Categories
சினிமா தமிழ் சினிமா

ராணி கெட்டப்பில் கூட இவ்வளவு கவர்ச்சியா….? கவர்ச்சி புயல் சன்னி லியோனின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…. வைரல்….!!!!!

ஹிந்தியில் நடிகை சன்னி லியோன் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடனமாடியுள்ளார். ‘ஓ மை கோஸ்ட்’ படம் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து நவரச நாயகன் கார்த்தியின் ‘தீ இவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க உள்ளார். சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அதன்படி தற்போது கவர்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு…. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமனன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது 4 வது படைப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உணவு தானிய மானியத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு….. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!

பிரதமரின் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியம் வழங்கப் படுகிறது. இந்தத் திட்டம் வழங்கப்படுவதற்கான கால அவகாசமானது தற்போது டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு உணவு தானியத்திற்காக செலவிடும் தொகை கணிசமான அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கால அவகாசமானது 7-வது முறையாக நீட்டிக்கப் பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

சரக்கு ரயில் விபத்தில் 3 பேர்‌ பலி, பலர்‌ படுகாயம்….‌ 19 ரயில்கள் திடீர் ரத்து….. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு……!!!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்யனபூர் பகுதியில் கோரே ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு நேற்று காலை 6.44 மணி அளவில் சரக்கு ரயில் ஒன்று சென்றது. டோங்கோபோசியிலிருந்து சரத்பூருக்கு வெற்று பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் பெட்டிகள் தடம் புரண்டு பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜீவா நடிக்கும்…. “வரலாறு முக்கியம்” படத்தின்…. ரிலீஸ் தேதி வெளியீடு….!!!!

நடிகர் ஜீவா நடித்த “வரலாறு முக்கியம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் “வரலாறு முக்கியம்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிகுமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார் மற்றும் ஆதிரை போன்ற பலர் நடித்துள்ளார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காரி” திரைப்படத்தின் வெற்றி விழா…. விஜயகாந்த் சாரை போன்று நானும் வருவேன்…. நடிகர் சசிகுமாரின் நெகிழ்ச்சி பேச்சு….!!!!

நடிகர் சசிகுமார் நடிக்கும்”காரி” திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் “காரி” என்ற திரைப்படத்தின் ஹீரோவாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அம்மு அபிராமி, பிரேம், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகி நீடு மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… ரஜினியின் பாபா படத்தில் அனிருத் நடித்திருக்கிறாரா….? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழறிஞர் ஒளவை நடராஜன் இறுதி அஞ்சலி: சற்றுமுன் முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழறிஞர் ஒளவை நடராஜன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். இவர், கடந்த 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்தார். தமிழ் எழுத்தாளர்களின் புத்தகம் வெளியீடு, தமிழ் மொழி சங்கங்களின் சாரில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டும், பத்திரிக்கைகளில் தன் கருத்துகளை வெளியிட்டு வந்தார் அவ்வை நடராஜன். இந்நிலையில் தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…. இனி பொருட்கள் வாங்க?…. அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்…..!!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகள் வாயிலாக இலவச ரேஷன் பெறுவதற்கான வசதி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு UIDAI வாயிலாக பெரிய தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே இதன் விதிகளை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம். UIDAI இது தொடர்பான தகவல் அளித்தபோது, இனிமேல் நீங்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ஆதார் வாயிலாக ரேஷன் பொருட்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UIDAI-ன் டுவிட் வாயிலாக இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் இனிமேல் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் அறிவிப்பு!…. சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்கான நேரம் நீட்டிப்பு…..‌ மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். கடந்த 16-ம் தேதி மாலை 5 மணி அளவில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஆனால் அன்று மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. அதன் பிறகு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணிகளை தொடங்கி வைத்தார். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் நடை திறக்கப்படாத […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வரம்பு உயர்வு?…. எந்த பேங்கில் தெரியுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு ATM-களில் பணம் எடுப்பதற்கான வரம்பை உயர்த்தப் போகிறது. ஹை-எண்டு டெபிட் கார்டுக்கான அதிகபட்ச டிரான்ஸாக்ஷன்களின் எண்ணிக்கையை மாற்றுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தன் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அவ்வங்கி தன் இணையதளத்தில், வாடிக்கையாளர் மாஸ்டர் கார்டு, ரூபே மற்றும் விசா கோல்டு டெபிட் கார்டுகளின் அனைத்து பிளாட்டினம் வகைகளுக்கும் தினசரி ATM பணம் எடுக்கும் வரம்பு ரூபாய்.50,000 முதல் ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படும். பிஓஎஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கவுரவமாக பார்க்கிறேன்..! ரசிகர்களுக்கு நன்றி….. கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிக்கோலஸ் பூரன்..!!

வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நிக்கோலஸ் பூரன் விலகினார். வெஸ்ட் இண்டீஸ் பேட்டர் நிக்கோலஸ் பூரன் தனது கேப்டன் பதவியில் இது நேரம் என்று தெரிவித்துள்ளார் மற்றும் அவரது அணியின் ஒயிட்-பால் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “டி20 உலகக் கோப்பையின் பெரும் ஏமாற்றத்திற்குப் பிறகு நான் கேப்டன் பதவியைப் பற்றி நிறைய யோசித்தேன். நான் மிகுந்த பெருமையுடனும் அர்ப்பணிப்புடனும் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் கமலின் மன்மதன் அம்பு படத்தின் தோல்விக்கு நான் தான் காரணம்….. மனம் திறந்து பேசிய நடிகர் உதயநிதி…..!!!!

தமிழ் சினிமாவில் குருவி படத்தின் மூலம் தயாரிப்பதாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வந்தார். அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியே பெறவே நடிகர் தயாரிப்பாளர் என பிசியாக தமிழ் சினிமாவில் வளம் வர தொடங்கினார்.‌ தற்போது வெற்றிகரமாக நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உதயநிதி திகழ்கிறார். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன், கமல் தயாரிக்கும் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கே.எஸ் அழகிரி பதவிக்கு வந்தது சிக்கல்….. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய மாற்றம்…. விரைவில் டெல்லியில் முக்கிய முடிவு…..!!!!

இந்தியாவில் பழமை வாய்ந்த கட்சியாக இருக்கும் காங்கிரஸில் தற்போது கோஷ்டி மோதல்கள் அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் சமீபத்தில் கோஷ்டி மோதல் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்தும் கோஷ்டி மோதல் நடைபெற்றது. தற்போது காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பதவியேற்றுள்ளார். இதேபோன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் கே.எஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“யானை தாக்கியதில் பெண் பலி”….. பார்க்க சென்ற பாஜக எம்எல்ஏவு-க்கு தர்மஅடி….. சட்டையை கிழித்ததால் பரபரப்பு……!!!!!!

கர்நாடக மாநிலம் சிங்காநல்லூர் பகுதியில் முடிக்கரே என்ற தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக பாஜகவை சேர்ந்த குமாரசாமி என்பவர் இருக்கிறார். முடிக்கரே பகுதியில் அடிக்கடி யானைகளின் அட்டகாசம் அதிக அளவில் இருப்பதாக பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடமும்,  எம்எல்ஏவிடமும் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்காததன் விளைவாக யானை தாக்கியதில் நேற்று ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக எம்எல்ஏ குமாரசாமி அப்பகுதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

“காலை வாரிய கனமழை”….. எப்பவும் இதே ட்விஸ்ட் தான் சென்னையில்….. வெதர்மேன் ரிப்போர்ட்டை பொய்யாக்கிய மழை…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் 2 முறை மழை வெளுத்து வாங்கி விட்டது. தற்போது சென்னையில் வெறும் சாரல் மழை மட்டும் பெய்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நேற்று மாலை உள்ள நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருப்பதால் சென்னைக்கு 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார். ஆனால் இதுவரை மழை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! இப்படி ஒரு பிளானா….. அப்ப “தளபதி 67” வேற லெவல்ல இருக்கும் போலயே….. வெளியான மாஸ் அப்டேட்…..!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர்கள் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் சமீபத்தில் வெளியாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மாஸ்டர் படம் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் வலிமை பட காட்சி…. இன்ஸ்டாவில் ஸ்டோரியாக வைத்த பிரபல கால்பந்து வீரர்…. எதற்காக தெரியுமா?….!!!!

உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு எனில் கால்பந்து. இதன் உலகக்கோப்பை நிகழ்ச்சியானது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இவற்றில் உலக அளவில் மிகவும் பலம் வாய்ந்த பல்வேறு முக்கிய நாடுகள் விளையாடி வருகிறது. அந்த அடிப்படையில் அர்ஜென்டீனா, போர்ச்சுகல், பிரேசில் ஆகிய குறிப்பிட்ட நாடுகளின் ரசிகர்கள் இந்த உலகக்கோப்பையை பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர். அத்துடன் 4 முறை உலகக்கோப்பை வென்ற நாடு பலம் வாய்ந்த நாடாக விளங்கி வந்த இத்தாலி, தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் இம்முறை உலகக்கோப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டக்குன்னு காலில் விழுந்த ரசிகர்கள்…. எச்சரித்த நடிகர் விஜய்…. நடந்தது என்ன?…. வெளியான தகவல்…..!!!!!

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களில் ஒருவரான  தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று விஜய் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூரில் மீட்டிங் நடத்தி உள்ளார். அப்போது விஜய்-ஐ காண ரசிகர்கள் திரண்டு சென்றனர். இதனிடையில் அம்மன்றத்தின் மாநில நிர்வாகியான பூஸ்ஸி ஆனந்தின் காலில் ரசிகர்கள் சிலபேர் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வீடியோவானது இணையத்தில் […]

Categories
அரசியல்

185ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 22) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW: இது நம்ம டிடி தானா?…. அதுவும் மாடர்ன் உடையில்…. வெளியான புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!!

சின்னத் திரையில் பிரபலமாகிய தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் திவ்யதர்ஷினி என்ற டிடி. இவர் விஜய் தொலைக்காட்சியில் சென்ற 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். மேலும் பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி, இப்போது உடல் நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்தி இருக்கிறார். எனினும் முக்கியமான திரைப்படங்களின் ப்ரோமோஷன் Interview-வை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக உள்ள டிடி, லேட்டஸ்ட்டாக முன்னணி நடிகைகளுக்கே டஃப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா நடிக்கும் “யசோதா”…. வெறும் 10 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?…. வெளியான அதிரகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

சமந்தாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் “யசோதா” திரைப்படத்தின் 10 நாள் வசூல் விபரத்தினை படக்குழு அறிவித்து இருக்கிறது. ஹரி-ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் படம் யசோதா. 5 மொழிகளில் தயாராகிய இத்திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், மதுரிமா உட்பட பல பேர் நடித்து உள்ளனர். யசோதா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நவ..11ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியது. இந்த படத்துக்கான தணிக்கை சான்றிதழ் யு/ஏ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லேடி சூப்பர் ஸ்டாருடன் படம் பார்க்க ஆசையா?…. அப்போ இப்படி பண்ணுங்க?… படக்குழு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கிவரும் திரைப்படம் “கனெக்ட்”. ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உட்பட பல பேர் நடிக்கின்றனர். இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் டீசரை படக் குழுவினர் வெளியிட்டனர். த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். டீசர் இப்போது 2 மில்லியன் (20 லட்சம்) […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை 6 துண்டுகளாக கிணற்றில் வீசிய காதலன்…. என்ன காரணம்?….. திடுக்கிடும் பின்னணி…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அசங்கர் மாவட்டத்தை சேர்ந்த பிரின்ஸ் யாதவ் என்பவர் இஷாத்பூர் கிராமத்தை சேர்ந்த ஆராதனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே அந்தப் பெண் திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் காதலருடன் தொடர்பில் இருந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடன் பழகி வந்தாலும் தன்னை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்த பிரின்ஸ் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி ஆராதனாவை கோவிலுக்கு செல்லலாம் […]

Categories
வேலைவாய்ப்பு

தொலைத்தொடர்புத் துறையில் வேலை… மாதம் ரூ.35,000 சம்பளம்…. இன்றே கடைசி நாள்…!!!!

தொலைத்தொடர்பு துறையில் துணை பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் தொலைத்தொடர்பு பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சென்னையில் பணியமக்கப்படுவார்கள். இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் 35 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பதாரர் அரசு அல்லது யுஜிசி யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் / […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. நீட் இலவச பயிற்சி வகுப்பு நவ.,26ல் தொடக்கம்…. அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான இலவச நீட் பயிற்சி எப்போது தொடங்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்பு வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வருடம் 29 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக ஒன்றியத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

Breaking: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. உடல் கருகி 36 பேர் பலி… பெரும் பரபரப்பு….!!!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அனியாங் நகரில் உள்ள தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 36 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 1 முதல் ஜனாதிபதி மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக டிசம்பர் 1ஆம் தேதி முதல் குடியரசு தலைவர் மாளிகை திறந்து விடப்படுகிறது. திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து பிற நாட்களுக்கு முன்பதிவு செய்து கொண்டு பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம். காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையும் தலா ஒரு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். சனிக்கிழமை நடைபெறும் ஜனாதிபதியின் மெய் காவலர்கள் மாறும் நிகழ்ச்சியையும் […]

Categories
உலக செய்திகள்

பனிப்பாறைகளால் பேராபத்து…. நீங்கள் நினைப்பது இல்லை…. விஞ்ஞானிகள் திடீர் எச்சரிக்கை…..!!!

சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால் உலகின் பல நாடுகளில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் உயர்ந்து நிலம் தண்ணீரில் மூழ்கி விடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பனிப்பாறைகள் உருகினால் வேறொரு ஆபத்தும் ஏற்படக்கூடும். அதாவது பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் எதிர் விளைவுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இது தொடர்பாக எச்சரித்துள்ளனர். பனிப்பாறைகள் உருகி உண்டாகும் புதிய நுண்ணுயிரிகளால் புதிய தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் […]

Categories
உலக செய்திகள்

மக்களே இந்த பகுதியில்…. வீடு வாங்கி தங்கினால் 25 லட்சம் தருவார்கள்…. அரசு அதிரடி ஆஃபர்…..!!!!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் குறிப்பிட்ட சில நகரங்களுக்கு இடம்பெயரும் மக்களுக்கு அந்த நாட்டு அரசு வெகுமதிகள் அறிவிப்பதை பலரும் பார்த்திருப்போம். சமீபத்தில் இத்தாலியில் உள்ள பிரசிக்ஸ் நகரம் அதிரடி ஆப்பரை வழங்கியுள்ளது. கடந்த காலங்களில் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள் அந்த பகுதிகளில் வீடு வாங்கி அங்கு குடிப்பெயர்ந்தால் அவர்களுக்கு 25 லட்சம் வழங்கப்படும் என உள்ளூர் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

“இதனால்தான் கண்ணாடி அணியவில்லை”…. நீண்ட நாள் ரகசியத்தை சொன்ன அமைச்சர் சுப்பிரமணியன்….!!!!

உலகம் முழுவதும் நேற்று சர்வதேச மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. தங்களுடைய பெரும்பாலான வாழ் நாளை கடலில் வாழும் மீனவர்கள் சந்திக்கும் சிரமங்கள், அவர்களால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மீனவர்கள் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தி தங்கள் மீனவத் தொழில் மேம்படவும் தங்கள் வலைகளில் மீன்கள் அதிகம் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டி கடல் மாதாவை வணங்குவார்கள். அதே […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்திற்கு 3 முட்டைகள், பிஸ்கட்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது அதே சமயம் அண்மையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது என அடுத்தடுத்த மாணவர்களுக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

50 தரமற்ற மருந்துகளின் பட்டியல் வெளியீடு…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!

இந்திய அளவில் 1280 மருந்துகளின் தரத்தை ஒன்றிய அரசு ஆய்வு செய்தது. அதில் 50 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் கொல்கத்தா மற்றும் சண்டிகர் நகரங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் சளி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள் தரமற்ற மருந்துகளுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பான முழு பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும், 50 மருந்துகள் தரமற்றவையாக இருந்தன. இதையடுத்து, மத்திய மருந்து தரக் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஏலகிரி மலையில் 3 கி.மீ நடந்து சென்ற எம்எல்ஏ… குறைகளை கூறிய மக்கள்… நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!!

ஏலகிரி மலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று எம்எல்ஏ மக்களிடம் குறை கேட்டறிந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றார்கள். இங்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஏலகிரி மலையில் நடந்து வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து ஏலகிரி மலையில் ராயனேரி பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் இடத்திற்கு 3 கிலோ […]

Categories
சினிமா

அம்மாடியோ இத்தனை லட்சமா?…. பிக்பாஸில் நிவாஷினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர். தற்போது ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஸினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தன்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(நவ..22)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உடனே செக் பண்ணிக்கோங்க….!!!!

திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: – மாதாந்திர பராமரிப்பு பணி திருச்செந்துர் கோட்டத்திற்குட்பட்ட மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் உடன்குடி உபமின் நிலையத்தை சார்ந்த உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsNZ : வில்லியம்சன் விலகல்…. இன்று 3ஆவது டி20 போட்டி….. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி சூரியகுமார் யாதவின் அதிரடி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்… மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

GPay, PhonePe புதிய கட்டுப்பாடு வருகிறது….. டிசம்பர் மாதம் முதல் அமல்…!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இந்நிலையில்   Gpay, PhonePe உள்ளிட்ட UPI நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வர இருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் 30 சதவீதத்துக்கு மேல் பயனர்களை கொண்டிருக்க கூடாது என்ற மத்திய அரசின் விதி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இன்னும் சற்றுநேரத்தில் 9 மாவட்டங்களில்…. தமிழகத்திற்கு அலர்ட்…!!!!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி மணிக்கு 5 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வருவதால் இன்னும் சற்றுநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை ருத்ரதாண்டவம் ஆடப்போகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சி, தி.மலை, விழுப்புரம், கோவை, நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும். எனவே, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

Breaking: 5 கி.மீ வேகத்தில் புயல்…. பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்…. தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில்…..!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே  தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிவந்திபுரம் ஊராட்சியில்… மக்களை தேடி மருத்துவ முகாம்..!!!

சிவந்திபுரம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் யூனியன் சிவந்திபுரம் ஊராட்சி துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவம் மற்றும் எக்ஸ்ரே வேன் மூலமாக எக்ஸரே எடுக்கப்பட்டது. இந்த முகாமிற்கு வட்டார மருத்துவர் பிரவீன் தலைமை தாங்க பஞ்சாயத்து தலைவர் வக்கீல் ஜெகன் முன்னிலை வகித்தார். மேலும் இதில் ரமேஷ் ராஜா, சதீஷ்குமார், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சந்துரு ஜெயக்குமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் அருகே வந்தது புயல்…. Yellow alert….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த வாரம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனிடையே  தென்கிழக்குவங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள்…. இதனை ஹேக்கர்கள் கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?…. உங்க பாஸ்வேர்டு சேஃப் தானா….????

மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டு குறித்த 2022 ஆம் ஆண்டு காண பட்டியலை நார்பட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் password என்பதை சுமார் 3.5 லட்சம் இந்தியர்கள் பாஸ்வேர்டாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் பொதுவான 200 பாஸ்வேர்டுகளில் 73 சதவீதம் மாற்றப்படாமல் உள்ளது. இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் குறித்த விவரமும் வெளியிட்டப்பட்டுள்ளது. இந்தியர்கள் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் 123456 bigbasket password […]

Categories
டெக்னாலஜி

அடக்கடவுளே…! ஏர்டெல் திடீர் கட்டண உயர்வு…. வாடிக்கையாளர்கள் கடும் ஷாக்….!!!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வந்தது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர். மேலும் பல ரிசார்ஜ் சலுகைகளையும் அறிவித்து வந்தது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது குறைந்தபட்சப்ரீபெய்டு ரீசார்ஜ் பட்டணத்தை ரூ.99 இலிருந்து  இருந்து 155ஆக உயர்த்தியுள்ளது. இது 57% உயர்வு ஆகும். முதற்கட்டமாக இதனை ஹரியானா மற்றும் ஒடிஷா மாநிலங்களில் அறிமுகப் படுத்தியிருக்கிறது ஏர்டெல். மக்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரேமம் பட இயக்குனரின் “கோல்டு”… நயன் பட ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்…!!!

கோல்டு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கத்தில் தொடர்ந்து கடந்த 2015 ஆம் வருடம் மலையாளத்தில் மட்டும் வெளியான பிரேமம் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரை உலகிலும், தமிழ் திரை உலகிலும் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் அறிவிப்பு: இன்னும் 45 நாட்களில்…. தமிழகத்தில் 6,503 பணியிடங்கள்….!!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு மொத்தம் 6,503 காலி பணியிடங்கள் இருந்த நிலையில் இதற்கு நவம்பர் 14ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்தார்கள். இந்த பதவிக்கு பனிரெண்டாம் வகுப்பு முடித்து இருந்தாலே போதும். இந்நிலையில் இன்னும் 45 நாட்களில் கூட்டுறவுத் துறையில் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கடைகளில் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பிரபல தமிழறிஞர் “அவ்வை நடராசன்” காலமானார்….!!!!

தமிழறிஞர் அவ்வை நடராசன்(85) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்துள்ள அவர், செம்மொழித் தமிழ் உயர்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ, கலைமாமணி கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வாங்கியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியாமணி நடிக்கும் “டிஆர்.56″… இசை மற்றும் டிரைலர் வெளியீடு… ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

பிரியாமணி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரியாமணி. இத்திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதன்பின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தி ஃபேமிலி வுமன் என்ற வெப் தொடரில் நடித்ததால் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. இவர் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் […]

Categories

Tech |