Categories
மாநில செய்திகள்

3 மாதங்களுக்குள் மேல் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா…..? அரசின் விளக்கம் இதோ….!!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்த பொருட்கள் பெற வேண்டுமென்றால் அதற்கு குடும்ப அட்டையானது மிகவும் அவசியம். அதன்பிறகு ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பதாகவும், ரேஷன் கார்டுகளை தவறாக பயன்படுத்துவதாகவும் புகார்கள் வந்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தகுதியில்லாத நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள்….. மாநிலம் முழுவதும் 40 இடங்களில் அதிரடி ரெய்டு…..!!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவைகள் சப்ளை செய்யும் 2 நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையானது வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மண்ணடியில் உள்ள அருணாச்சலம் இன்பேக்ஸ், தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ் மற்றும் இண்டர் கிரேடட் சர்வீசஸ் குரூப் போன்ற நிறுவனங்களில் சோதனை நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

“மாற்றத்தை உருவாக்குபவள்”…. கோவையில் பெண் மேயர்களுக்கான சிறப்பு கூட்டம்…. இனி வேற லெவல் ஆக்ஷன் தான்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் கூட்டரங்கில் மாற்றத்தை உருவாக்குபவள் என்ற பெயரில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமானது தேசிய மகளிர் அணி சார்பில் நடத்தப்படுகிறது. கடந்த 22-ம் தேதி தொடங்கப்பட்ட கூட்டமானது 3 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையம்‌ செய்துள்ளது. இந்த கூட்டத்தில் 6 மாநகராட்சி பெண் மேயர்கள், 3 நகராட்சி பெண் துணை தலைவர்கள் மற்றும் 16 பெண் நகராட்சி […]

Categories
வேலைவாய்ப்பு

கால்நடை உதவி மருத்துவர் பணி…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 731 கல்வி தகுதி: B.V.Sc, Degree வயது: 32 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 தேர்வு: கணினி வழி தேர்வு, நேர்காணல். தேர்வு நடைபெறும் தேதி: 2023 மார்ச் 15 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
Tech

இத்தனை பேர் தேவையா….? கூகுளுக்கு வந்த திடீர் அட்வைஸ்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!!!

இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் உள்ள ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு நிறுவனங்களின் வளர்ச்சி குறைவு, ஊழியர்களின் செயல்பாடுகள் சரி இல்லை, செலவுகள் குறைப்பு போன்ற பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய நிறுவனமான ஆல்பபெட்டுக்கு தற்போது ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை வந்துள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் 2 லட்சம் பணியாளர்களை கொண்டுள்ளது. அதன் பிறகு ஆல்பபெட் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங் செய்வோருக்கு….. சூப்பர் கார்டை பயன்படுத்தினால் ரூ. 20,000 வரை கிடைக்கும்…. அதிரடி ஆஃபர்கள்…..!!!!!

உலக அளவில் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக இருக்கும் flipkart நிறுவனமானது ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து சூப்பர் எலீட் கிரெடிட் கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கிரெடிட் கார்டை ப்ளிப்கார்ட், மிந்த்ரா, கிளியர்ட்ரிப் போன்ற ஷாப்பிங் தளங்களில் பொருட்களை ஷாப்பிங் செய்யும்போது பயன்படுத்தினால் ஏராளமான சலுகைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி 20,000 ரிவார்டுகள் வரை கிடைக்கும். அதன் பிறகு முதலில் கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்யும் போது ஆக்டிவேட் சலுகையாக flipkart 500 சூப்பர் காயின்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

200 பேரை பலி கொண்ட கோர தினம் இன்று….. 66 ஆண்டுகள் நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

அரியலூரில் மாவட்டத்தில் மிகப்பெரிய ரயில் விபத்து நடந்த நாள் இன்று. அப்போது ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தார் பலர் ஜலசமாதி அடைந்து நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.நடைபெற்றது. அந்த சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். அரியலூரில் கடந்த 1956 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி நடந்த விபத்து இந்தியாவையே உலுக்கியது. அதாவது விபத்துக்கு முந்தைய நாள் இரவு 9:30 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி விரைவுரையில் 13 பெட்டிகளில் 800 […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளை காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் நாளை அதாவது நவம்பர் 24ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

கனிமொழி பதவிக்கு ஹெலன் டேவிட்சன் நியமனம்….. வெளியான அறிவிப்பு….!!!

திமுக மாநில இளைஞரணி, மாநில மகளிர் அணி, பிரச்சார குழு செயலாளர், சமூக வலைதள பொறுப்பாளர்கள் ஆலோசனைக்குழு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைஞர் அணியின் துணை பொதுச்செயலாளராக எஸ்.ஜோயல், ந.ரகுபதி, இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ். சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து திமுக மகளிர் அணி செயலாளராக ஹெலன் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – தாம்பரம் 4 புறநகர் ரயில்கள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை மற்றும் தாம்பரம் நான்கு புறநகர் ரயில்கள் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளின் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி இரவு 11.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் ரயில் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இரவு 11.59 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சென்னையில் பள்ளிக்கு ஒரு வாரத்துக்கு லீவ் – மெசேஜ் அனுப்பிய பள்ளி நிர்வாகம்..!!

சென்னை திருவெற்றியூரில் உள்ள ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி ஒரு வாரம் இயங்காது என பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஞ்சல் மெட்ரிகுலேஷன்  பள்ளி தாளாளர் வினோத் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்ததையடுத்து பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்டு மாணவர்கள் காலை 9:00 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை தாமதமாவதை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீஸருக்கும் – மாணவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏழை மக்களின் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை கட்டணமில்லா வழங்குவதற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இணைவதற்கு ஆண்டு வருமானம் 1.20 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி….. 50 GB டேட்டா இலவசம்?…. மக்களுக்கு போலீஸ் திடீர் எச்சரிக்கை…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க டூப்ளிகேட்டா?…. ராணுவத்தில் 4 மாதங்கள்….. வெளியான பரபரப்பு உண்மைகள்…..!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் ராணுவத்தில் கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இளைஞர் ராணுவப் பணியில் சேர்க்கப்படவே இல்லை என்ற அதிர்ச்சிகர உண்மை தெரியவந்திருப்பதாக அவர் தரப்பில் அளிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவ அடையாள அட்டை, ராணுவ சீருடை உடன் அவர் போலீஸ் நிலையத்தில் அளித்து இருக்கும் புகார் ராணுவத்தில் ஆள் சேர்ப்பில் நடைபெற்ற அதிர்ச்சியளிக்கும் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுவதாவது, உத்தரப்பிரதேசம் […]

Categories
தேசிய செய்திகள்

ஷ்ரத்தா கொலை வழக்கு: “துண்டு துண்டாக வெட்டி வீசிடுவேன்”…. சிக்கிய பரபரப்பு புகார் கடிதம்…..!!!!

அப்தாப் அமின் பூனவாலா (28) என்பவா் ஷ்ரத்தா வாக்கா் என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு தில்லி மெஹரோலியிலுள்ள தன் வீட்டில் 3 வாரங்களாக குளிா் சாதன பெட்டியில் வைத்து இருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அப்தாப் அந்த உடலின் பாகங்களை நகரின் பல இடங்களிலும் வீசியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. திருமணம் செய்யாமலேயே இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து வந்த சூழ்நிலையில் ஷ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அழகி போட்டி மேடையில் கண்ணீர் விட்டு கதறிய பெண்… ஏன் தெரியுமா…? உலகையே பதற வைத்த சம்பவம்…!!!!!

மியான்மர் அழகி போட்டி நடைபெற்ற போது மேடையிலேயே அழகி ஒருவர் கண்ணீர் சிந்திய  விஷயம் உலகையே பதற  வைத்ததுள்ளது. மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஹான் லே என்பவர் பாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச அழகி போட்டியில்  மியான்மர் சார்பாக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அழகி போட்டி நடைபெற்ற போது மேடையிலேயே ஹான்லே கண்ணீர் சிந்திய  விஷயம் உலகையே அதிர வைத்தது. மியான்மரில் கடந்த 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் ராணுவ ஆட்சி […]

Categories
உலக செய்திகள்

மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா முடிவு… பூமியை படம் பிடித்து அனுப்பிய ஓரியன் விண்கலம்…!!!!!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்து ஆர்டெமிஸ் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்ப  உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிட்டு அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலமாக ஓரியன் விண்கலத்தை கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிட்டபோது தொழில்நுட்ப கோளாறு மற்றும் சூறாவளி போன்ற பல்வேறு காரணங்களால் மூன்று முறை தள்ளி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் கூண்டில் ஏறி ரகளை…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!!

போலீஸ் கூண்டில் ஏறி ரகளை செய்த வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே இருக்கும் எம்.ஜி.ஆர் சிலையை ஒட்டி போலீஸ் கூண்டு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் போலீஸ் கூண்டில் ஏறி நின்று தன்னை சிலர் தாக்கியதாக கூறி சத்தம் போட்டு ரகளை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கீழே இறங்கி வருமாறு கூறியதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து சத்தம் போட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதால் பரபரப்பு…. பேராசிரியர் உள்பட 2 பேர் காயம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் பாலதேவகுரு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்து பாலதேவகுரு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையத்தை கடந்து சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதிவிட்டு, மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பாலதேவகுரு லேசான காயத்துடன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“அதிரடி” சோதனை நடத்திய அதிகாரிகள்…. 5 கடைகளுக்கு அபராதம்…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் பகுதியில் இருக்கும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு ஆண்கள் பள்ளி, கள்ளக்குறிச்சி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 5 பெட்டி கடைகளில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த “3 பெண் குழந்தைகள்”…. அரசுக்கு கோரிக்கை விடுத்த இளம்பெண்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுபலட்சுமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 22-ஆம் தேதி லட்சுமிக்கு சுக பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைகளை மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என டாக்டர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“அங்கன்வாடி குழந்தைகளுக்கு கூடுதலாக 2 முட்டை”.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!!!!

ஒருங்கிணைந்த  குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குனர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறபட்டுள்ளதாவது,  நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி 6 மாதம் தொடங்கி 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக வழங்கப்படும் சத்துமாவு மற்றும் மகப்பேறு காலத்திற்கு முற்பட்ட அல்லது பிற்பட்ட தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு போன்றவற்றில் அடங்கியுள்ள உணவு சேர்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில்  2 வயது தொடங்கி 6 வயது வரையுள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்து […]

Categories
தேசிய செய்திகள்

“சொத்துகளைப் பணமாக்கும் திட்டம்”…. நடப்பு நிதியாண்டில் எவ்வளவு கோடி வருவாய்?…. மத்திய அரசு தகவல்…..!!!!

மத்திய அரசு செயல்படுத்தி வரும் உள் கட்டமைப்பு சொத்துகளைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் 2022-2023ம் நிதி ஆண்டில் இதுவரையிலும் ரூபாய்.33,422 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நாட்டில் உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக புதுமையான மாற்று வழிகளில் நிதி திரட்டும் நோக்கில் சொத்துக்களைப் பணமாக்கும் திட்டத்தினை மத்திய அரசு சென்ற ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அந்த வகையில் மத்திய அரசின் உள் கட்டமைப்பு சொத்துக்களை 4 வருடங்களில் பணமாக மாற்றி, அதன் மூலம் ரூபாய்.6 லட்சம் கோடி திரட்ட […]

Categories
உலக செய்திகள்

ஹைப்போ நெட்ரீமியா தான் காரணமா…? புரூஸ்லி மரணத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

பிரபல நடிகர் மற்றும் தற்காப்பு கலை ஜாம்பவனான புரூஸ் லீ 1973- ஆம் வருடம் 32 வது வயதில்  பெருமூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார். ஆனால் அப்போது வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் நம்பியுள்ளனர்.  கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பின் தற்போது புரூஸ்லீ மரணம் குறித்த ஆச்சரியப்படும் செய்தி  ஒன்று வெளியாகி உள்ளது. கிளினிக்கல் கிட்னி ஜர்னலில் வெளியிடப்பட்ட  ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது, புரூஸ்லீயின் மரணத்திற்கு அதிக அளவு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த பை…. நேர்மையாக செயல்பட்ட விவசாயிகள்…. பாராட்டிய போலீசார்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுநெமிலி கிராமத்தில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றொரு விவசாயியான குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகே சென்ற போது சாலையில் பை ஒன்று கிடந்தது. இதனை பார்த்த 2 பேரும் மோட்டார் சைக்கிள் ஓரமாக நிறுத்திவிட்டு பையை எடுத்தனர். இதனையடுத்து பையை திறந்து பார்த்தபோது அதில் சில ஆவணங்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை கண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண் உயிரிழந்த விவகாரம்…. மருந்தக உரிமையாளர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்த வழக்கில் மருந்தாக உரிமையாளர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரியவந்தது . கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமான அமுதா அசகளத்தூரில் இருக்கும் மருந்தகத்திற்கு சென்று கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை பரிசோதனை செய்துள்ளார். அங்கிருந்து மருந்தாக உரிமையாளர் வடிவேல் என்பவர் அமுதாவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

WOW…!! கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு…. 80 கிலோவில் தயாராகும் ஸ்பெஷல் கேக்….!!

கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் தனியார் நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாடுகளில் தயாரிப்பதை போலவே 80 கிலோ எடையுடைய பிளம் கேக் தயாரிக்க திட்டமிட்டனர். இதற்காக முந்திரி வகைகள், உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா, கிறிஸ்மஸ் பழம் உள்ளிட்ட உலர் ரக 15 வகை பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் அடங்கிய கலவையை தயாரித்தனர். இந்நிலையில் 13 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய தொண்டு நிறுவனத்தினர்….. விசாரணைக்கு பயந்து விஷம் குடித்த “கொத்தனார்”…. பரபரப்பு சம்பவம்…!!!

விசாரணைக்கு பயந்து கொத்தனார் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டியில் கொத்தனாரான செந்தில்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வத்தலகுண்டு, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த செலவில் வீடு கட்டி தருவதாக தனியார் தொண்டு நிறுவனத்தினர் பிரச்சாரம் செய்தனர். பின்னர் கட்டிடம் கட்டுவதற்காக கொத்தனார் தேவை என அறிவிக்கப்பட்டதால் செந்தில் அந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் கல்லுப்பட்டி, வத்தலகுண்டு பகுதியில் இருக்கும் பொதுமக்களை வீடு கட்டும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிசூடு…. பலர் பலியான பரிதாபம்…!!!

அமெரிக்க நாட்டில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். அதன்பிறகு, அங்கிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரை கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு பட “சில்லா..சில்லா” பாடல்…. வெளியான புதிய அப்டேட்..!!!

துணிவு திரைப்படத்தின் சில்லா சில்லா பாடல் குறித்து செய்தி வெளியாகியுள்ளது வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் அறை எடுத்து தங்கி…. கேரள தம்பதி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

கேரள தம்பதி பழனி தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி படிவாரத்தில் இருக்கும் தங்கும் விடுதிக்கு கேரள மாநிலம் பல்லுருத்தி பகுதியை சேர்ந்த சேர்ந்த கூலி தொழிலாளி ராமன்ரகு மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று மாலை அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இன்று காலை 7 மணி”… அருணாச்சலப் பிரதேசத்தில் நலநடுக்கம்… வெளியான முதற்கட்ட தகவல்…!!!!

அருணாசலப் பிரதேசத்தில்  உள்ள பாசர் நகரத்தில் எரளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நகரத்திலிருந்து  58 கிலோமீட்டர் வட-மேற்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 7 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து வெளியான முதல் கட்ட தகவலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தற்கொலை மிரட்டல் விடுத்த 2 பெண்கள்…. என்ன காரணம்…? மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!!

மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முனிசிபல் காலனியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அஞ்சலை என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஓய்வு பெற்று 1 1/3 ஆண்டுகள் கடந்த பிறகும் மாநகராட்சி நிர்வாகத்தினர் அஞ்சலைக்கும், பாப்பாத்திக்கும் ஓய்வூதியம் […]

Categories
தேசிய செய்திகள்

புலிகளை நோக்கி கற்களை வீசும் அநியாயம்… கொதித்துப் போன நடிகை ரவீனா தாண்டன்‌…!!!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் புலிகள் மீது பார்வையாளர்கள் கற்கள் வீசுவதாக நடிகை ரவீனா புகார் அளித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் வான்விஹார் என்னும் பகுதியில் தேசிய உயிரியல் பூங்கா  அமைந்துள்ளது. இந்த பூங்காவில் தனிப்பகுதியில் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள புலிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் புலிகள் மீது கற்களை வீசுகிற கொடூர சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தி நடிகை ரவீனா தாண்டன் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து கொந்தளித்து போனார். […]

Categories
உலக செய்திகள்

15 வருடங்களில் 31 பெண்களை வன்கொடுமை செய்த நபர்…. இறந்த பின் குற்றவாளி கண்டுபிடிப்பு…!!!

ஆஸ்திரேலியாவில் 15 வருடங்களில் சுமார் 31 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் கடந்த 1985 ஆம் வருடத்தில் இருந்து 2001 ஆம் வருடம் வரை 31 பெண்கள் ஒரு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி பல பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது. பாதிப்படைந்த பெண்களின் வயது 14 முதல் 55 வயது வரை இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், அந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கை மந்திரிகள் 2 பேர் இடைநீக்கம்… ஏன் தெரியுமா…? சுதந்திரா கட்சி அதிரடி நடவடிக்கை…!!!!!!

சுதந்திரா கட்சி இலங்கை மந்திரிகள் இரண்டு பேரை இடைநீக்கம் செய்துள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான ஆட்சியில் நிமல் சிறிபாலா டி சில்வா என்பவர் சிவில் விமான போக்குவரத்து மந்திரியாகவும், மகிந்த அமர வீரா என்பவர் வேளாண் மந்திரியாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இந்நிலையில் மேற்கூரிய மந்திரிகளையும், அதே கட்சியில் உள்ள 3 இளநிலை மந்திரிகளும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவதாக மத்திய குழு கூட்டத்தில் முடிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு நடிக்கும் “பத்து தல”… ரிலீஸ் எப்ப..? எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

பத்துதல திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இனி விமானத்தில் தேங்காய் கொண்டு செல்லலாம்”….. சபரிமலை பக்தர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜையானது நடைபெற்று வருவதால் நடை திறக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு வருடம் தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள். இந்த பக்தர்களின் வசதிக்காக தற்போது கோவில் நிர்வாகம் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அவசர சிகிச்சை மையம் மற்றும் தரிசன நேரம் நீட்டிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% GST விதிக்கப்படுமா?…. நிதியமைச்சா்கள் குழு பரிந்துரைக்க வாய்ப்பு….!!!!

GST விதிப்பில் மாற்றங்கள் புகுத்துவது குறித்து மேகாலய முதல்வரும் நிதி அமைச்சருமான கான்ராட் சங்மா தலைமையிலான மாநில நிதியமைச்சா்கள் குழு ஆராய்ந்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% GST விதிப்பதற்கு அந்த குழு பரிந்துரைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இப்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18% GST விதிக்கப்படுகிறது. திறன்சாா்ந்த இணையவழி விளையாட்டுகள், வாய்ப்புகள் சாா்ந்த விளையாட்டுகள் என அனைத்துக்கும் தற்போது அதிகபட்சம் GST வரம்பான 28 சதவீதத்தை விதிக்க அமைச்சா்கள் குழு பரிந்துரைக்க இருக்கிறது. ஆகவே அனைத்துவித […]

Categories
உலக செய்திகள்

நேபாள நாடாளுமன்ற தேர்தல்… சொந்த தொகுதியில் கெத்து காட்டும் ஷேர் பகதூர் தூபா … “7-வது முறையாக வெற்றி”….!!!!!!

நேபாளத்தில் நீண்ட நாட்களாகவே அரசியலில் ஸ்திரமற்ற சூழல் நிலவி வருகிறது. கடந்த 2006 ஆம் வருடத்தில் இருந்து பதவியேற்ற எந்த ஒரு பிரதமரும் முழு பதவிக்காலம் வரை பணியாற்றவில்லை. நேற்று முன்தினம் 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. மேலும்  550 உறுப்பினர்களைக் கொண்ட 7 மாகாண சட்ட சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்  நாடாளுமன்றத் தேர்தலில் 60% ஓட்டுகள் பதிவானதாக நேபாளத் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. பின்னர்  வாக்குகளை என்னும் பணி உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

எல்லை பாதுகாப்பில் ட்ரோன் கண்காணிப்பு…. இந்திய ராணுவத்தினர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

இந்திய நாட்டின் எல்லைப் பகுதியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அதாவது சமீப  காலமாகவே பாகிஸ்தான் நாட்டிலிருந்து ட்ரோன்களின்‌ ஊடுருவல் அதிக அளவில் இருக்கிறது. இந்த ட்ரோன்கள் மூலம் சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களை கடத்துவதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் ட்ரோன்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தலாம் என்று ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக ட்ரோன்களை உள்நாட்டில் கொள்முதல் செய்யும் அமைப்பு தொடர்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் ராணுவம் தகவல் கேட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் தகவல்!…. பி.எம் கிசான் திட்டத்தில் ஆதார் இணைக்காத விவசாயிகள்….. ரூ. 6000 பெறுவதில் திடீர் சிக்கல்….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப் பட்ட நிலையில், தமிழகத்தில் 48 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அந்த சமயத்தில் நில உரிமை தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிப்பது கட்டாயமாக படவில்லை என்பதால் நிறைய விவசாயிகள் திட்டத்தில் இணைந்தனர். அதன் பிறகு திட்டத்தில் பயன்பெறுவதற்காக பதிவு செய்திருந்த போலி விவசாயிகள் 37 லட்சம் பேர் திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… போதையில் மகனின் வெறிச்செயல்…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூர கொலை….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

தலைநகர் டெல்லியில் பாலம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு பயங்கர அலரல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிணமாக இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

10,000 பணியாளர்கள் பணி நீக்கமா?…. கூகுள் நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!

கூகுள் நிறுவனமானது தங்கள் பணியாளர்கள் 10,000 பேரை பணி நீக்கம் செய்ய தீர்மானித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பல நிறுவனங்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு செலவுகளை குறைக்க தங்கள் பணியாளர்களை நீக்கி வருகிறது. அந்த வகையில் ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பிரபலமான சமூக வலைதள நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கம் செய்தன. அதனையடுத்து முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனமும் 13,000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கம் செய்தது. இவ்வாறு இந்த வருடத்தில் முக்கியமான […]

Categories
தேசிய செய்திகள்

அடிதூள்!… நாங்கதான் அதில் First இருக்கோம்!…. கெத்து காட்டும் ஏர் இந்தியா…. வெளியான தரவரிசை பட்டியல்….!!!!

பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற 4 மெட்ரோ விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட உள் நாட்டு விமானங்களின் நேர செயல் திறனை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. அதனடிப்படையில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், விமானங்களை உரிய நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதையடுத்து 2ஆம் இடத்தில் விச்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும், கடைசி இடத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனமும் இருக்கிறது. அத்துடன் இந்த வருடம் உள் நாட்டு விமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை பாதிப்பு நிவாரணத் தொகை ரூ. 1000…. எப்போது தெரியுமா….? வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் 122 வருடங்களாக இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதேபோன்று தரங்கம்பாடி பகுதியும் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஆய்வு செய்தார். அதன் பிறகு சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையை நியாய விலை கடைகளின் மூலம் வழங்க வேண்டும் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ரகசியத்தை உடைக்கும் காயத்ரி ரகுராம்…. அண்ணாமலைக்கு வந்தது புதிய சிக்கல்…..!!!!!

பாஜக கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி காயத்ரி ரகுராமை மாநில தலைவர் அண்ணாமலை 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார். இதேபோன்று சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணிடம் ஆபாசமாக பேசியதாக கூறி திருச்சி சிவாவும் கட்சி விழாக்களில் பங்கேற்பதற்கு அண்ணாமலை தடை விதித்துள்ளார். இந்நிலையில் தன் மீதான நடவடிக்கைக்கு காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார். அவர் நான் பாஜகவுக்கு எதிரானவர் என்று கூறினால் அதை என்னால் ஏற்க முடியாது. அப்படி யாராவது சொன்னால் நான் அறைவேன். […]

Categories
மாநில செய்திகள்

தி.மலை தீபத் திருவிழா…. 2000 பேருந்துகள், 30 லட்சம் பக்தர்கள்….. முன்னேற்பாடு வசதிகள் குறித்து அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் போது கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும். இந்த பண்டிகை டிசம்பர் 6-ம் தேதி வரவிருக்கும் நிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். அதன் பிறகு திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவானது சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இந்த பண்டிகை வருகிற 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் நிலையில், டிசம்பர் 6-ம் தேதி வரை 10 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!…. ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியீடு….. அறிவிப்பு…..!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகிறார்கள். தற்போது மழை மற்றும் குளிர் காரணமாக திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதன் பிறகு நேற்று 69,587 பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், 28,645 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து 4.35 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்நிலையில் தேவஸ்தானம் சார்பில் 300 தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் ஆன்லைனில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தலைக்கவசம் இல்லனா பெட்ரோல் இல்லைங்கோ”… ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!!

தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சென்ற ஜனவரி 22 முதல் செப்டம்பர் 2022 வரை 262 இரு சக்கர வாகன விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றது. இதில் 126 பேர் இறந்துள்ளார்கள். தற்போது தலைக்கவசம் அணியாமல் வந்தால் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுவதோடு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் பெட்ரோல் பங்க்-ல் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் […]

Categories

Tech |