Categories
மாநில செய்திகள்

யார் என்ன சொன்னாலும் ? … ”அப்படியே நம்பாதீங்க” உடனே கேள்வி கேளுங்க… C.M ஸ்டாலின் அட்வைஸ்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் சென்னையில் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் நடைபெறும் நடனப்போட்டியில்  முதல் பரிசு பெற்று பெருமை பெற்று இருக்கிறோம். ராணி மேரி கல்லூரி இசைத்துறை மாணவியர் திறை, இசை மற்றும் கர்நாடக இசையில் முன்னிலை வகித்து வருகின்றனர். மாணவிகள் மட்டுமல்ல ராணி மேரி கல்லூரியின் உடைய பேராசிரியர்களும், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு… காப்பீடு திட்டம் தொடக்கம்…!!!

இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் இருக்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உலக மீனவர் தினத்தையொட்டி நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் பங்கேற்று தொடங்கி வைத்தார். இதன்பின் நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் காப்பீட்டின் நிறுவனம் மற்றும் மீன்வள […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொதுகழிப்பிடம் தூய்மையாக இல்லையா..? புகார் கொடுக்க புதிய வசதி… மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

பொதுக்கழிப்பிடம் தூய்மையாக இல்லாமல் இருந்தால் புகார் கொடுக்க புதிய வசதி அறிமுகமாக உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் பிரத்தியேக செல்போன் ஆப் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதில் சுகாதாரம் சார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணையம் வாயிலாக பதவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் பொதுக்கழிப்பிடத்தில் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் க்யூ ஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் தூய்மை இந்தியா திட்ட இணையதள செயலியுடன் இணைக்கப்பட்ட கியூ ஆர் கோடு பொதுக்கழிப்பிடங்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது முடிவல்ல, இதுதான் ஆரம்பம்…! DMK வெற்றிக்கு நான் காரணமல்ல; உதயநிதி பரபரப்பு பேச்சு …!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அன்பரசு அண்ணன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள் இன்றோடு முடிகிறது என்று,  அண்ணன் ஜெயராஜன் அவர்கள் பேசும் போதும் சொன்னார்கள் ஒரு சுற்று முடிகிறது என்று,  இது முடிவல்ல இதுதான் ஆரம்பம். இங்கு பேசும் பொழுதெல்லாம் சொன்னார்கள்… அண்ணன் பாலு மாமா அவர்கள் சொன்னார்கள்…. கடந்த பாராளுமன்ற தேர்தல் ஆரம்பித்து நான்கு தேர்தலாக நான் பிரச்சாரம் செய்து வருகிறேன், வெற்றிக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் நாளை (நவம்-24) இங்கெல்லாம் பவர் கட்… உங்க ஊரு இருக்கான்னு பார்த்துக்கோங்க…!!!

நாளை வீரபாண்டி, புத்திர கவுண்டம்பாளையம், உடையாபட்டி உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி, புத்திர கவுண்டம்பாளையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதுபோல உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் அவசரகால மின் பராமரிப்பு நடைபெறவுள்ளது. இதனால் வீரபாண்டி, புத்திர கவுண்டம்பாளையம் துணை மின் நிலையங்களில் கீழ் குறிப்பிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி கடைசி தேதி வந்தாலும் நோ ப்ராப்ளம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொகை முறையாக வந்து சேரும். ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சேவையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் வங்கிகள்,தபால் நிலையங்கள் மற்றும் தபால் துறை வங்கி ஆகியவை ஓய்வூதியதாரரின் வீட்டிற்கு நேரடியாக வாழ்நாள் சான்றிதழை வாங்கி சமர்ப்பிக்கும் சேவையை வழங்கி வருகின்றது. மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில […]

Categories
மாநில செய்திகள்

வடமாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

பெங்களூரிலிருந்து வட மாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் தமிழகம் வழியாக இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பீகாரில் இருந்து பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் வருகின்ற நவம்பர் 28, டிசம்பர் 5, 12 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றது. பீகாரில் இருந்து திங்கட்கிழமை மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பெரம்பூர், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு பெங்களூர் வந்தடையும். வரும் மார்க்கமாக நவம்பர் 24ஆம் தேதி, டிசம்பர் 1, டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மேம்பாட்டு திறன் கழகம், சென்னை லயோலா கல்லூரி இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணம் இன்றி வழங்கி வருகிறது. பட்டப்படிப்பு தேறி 20 முதல் 25 வயது உடைய அனைவரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் வாரம் ஐந்து நாட்கள் தினம் தோறும் இந்த வகுப்புகள் நடைபெறும். இது குறித்த கூடுதல் தகவலை அறிவதற்கு https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். இதற்கு முன்னதாக கட்டணம் இல்லை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2024 டி20 உலக கோப்பை…. 20 டீம்…. “சூப்பர் 12 சுற்று கிடையாது”…. ஐசிசியின் அதிரடி மாற்றம்…. ரூல்ஸ் என்ன?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 வெற்றிகரமான முடிவுக்குப் பிறகு, ஐசிசி 2024  டி20 உலகக் கோப்பையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றது. இதில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. மீதமுள்ள 8 அணிகள் குரூப் ஏ, குரூப் பி என இரு பிரிவினாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றுப் போட்டியில் மோதியது. இதில் டாப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

40 ரூபாய் அதிகமா இருக்கு…! மக்கள் கஷ்டப்படுறாங்க… மாப்பியாவை உடைக்க சொன்ன அன்புமணி..

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  எங்களுடைய கோரிக்கை பால் கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும் என்று சொன்னோம், ஆவின் கொள்முதல்.. அதை கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். 12 ரூபாய் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் தனியார் நிறுவனங்கள் வந்து 78 ரூபாய், 83 ரூபாய் உயர்ரக கொழுப்புள்ள பால் எல்லாம் செய்து இருக்கிறார்கள், அதை குறைக்க வேண்டும். அது மிகப்பெரிய பாதிப்பு இருக்கிறது. அதில் தனியார் நிறுவனம் மாபியா மாதிரி  அவர்களுக்குள் நடத்திக் கொண்டு வருகிறார்கள், அந்த […]

Categories
மாநில செய்திகள்

செம கலக்கு கலக்கும் மாணவிகள்…! மெர்சலாகி பேசிய ஸ்டாலின்… கல்லூரி விழாவில் C.M நெகிழ்ச்சி …!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இதனை இன்றைய தலைமுறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பல […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

BREAKING: கனமழை எதிரொலி…. இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கணமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நகரும் என்பதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையினர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி தமிழகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக சிறுபான்மையினருக்கு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுபான்மையினருக்கு தொழில் மற்றும் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதில் சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்கள் கடன் பெற விரும்பினால் அவர்களின் வருமானம் வருடத்திற்கு ஒரு லட்சம் இருபதாயிரம் ரூபாய்க்குள் இருக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எத்தனை வழக்குகள் போட்டாலும்….. ஜல்லிக்கட்டை மட்டும் அழிக்கவே முடியாது….. நடிகர் சசிகுமார் அதிரடி ஸ்பீச்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் காரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் என்ட்ரி ஆகிறார். அதன்பிறகு பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் காரி படம் நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்ற போது,  காரி பட குழுவினர் அனைவரும் விழாவில் கலந்து கொண்டனர். […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகையின் வீட்டில் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா (88) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரின் உடலை பார்த்து ஸ்ரீபிரியா இரவில் இருந்து அழுது கொண்டே இருக்கிறார். புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞர் காரைக்கால் நடேசன் பக்கிரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற கோவில் பூசாரிகளுக்கு… தபால் நிலையம் மூலம் ஆயுள் சான்று.. வேண்டுகோள்..!!!

அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்குவதைப் போல கோவில் பூசாரிகளுக்கும் தபால் நிலையம் மூலமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தபால் நிலையம் மூலமாக ஆயுள் சான்று கோவில் பூசாரிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றது. இது பற்றி பூசாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டிருக்கின்றது. தபால் நிலைய ஊழியர்கள் வீடு தேடிச்சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. பேர கேட்டாலே சும்மா அதிருதே….. கைதி‌ 2 படத்தில் வில்லனாக களமிறங்கும் மாஸ் ஹீரோ….. யாருன்னு தெரியுமா…..???

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் போன்ற திரைப்படங்களை லோகேஷ் இயக்கினார். லோகேஷ் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சி இல்ல…! DMKவின் MKS ஆட்சி… மோடிக்கே சவால்விட்ட உதயநிதி ..!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாரு, ஆனா தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டுவந்து ஹிந்திய தான் திணிப்பாரு. திரு மோடி அவர்களே..  நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி தான்,  இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆச்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி, […]

Categories
சினிமா

என் பொண்டாட்டி இத பாத்தா கொன்னுடுவா…. திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் மனைவிக்கு பயந்து நடுங்கும் ரவீந்தர்…. வைரல் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் விமர்சகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரவீந்தர் கலந்து செப்டம்பர் மாதம் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் திருமணத்திற்கான விளக்கத்தை இருவரும் கொடுத்து வந்தனர். அதே சமயம் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் பல புகைப்படங்களை ரவீந்தர் இணையத்தில் பகிர்ந்தார். தற்போது ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தும் மகாலட்சுமி சீரியலில் நடித்தும் வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கிருஷ்ண ஜெயந்தியில் கிடைத்த பரிசு”….. குழந்தைகளுக்கு பெயர் வைத்த நடிகை நமீதா….. என்னனு நீங்களே பாருங்க……!!!!!!

தமிழ் சினிமாவில் கடந்து 2002-ம் ஆண்டு அறிமுகமான நமிதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நடிகை நமிதாவுக்கு பட வாய்ப்புகள் குறையவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நடிகை நமீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் போது இரட்டை ஆண் குழந்தைகள் […]

Categories
சினிமா

4 வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா சீரியல்…. இணையத்தில் கசிந்த கிளைமேக்ஸ் வீடியோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தினம்தோறும் புதுவிதமான ட்விஸ்ட் உடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. எப்படியோ ஒரு வழியாக வெண்பாவுக்கு திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. விரைவில் வெளியாகும் பிருந்தா…. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் சொன்ன திரிஷா….. வைரலாகும் ட்வீட்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்திற்குப் பிறகு நடிகை திரிஷாவின் மார்க்கெட் உயர அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. அதன்பிறகு சூர்யா வங்காலா இயக்கத்தில் பெங்கா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் முதல் பாகப்பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விமானத்தில் இப்படி ஒரு சலுகையா?…. அசத்தல் அறிவிப்பு…..!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 26ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் சுவாமி தரிசனம் செய்ய கோடிக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். அதேசமயம் இந்த வருடம் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஜனவரி 20ஆம் தேதி வரை தங்கள் பைகளில் தேங்காய் எடுத்துச் செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நவ30-ம் தேதியே கடைசி.. வரியை செலுத்த வேண்டும்… இல்லையென்றால் சீல்‌.. நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை..!!!

30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தாவிட்டால் வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சி நிர்வாகம் முப்பதாம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. இது குறித்து நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காங்கேயம் நகராட்சியில் சென்ற மூன்று வருடங்களுக்கு மேலாக குடிநீர் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு சென்ற ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. இதுபோல சொத்து […]

Categories
சினிமா

40 வயதில் பொது இடத்தில் கணவருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை ஸ்ரேயா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா. தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இதனிடையே ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆண்ட்ரோ […]

Categories
சினிமா

டிசம்பர் 4ல் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கும் செம ட்ரீட்…. என்ன தெரியுமா?…. சூப்பர் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில் அண்மையில் படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் நான்காம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடம்… மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை… பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு..!!!

இடிந்து விழும் நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடத்தை சரி செய்யக்கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை அருகே இருக்கும் தினையத்தூர் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் கிராமத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் 150 குழந்தைகள் படித்து வருகின்றார்கள். இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. சில பகுதிகளில் இடிந்து விழும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ தமிழனா… தமிழா… இந்துவா… முஸ்லீமா…. இப்படி கேட்பது தேவையற்றது – அன்புமணி சுளீர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  2026-இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கு ஏற்ப வியூகங்களை நாங்கள் 2024-ல் அமைப்போம். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அமைதியாக நல்லபடியாக நடத்தி இருந்தால் நல்லா இருந்திருக்கும். நிறைய விளம்பரப்படுத்தி, இன்னும் கொஞ்சம் விளம்பரம் குறைத்து இருக்கலாம். தமிழ்நாட்டில் ஆஃப்லைன் என்னவென்றால், பல கேள்விகள் பல கட்சிகள் கேட்கிறது. ஒரு கட்சி வந்து நீங்கள் தமிழனா என்று கேட்கிறது ? நீங்கள் தமிழா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மட்டும் C.Mன்னா போதாது…! நீங்க எல்லாருமே C.M ஆகணும்…. புது திட்டம் போட்ட ஸ்டாலின் அரசு…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, எனது கனவு திட்டங்களில் ஒன்றான புதுமைப்பெண், உயர்கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் இந்த ஆண்டு ராணி மேரி கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பயிலக்கூடிய 1,039 மாணவிகள் இதனால் பயன்பெற்று இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மிகப்பெரிய பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவியரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் இளைஞர்களே ரெடியா இருங்க…. நவம்பர் 26-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக தமிழக அரசு தனியார் துறைகளுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது சேலம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நிலையில் இந்த முகாமில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 20 வரை விமானத்தில்….. சபரிமலை ஐய்யப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில்  இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகை புரிவார்கள்.  நவம்பர் 17 முதல் முதல் ஐய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கடும் விரதம் இருப்பார்கள். மேலும் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் நடைபெறும். அதுமட்டுமில்லாமல் ஜனவரி 24ஆம் தேதி மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடைந்து நடை அடைக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய சிக்கல்…. டிஎன்பிஎஸ்சி உத்தரவால் தேர்வர்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 […]

Categories
மாநில செய்திகள்

கணவனை இழந்த பெண்களுக்கு கடன்…. அதுவும் குறைந்த வட்டியில்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஐந்து சதவீதம் பட்டியில் விரைந்து கடன்களை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகளை கூட்டுறவு வங்கி அறிவுறுத்தியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டி என்பதோடு அதிக கெடுபிடிகள் இல்லாததால் பலரும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஏதுவாக கூட்டுறவு வங்கிகளில் 5 சதவீதம் வட்டியில் கடன் வழங்கும் திட்டம் கடத […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(24.11.22) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. எங்கெல்லாம் தெரியுமா…? மொத்த லிஸ்ட் இதோ…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (23.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்தின் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கொட்டாம்பட்டி சின்ன கொட்டாம்பட்டி பொட்டபட்டி வெள்ளிமலை, முடுக்கன் காடு, தொந்தலிங்கபுரம், சொக்கம்பட்டி, மனப்பேச்சேரி, வெள்ளினிபட்டி, வி. புதூர் சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி பள்ளப்பட்டி, புதுப்பட்டி கருங்காலக்குடி, மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

அரசு கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க…. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

அரசு கேபிள் டிவி நிறுவன கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையில் கடந்த இரண்டு நாட்களாக தரை ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவை கொடுத்து வந்த தனியார் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் அரசு கேபிள் டிவி சேவையில் தனியார் நிறுவனம் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை(24.11.22) முதல் ரேஷன் கடைகளில்…. ரூ.1000 உதவித்தொகை இங்கு மட்டும்…. தமிழக அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை கடுமையாக பெய்து வந்தது இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எனவே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, வரும் நவம்பர் 24 முதல் ரேஷன் கடைகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தம்… மணமகன் காவல் நிலையத்தில் புகார்… காரணம் என்ன..? போலீசார் விசாரணை..!!!

கடைசி நேரத்தில் திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மணமகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரவரக்கோடு மறுத்தாக்கவிளை பகுதியைச் சேர்ந்த 32 வயது எலக்ட்ரீசியனுக்கும் குளப்பாறை பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் சென்ற மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயக்கப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் மூன்று மணிக்கு தேமானுர் பகுதியில் இருக்கும் ஒரு ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் தடபுடலாக செய்திருந்தார்கள். திருமணம் நேரம் […]

Categories
உலக செய்திகள்

2023ஆம் ஆண்டு….பல கோடி மக்களுக்கு காத்திருக்கும் பேரழிவு…. பாபா வங்காவின் கணிப்பு…!!!

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து சொன்னவர். அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து வருகின்றன. அந்த வகையில், பல ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் விஷயங்களை முன்னரே அறிந்து சொன்ன பாபா வாங்கா, 2023ஆம் […]

Categories
வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு….. 10, +2 முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு…. இன்று கடைசி தேதி….!!!

அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு இராணுவத்தில் சேவையாற்றும் வகையில், இந்திய விமானப்படைக்கு திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Indian Air Force பதவி பெயர்: Agniveervayu கல்வித்தகுதி: 10+2 வயதுவரம்பு: 27-06-2002 – 27-12-2005 (இடையில் பிறந்தவர்கள் மட்டும்) கடைசி தேதி: 23.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: https://agnipathvayu.cdac.in/AV/ முக்கிய நாட்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 07.11.2022 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2022 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Modi தமிழகத்துக்கு செய்தது என்ன ? அதிரடி காட்டிய Udhayanithi Stalin …!!

திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்ல பேசுவாரு, திருக்குறள் எல்லாம் சொல்லுவாரு, ஆனா தமிழுக்கு இதுவரைக்கும் எதுவுமே செய்யல. இங்க கொண்டுவந்து ஹிந்திய தான் திணிப்பாரு. திரு மோடி அவர்களே..  நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி தான்,  இங்கு நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு எடப்பாடி பழனிச்சாமியோ அல்லது ஓ. பன்னீர்செல்வம் ஆச்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(23.11.22) ஒரே ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம் தான்…. பள்ளி மாணவர்களுக்கு செம ஜாலி….!!!

பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், ஆறு முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு, 11 முதல் 12 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளில் நடைபெற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி… ஆட்சியர் அலுவலகத்தில் தொடக்கம்..!!!

பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மத்திய ரிசர்வ் வங்கி சார்பாக டிஜிட்டல் பரிவர்த்தனையின் பாதுகாப்பான பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கலை நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட இருக்கின்றது. இதில் பண பரிவர்த்தனையின் போது செய்யப்படும் மோசடி, ஆன்லைன் செய்திகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… துணிவு படத்திற்கு 800 தியேட்டர்களா….? அட என்னப்பா சொல்றீங்க…. அப்போ வாரிசின்‌ நிலைதான்‌ என்ன….?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதனால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராபர்ட் மாஸ்டருக்கு காதல் பிரேக் அப்”….. ரச்சிதா விவகாரத்தால் கடுப்பான இளம் வயது காதலி…. வைரல் வீடியோ….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை காதல் விவகாரங்கள் தான் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஓவியா-ஆரவ், கவின்-லாஸ்லியா, மகத்-யாஷிகா போன்ற பல காதல் கதைகள் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ஏற்கனவே திருமணமான ரச்சிதாவை தன்னுடைய கிரஷ் என்று கூறியதோடு அவர் பின்னால் சுற்றிக்கொண்டே இருக்கிறார். இதனால் பார்வையாளர்கள் மாஸ்டரை இணையத்தில் விளாசுகிறார்கள். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

PMK தலைமையில் கூட்டணி.. EPS யின் மெகா கூட்டணிக்கு….. ஆப்பு வைத்த அன்புமணி ராமதாஸ் ..!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  வளர்ச்சி என்பது நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். சுகாதாரம், விவசாயம் நன்றாக இருக்கனும். நல்ல சுற்றுச்சூழல் கொடுங்கள், வளர்ச்சி திட்டங்களை கொடுங்கள், அந்த கண்ணோட்டத்தில் பாருங்கள். நீர் மேலாண்மை எவ்வளவோ பிரச்சனை. இப்போது இருக்கின்ற பிரச்சனை தமிழ்நாட்டில் பிரச்சனை, இந்தியாவில் பிரச்சனை, உலகத்தின் பிரச்சனை வந்து சுற்றுச்சூழல் மாற்றம். அதைப் பற்றி யாராவது பேசுகிறீர்களா ? எங்கேயாவது விவாதம் நடக்கிறதா? இல்லையே. இதுதான் பிரச்சினையே இன்றைக்கு மட்டுமல்ல, அடுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! DMK ஆட்சியில் செம…. குஷியில் பெண்கள்…. பட்டியல் போட்டு பேசிய ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகிய நீங்கள் உங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கௌரவம் மட்டுமல்ல. அது அடிப்படை உரிமை. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு இன்னொரு சிறப்பு என்னவென்று கேட்டீங்கன்னா, மாற்றுத்திறனாளிகளை பெண்கள் 4 பேரும் இன்று பதக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காலில் விழுந்த மாஜி எம்எல்ஏ….. செம கெத்து காட்டிட்டாரு….‌ விஜயின்‌ ரசிகர்கள் சந்திப்பை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த சந்திப்பு நிகழ்வின்போது அகில இந்திய விஜய் மக்கள் இயக்க கழகத்தின் தலைவரான புஸ்ஸி ஆனந்த் நடிகர் விஜய்யின் காலில் விழுந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. ஷாருக் வீட்டில் வைரத்தில் பெயர் பலகையா….? அதுவும் ரூ. 35 லட்சத்துக்கு…. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்க, பிரியாமணி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அதன் பிறகு விஜய் சேதுபதி வில்லனாக, நடிக்க நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் வீட்டில் வைத்திருக்கும் பெயர் பலகை குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம…. ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும் சுதா கொங்காரா?…. ஹீரோ பேரா கேட்டாலே சும்மா அதிருதே…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்காரா. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்துள்ளது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை மையமாகக் வைத்து எடுக்கப்பட்டது ஆகும். இந்த படம் ஹிந்தியில் தற்போது ரீமேக் செய்யப்படும் நிலையில், அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்காரா தமிழில் ரத்தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மிகப்பெரிய தாடியுடன் பொறுப்பு வருகிறாம்”….. நடிகர் விக்ரம் போட்ட திடீர் ட்வீட்….. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் பற்றிய கதை என்று இயக்குனர் கூறியுள்ளதால் தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் […]

Categories

Tech |