Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதிதாக வாங்கிய வீட்டில் இறந்து கிடந்த “மத்திய அரசு அதிகாரி”…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கௌரி பேட்டை பகுதியில் பால்பாண்டி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சி.வி.ஆர்.டி.இ- யில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பால்பாண்டி ஆவடி ஜே.பி எஸ்டேட் 4-வது தெருவில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளார். அங்கு பழுது பார்க்கும் பணியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அந்த வீட்டிற்கு சென்ற பால்பாண்டி திரும்பி வரவில்லை. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. அலறி அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபல நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கங்கள் சில நேரங்களில் பயங்கரமாக ஏற்பட்டு அதில் ஏராளமான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில் தெற்கு மலாங்கோ பகுதியில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது  அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2-வது மனைவிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பாபா நகரில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் கொளத்தூரில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் சுதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோபத்தில் கணேசன் தனது மனைவியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க மாணவர்கள்….. விபத்தில் சிக்கி வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

மோட்டார் சைக்கிள் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மதுரையைச் சேர்ந்த ஆலன் ஜெர்மான்ஸ், வேலூரைச் சேர்ந்த தருண்குமார், விருதாச்சலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோர் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் முகப்பேரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் சூரிய உதயத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.13 லட்சம் மோசடி…. போலியான ஆவணம் தயாரித்த மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர்….. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் கண்ணிலால் நகல் 2-வது தெருவில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நண்பர்கள் மாற்றுதிறனாளி நல சங்கத்தில் தலைவராக இருக்கிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஆனந்தகுமார் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் சங்கீதா உட்பட 150 மாற்றுத்திறனாளிகளிடம் அரசு ஒதுக்கீடு செய்யும் வீடுகளை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி ஒவ்வொருவரும் தலா ரூ.20,000 என மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை ஆனந்தகுமாரிடம் கொடுத்ததாக […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு அந்த பதவியை வழங்குங்கள்”…. கார்த்திக் சிதம்பரம் முக்கிய கோரிக்கை….!!!

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் தன்னுடைய சொந்த தொகுதியில் சுற்றுபயணம் மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சத்தியமூர்த்தி பவன் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தமிழக காங்கிரஸ் கட்சி பதவி தனக்கு வழங்கினால் சத்தியமூர்த்தி பவனியில் நடக்கும் பிரச்சினைகளை முற்றுப்புள்ளி வைப்பேன். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தனக்கு வழங்க கோரி பலமுறை அறிவித்திருக்கிறேன். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் கைப்பாவை ஐ.நா. பொதுச்செயலாளர்…. குற்றம் சாட்டும் வடகொரியா வெளியுறவு மந்திரி….!!!!

ஐ.நா. பொதுச் செயலாளர் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின்  தீர்மானங்களை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அதேபோல் கடந்த 18-ஆம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்காவை நோக்கி அனுப்பி சோதனை செய்துள்ளது. ஆனால் அந்த ஏவுகணை ஜப்பான் கடலில் விழுந்தது. மேலும் இந்த சோதனைக்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது . இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 இடிச்சு தள்ள பிளான் போட்ட ”ஜெ”… திபுதிபுவென கூடிய மாணவர்கள்…. போராடி, வாதாடிய DMK…. டார்கெட் செய்து பேசிய ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரியை வெறும் கல்லூரி ஆக மட்டும் சொல்ல முடியாது. பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் பெண் குலத்திற்கு ஒளி விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்த கல்லூரிக்கு முன்னால் கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கு. இது பெண் கல்வியின் உடைய கலங்கரை விளக்காக இந்த ராணி மேரி கல்லூரி ஒளி வீசி […]

Categories
மாநில செய்திகள்

சினிமாவில் ஜெயித்து அரசியலில் தோற்கும் உதயநிதி….. மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட எச்சரிக்கை….!!!!

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என பன்முகத்துடன் இயங்கி வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஆகவும் அரசியல் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிற தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களின் விநியோகஸ்தர் உரிமையை வாங்கி வெளியிடுவது திரைத்துறை பொறுத்தவரை சரியாக இருக்கலாம். திமுகவின் கையில் ஆட்சி அதிகாரம் இருப்பதால் அந்த கட்சியை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. நிலவில் மனிதர்கள் வாழலாம்…. நாசா வெளியிட்ட தகவல்….!!!!

மனிதர்கள் நிலவில் வாழலாம் என நாசா தெரிவித்துள்ளது. கடந்த 1969- ஆம் ஆண்டு அமெரிக்கா மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதேபோல் தற்போதும்  நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட  விண்கலம்  மனித மாதிரிகளுடன் கடந்த வாரம் எஸ்.எல்.எஸ். ராக்கெட் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. இது நாசாவுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும். மேலும் இது குறித்து ஓரியன் விண்கல திட்டத்தின் தலைவர்  பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் கோவில்களில் இனி‌ இது கிடையாது….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்த சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோயில் கருவறைக்குள் விஐபி தரிசனம் நடப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், எந்த கோயில் கருவறையிலும் பக்தர்கள் சென்று பூஜை செய்ய அனுமதி கிடையாது. அது […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே!!…. இனி இந்த ரயில் தமிழகம் வழியாகத்தான் செல்லும்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…!!!!

தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களை இணைக்கும் வகையில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் வாரணாசியில் இருந்து தமிழகம் வழியாக ஹைதராபாத் செல்லும் பாரத் கெளரவ்  ரயில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற வியாழக்கிழமை வாரணாசியில் இருந்து புறப்பட்டு ரயில்  சனிக்கிழமை சென்னை எழும்பூருக்கு வருகிறது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம்,திருச்சி, ராமேசுவரம் வழியாக பயணிக்கும் ரயில் திங்கட்கிழமை மதுரை, திண்டுக்கல் மற்றும் சேலம் […]

Categories
உலக செய்திகள்

ஆசியான் அமைப்பு பாதுகாப்பு மந்திரிகள் கூட்டம்…. கம்போடியா சென்ற ராஜ்நாத் சிங்….!!!

கம்போடியா நாட்டின் ஆசியான் அமைப்பு பாதுகாப்பு துறை மந்திரிகள் கூட்டம் நடக்கும் நிலையில், அதில் மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்போடியா நாட்டில் ஆசியான் அமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான ஒன்பதாம் வருடாந்திர கூட்டம் இன்று நடந்திருக்கிறது. கம்போடியா நாட்டின் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பு விடுத்ததால் பாதுகாப்பு துறை மந்திரி ராஜிநாத் சிங் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். நாளை ஆசியான் பாதுகாப்பு துறை […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது!…. கைலாசத்தில் 25 பேருக்கு வேலையா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பாலியல் சர்ச்சைகள் மற்றும் மோசடி வழக்குகளில் சிக்கி சில ஆண்டுகளுக்கு முன்னர் தலைமறைவான சாமியார் தான் நித்தியானந்தா. அதன் பிறகு இவர் திடீரென இந்துக்களுக்கு என்று கைலாசம் என்னும் இந்து நாடு அமைத்திருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கைலாசம் எங்கே இருக்கின்றது என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாத நிலையில் கைலாசவிலிருந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் ஆன்மீக பிரசங்கங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் கைலாசவில் வேலை வாய்ப்பு என்று சமூக முகநூல் மூலம் அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

அந்நியன் பட பாணியில்…. அதிரடிப்படை காவலர் செய்த வேலையை பாருங்க…. பெரும் அதிர்ச்சி….!!!!

காவல் துறை மற்றும் திருடர்களுக்கு இடையிலான புது பரிமாணத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிரடிப்படை தலைமைக் காவலர் வெளிப்படுத்தி இருக்கிறார். 3 சிறார்கள் உட்பட செல்லிடப்பேசி திருடர்கள், பிக்பாக்கெட் கும்பலை வைத்துக்கொண்டு அதன் தலைவனாக அதிரடிப்படை தலைமைக் காவலர் மேகலா ஈஸ்வர் என்ற ஈஸ்வர் பிரசாத் (35) செயல்பட்டுள்ளார். செல்லிடப்பேசி திருட்டு வழக்கில் கைதாகிய 2 குற்றவாளிகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈஸ்வர் தலைமையில் வேலை செய்து வருவதை ஒப்புக்கொண்டனர். அதன்பின் சிறுவர்களை தவறாக வழி நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பள்ளி பேருந்து மீது மோதிய அரசு பேருந்து…. அலறி துடித்த மாணவர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சேலையூரில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் பேருந்து நேற்று மாலை மாணவர்களை  சித்தாலப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அவ்வழியாக  வந்த ஒரு அரசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்து மீது மோதியது. இதனை பார்த்த மாணவர்கள் அலறி துடித்துள்ளனர்.மேலும்  மாணவர்களின்  சத்தத்தை கேட்டு வந்த பொதுமக்கள் பேருந்துக்குள் இருந்த மாணவர்களை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (23-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 23-11-2022, கார்த்திகை 07, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 06.54 வரை பின்பு அமாவாசை திதி பின்இரவு 04.27 வரை பின்பு வளர்பிறை பிரதமை. விசாகம் நட்சத்திரம் இரவு 09.37 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. நநாளைய ராசிப்பலன் –  23.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு மாலை 4.03 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியாக மன உளைச்சல், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். பெரியர்களிடம் வீண் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக…. குறும்படத் திருவிழா… இந்திய ராணுவம் ஏற்பாடு….!!!!

ஜம்மு காஷ்மீர் லடாக்கில் முதல்முறையாக குறும்படத் திருவிழா நிகழ்ச்சியை இந்திய ராணுவமானது ஏற்பாடு செய்திருக்கிறது. எல்லை பாதுகாப்பு பணியில் மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மக்களின் சினிமா திறமையை வெளிக்கொணரும் அடிப்படையில் இந்த குறும்படத் திருவிழாவை நடத்த இருக்கிறது. இவற்றிற்கு “தில் மாங்கோ மோர்” என பெயரிட்டுள்ளனர்.  இந்திய ராணுவத்தின் கேப்டன் ராகுல்பலி அவர்களின் யோசனையின் படி ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த “தில் மாங்கோ மோர்”  திட்டம்.  5 […]

Categories
இந்திய சினிமா சினிமா

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ”வதந்தி” வெப்தொடர்…. மிரட்டலான டிரைலர் ரிலீஸ்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து  படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். சமீபத்தில் மாநாடு, டான் ஆகிய படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது இவர் பொம்மை, மார்க் ஆண்டனி, ஆர் சி 15 போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் ”வதந்தி” என்னும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

உள்ளே சென்ற ஸ்டாலின்…. டக்குனு வந்த நினைவு…! மறக்கவே முடிலன்னு சொன்ன C.M..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரியை வெறும் கல்லூரி ஆக மட்டும் சொல்ல முடியாது. பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் பெண் குலத்திற்கு ஒளி விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்த கல்லூரிக்கு முன்னால் கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கு. இது பெண் கல்வியின் உடைய கலங்கரை விளக்காக இந்த ராணி மேரி கல்லூரி ஒளி வீசி […]

Categories
தேசிய செய்திகள்

150 வருட பழமையான பாலம் அகற்றம்…. புதிய பாலம் எப்போது?….. ரயில்வே துறை வெளியிட்ட தகவல்….!!!

மும்பையில் புறநகர் பாதையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் மஸ்ஜித் பண்டர் இடையே 150 ஆண்டுகள் பழமையான இரும்பினாலான கர்னக் மேம்பாலம் இருந்தது. 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தில் கடந்து 2014 ஆம் ஆண்டு பெருமளவு போக்குவரத்து குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த மேம்பாலத்தை ஆய்வு செய்த மும்பை ஐஐடி நிபுணர்க் குழு கடந்து 2018 ஆம் ஆண்டு இந்த மேம்பாலம் பாதுகாப்பபற்றது என்று சான்றிதழ் அளித்தது. இதனையடுத்து பாலத்தை அகற்ற ரயில்வே திட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலையை எதிர்ப்பேன்….. முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்…. காயத்ரி ரகுராம் ஆவேசம்…..!!!!

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி தொடர்பாக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து  அண்ணாமலையை நடவடிக்கையை ஏற்றுக் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வியப்பா இருக்கு…. மலைப்பா இருக்கு…. மகிழ்ச்சியா இருக்கு…. பார்த்ததும் செம குஷி மோடுக்கு சென்ற ஸ்டாலின்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நீங்கள் அமைதியாக இருக்கின்ற காட்சியை பார்க்கும் போது இந்த கல்லூரியின் கட்டுப்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது. நீங்கள் பெற்ற அறிவு உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை உங்களை தலை நிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து விடை பெறவில்லை. அதைத்தான் […]

Categories
Tech

ட்விட்டர் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி வெவ்வேறு கலரில் டிக்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் twitter நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் எலன் மஸ்க் ப்ளூ டிக் பெற இனி கட்டணம் செலுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். அரசியல் மற்றும் சினிமா உள்ளிட்ட பலவற்றில் பிரபலமாக விளங்கும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ twitter கணக்கு என்பதற்கு அடையாளமாக ப்ளூ டிக் வழங்கப்படும். இதற்கு கட்டணம் செலுத்துபவர்களுக்கு அவர்களது ட்விட்ட்களை எடிட் செய்யும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெங்கட்பிரபு இயக்கும் ”என்சி22”…. அசத்தலான அப்டேட் ரிலீஸ்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்கி வரும் திரைப்படம் ”என்சி 22”. இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு புதிய கட்டுப்பாடு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்பந்தாட்ட வீராங்கனை  பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்தார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக மாநிலம் முழுவதும் தணிக்கை குழுக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் பொது அறுவகை சிகிச்சை துறை தலைவர்களுடன்  ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்களில் இனி விஐபி தரிசனம் ரத்து…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் தொடர்பாக சீர் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி கட்டண தரிசனத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விஐபி தரிசனம் என்பது […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! செம கட்டுப்பாடோடு ஸ்டுடென்ட்… எடுத்துக்காட்டாய் மாறிய மாணவிகள்…!! பார்த்ததும் நெகிழ்ந்து பேசிய சி.எம் ஸ்டாலின்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நீங்கள் அமைதியாக இருக்கின்ற காட்சியை பார்க்கும் போது இந்த கல்லூரியின் கட்டுப்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது. நீங்கள் பெற்ற அறிவு உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை உங்களை தலை நிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து விடை பெறவில்லை. அதைத்தான் […]

Categories
Tech

யூபிஐ, பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி அதிக பணம் அனுப்ப முடியாது?….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். அதன்படி பணப்பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே,போன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த செயலிகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. NCPI அமைப்பு இது குறித்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சருக்கு திகார் சிறையில் மசாஜ்…. அவர் யார் தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிறையில் உள்ள அவரது படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களை படிப்பதும், அவரது கால்களை ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளாக இருப்பதாகவும் இந்த சிசிடி காட்சிகள் செப்டம்பர் 13 […]

Categories
உலக செய்திகள்

“எம்மாடி!”…. இவ்ளோ பெரிய கோல்டு ஃபிஷ்ஷா…. எவ்ளோ எடை தெரியுமா?….

பிரான்ஸ் நாட்டில் சுமார் 30 கிலோ எடையுடைய தங்கநிற மீன் பிடிக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கோல்ட் பிஷ் என்றாலே அளவில் சிறியதாக தான் இருக்கும். ஆனால் பிரான்ஸ் நாட்டில் பிடிகப்பட்ட ஒரு கோல்ட் பிஷ் சுமார் 30 கிலோ எடை கொண்டிருந்துள்ளது. இவ்வளவு பெரிதான மீன் முதல் தடவையாக கிடைத்ததாக கூறப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு நபர் மீன்பிடித்த போது, ஏறக்குறைய மனிதர்களின் உயரம் கொண்ட சுமார் 30 கிலோ எடையில் ஒரு கோல்ட் ஃபிஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! சூப்பர்…. யூடியூபில் மீண்டும் புதிய சாதனை படைத்த ”ரஞ்சிதமே” பாடல்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாரிசு”. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது.இந்த படத்தில் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

கைலாசா நாட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலை…. தமிழ், ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தால் போதும்…. நீங்க ரெடியா….????

கைலாச என்ற தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பிலிருந்தே நித்யானந்தா கூறி வருகிறார். கைலாச நாட்டிற்கான பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவற்றை வெளியிட்டு வைரலாக்கி வந்தார். ஆனால் இந்த கைலாச நாடு எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் கைலாச நாட்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என நித்தியானந்தா ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிளம்பர் தொடங்கி வெளியுறவு துறை வரை பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு‌ மாதம் சிறை தண்டனை”….. ராணி மேரி கல்லூரியில் நடந்த மறக்க முடியா சம்பவம்….. கலங்கிப் போன தருணத்தால் நெகிழ்ந்த முதல்வர்…..!!!!

சென்னையில் உள்ள பழமை வாய்ந்த ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ராணி மேரி கல்லூரியும் ஒன்று. இந்த கல்லூரியில் நுழைந்தபோது என் வாழ்நாளில் நடந்த பழைய விஷயங்கள் அனைத்தும் என் மனதுக்கு வந்தது. அதை என்னால் மறக்கவே முடியாது. அதாவது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் ராணி மேரி கல்லூரியை […]

Categories
தேசிய செய்திகள்

PERSONAL LOAN வாங்க போறீங்களா?… எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தற்போதைய காலக்கட்டத்தில் குறைவான தனி நபர் கடன் வட்டி எனில் 8.9% -10.55% ஆகும்.  தற்போது குறைவான வட்டியில் தனி நபருக்கான கடனை வழங்கக்கூடிய வங்கிகள் குறித்து நாம் இப்பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம். பஞ்சாப் நேஷனல் வங்கி: இந்த வங்கியில் 9.8% வட்டியில் ரூபாய்.5 லட்சத்துக்குரிய தனி நபர் கடனானது வழங்கப்படும். 5 வருட கால தவணை திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.10,574 செலுத்தவேண்டும். யெஸ் வங்கி இவற்றில் 10% வட்டி எனும் அடிப்படையில் தனி […]

Categories
தேசிய செய்திகள்

“அவசர சிகிச்சை மையம், கூடுதல் தரிசனம்”…. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மண்டல பூஜை நடந்து வருவதால் நாள்தோறும் அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகிறார்கள். இன்று கோவிலில் களப பூஜை, களபம் சார்த்தல் மற்றும் களபம் அபிஷேகம் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சில பக்தர்களுக்கு 18 படிகள் ஏறும் போது மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவசர சிகிச்சை மையம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS : இனிமேல் எப்படி விளையாடுறேன்னு மட்டும் பாரு…. அதிரடி முடிவு எடுத்த தனலட்சுமி…. வைரல் ப்ரோமோ….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். இன்றுடன் இந்த நிகழ்ச்சி 44வது நாளை நெருங்கியுள்ளது. பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக மாறியுள்ளது. இந்நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அவர சந்திக்க வேண்டிய அவசியமில்லை”…. இபிஎஸ் பேச்சால் டென்ஷனான அமித்ஷா?…. டெல்லி மேலிடத்திற்கு புதிய தலைவலி…..!!!!!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி  உத்தரவிட்டதால் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஓபிஎஸ் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்த போது அவரை ஓபிஎஸ் மட்டும் சந்தித்து பேசினார். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமித்ஷாவை சந்திப்பதற்கு அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இது தொடர்பாக எடப்பாடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீரப்பன் வெப் தொடருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனைவி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

இயக்குனர் ஏ. எம். ஆர் ரமேஷ் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இவர் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இந்த வெப்தொடரில் நடிகை கிஷோர் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விவேக் ஓபராய், கயல் தேவராஜ் ,விஜயா, சுரேஷ் ஓபராய் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…..!!!!

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய-மாநில அரசுகளானது பல்வேறு திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. அந்த திட்டங்கள் குறித்து இங்கே நாம் தெரிந்துகொள்வோம். சுகன்யா சம்ரிதி யோஜனா  பெண் குழந்தைகளின் உயர் கல்வித் தேவைகளை பூர்த்திசெய்யும் அடிப்படையில் மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரித்தி யோஜனா. சென்ற 2015ம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இத்திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். இதில் குறைந்தப்பட்ச தொகையாக ரூபாய். 250 -ரூ.1.5 […]

Categories
மாநில செய்திகள்

EB அட்டையுடன் ஆதாரை இணைப்பது எப்படி…? இதை செய்தால் போதும்…. 5 நிமிடத்தில் வேலை முடிந்துவிடும்….!!!

தமிழ்நாட்டின் மின் இணைப்புகளில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின்இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அதில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைத்துகொள்ளலாம் என்றனர். மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது ஒருவர் ஒரு வீட்டிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யோவ் ரொம்ப ஓவரா பிரஷர் ஏத்துற”….. ஜானி மாஸ்டரின் பதிவால் கடுப்பான தமன்…. டுவிட்டரில் சுவாரசிய பதிவு….!!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாரிசு”. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதி…. மதுரைக்கு கிடைத்த பெருமை…. அரசாணை வெளியீடு…!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாப்பட்டி பகுதியில் தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மீனாட்சிபுரத்தை உள்ளடக்கியுள்ள 193.215 ஹெக்டேர் பகுதி ஆனது பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக கடந்த 2020 டிசம்பரில் தமிழக அரசு அறிவித்த நிலையில் உயிர்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியை தற்போது தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து…. தமிழக முதல்வருக்கு பறந்த கோரிக்கை….!!!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் சார்பாக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மையம் சார்பாக மாணவர் அணி மாநில செயலாளர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசு பள்ளி மாணவர்கள் பொது போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். மாணவர்கள் பாடங்களை சரியாக படிப்பதற்கு எந்த விதமான உளைச்சலும் இல்லாமல் இருக்க வேண்டும் ஆனால் குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

லொல்..லொல் என குரைத்த கர்ப்பிணி நாய்!…. கடுப்பான மாணவர்களின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி….!!!!!

நன்றி உள்ளம் கொண்ட நாயை ஈவு இரக்கமின்றி அடித்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் கர்ப்பிணி நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த கர்ப்பிணி நாயை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சேர்ந்து அடித்து கொன்று உள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், 4 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கர்ப்பிணி நாயை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து பேஸ்பால் மட்டைகள், மரக்குச்சிகள் மற்றும் இரும்புக் கம்பிகளை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி..மோடி.. என கோஷம் எழுப்பிய நபர்கள்: “உங்கள் மனதை நாங்கள் வெல்வோம்”…. அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்….!!!!

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு போட்டிப்போடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சமகால் மாவட்டத்தின் ஹலோலில் நேற்று பிரமாண்ட சாலை பேரணி நடத்தினார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது, கூட்டத்திலிருந்த சில பேர் மோடி..மோடி..! என கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு நிமிடம் ஷாக்கான அரவிந்த் கெஜ்ரிவால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்…. குஷ்பு அமைதியாக இருப்பது ஏன்…? வெளியான தகவல்….!!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ இன்று காலை வெளியானது. இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதை யாராலும் தடுக்க முடியாது…! நீக்கப்பட்ட சில நிமிடத்தில்…. அண்ணாமலைக்கு சவால் விட்ட காயத்ரி ரகுராம்….!!!!

பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக தொடர்பு வைத்துகொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடத்திலேயே நீக்க […]

Categories
வேலைவாய்ப்பு

APPLY NOW: 10th படிச்சிருந்தா போதும்….  DRDOவில் 1061 பணியிடங்கள்…!!!!

DRDOவில் 1061 ஸ்டெனோகிராபர், நிர்வாக உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்களை பொறுத்து, 10th, டிகிரி தகுதியுடன் தட்டச்சு பயிற்சி இருக்க வேண்டும். வயது: 18-27. JTV, ஸ்டெனோகிராபர் கிரேடு- 1க்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆன்லைனில் நடக்கும் இந்த தேர்வுக்கு டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற தளத்தைப் பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு அரசின் ரூ.6000 பணம்… இணைவது எப்படி…? இதோ கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் […]

Categories

Tech |