Categories
சினிமா தமிழ் சினிமா

இசைஞானி இளையராஜா குரலில்…… சென்னையில் விரைவில் ஸ்ரீ ஆண்டாள் நடன நாடக நிகழ்ச்சி….. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

சென்னை ராயப்பேட்டையில் மியூசிக் அகாடமி அமைந்துள்ளது. இங்குள்ள மெயின் ஹாலில் நவம்பர் 26-ம் தேதி ஸ்ரீ ஆண்டாள் நாடக  நடன நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியானது கார்த்திக் ராஜாவின் இசையமைப்பு மற்றும் தயாரிப்பில் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு ஆண்டாள் வரதராஜன் எழுதியுள்ள பாடலை, இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி மற்றும் நிவாஸ் ஆகியோர் பாடியுள்ளனர். இவர்களோடு சேர்ந்து பிஎஸ்பிபி பள்ளியின் மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் பாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்து இசையமைப்பாளர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நினைத்தது நிறைவேறும்..! உயர்வு உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! அனைவருக்கும் நல்லது செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் சொல்படி கேட்டாள் பதவி உயர்வு கிடைக்கும். பெண்களால் இன்று இழப்புகள் ஏற்படும். கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். இன்று நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சில நண்பர்கள் உங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள், அவர்களிடம் விலகியே இருங்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி முன்னேற்றகரமாக இருக்கும். சேமிப்புபணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். திருமண முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தை உயர்த்துவதற்கு முக்கியத் திட்டங்களை தீட்டுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! கடன்கள் வசூலாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சிவன் வழிபாட்டால் சிந்தனைகளில் பெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சாமர்த்தியத்தன்மை வெளிப்படும். சிக்கல்கள் தீரும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வாகன செலவுகளும், வீட்டுச் செலவுகளும் இருக்கும். பெண்கள் செய்யும் காரியங்களில் இருந்த தடை நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றம் தரும் வகையிலேயே சூழல் அமையும். எதிர்ப்புகள் விலகிச் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வருமானம் பெருகும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதிகளை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான தடைகள் நீங்கும். இன்று பிரச்சனை இல்லாத நாளாக செல்லும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு அதிகரிக்கும். தொழிலை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறுகள் விலகிச் செல்லும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழக்கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனையும் அதிகரிக்கும். பெரியவர்கள் மூலம் காரிய அனுகூலங்களும் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியத்தில் நிதானமான போக்கு காணப்படும். மனம் தைரியமாக இருக்கும். சுயசிந்தனை அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! தனலாபம் உண்டாகும்..! நன்மை அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு நினைப்பார்கள். அவரிடம் தயவுசெய்து விலகியே இருங்கள். உறவுகளுக்குள் குழப்பங்கள் ஏற்படும். மனைவியிடம் பேசும்பொழுதும் எச்சரிக்கையுடன் பேசுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திலும் நாட்டம் செல்லும். இன்று சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களிலிருந்த பிரச்சினைகள் சரியாகும். லாபங்கள் குறைந்து காணப்படும். கடுமையான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வெற்றி பெறுவீர்கள்..! மரியாதை கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களில் நீங்கள் வெற்றிக்கொள்ள முடியும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடிப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். அனைத்து தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! அக்கறை உண்டாகும்..! வசீகர தோற்றம் வெளிப்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், திருப்பங்களும் உண்டாகும். மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி ஏற்படும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சிறப்பாக இருக்கும். பெண்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கக் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உடல் நலம் சிறப்பாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபத்தை உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்ககூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் விஷயத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தடங்கல்களை சந்திக்க வேண்டியதிருக்கும். பணி சம்பந்தமாக பயன்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! ஒற்றுமை பலப்படும்..! யோகம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று முதல் சந்திராஷ்டமம் இருப்பதினால் சில காரியங்களில் தாமதம் ஏற்படும். மனம் குழப்பமான நிலையில் இருக்கும். குழப்பங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். இன்று பணியில் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பொறுமையாக செயல்பட வேண்டும். கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தால் அலைச்சல் உண்டாகும். உடல் சோர்வால் கவனக்குறைவு உண்டாகும். கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அனைவரிடமும் எச்சரிக்கையுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! விரோதம் விலகும்..! கவனம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! தோல்வியைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும். தோல்விகளை ஏற்றுக்கொள்வீர்கள். மனப்பக்குவம் சிறப்பாக இருக்கும். அறிவுத் திறனை உயர்த்தி கொள்வீர்கள். இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி உண்டாகும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறுகள் விலகிச்செல்லும். புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் ஒத்துழைத்து செல்லவேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். வீண் அலைச்சலை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வேளைபளு அதிகரிக்கும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இறைவனின் அருளால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். எதிரிகளிடமிருந்து விலகியே இருங்கள். இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணத்தை பரிமாற்றம் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எடுக்கும் முயற்சியில் தெளிவாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நிதி நிலைமையின் கவனத்துடன் இருங்கள். வேலைபளு அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுபவர்கள் வீண் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! வாக்குறுதிகள் நிறைவேறும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! பந்தலில் பலத்தை உணர்ந்துக் கொள்ளும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் ரீதியாக சில முக்கிய பணிகள் நடைபெறும். காலதாமதம் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடந்து முடியும். புத்திக் கூர்மையுடன் இருந்தால் இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். அவசரப்பட்டு எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை உண்டாகும். மனசில் புதிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (23-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 23-11-2022, கார்த்திகை 07, புதன்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி காலை 06.54 வரை பின்பு அமாவாசை திதி பின்இரவு 04.27 வரை பின்பு வளர்பிறை பிரதமை. விசாகம் நட்சத்திரம் இரவு 09.37 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  23.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு மாலை 4.03 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியாக மன உளைச்சல், தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். பெரியர்களிடம் வீண் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 23…!!

நவம்பர் 23  கிரிகோரியன் ஆண்டின் 327 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 328 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 38 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான். 1174 – சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார். 1248 – மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர். 1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டவன். 1510 – […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு”… மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..!!!

திருக்கோவிலூர் அருகே சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் ஜி.அரியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் ஒன்றிய குழு உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமை தாங்கி பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன்பின் சிறப்புரை ஆற்றினார். இந்த பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை, கல்வி மேலாண்மை குழு தலைவர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை ஜெயிலில் போட்டாங்க…. “மக்கள் மனசுல இடம் இருக்கு”…. ADMKவுக்கு C.M ஸ்டாலின் பதிலடி…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்கு என்னை 1 மாதம் சிறையில் அடைத்தார்கள்.  சிறையில் இருந்து வாடினேன் என்று சொல்ல மாட்டேன், வாடவில்லை, மகிழ்ச்சியாக தான் இருந்தோம். என் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடத்தை பிடித்த இடம் தான் இந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாண்குளம் அய்யா கோவில் தெருவில் முத்து ஜவகர்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கடத்திச் சென்றார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
உலக செய்திகள்

அச்சச்சோ!!…. பிரபல நாட்டில் “ஆலையில் பற்றி எரிந்த தீ”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல  நாட்டின்  ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் உள்ள வென்பெங்க்  மாவட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் ஆலை  ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இங்கு இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆடை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பருத்தி மீது பற்றி ஆலை  முழுவதும் பரவியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற இளம்பெண்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!!

இளம் பெண்ணிடம் செல்போன் பறித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் உள்ள சொக்கனூர் சென்ட்ரல் பேங்க் வீதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நர்மதா(20) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நர்மதா கோவைக்கு சென்று விட்டு கண்ணமநாயக்கனூரில் டவுன் பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து நர்மதா வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அவர் அப்பகுதியில் இருக்கும் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்…. காயமடைந்த 4 பேர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் இருந்து அரசு பேருந்து சேக்கல் முடி எஸ்டேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் வில்லோணி எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி மற்றொரு அரசு பேருந்து வந்தது. இந்த பேருந்துகள் வில்லோணி எஸ்டேட் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

சார் என்னை மன்னிச்சிடுங்க….மாணவனின் கொடூர செயல்…. எச்சரித்த போலீசார்….!!!!

கழிவறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்த  மாணவனை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். பெங்களூருவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.  அங்கு படிக்கும்  ஒரு மாணவர் மாணவிகளின் கழிவறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் மாணவன் மீது பாலியல் துன்புறுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில்  குற்றம் செய்யப்பட்ட மாணவர் மன்னிப்பு கடிதம் எழுதி போலீசாரிடம் கொடுத்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 கோடி ரூபாய் மோசடி…. சொகுசாக வாழ்ந்த நபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

2 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கார் ஓட்டுநரான கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காநல்லூரில் வசிக்கும் பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் செல்வராஜ் தான் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கார் ஓட்ட அனுமதி அளிக்குமாறு கதிரவன் கேட்டதற்கு 2 1/3 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த கடமான்…. தனியார் எஸ்டேட் நிர்வாகம் மீது வழக்குபதிவு…. வனத்துறையினரின் தகவல்…!!!

மின்வேலியில் சிக்கி கடமான் பரிதாபமாக உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பிரன்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காப்பி எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகள் நுழையாமல் இருப்பதற்காக சோலார் மூலம் மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கடமான் மின்வேலிஅருகே சென்ற போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்த தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர் கடைமானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர். இது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் விழுந்த நாய் குட்டிகள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

கிணற்றுகள் விழுந்த நாய்க்குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் புது காலணியில் ஒரு கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக இரண்டு நாய்க்குட்டிகள் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி 2 நாய்க்குட்டிகளையும் பத்திரமாக மீட்டனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் தான் காரணம் மாணவிகளே…. ராணி மேரி கல்லூரியில் C.M ஸ்டாலின் அன்பு கட்டளை…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் இந்த ராணி மேரி கல்லூரி. பெருமை மிகு இந்த கல்லூரியின் 104 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்களுக்கு பட்டங்களை வழங்குவது எனக்கு கிடைத்த பெருமை. 21 துறைகளைச் சார்ந்த 3,259 மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது தான் எனக்கு […]

Categories
உலக செய்திகள்

OMG:!! சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 162 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியுள்ளது. இதில் மக்கள் பலரும் திறந்த வெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன் அலறி அடித்தபடி ஓடி வந்தனர். இதனையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சியாஞ்சூர் நகரம் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை வெளியே அனுப்புங்க”… கதறும் தனலட்சுமி… கடுப்பில் ரசிகர்கள்…!!!

என்னை வெளியே அனுப்புங்க என தனலட்சுமி கதறுகின்றார். டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி பொதுமக்கள் சார்பாக வந்திருக்கும் இரண்டு போட்டியாளர்களின் ஒருவராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றார். இந்நிகழ்ச்சி ஆரம்பமானதிலிருந்து என்னை வெளியே அனுப்புங்க நான் வீட்டுக்கு போறேன் என கூறி வருகின்றார் தனலட்சுமி. இந்த நிலையில் இந்த வார தலைவர் போட்டிக்கு தனலட்சுமி, மைனா, கதிரவன் உள்ளிட்டோர் தேர்வாகி இருந்தார்கள். வீட்டின் தலைவருக்கான போட்டி வாரத்தின் முதல் நாள் நடைபெறும். தலைவர் போட்டி நடைபெறுவதற்கு […]

Categories
மாநில செய்திகள்

பட்டம் பெறுவது உங்களுக்கான அடிப்படை உரிமை…. பெருமையுடன் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்….!!!!

முதலமைச்சர் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது. நமது இந்தியாவில் முதல் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இந்த கல்லூரியும் ஒன்று. இதனால் முதல் மகளிர் கல்லூரி என்ற  பெருமையும் ராணி மேரி கல்லூரிக்கு உள்ளது. இந்நிலையில் பட்டங்களை பெறுபவர்கள் பாடங்களை கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும் அளவுக்கு உயர […]

Categories
மாநில செய்திகள்

“என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது”…? காயத்ரி ரகுராம் அதிரடி ட்வீட் பதிவு…!!!!!

தமிழக பா.ஜ.க வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி 6 மாதங்களுக்கு கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காயத்ரி ரகுராம் தொடர்ந்து கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருவதால் கட்சியில் இருந்து அவர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். மேலும் 6 மாத காலத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

“இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை”…? அமைச்சர் பொன்முடி புகழாரம்…!!!!

ராணி மேரி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். சென்னையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியின் 104-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பேசிய போது, முதல்வர் ஸ்டாலின் இந்தியாவில் உள்ள அமைச்சர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றார். இந்த கல்லூரி 33 மாணவிகளுடன் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று இந்த கல்லூரியில்  5,000 மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இதுதான் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இன்னும் 5 நாட்கள் “இங்கெல்லாம் மழை பெய்யும்”…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

அடுத்து 5  நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில்  நிலவிய காற்றழுத்த தாழ்வு  மண்டலம் தற்போது வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது தற்போது  தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில்  இடி மின்னலுடன் அடுத்த 5  நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த  2  நாட்களுக்கு சென்னை […]

Categories
உலக செய்திகள்

“போலீசார் கேட்ட அந்த கேள்வி “….? ஹேன்ட் பேக்கை பறி கொடுத்த பெண் அதிர்ச்சி..!!!!

கர்த்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த போட்டி நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் பணியில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பெண் நிருபர் டாமினிக் மெட்ஜ்கர் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த ஹேன்ட் பேக் ஒன்று காணாமல் போனது. அதனை டாமினிக் சரியாக கவனிக்கவில்லை. இதனையடுத்து டாமினிக் இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது போலீசார்  கூறிய பதிலை கேட்டு டாமினிக் ஆச்சரியமடைந்தார். அதாவது பெண் காவலர் ஒருவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M துன்பப்பட்டாங்க…! வேதனையோடு சொன்ன முதல்வர்…. அப்படிலாம் இல்லைனு மறுத்த ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் ராணி மேரி கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்காக  இரவு 12 மணிக்கு நான்  வேளச்சேரியில் இருக்கிறேன். அப்போது வேளச்சேரியில் தான் எனது வீடு, போலீஸ் வந்துவிட்டது. எதுக்கென கேட்டேன். கைது பண்ண வந்திருக்கிறோம் என்று சொன்னாங்க, எதுக்குன்னு கேட்டேன். ராணி மேரி […]

Categories
தேசிய செய்திகள்

மேடையில் ஏறி மாணவிகளுடன் நடனம் ஆடி அசத்திய ரோஜா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

கலை நிகழ்ச்சியில் மந்திரி ரோஜா மேடையில் ஏறி நடனமாடிய விடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநில அமைச்சரவையில் ரோஜா கலாச்சாரம், சுற்றுலா மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாக இருக்கிறார். இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்பாக நேற்று திருப்பதியில் வைத்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ரோஜா கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். இதனையடுத்து மந்திரி ரோஜா கலை நிகழ்ச்சியை பார்த்துக் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியுமா கொலை பண்ணுவாங்க…? கள்ளக்காதலர்களை பிரிக்க சாமியார் செய்த சதி திட்டம்… உச்சகட்ட கொடுரம்…!!!!

2  பேரை கொலை செய்த சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேலா பவுடி  காட்டில் வாலிபர் மற்றும் இளம் பெண் என 2  பேரின் சடலங்கள் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரின்  சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆச்சரியப்படுத்தும் ”அவதார் 2” படத்தின் புதிய டிரைலர் ரிலீஸ்…. இணையத்தில் செம வைரல்….!!!!

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ரிலீசான திரைப்படம் ”அவதார்”. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும் கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ”அவதார் தி வே ஆப் வாட்டர்” என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற 170 […]

Categories
மாநில செய்திகள்

இது சென்னையா? இல்ல ஊட்டியா…? ரூட்டை மாற்றிய மழை… வெதர்மேன் அப்டேட்…!!!!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் சென்னையில் கன மழை வெளுத்து வாங்கியது. மேலும் சீர்காழி போன்ற பகுதிகளிலும் அதிகமான கனமழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியதாவது, தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் மேற்கு – வட மேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்க கூடும்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டை ஏறி குதிச்ச ஸ்டாலின் ?… வழக்கு போட்ட ”ஜெ” அரசு… அரெஸ்ட் செய்த போலீஸ்… ADMK அட்ராசிட்டியை போட்டுடைத்த ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கலைஞர் ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க கூடிய மாணவிகள் எல்லாரையும் சந்தித்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க. உங்களுடைய போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும் என்று செய்தி சொல்லிவிட்டு வாங்க என்று எங்களுக்கு உத்தரவு போட்டாங்க. அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும் பொன்முடி அவர்களும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. கொத்து கொத்தாக உயிரிழந்த குழந்தைகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பிரபல நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதிக அளவில் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பிரபல நாடான இந்தோனேசியாவில்  உள்ள சியாஞ்சூர்  நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி  தெருக்களில் தஞ்சம் புகுந்தனர் . இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு வருகிறது. இதுவரை மொத்தம் 252 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தேசிய தேடுதல் மற்றும் மீட்பு கழகத்தின் தலைவர் கூறியதாவது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரில் குறும்படத் திருவிழா… சமர்ப்பிக்க டிசம்பர் 10 கடைசி… வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு…!!!

ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக குறும்பட திருவிழா நடைபெற உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் முதல் முறையாக குறும்பட திருவிழா நிகழ்ச்சியை இந்திய ராணுவம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இதற்கு தில் மாங்கோ மோர் என பெயரிட்டுள்ளார்கள். இந்த திட்டமானது இந்திய ராணுவத்தின் கேப்டன் ராகுல் பலி அவர்களின் யோசனையின் பேரில் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டது. வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதிக்குள் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் 5 முதல் 15 நிமிடம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் நுழைந்த மர்ம நபர்… சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்… அதிரடி நடவடிக்கை…!!!!!

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொலை செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் ராம்கர் செக்டர் பகுதி சர்வதேச எல்லை வழியாக மர்ம நபர் ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் சர்வதேச எல்லையை  கடந்த பின் இந்திய எல்லை வேலிகளை தாண்ட முயற்சி செய்துள்ளார். அப்போது எச்சரிக்கையை மீறி நுழைந்த அந்த மர்ம நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முறையான சிகிச்சை அளிக்காததால்…. காலை இழந்த பேருந்து ஓட்டுனர்…. ஆட்சியரிடம் பரபரப்பு புகார்….!!

முறையான சிகிச்சை அளிக்காததால் தன் வலது காலை இழந்த பேருந்து ஓட்டுனர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் மேலத்தெருவில் வசித்து வரும் ஜோதி என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் 4ஆம் தேதி ஜோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஜோதிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குப்பை அள்ளுவது போல நடித்த வாலிபர்…. 19½ பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை…. போலீஸ் அதிரடி….!!

குப்பை அள்ளுவது போல நடித்து 19½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியில் மர்மநபர் ஒருவர் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து உள்ளே இருந்த 19½ பவுன் நகை மற்றும் பணத்தை கடந்த 9-ஆம் தேதி திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அழகான பெண் தேவதை”… ஐஸ்வர்ய லட்சுமியின் லேட்டஸ்ட் பிக்ஸ்.. சோசியல் மீடியாவில் வைரல்…!!!

ஐஸ்வர்ய லட்சுமியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மலையாளத்தில் வெளியான மாயநதி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி. இவர் தமிழில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதற்கு ஒரு ரசிகர் அழகான பெண் தேவதை எனவும் கமெண்ட் செய்திருக்கின்றார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நைட் 12 மணிக்கு…. சரசரவென புகுந்த போலீஸ்…. உச்சகட்ட பரபரப்பு…. நினைவு கூர்ந்த ஸ்டாலின்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கலைஞர் ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க கூடிய மாணவிகள் எல்லாரையும் சந்தித்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க. உங்களுடைய போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும் என்று செய்தி சொல்லிவிட்டு வாங்க என்று எங்களுக்கு உத்தரவு போட்டாங்க. அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும் பொன்முடி அவர்களும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. 143 பேருக்கு பணி நியமன ஆணை….. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வருகிறார். அதன்படி இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதாவது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம், நகராட்சி நிர்வாக துறை மற்றும் பெரு நகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் ரூ.671 கோடியே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன்”… எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்..!!!

விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். இது குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளதாவது, இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பாதால் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் பதியக்கூடிய உள்ளடக்கங்களை கொண்ட கதைகளத்தை உருவாக்குவது அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்கள். இத்திரைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணமா?…. டுவிட்டரில் நிறுத்தப்பட்ட ப்ளூ டிக் …. எலான் மஸ்க் விளக்கம்….!!!!

டுவிட்டரில் ப்ளூ டிக்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க் . இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரபல ஊடகமான டுவிட்டரை வாங்கினார். அதனை தொடர்ந்து அவர் நிறுவனத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். மேலும் டுவிட்டர் பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை பெற மாதம் 662 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு எலான்  மஸ்க் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீக்கு NO… டாய்லெட்டுக்கு NO… தடை போட்ட ADMK…! போன் போட்ட கலைஞர்… ஸ்பாட்டுக்கே போன ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அன்றைக்கு இந்த கல்லூரியை இடிக்க கூடாது என்று பொன்முடி சொன்ன போது போல சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம், போரிட்டோம். இங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உச்சக்கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த வளாகத்திற்கு உள்ளே மாணவிகள் […]

Categories

Tech |