு

கர்நாடக மாநிலத்தில் சிக்மளூர் மாவட்டம் குண்டூரில் யானை மிதித்து ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல மூடிவரை தொகுதி எம்எல்ஏ குமாரசாமி கிராமத்திற்கு சென்றார். கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி எம்எல்ஏ வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தினர். அவரைப் போட்டு பிராண்டி எடுத்ததில் எம்எல்ஏவின் சட்டை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி, சிவகார்த்திகேயனுடனும் சிவராஜ்குமார்… அப்ப ஜெயிலர் படத்தில் யார் நடிக்கிறாங்க..??

ரஜினிகாந்தை சிவராஜ் குமார் சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பாதாக சொல்லப்படுகின்றது. ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கின்றார். இவரும் படப்பிடிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளார். முன்னதாக சிவராஜ் குமார் ரஜினி சந்தித்து பேசி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. ஆனால் இதை படக்குழு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் சிவராஜ்குமாரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. ”லவ் டுடே” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா….? இத்தனை கோடியா….?

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’. இந்த படத்தில் கதாநாயகனாக பிரதிப் ரங்கநாதன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்வதேச திரைப்பட விழாவில்… சூர்யாவின் திரைப்படம் திரையிடத் தேர்வு..!!!

சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யாவின் திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா மத்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்படம் மேம்பாட்டு கழகம் சார்பாக நடந்து வருகின்றது. அந்த வகையில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று முன்தினம் ஆரம்பமாகி உள்ளது. இந்த விழா வருகின்ற 28ஆம் தேதி வரை மொத்தம் ஏழு நாட்கள் நடைபெற இருக்கின்றது. இந்த விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர்

நடிகை அமலாபால் “தி டீச்சர்”….. மிரட்டலான டிரைலர் வீடியோ வெளியீடு…. இணையத்தில் செம டிரெண்டிங்…..!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், மைனா என்ற படம் அமலாபாலின் மார்க்கெட்டை உயர்த்தியது. நடிகை அமலாபாலின் நடிப்பில் அண்மையில் வெளியான காடவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது கைதி படத்தின் ஹிந்தி ரீமைக்கான போலோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அமலா பால் மலையாளத்தில் நடித்துள்ள தி டீச்சர் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!…. அசல் சொன்னது நடந்துட்டே…. இனி அந்த புள்ளைய கடவுள்தான் காப்பாத்தணும்…. பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், ஜிபி முத்து தானாக வெளியேற, சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி மற்றும் நிவாஷ்னி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். நிவாஷ்னி எலிமினேட் செய்யப்பட்டதால் நெட்டிசன்கள் பலரும் வலைதளத்தில் அசல் சொன்னது நடந்து விட்டது என்று பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள். அதாவது அசல் வீட்டுக்குள் இருக்கும்போது ஒவ்வொரு பெண்களையும் தடவிக் கொண்டே இருப்பார். குறிப்பாக நிவாஷ்னியிடம் அதிக அளவில் நெருக்கம் காட்டினார். அசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராபர்ட் மாஸ்டருக்கு மகள் மீது அம்புட்டு பாசமா…?” ராதிகா மாஸ்டர் ஓபன் டாக்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!

ராபர்ட் மாஸ்டரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றார்கள். பிக்பாஸ் வீட்டில் ரஞ்சிதாவை கிரஸ் என சொல்லிக்கொண்டு அவர் பின்னாலையே சுற்றி வருகின்றார் ராபர்ட் மாஸ்டர். பிக்பாஸில் அவர் செய்யும் சேட்டைகள் அங்கு மட்டும் அல்லாமல் வெளியிலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் ராபர்ட் மற்றும் ரச்சிதாவுக்கு இடையே அதிகமான சென்டிமென்ட் காட்சிகள் நடந்தது. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் பற்றி பிரபல டான்ஸ் மாஸ்டர் ராதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ராபஸ் மாஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகப் பெருமக்களே!…. ரெடியா இருந்துக்கோங்க….. வாரிசு படம் குறித்த தாறுமாறு அப்டேட்…. பிரபலம் சொன்ன சூப்பர் தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும்  நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது படம் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!… மைனா நந்தினியின் கணவருக்கு என்னாச்சு….? இவ்ளோ பெருசா கட்டு போட்டு இருக்காரே…. ரசிகர்கள் ஆறுதல்….!!!!!

சின்னத்திரையில் அறிமுகமான மைனா நந்தினி தற்போது திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவர் நடிகர் யோகேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு மகன் இருக்கிறார். மைனா நந்தினி நடிப்பது மட்டும் இன்றி பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொள்கிறார். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வீட்டுக்குள் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்.   இந்நிலையில் மைனா நந்தினியின் கணவர் கையில் கட்டோடு இருக்கும் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 2ஆம் வாரம் வரை மக்களே ஜாக்கிரதை….! அமைச்சர் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வலி தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நெல்லையில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு நூறு முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருவதால், மக்கள் கவனமுடன் இருக்கும்படி அமைச்சர் மா.சுப்ரமணியன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது”….. நடிகர் சிரஞ்சீவிக்கு பிரதமர் மோடி வாழ்த்து….!!!!!

கோவாவில் 53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவின் போது உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அதன் பிறகு விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவகன், வருன் தவாண், கார்த்திக் ஆர்யன், மனோஜ் வாஜ்பாய் மற்றும் சாரா அலிகான், நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடப்பு வருடத்தில் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த தகவலை மத்திய மந்திரி அனுராக் […]

Categories
தேசிய செய்திகள்

மறக்கமுடியுமா…! ரஸ்னா நிறுவனர் அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பட்டா காலமானார்…. சோகம்…!!!

ரஸ்னா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பட்டா நேற்று காலமானார். 1970களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட குளிர்பானங்களுக்கு மாற்றாக ரஸ்னாவை மலிவு விலையில் அறிமுகம் செய்தவர் கம்பட்டா. ரஸ்னா இப்போது உலகம் முழுவதும் 60 நாடுகளில் விற்கப்படுகிறது. ‘I love You Rasna’ என்ற விளம்பரத்தை நாம் யாரும் மறக்கவே முடியாது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“மனைவி ஷாலினியின் பிறந்தநாள்”…. இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்…… வைரலாகும் கலக்கல் கிளிக்ஸ்…..!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஷாலினி காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது நடிகர் அஜித்துடன் காதலில் விழுந்தார். கடந்த 2000-ம் ஆண்டு அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகையின் ஷாலினி நேற்று தன்னுடைய 42-வது பிறந்தநாள் விழா கொண்டாடினார்.   திருமணத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் ஃபார்முக்கு வந்த ராஷ்மிகா”…. இல்ல இல்ல கிர்ஷ்மிகா…. போட்டாவால் கிறங்கிப்போன ரசிகாஸ்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் ரிலீஸ் ஆன கீதாகோவிந்தம் திரைப்படம் ராஸ்மிகாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. சமீபத்தில் ரிலீசான புஷ்பா படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் ராஷ்மிகாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. இவர் தற்போது தமிழில் நடிகர் விஜயுடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதற்கும் துணிந்தவன்”…. சூடு பறக்க சமைக்கும் சூர்யா….. வைரலாகும் அன்சீன் புகைப்படம்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர் களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமான நபர் ஆவார். ஏனெனில் நடிகர் சூர்யா பிரபலத்தின் மகனாக இருந்த போதிலும் தனக்கான இடத்தை பிடிப்பதில் நிறைய போராட்டங்களை சந்தித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. இந்த படத்திற்கு அடுத்தடுத்து ஏராளமான விருதுகளுக்கு குவிந்தது. அதன்பிறகு ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழாவின்போது என்னுடைய வாழ்க்கையில் சில […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ரூ.‌ 100 கோடி மதிப்புள்ள பங்களாவில் காதலியுடன் லிவிங் டு கெதர்”….. உண்மையை சொன்ன ஹிருத்திக் ரோஷன்….!!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சுஷானே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் ஹிருத்திக் மற்றும் சுஷானே ஆகிய 2 பேருமே மகன்களை பார்த்துக் கொள்கிறார்கள். தற்போது  நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிகையும், பாடகியுமான ஷபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார்.   இவர்கள் 2 பேரும் பொது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பத்திரிக்கைல கூட வரல”….. சிங்கப்பூர் அதிபரின் இறுதிச் சடங்கில் ஒலித்த தேவாவின் பாடல்…. வெளி வராத உண்மையை சொன்ன ரஜினி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேனிசைத் தென்றல் தேவா. இவருடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடந்த 20-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இசை கச்சேரி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத், நடிகை மீனா, மாளவிகா, நடிகர் ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மேடையில் தேவா பற்றி சொன்ன ஒரு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நல்லது நடக்கும்..! நன்மை உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பதவி உயர்வுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். நல்லது நடக்கும். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இன்று நீங்கள் சிறந்த முன்னேற்றத்தை காண்பீர்கள். சில சவால்கள் சந்திக்க நேரிடும். கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்றைய நாளில் சில முன்னேற்றங்கள் ஏற்படும். வீட்டில் விருந்து விசேஷங்கள் நடைபெறும். பிரச்சனையை தீர்ப்பதற்கு பெரியோர்களின் ஆலோசனையை நாடவேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் வேலையை விட அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பொருளாதாரப் பிரச்சினைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! அல்ட்சியம் வேண்டாம்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று தேவையில்லாத பிரச்சினைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபடாமல் பொறுமையை பேணவேண்டும். மன அமைதியை பாதுகாக்க வேண்டும். பணவரவு அளவாக இருக்கும். உறவினர்களால் பணம் செலவாககூடும். தூக்கமின்மை ஏற்படும். மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். வேலை பளு குறைந்து காணப்படுவீர்கள். திடீர் செலவை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! குழப்பங்கள் தீரும்..! ரகசியங்கள் வெளிவரும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்று உங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கூறும். கேட்ட இடத்தில் பணம் வந்துசேரும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகிசெல்லும். சக மாணவர்களிடம் கோபப்படாமல் நடந்துக்கொள்ள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வரன்கள் தேடிவரும்..! பாராட்டுகள் கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று குறை சொன்னவர்கள் கூட பாராட்டுவார்கள். பிரிந்து சென்றார்கள் பிரியமுடன் வந்து சேருவார்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். இன்று புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிப்புரிவீர்கள். இன்று நீங்கள் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணவரவு சராசரியளவில் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலையினால் நிம்மதி குறையும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அன்பை பெறுவீர்கள்..! யோகம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள். விட்டுக்கொடுத்து செல்வதினால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துகொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சராசரியளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். பயணத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணியில் குழப்பங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். குடும்ப பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். கோபத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! கவனம் தேவை..! லாபம் பெருகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் உங்களிடம் நடந்துக் கொள்வார்கள். பணஉதவிக் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சொல்லை செயலாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும். சில நபர்கள் உங்களுக்குத் தடையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பார்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை. தெரியாதவர்களிடம் நெருங்கிக்கொண்டு பேசவேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாத இடங்களில் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதால் அதிகநேரம் வேலை பார்க்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத பயணங்கள் ஏற்படும். டென்ஷன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! மனக்கவலை தீரும்..! திருப்தி அடைவீர்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பொறுமையாக இருந்து வேலையை மேற்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். லாபம் கூடும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். கடன் தொல்லை குறையும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். செய்யும் வேலையில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். மனக்கவலை ஏற்படும். சந்தோசமாக இருக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! புதிய அறிமுகம் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைத்தொடர்புத் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் தொடர்பாக இன்று அலைய வேண்டியதிருக்கும். வருமானம் இன்று சிறப்பாக நடைபெறும். நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவேண்டும். அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நினைத்த பொருளை வாங்குவீர்கள். திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள் நினைத்தது நடக்கும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! தெளிவு பிறக்கும்..! அனுகூலம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சுப செய்திகள் வந்துசேரும் நாளாக இருக்கும். திட்டமிடாமல் செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். வங்கி சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேலோங்கும். இன்று மனவருத்தம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரிச்செய்ய வேண்டும். சுறுசுறுப்பாக எதையும் அணுகவேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளில் உங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டாம். நண்பர்களுடன் பழகும் பொழுது கவனம் தேவை. பணப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம். பயணங்களின் பொழுது கவனம் தேவை. கணவன் மனைவி இருவரும் எடுக்கும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! உதவிகள் கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று கேட்ட இடத்தில் உதவிகள் பெற்று மகிழும் நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கொள்கைகள் நிறைந்து காணப்படுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த தொகை வந்துச்சேரும் நாளாக இருக்கும். விருந்தினரின் வருகை உண்டாகும். இடம் மற்றும் வீடு வாங்கும் முயற்சி நல்லபலனைக் கொடுக்கும். சாமர்த்தியமான பேச்சின்மூலம் காரியத்தில் வெற்றிப் பெறுவீர்கள். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியிலிருந்த போட்டிகள் விலகிச் செல்லும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் வாங்கக்கூடிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! எச்சரிக்கை தேவை..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை நிலை நிறுத்தும் நாள். பிறருக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். திடீர் செலவுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம் வெளிப்படும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பொறுப்புகள் கூடும்..! பணவரவு அதிகரிக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! மனதில் நினைத்ததை முடிப்பீர்கள். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்தாமல் காரியத்தில் ஈடுபடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனையை அதிகரிப்பீர்கள். இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரிளவில் இருக்கும். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் தோன்றும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரம் தொடர்பான செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (22-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 22-11-2022, கார்த்திகை 06, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி காலை 08.50 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. சுவாதி நட்சத்திரம் இரவு 11.12 வரை பின்பு விசாகம். சித்தயோகம் இரவு 11.12 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  22.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 22…!!

நவம்பர் 22  கிரிகோரியன் ஆண்டின் 326 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 327 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 498 – திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1307 – ஐரோப்பாவில் உள்ள அனைத்து புனித வீரர்களினதும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு ஆணையிட்டார். 1635 – சீனக் குடியரசின் இடச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. 1718 – அமெரிக்காவின் வட கரொலைனாவில், பிரித்தானியக் கடல்கொள்ளைக்காரன் பிளாக்பியர்ட் அரச கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டான். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் புகழ் ஜூலி…. வைரலாகும் ப்ரோமோ…. நீங்களே பாருங்க….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னாடி இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் இவரை கொண்டாடினார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் பெயரைக் கெடுத்துக் கொண்டார் என கூற வேண்டும். இதனையடுத்து, இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை பெற்றார். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் […]

Categories
அரசியல்

அக்டோபரில் சரிந்த இந்திய ஏற்றுமதி..!! வெளியான புள்ளி விவரம்!!

அக்டோபரில் இந்திய ஏற்றுமதி சரிந்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை 2691 கோடி டாலராக அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் ஏற்றுமதி சென்ற அக்டோபர் மாதத்தில் 17 விழுக்காடு சரிந்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி முக்கிய ஏற்றுமதி துறைகளான ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், ஆயத்த ஆடைகள், ஜவுளி ரசாயன பொருட்கள், மருந்து பொருட்கள், கடல்சார் பொருட்கள், தோல் பொருட்கள் ஆகியவை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி சரிவை சந்தித்ததால் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

புதுப்பொலியுடன் மீண்டும் பாபா… விரைவில் பட ரிலீஸ் அறிவிப்பு..!!!

பாபா திரைப்படம் புது பொலிவுடன் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ .ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் பொதுப் […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச கட்ட கொடூரம்!!…. பெற்ற மகளை கொலை செய்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!!!

மகளை கொலை செய்த பெற்றோரை  போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் கடந்த 18-ஆம் தேதி சூட்கேஸ் ஒன்று தனியாக கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 25 வயது இளம்பெண்ணின் உடலில் இருந்துள்ளது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. “தத்தா ஆன குத்தா”…. தீயாய் பரவும் வீடியோ…. நீங்களே பாருங்க….!!!!

அதிகாரியிடம் ஒருவர் நாய் போல் குரைத்து தனது கோரிக்கையை சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பங்குரா மாவட்டத்தில் ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது ரேஷன் அட்டையில் ஸ்ரீகாந்த் குமார் குத்தா என்று பதிவாகியுள்ளது. குத்தா என்றால் இந்தி மொழியில் நான் என்று பொருள். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீகாந்த் குமார் தத்தா 2 முறை பெயரை மாற்றி பதிவிட விண்ணப்பித்துள்ளார். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்த்-சிம்ரன் நடிக்கும் “அந்தகன்”.. படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியீடு.‌..!!!

பிரசாந்த் சிம்ரன் நடிக்கும் திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”அந்தகன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படபிடிப்பு நிறைவடைந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா..! இது ஆர்ப்பாட்டமா? இல்லை மாநாடா?… கூட்டத்தை கண்டு வியந்த அண்ணாமலை..!!

நிறுவனத்திற்கு சொந்தமான 5,315 ஏக்கர் நிலம் மற்றும்  நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் அதை மத்திய அரசு ஏற்று நடத்த தயார் நிலையில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கேன்டீன் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களையக்கோரி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை இது கண்டன ஆர்ப்பாட்டமா? இல்லை மாநாடா? […]

Categories
உலக செய்திகள்

இந்த நாற்காலி ஏன் சுழலவில்லை…. நூதன முறையில் போதை பொருள் கடத்தி வந்த பெண்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் போதை பொருள் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஜான் எப் கென்னடி  சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு இன்று பன்டா கேனா பகுதியில் இருந்து விமானம் ஒன்று வந்துள்ளது. அதில்  எமலிண்டா புவுலினோ  டி ரிவாஸ் என்ற பெண் சக்கர நாற்காலி ஒன்றின் உதவியுடன் சென்றுள்ளார். ஆனால் அந்த சக்கரம் சுழலாமல் இருந்துள்ளது. இதனை பார்த்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நாற்காலியை […]

Categories
உலக செய்திகள்

அடுத்த அதிர்ச்சி!!…. காதலியை பல துண்டுகளாக கூறு போட்ட “இன்னொரு பெண்ணின் கணவர்”…. கடுமையாக எதிர்க்கும் இந்து அமைப்புகள்….!!!!

பிரபல நாட்டில் பெண்ணை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வங்காளதேச நாட்டில் உள்ள ஒரு பகுதியில் அபுபக்கர் சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4  ஆண்டுகளுக்கு முன்பு சப்னா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். மேலும் இவருக்கு வனிதா ராணி என்ற இந்து பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் சப்னா வேலைக்காக வெளியே செல்லும்போது வீட்டில் தனியாக இருந்த அபுபக்கர் ராணியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து ராணிக்கு அபுபக்கருக்கு திருமணம் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா. பருவநிலை மாநாடு…. இழப்பு நிதி வழங்க ஒப்புக்கொண்ட நாடுகள்…. வெளியான தகவல்….!!!!

ஏழை நாடுகளுக்கு இழப்பு நிதி வழங்க சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஐ.நா.பருவநிலை மாற்ற பணத்திட்டம் கடந்த 1992-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்ததிட்டத்திற்கு 198 நாடுகள் கையெழுத்திட்டது. அதனால் கையெழுத்துட்டு அனைத்து நாடுகளும்  ஆண்டு தோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு கடந்த 6-ஆம் தேதி எகிப்து நாட்டில் மாநாடு தொடங்கியது. இதில் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 6 வருடங்களில் இவ்வளவா…? பாகிஸ்தான் ராணுவ தளபதியின் சொத்து மதிப்பு … வெளியான தகவல்…!!!!

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கடந்த ஆறு வருட காலங்களில் அதிக அளவு சொத்துக்கள் சேர்த்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவி காலம் முடிவடைய இருக்கின்ற நிலையில் அடமேஜிங் அறிக்கை இந்த தகவலை  தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அஹ்மத் நூரானி இதுகுறித்து கூறியதாவது, கமர் ஜாவேத் பஜ்வாவின் குடும்ப உறுப்பினர்கள் புதிய தொழிலை தொடங்கி இருக்கின்றனர். மேலும் வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… வேற லெவலில் மாறும் தி.நகர் ஸ்கைவாக்… வெளியான முக்கிய தகவல்…!!!!!!

தி.நகர் ஸ்கைவாக் திட்டப் பணிகள் 90% முடிவடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விஷயங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் தி.நகர் ஸ்கைவாக் பாலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கபட்டதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஏனென்றால் தினம்தோறும் மூச்சு திணறும் அளவிற்கு வாகன நெரிசல்களும், மக்கள் கூட்டமும் நிறைந்து காணப்படும் பகுதி தி.நகர். அதிலும் குறிப்பாக ரங்கநாதன் தெருவில் உள்ளே சென்று விட்டாலே எப்போது வெளியே வருவோம் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!!…. ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமண புகைப்படத்தில் உள்ள தவறு…. என்னனு நீங்களே பாருங்க…..!!!!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமண புகைப்படத்தில் ஒரு தவறு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின்  மகாராணியான  இரண்டாம் எலிசபெத் சில  மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த 1947 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி இளவரசர் பிலிப்பை  திருமணம் செய்தார். ஆனால் இன்று வரை அவரது திருமணம் குறித்து பேசப்படுகிறது. மேலும் அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.இந்நிலையில் மகாராணியாரின் திருமண புகைப்படத்தில்  குறிப்பாக முழு குடும்பமாக நின்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

5 லட்ச ரூபாய் கடன்…. காசோலை கொடுத்து மோசடி செய்த நபர்…. நீதிமன்றம் அதிரடி…!!!

காசோலை கொடுத்து மோசடி செய்த நபருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் விவசாயியான வசந்தம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெருந்துறை ஈரோடு தங்கம் நகரில் வசிக்கும் பரணிதரன் என்பவர் வசந்தத்திடம் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடனை திருப்பிக் கொடுப்பதற்காக பரணிதரன் 5 லட்ச ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார். ஆனால் காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கி கணக்கில் பணம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!!

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிவதோடு, வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் கடுமையான பனிமூட்டத்துடன் குளிர் நிலவுகிறது. இதனால் காலை நேரங்களில் வெளியே வரும் பொது மக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதனையடுத்து வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்குகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

“டிசம்பர் 2-வது வாரத்திற்கு பின் இருக்காது”… மெட்ராஸ் ஐ குறித்து அமைச்சரின் மா.சுப்ரமணியன் பேச்சு …!!!!!

தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக  மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இது ஆடினோ வைரஸ் எனும் கிருமியால் கண்ணில் கன்சங்டிவா என்னும் விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது குறித்து மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, செப்டம்பர் மாததொடக்கத்தில்  இருந்து தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துக் வருகிறது. இதன் அறிகுறிகளானவை சிவந்த நிறம், கண்ணில் உருத்தல், வீக்கம், அதிக கண்ணீர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு தாங்க…. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

காதலர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜஜினா (23) என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஜஜினாவும், அதே பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி […]

Categories

Tech |