Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : 3ஆவது டி20 போட்டி டை ஆனது…. 1-0 என தொடரை வென்ற இந்தியா.!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டி மழையால் டையானதால் இந்திய அணி 1-0 என தொடரை வென்றது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து  நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்தை  65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் ரூ.6000 நிதியுதவி…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என்ற விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 […]

Categories
தேசிய செய்திகள்

MLA-வின் சட்டையை பிடித்து இழுத்து சென்று தாக்குதல்…. பின்னணி என்ன?…. வெளியான பரபரப்பு வீடியோ…..!!!!

தலைநகர் டெல்லியில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இத்தேர்தலில் பணத்துக்காக உள்ளாட்சி இடங்களை ஆம் ஆத்மி விற்பனை செய்வதாக பா.ஜ.க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவர் இச்சம்பவம் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், டெல்லி மத்தியாலா தொகுதி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர்  கூறியதாவது, “எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் இரவு 8 மணியளவில் […]

Categories
தேசிய செய்திகள்

Twitter: இனி பணிநீக்கங்கள் இருக்காது…. ஆனால்!…. எலான் மஸ்க் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

உலகில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து  பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதாவது, ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் உள்ளிட்ட அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, தற்போது ஊழியர்களுக்கு நிமத்தியளிக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நிறுவனத்தில் பணிநீக்கங்கள் இருக்காது என்பதோடு, புது நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். ஊழியர்களுடனான சந்திப்பில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீச்சல் உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வா….. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இவர் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இவர் சுந்தர் சி ஆகிய அரண்மனை மற்றும் முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தார். தற்போது நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் படுக்கவச்சியாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு தட்பவெப்ப […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

“பெற்றோரை இழந்த சிறுமியை தடுத்தெத்து மருத்துவ படிப்பில் சேர்த்த நடிகை ரோஜா”…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!!

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தென்னிந்திய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரோஜா தற்போது ஆங்கில மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கிறார். இவர் கொரோனா காலகட்டத்தின் போது நகரி தொகுதியில் தாய்-தந்தையை இழந்த புஷ்பா மாணவியை தத்தெடுத்துக் கொண்டார். அதோடு மாணவியின் மொத்த கல்வி செலவையும் ஏற்றுக் கொள்வதாக ரோஜா அறிவித்த நிலையில், அந்த மாணவி தற்போது நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று திருப்பதி மாவட்டத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“குஜராத் தேர்தல்”…. மராட்டிய மாநிலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை….. முதல்வர் அறிவிப்பு…..!!!!!

தேர்தலை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது ‌ பாஜக கட்சி 27 வருடங்களாக ஆட்சி புரியும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 2 மற்றும் 5-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள மராட்டிய பகுதிகளில் குஜராத் தேர்தலுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

குதிரையில் பள்ளிக்குச் செல்லும் சிறுவன்…. வியக்க வைக்கும் பின்னணி….!!!

நகரமயமாதலுக்கு ஏற்ப மக்களின் தேவைகளை அன்றாட அதிகரித்து வருகிறது. அதிலும் போக்குவரத்து சார்ந்த தேவைகளுக்கும் எந்த குறையும் இருப்பதில்லை. நட பயணமாக சென்ற நிலையில் இருந்து தற்போது ஒருவர் செல்வதற்கு காரை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வருகின்றனர். ஆனால் ஒரு சிறுவன் பள்ளிக்கு குதிரையில் செல்வது மக்களை வியக்க வைக்கிறது. மத்தியபிரதேசம் மாநிலம் பாலகோட் மாவட்டத்தில் ஒரு சிறுவன் தினமும் பள்ளிக்கு குதிரையில் சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் “ஹனுமேன்”…. அசத்தலான டீசர் வீடியோ வெளியீடு…. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

இயக்குனர் பிரசாந்த் வர்மா தற்போது ஹனுமேன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடிக்க, அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். அதன் பிறகு வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் டீசரை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி இருக்கும் டீசர் வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே!…. இனி டென்ஷன் ஆகாதீங்க!…. தரிசன நேரத்தில் மாற்றம்….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சபரிமலை கோயில் நடை இந்த வருடம் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சென்ற 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. சபரிமலை நடை திறப்பை முன்னிட்டு 13,000 காவல்துறையினர் 6 கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்போது “வெர்ச்சுவல் கியூ” வாயிலாக முன் பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கிடையில் ஐயப்பனை தரிசிக்க வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. வெறும் 6 நாட்களில் மட்டும் பக்தர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை தாண்டியது. இவ்வாறு பக்தர்களின் வருகை […]

Categories
உலக செய்திகள்

ஒவ்வொரு 11 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாதிப்பு…. ஐ.நா தலைவர் வேதனை…!!

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ் ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கு ஒரு சிறுமி அல்லது பெண் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை ஒழிக்கும் சர்வதேச தினத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக இருக்கும் அண்டனியோ குட்டரெஸ் தெரிவித்ததாவது, ஒவ்வொரு பதினோரு நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி அல்லது பெண் தன் காதலன், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்கொள்ள தேசிய செயல்திட்டங்களை அரசாங்கம் அமைக்க வேண்டும். கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜே மா.கா.பா. ஆனந்த், ஆர்.ஜே. விஜய் நடிப்பில்….. உச்சிமலை காத்தவராயன் ஆல்பம் பாடல் வெளியீடு….. செம வைரல்…..!!!!!

பிரபலமான விஜேவாகவும், நடிகர்களாகவும் வலம் வருபவர்கள் மா.கா.பா ஆனந்த் மற்றும் ஆர்.ஜே விஜய். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து நடிகை ஆஷ்னா சவேரியும் ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார். உச்சிமலை காத்தவராயன் என்று ஆரம்பிக்கும் இப்பாடலை ஆனவி இசையமைத்திருக்கிறார். அதன் பிறகு சாண்டி நடனம் மாஸ்டராக பணிபுரிய, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்நிலையில் ஆனவி மற்றும் ஜெஸ்லி கிஃப்ட் இணைந்து பாடி இருக்கும் உச்சிமலை காத்தவராயன் பாடலை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : பிலிப்ஸ், கான்வே அசத்தல் அரைசதம்…. இந்திய அணிக்கு சவாலான இலக்கு..!!

இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து  நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்தை  65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டரில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம்… எலான் மஸ்க் அறிவிப்பு…!!!

ட்விட்டரில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். ட்விட்டரில் இதற்கு முன்பு குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து கவனிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் சுரண்டல் குறித்து ஆபாச வீடியோக்கள்  இணையதளங்களில் வெளியாகிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைதி ரீமேக்….. போலோ படத்தின் மாஸ் டீசர் வீடியோ வெளியீடு…. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை = முன்னிட்டு வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது ஹிந்தியில் போலோ என்ற பெயரில் கைது திரைப்படம் ரீமேக் செய்ய பட்டுள்ளது. இந்த படத்தில் அஜய் தேவகன் ஹீரோவாக நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் அஜய் தேவகன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தை தர்மேந்திரா […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் நடைப்பயணம்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அம்மாநிலத்தின் சுரேந்திரா நகரில் பா.ஜ.க சார்பாக நேற்று பிரசாரக் கூட்டம் நடந்தது. இவற்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார். பிரதமர் மோடி பேசியதாவது, இப்போது தேர்தல் பிரசாரத்தில் வளர்ச்சி பற்றி காங்கிரஸ் பேசுவதில்லை. அதற்குப் பதில் மோடிக்கு அவரது அந்தஸ்து என்ன என்பதைக் காட்டுவோம் என காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகின்றனர். எனவே அவர்களுடைய ஆணவத்தைக் கவனியுங்கள். ஏனெனில் அவர்கள் (சோனியா காந்தி குடும்பம்) அரச […]

Categories
இந்திய சினிமா சினிமா

“கண்ணீரோடு காலில் விழுந்த 4 வயது சிறுவன்”…. திகைத்துப்போன அமிதாப் பச்சன்‌… வைரல் பதிவு….!!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இவர் நடித்துள்ள உஞ்சை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய பங்களாவுக்கு வெளியே ரசிகர்களை சந்திப்பார். இப்படி ரசிகர்களை சந்திக்கும்போது தன்னை பாதித்த ஒரு விஷயம் குறித்து அமிதாப் பச்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தீவீர ரசிகரான ஒரு 4 வயது சிறுவன் பாதுகாப்பை மீறி என்னிடம் ஓடி வந்து கண்ணீர் […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட SBI ஏடிஎம் கார்டு இருக்கா?…. அப்போ ரூ.20 லட்சம் வரை இலவச காப்பீடு பெறலாம்…. பலரும் அறியாத தகவல்….!!!!

வங்கிக் கணக்கு வைத்திருப்போர்  ATM கார்டு வாயிலாக ஈஸியாக பணம் எடுத்து கொள்ளலாம். அத்துடன் கார்டை ஸ்வைப் செய்து ஷாப்பிங் செய்யலாம். இதற்கிடையில் ATM கார்டு வாயிலாக விபத்துக்காப்பீடு கிடைக்கும் என்பது சில பேருக்கு தான் தெரியும். இவ்விபத்துக் காப்பீடு வாயிலாக ATM கார்டு வைத்திருப்பவர் இறந்தால் (அ) விபத்து ஏற்பட்டால், அவரைச் சார்ந்தவர் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இது குறித்து பல பேருக்கு உரிய விபரங்கள் தெரியாததால், ATM வாயிலாக கிடைக்கக்கூடிய காப்பீட்டை மக்கள் பயன்படுத்திக்கொள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முடிவுக்கு வந்த ”பாரதி கண்ணம்மா” சீரியல்…. படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான வீடியோ…. செம வைரல்….!!!

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ரோஷினி மற்றும் அருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். இதனையடுத்து இந்த சீரியலில் இருந்து ரோஷினி விலக தற்பொழுது வினுஷா நடித்து வருகிறார். இந்த சீரியலில் நிறைய கதாபாத்திரம் மாற்றம் நடந்த காரணத்தினால் ரசிகர்கள் சீக்கிரம் இந்த சீரியலை முடித்து விடுங்கள் என கமெண்ட் செய்து […]

Categories
Tech

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. திடீரென உயர்த்தப்பட்ட ரீசார்ஜ் கட்டணம்…. எவ்வளவு தெரியுமா….????

ஏர்டெல் நிறுவனம் ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 99 ரூபாயிலிருந்து 155 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனை முறையில் இந்த கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியா முழுவதும் புதிய விலை மாற்றி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் இரண்டாம் அரையாண்டுக்கான  சொத்து வரியை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாம் அரையாண்டு காண சொத்துவரி சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் சொத்துவரி செலுத்தப்பட்டு வருகின்றது. சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையாளர்களின் நலனை கருதி உயர்த்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் பிரசாரம்: சிறுமியை பயன்படுத்திய பிரதமர் மோடி?…. காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு….!!!!

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இவற்றில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க பிரதமர் மோடி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பிரதமர் அருகில் ஒரு சிறுமி நின்றுக்கொண்டு அம்மாநிலத்தில் பிரதமர் மோடியின் ஆட்சி பற்றி விவரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இவ்வீடியோ பதிவை மத்திய மந்திரிகளும், பா.ஜனதா தலைவர்களும் பகிர்ந்து வருகின்றனர். எனினும் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் டுவிட்டர் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

பாஜக நிர்வாகிகள் இனி பேட்டி அளிக்கக்கூடாது…. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை….!!!!

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் கட்சியின் ஒப்புதல் பெற்று யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் youtube சேனல்களுக்கு நேர்காணல் வழங்க விருப்பப்பட்டால் அதனை கட்சியின் ஊடகப்பிரிவு தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யா பெண் பாஜக நிர்வாகி ஒருவரை ஆபாசமாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பேசிய காணொளி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்…. அண்ணாமலையின் ஆணையை ஏற்கிறேன்…. டுவிட்டர் பதிவு….!!!

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி தொடர்பாக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அண்ணாமலையை நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறேன் […]

Categories
தேசிய செய்திகள்

5,98,999 ஆதார் அட்டை ரத்து…. எதற்காக தெரியுமா?…. UIDAI எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

இந்திய குடிமக்களின் அடையாளமாக ஆவணமான ஆதார் கார்டு நம் கருவிழி ரேகை, கைரேகை ஆகிய பயோமெட்ரிக் தகவல்களை கொண்டு உள்ளது. ஆதார் கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக மாறி விட்டதால் டூப்ளிகேட் ஆதார் அட்டை பெறும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டூப்ளிகேட் ஆதார் அட்டை குறித்து லோக்சபாவில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் இது போன்ற வழக்குகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI)  […]

Categories
தேசிய செய்திகள்

“ராணுவத்தினருக்கு திருமண அழைப்பு”…. கேரள தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்திய கமாண்டோ….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராகுல் மற்றும் கார்த்திகா ஜோடிக்கு கடந்த 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தங்களுடைய திருமண அழைப்பிதழில் ராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதில் எங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் உங்களுக்கு எப்போதும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு பத்திரிக்கை மற்றும் கையால் எழுதப்பட்ட கடிதம் போன்றவற்றை இராணுவத்தினருக்கு கார்த்திகா மற்றும் ராகுல் தம்பதியினர் அனுப்பி தங்களுடைய திருமணத்திற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்திருந்தனர். அதன் பிறகு கையால் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளை தவிக்க விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி…. தேடிப்பிடித்து கொடூரமாக கொன்ற சகோதரர்…… பரபரப்பு சம்பவம்…..!!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் அருகே ஆசாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆரிப் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகு சாதன பொருட்களை ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மஹ்ஜபீன்‌ (27) என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆரிப்புக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில, மஹ்ஜபீனுக்கும் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

“பட்டம் வாங்கினாலும் படிப்பை விடாதீர்கள்”….. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கூறிய அட்வைஸ்…!!!

சென்னை ராணி மேரி கல்லூரி 104-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பட்டங்களை பெறுபவர்கள் பாடங்களை கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும் அளவுக்கு மாணவர்கள் உயர வேண்டும். கம்பீரமான பாரம்பரியமான பெருமையைக் கொண்டது ராணி மேரி கல்லூரி. இந்தியாவின் முதன்முதலாக தொடங்கப்பட்ட மூன்று மகளிர் கல்லூரிகளில் ஒன்றும், தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையைக் கொண்டது ராணி மேரி கல்லூரி. அதனைத் தொடர்ந்து பட்டம் பெரும் நாள் […]

Categories
பல்சுவை

என்னா டையடு!…. கிளாஸ் ரூமில் தூங்கி வழிந்த குழந்தை…. வெளியான கியூட் வீடியோ…. வைரல்….!!!!

தற்போது இணையதளத்தில் பள்ளி குழந்தை குறித்த ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்கவே முடியாது. வீடியோவில் ஒரு குழந்தை வகுப்பறையிலேயே உறங்குவதை காணலாம். மற்றொரு புறம் ஆசிரியர் அங்கு கிளாஸ் எடுத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் மீதம் உள்ள குழந்தைகள் படிப்பில் மூழ்கியிருப்பதைக் காணலாம். சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் குழந்தைகளுக்கான வகுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை காணலாம். https://twitter.com/Gulzar_sahab/status/1594583257215283200?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594583257215283200%7Ctwgr%5E210c041c2fd0c68b64f658f4bf55bf7440609e41%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fschool-boy-sleeping-video-google-trends-viral-video-funny-video-420617 ஆசிரியர் அனைவருக்கும் கிளாஸ் எடுத்துக் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

“மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள்”…. தமிழக அரசிடம் சீமான் முக்கிய கோரிக்கை….!!!!!

கர்நாடகா மாநிலம் மைசூரில் 65,000 தமிழ் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்த கல்வெட்டுகளில் இதுவரையிலும் 20,000 கல்வெட்டுகள் மட்டுமே தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு இருப்பதாக சீமான் தெரிவித்து இருக்கிறார். இது வரவேற்கத்தக்க ஒன்று. மேலும் சீமான் கூறியதாவது, கல்வெட்டுகளை மீட்பதில் ஏற்பட்டுள்ள தொய்வினைப் போக்கி மைசூரில் உள்ள மீதமுள்ள கல்வெட்டுகளையும் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் உயர்தர அரங்கமைத்துப் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி வைப்பதோடு, ஆய்வாளர்கள் பயன்படுத்தும் அடிப்படையில் இணையத்தில் எளிதாகக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. இது யாரு தர்ஷா குப்தாவா….? பூங்குழலியாக மாறிய போட்டோஸ் இதோ….!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரும் பூங்குழலி வேடத்தில் மாறிய தர்ஷா குப்தா இணையத்தில் வைரலாகும் போட்டோஸ். சின்னத்திரையில் முதல் முறையாக முள்ளும் மலரும் சீரியலில் காலடி எடுத்து வைத்து அதன் பிறகு விஜய் டிவி, சன் டிவி சீரியல்களில் பிஷியாக நடித்து வருபவர் தான் தர்ஷகுப்தா. இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையிலும் காலூன்றி தனக்கான அங்கீகாரத்தை பெற்று விட்டாலும் இவருக்கு நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

“10 நாளில் இறப்பேன், 3-ம்‌ நாளில் உயிர்த்தெழுவேன்”….. அடம் பிடிக்கும் பாதிரியார்….. மூடநம்பிக்கைக்கு ஒரு அளவே இல்லையா…..!!!!!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கண்ணவரம் அருகே கெல்லனப்பள்ளி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் நான் இன்னும் 10 நாட்களில் இறந்து விடுவேன் என்று கூறி வருகிறார். அதோடு இறந்த பிறகு அடுத்த 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவேன் என்றும் கூறுகிறார். இந்த பாதிரியாரின் பேச்சால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இந்நிலையில் நான் இன்னும் 10 நாளில் இறந்து விடுவேன் என்று கூறும் பாதிரியார் தனக்கு சொந்தமான இடத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: நடிகை காயத்திரி ரகுராம் பா.ஜ.க.வில் இருந்து நீக்கம் …!!

தமிழக பாஜக கட்சியினுடைய வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவினுடைய மாநில தலைவராக இருந்தவர் தான் காயத்ரி ரகுராம். அவர்கள் கட்சியினுடைய கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டபட்டு இருந்தது. இதனால் கட்சிக்கு களங்க ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு,  பாஜகவினுடைய தலைமை  அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பொறுப்புகள் எல்லாத்தையும் ஆறு மாத காலத்திற்கு அவரிடம் இருந்து பறித்துள்ளது. 6 மாத காலத்திற்கு கட்சி காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு இருப்பதாக சொல்லி பாஜக மாநில  தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. கட்சி  […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… ரூ.12,700 கோடி சொத்து குவித்த அதிகாரியின் குடும்பம்…. வெளியான அறிக்கை….!!!!

பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 6 வருடங்களில் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து பன்மடங்கு உயர்ந்து இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி குவித்த அவரது குடும்ப உறுப்பினர்கள் ரூபாய்.12,700 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. அதாவது இஸ்லாமாபாத், கராச்சியிலுள்ள பெரிய பண்ணை வீடுகள், லாகூரில் உள்ள ஒரு பெரிய ரியல் எஸ்டேட் […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர்!…. உலகின் மிகப்பெரிய பைரவர் கோவிலில் விரைவில் மகா கும்பாபிஷேக விழா….. அசத்தல் தகவலால் மகிழ்ச்சியில் பக்தர்கள்…..!!!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராட்டை சுற்றுப்பாளையத்தில்  உலகின் மிகப்பெரிய பைரவர் கோவில் கட்டும் பணிகள் சுமார் 7 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கட்டுமான பணிகள் எப்போது முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பதுதான் எதிர்பார்ப்பாகவும இருந்தது. இந்த எதிர்பார்ப்புக்கு தற்போது பலன் கிடைக்கும் விதமாக மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சுமார் 7 வருடங்களாக கோவில் கட்டுமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!!

தமிழகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வலி தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நெல்லையில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு நூறு முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருவதால், மக்கள் கவனமுடன் இருக்கும்படி அமைச்சர் மா.சுப்ரமணியன் […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உட்க்கட்சி பூசல்”…. இப்போதைக்கு நடவடிக்கை எடுக்க முடியாது…. -மல்லிகாா்ஜுன காா்கே….!!!!

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவனில் நவம்பர்.15 ஆம் தேதி கோஷ்டி பூசலால் கடும் மோதல் ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் பொருளாளா் ரூபி மனோகரன் மற்றும்  கே.எஸ்.அழகிரியின் ஆதரவு மாவட்டத் தலைவா் ரஞ்சன் குமாருக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் இவ்விவகாரத்தில் அழகிரி மேல் காங்கிரஸ் மூத்தத் தலைவா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா். அதாவது கட்சி நிா்வாகிகள் நியமனம் குறித்து புகாாளிக்க வந்தவா்களின் மீது அழகிரி தூண்டுதலில் பேரிலேயே அவா் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர் […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பர் மக்களே…! வரும் டிசம்பர் 1 முதல்…. வாரத்தில் 5 நாட்கள் சுற்றி பார்க்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தலா ஒரு மணி நேரம் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் ஐந்து நாட்கள் அனுமதி உண்டு. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன….? லோக்கல் என்ற சொல் தவறான வார்த்தையா….? “காரி” பட இயக்குனரின் பேச்சு….!!!!

அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் “காரி” என்ற திரைப்படத்தின் ஹீரோவாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அம்மு அபிராமி, பிரேம், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகி நீடு மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா!…. ரூ.41 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்…. அப்பா-மகன் கைது…. போலீசார் அதிரடி….!!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில் தங்கச்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் வர்கீஸ். இவர்களது வீட்டில் விற்பனைக்காக திமிங்கல உமிழ்நீர் வைத்திருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த திமிங்கல உமிழ் நீரை பறிமுதல் செய்தனர் இந்த திமிங்கலம் உமிழ்நீர் ரூ.41,55,000 மதிப்பிலானது என்று தெரிவித்தனர். மேலும் அதனை விற்க முயன்ற தங்கச்சன் மற்றும் அவரது மகன் இருவரையும் போலீசார் கைது செய்து செங்கோட்டை காவல் […]

Categories
தேசிய செய்திகள்

“இன்று மாபெரும் வேலை வாய்ப்பு கண்காட்சி”….. 71,000 பேருக்கு புதிதாக பணி நியமன‌ ஆணை….. வழங்குகிறார் பிரதமர் மோடி….!!!!!!

இந்தியாவில் அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்குமாறு பிரதமர் மோடி மத்திய அரசு துறைகளை கேட்டுக்கொண்டார். இதன் காரணமாக மத்திய அரசு  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி புதிய  வேலை வாய்ப்பு ஆணைகளை வழங்கினார். இந்நிலையில் மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டம் இன்று தொடங்குகிறது. இதில் சுமார் 71 ஆயிரம் பேருக்கு காகிதம் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

Amazon, Flipkart உள்ளிட்ட தளங்களுக்கு…. வரும் 26 முதல் கட்டுப்பாடு…. மத்திய அரசு முடிவு…!!!!

மத்திய அரசு, ஆன்லைன் வணிக இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத போலி மதிப்பீடுகளை கட்டுப்படுத்த  முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக  அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் மதிப்பீடுகளைச் சரிபார்க்க புதிய வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 26ம் தேதி அமலாகும் என நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. போலி மதிப்பீடுகளை நம்ப்பி பொருட்களை வாங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தடுக்க இந்த வழிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

Categories
வேலைவாய்ப்பு

பிஇ, பிடெக், டிப்ளமோ படித்தவர்களுக்கு…. 800 காலி பணியிடங்கள்…. கடைசி தேதி டிச.,11…!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர். காலி பணியிடங்கள்: 800. கல்வித்தகுதி: பிஇ, பிடெக், டிப்ளமோ. வயது: 29-க்குள். தேர்வு: எழுத்துத்தேர்வு. நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.,11. மேலும், விவரங்களுக்கு (www.powergrid.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
மாநில செய்திகள்

ஐயோ!… இது சென்னையா, இல்ல ஊட்டியா….. பகல் நேரத்திலேயே இந்த குளிரு குளிருதே….. இந்த மாற்றம் எதனால் தெரியுமா…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் 2 முறை மழை வெளுத்து வாங்கிய நிலையில், தற்போது லேசான தூறல் மட்டுமே நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே கிருஷ்ணகிரி, தர்மபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சென்னையிலும் அதிக அளவில் குளிர் நிலவுகிறது. அதிகாலை 9:00 மணி வரை குளிர் நிலவுவதோடு மாலையிலும் […]

Categories
மாநில செய்திகள்

குறையும் அரசு மருத்துவமனை பிரசவங்கள்…. முந்தும் தனியார் ஆஸ்பத்திரிகள்… என்ன காரணம்?

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவமனைகளிலும் மகளிருக்கு மகப்பேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தினசரி சராசரியாக 1,496 பிரசவங்கள் நடைபெறுகின்றன. சமீபகாலமாக தனியார் மருத்துவமனையில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2011ல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்கப்படும் பிரசவங்கள் 28.3% ஆக இருந்த நிலையில், தற்போது 10.7% என்ற நிலையில் உள்ளது. தனியார் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 2 உற்பத்தி துவக்கம்..?

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் ரியோமி நிறுவனம் பிட்னஸ் பிளாக்கர் சந்தையில் களம் இறங்கியது ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் ரியோமி நிறுவனம் பிட்னஸ் பிளாக்கர் சந்தையில் களம் இறங்கியது. இதே மாடல் சர்வதேச சந்தையில் MiSmart Band C பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள பிட்னஸ் பேண்ட் இதயத்துடிப்பு விவரங்களை ரியல் டைமில் ட்ராக் செய்யும் வசதியை கொண்டுள்ளது. மேலும் இதயத்துடிப்பில் சீரற்ற நிலை ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் வசதியை கொண்டுள்ளது. இதனை முழுமையாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில்… ”ஸ்மார்ட்போன்” சந்தை.. 3 ஆண்டுகள் வரலாறு காணாத சரிவு..!!!

ஸ்மார்ட் போன் சந்தை 3 வருடங்களில் காணாத அளவில் சரிந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தை ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சென்ற மூன்று வருடத்தில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை 10 விழுக்காடு குறைந்து 4.3 கோடியாக இருக்கின்றது. இது சென்ற மூன்று வருடங்களில் இல்லாத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் தமிழ் பெண்களின் ஆர்வம் இவ்வளவு தானா….? இயக்குனர் சற்குணத்தின் ஆவேச பேச்சு….!!!!

களவாணி, வாகை சூடவா, நையாண்டி மற்றும் சண்டிவீரன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ. சற்குணம் தற்போது நடிகர் அதர்வா நடிக்கும் “பட்டத்து அரசன்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதனை அடுத்து “பட்டத்து அரசன்” என்ற திரைப்படம் வருகிற 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. மேலும் இது குறித்து “பட்டத்து அரசன்” திரைப்படத்தின் அனுபவத்தை […]

Categories
தேசிய செய்திகள்

LIC-ன் சூப்பர் திட்டம்: 25 வயதில் கோடீஸ்வரர் ஆகுவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

LIC-ன் புது எண்டோவ்மென்ட் திட்டம் என்பது ஒரு பங்கேற்புடன் இணைக்கப்படாத திட்டம் ஆகும். இத்திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அம்சங்களின் கவர்ச்சிகரமான கலவையை வழங்குகிறது. இச்சேர்க்கையானது முதிர்ச்சிக்கு முன்பு எந்நேரத்திலும் இறந்த பாலிசிதாரரின் குடும்பத்துக்கு நிதி உதவியையும், எஞ்சி இருக்கும் பாலிசிதாரர்களுக்கு முதிர்வு நேரத்தில் நல்ல தொகையையும் வழங்குகிறது. LIC புது எண்டோமென்ட் திட்டத்தின் சிறப்பு என்ன?.. இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 8 வயது முதல் 55 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சமான காப்பீட்டுத் தொகையானது ரூபாய்.1 […]

Categories
தேசிய செய்திகள்

71,000 பேருக்கு பணி ஆணை…. 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. சூப்பர் திட்டம்…!!!

71,000 பேருக்கு இன்று பணி ஆணை 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் இரண்டாம் தவணையாக இன்று 71,000 பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்க இருக்கிறார். தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் குஜராத், இமாச்சலம் தவிர்த்து பிற மாநிலங்களில் 45 இடங்களில் காணொலிமூலம் பணியாணை வழங்கப்பட உள்ளது. மத்திய ஆயுதப்படை, ஆசிரியர், செவிலியர், விரிவுரையாளர் என பல்வேறு பணிகளுக்கு நியமனம் நடைபெறுகிறது. இந்நிலையில், பணி நியமன ஆணைகளை பெறுவோருக்கு பயிற்சி அளிக்கும் […]

Categories

Tech |