Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே பாருங்க…. ஜியோ வழங்கும் இலவச வெல்கம் ஆஃபர்…. பெறுவது எப்படி? முழு விவரம் இதோ….!!!!

வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ இந்தியாவில் உள்ள டெல்லி, என்சிஆர், சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், வாரணாசி உள்ளிட்ட 8  இடங்களில் 5ஜி  சேவை முகேஷ் அம்பானி தலைமையில் அறிமுகம்  செய்தனர். இந்த சேவையில் எந்த கட்டண அமைப்பு உருவாக்கப்படவில்லை. ஆனால் பீட்டா எனப்படும் பரிசோதனை நிலையிலேயே இருக்கும் 5ஜி  சேவை இலவசமாக பெற ஜியோ நிறுவனமே சில வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. 5ஜி சேவையை பெற தகுதியான […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் இவர் தானா?… திமுக கட்சியில் செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி…. வெளியான தகவல்….!!!!

திமுக கட்சியில் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிமொழி  நியமிக்கப்பட்டார். அதேபோல் தற்போது இளைஞர் அணி செயலாளர், மகளிர் அணி செயலாளர், பிரச்சார குழு செயலாளர், சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்களை  செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார்.  இந்நிலையில் இளைஞரணி செயலாளராக முதலமைச்சரின் மகன்  உதயநிதி   நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நாக சைதன்யா நடிக்கும் புதிய படம்… டைட்டில் வெளியீடு… கவனம் ஈர்க்கும் போஸ்டர்…!!!

என்சி 22 திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யா நடிக்கும் என்சி 22 திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்க தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகின்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றார்கள். தற்போது இப்படத்தின் படபிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த புதிய அப்டேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசீம் ரொம்ப ரொம்ப நல்லவர்”….. ஆனா அந்த தாடிக்காரர நம்பவே முடியாது….. பிக்பாஸ் நிவாஷ்னி சொன்ன ஷாக் தகவல்…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான நிவாஷினி, சமூக வலைதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்படும் ஆதித்யா விண்கலம்…. எப்போது தெரியுமா?… இஸ்ரோ முன்னாள் தலைவர் பேட்டி….!!!!

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இஸ்ரோ முன்னாள் தலைவர்  சிவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இஸ்ரோவில் வருகின்ற 26-ஆம் தேதி பிஎஸ்எல்வி சி 4  என்ற 54-வது ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதில்  கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளுகளும் 8 வணிகரீதியான செயற்கைக்கோள்களும் அனுப்பப்படுகிறது. அதன் பின்னர் எஸ்எஸ்எல்வி செயற்கைக்கோள், ஆதித்யா எல்.ஒன்., ககன்யான் செயற்கைக்கோள் ஆகியவை செலுத்தப்படும். இந்நிலையில் மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யா விண்கலத்தை செலுத்தும் முன்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் இருக்கும் பூர்வீக வீட்டிற்கு சென்ற கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் போட்டோஸ்…!!!

பூர்வீக வீட்டிற்குச் சென்ற கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னாள் நடிகை மேனகாவின் இரண்டாவது மகளாவார். தற்போது கீர்த்தி சுரேஷ் மாமன்னன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் படபிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்வது உறவினர்களை பார்க்க கிராமங்களுக்கு செல்வது உள்ளிட்ட பழக்கங்களை கடைபிடித்து வருகின்றார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருங்குடியில் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!… வாரிசு பட குழுவினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாரிசு”. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப், காவி உடை விவகாரம்….. பள்ளியில் வெடித்த கலவரம்…. இவர்களுக்கான தேர்வு ரத்து?…. பரபரப்பு…..!!!!!

மேற்கு வங்காளம் ஹவுரா நகரில் துலாகார் பகுதியில் மாணவ-மாணவிகள் படிக்ககூடிய உயர்நிலை பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் சென்ற திங்கட்கிழமை மாணவர்கள் சில பேர் நாமபாலி எனப்படும் காவி உடையான மேல் துண்டை அணிந்து சென்று இருக்கின்றனர். இதற்கு ஹிஜாப் அணிந்து இருந்த மாணவிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பள்ளி சீருடை அல்ல என ஒருவர் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவர்கள், மாணவியை நோக்கி பிறகு நீ ஏன் ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறாய்..? என்று […]

Categories
உலக செய்திகள்

சிரியாவில் வெடிகுண்டு விபத்து…. ஈரானின் ராணுவ அதிகாரி உயிரிழப்பு…!!!

ஈரான் நாட்டின் ஒரு ராணுவ அதிகாரி, சிரியா நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து, கடந்த 2011-ஆம் வருடத்திலிருந்து  போர் மேற்கொண்டு வருகிறார்கள். இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும் போர் முடிவடையவில்லை. இதில் ஈரான் அரசு சிரியா நாட்டின் அதிபரான பஷர் அல்-ஆசாத்திற்கு ஆதரவளிக்கிறது. மேலும் தங்கள் படைகளையும் அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த கர்னல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது நான் கிடையாது… எச்சரிக்கை விடுத்த நடிகர் வேல ராமமூர்த்தி…!!!

தனது பெயரில் போலி கணக்குகள் ஆரம்பித்து மோசடி நடப்பதாக யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். குருதி ஆட்டம், குற்ற பரம்பரை, பட்டத்து யானை உள்ளிட்ட பல நூல்களை எழுதி பிரபலமானவர் வேல ராமமூர்த்தி. இவர் மதயானை கூட்டம், கொம்பன், அண்ணாத்த, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் தனது பெயரில் மோசடி நடந்திருப்பதாக கூறியுள்ளார். அவர் தனது பெயரில் இணையத்தில் போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு பணம் […]

Categories
மாநில செய்திகள்

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்…. நடைபெறும் செயலாளர்கள் கூட்டம்…. பொதுச்செயலாளர் தகவல்….!!!!

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும். எனவே அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் கூட்டத்தில் மூத்த தலைவர்களின் ஒருவரான அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காதது ஏன்”…. இதுதான் காரணமா?…. விளக்கம் கொடுக்கும் பாண்டியா..!!

இந்திய அணியின் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது குறித்து ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசி உள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் வெலிங்க்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி. அதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மொழிக்கு மதம் என்பது கிடையாது!… நிரூபித்து காட்டி முதல் பரிசை வென்ற பள்ளி மாணவி…. குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் தொட்டானூர் துணை மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவற்றில் செம்மரத்தூர் எல்.பி. பள்ளியை சேர்ந்த பார்வதி என்ற 4ஆம் வகுப்பு மாணவி குரான் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்றார். இதையடுத்து மேடையில் அனைவர் முன்னிலையிலும் பார்வதி குரானை ஒப்புவித்து ஏ கிரேடு உடன் முதல் பரிசை பெற்றார். இந்து மாணவியான இவர் அரபி மொழியில் அடுக்கடுக்காக பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இவரது இரட்டை சகோதரியான பர்வானாவும் அரபிமொழியில் சிறந்து […]

Categories
உலக செய்திகள்

ஜெருசலேமில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள்…. ஒருவர் உயிரிழப்பு….!!!

ஜெருசலேமில் இரட்டை ஆணி குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் நகரத்தில் தொடர்ந்து இரண்டு தடவை இன்று காலையில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்திருக்கிறது. ஜெருசலேமின் கிவாத் ஷால் என்ற பகுதியில் ஒரு பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் காலை 7 மணிக்கு குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ரமோத் ஜங்சன் நகரத்தின் நுழைவு வாயிலிலும் குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு நபர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

குளியலறையில் படு கவர்ச்சி காட்டிய பிரபல சூர்யா பட நடிகை…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

பிரபல ஹிந்தி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் 2015 ஆம் ஆண்டு ரிலீசான லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்டு வெளியான எம். எஸ். தோனி, தி அன் டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான குங்பூ யோகா படம் நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீசான ராதே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் கதை கேட்டு முதலில் மிரண்டு போனேன்…. நடிகை பிரியாமணி ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பிரியாமணி. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘DR 56’. ஹரிஹர பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ளது. பிரவீன் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை பிரியாமணி பேசியதாவது, தமிழில் சாரு லதா படத்திற்கு பிறகு நான் நடித்து வெளியாகும் திரைப்படம் என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் புத்தாண்டு பரிசு?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

2023ம் வருடம் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய நற்செய்தியை அரசு கொண்டுவர போகிறது. 7-வது ஊதியக்குழுவின் அறிக்கை படி, புத்தாண்டில் மத்திய ஊழியர்களின் சம்பளம் அமோகமாக உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்களுக்கு அரசிடம் இருந்து 3 பம்பர் பரிசுகள் கிடைக்கப் போகிறது. அதாவது, 2023 ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அகவிலைப்படி 4 % உயர்த்தப்பட்டால், அது 42 சதவீதம் ஆக உயரும். 2024 தேர்தலுக்கு முன்பு ஊழியர்களுக்கு கூடுதல் பரிசுகளை வழங்குவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவாங்கியின் தீவானா பாடல்… 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை… இணையத்தில் வைரல்..!!!

சிவாங்கியின் பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ரேஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்காக இன்ஸ்டாகிராமில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு #1MinMusic. இதில் இந்தியா முழுவதும் இருக்கும் 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தனது ஒரு நிமிட பாடல்களை வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் பிரபல பின்னணி பாடகியும் நடிகையுமான சிவாங்கி தீவானா என்ற #1MinMusic அண்மையில் வெளியிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை இயக்குனர் குமரன் இயக்க அன் வீ […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்…. குலுங்கிய கட்டிடங்கள்…. பதறியோடிய மக்கள்…!!!

துருக்கி நாட்டில் அதிகாலை நேரத்தில் உருவான பயங்கர நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் அதிகாலை நேரத்தில் மிக பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடியுள்ளனர். அதிகாலை 4:08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவித்திருக்கிறது. பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால், மக்கள் பதறியுள்ளனர். எனினும், நல்ல வேளையாக எந்த சேதங்களும் ஏற்படவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

லாஸ்ட் மினிட்ல உங்க ரயில் டிக்கெட்டை கன்பார்ம் பண்ணனுமா?…. இதோ சூப்பர் ஐடியா….!!!!!

கன்பார்ம் ரயில் டிக்கெட் பெறுவதற்கு ஒரு சூப்பரான ஐடியா இருக்கிறது. அதுகுறித்து நாம் இங்கே தெரிந்துகொள்வோம். ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளமான irctc.co.in-க்குச் சென்றால் நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முயற்சிக்கும் நேரத்தில் இருக்கைகள் நிரம்பி விடும். அத்தகைய நிலையில் விரைவில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒரு எளிய அமைப்பை இங்கே தெரிந்துகொள்வோம். ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள் நுழைந்த பின், வலது பக்கத்தில் சில விருப்பங்களைப் பெறுவீர்கள். அவற்றில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (24-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 24-11-2022, கார்த்திகை 08, வியாழக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 01.38 வரை பின்பு வளர்பிறை துதியை. அனுஷம் நட்சத்திரம் இரவு 07.37 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 07.37 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தனிய நாள். வாஸ்து நாள் பகல் 11.09 மணி முதல் 11.45 மணி வரை. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் –  24.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி, வாகனங்களால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா நடிக்கும் “கோல்டு”… வெளியான படத்தின் புதிய ரிலீஸ் தேதி…!!!

கோல்டு திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் இயக்கத்தில் தொடர்ந்து கடந்த 2015 ஆம் வருடம் மலையாளத்தில் மட்டும் வெளியான பிரேமம் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரை உலகிலும், தமிழ் திரை உலகிலும் பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை எதிரொலி!…. அமேசான் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சம்மன்….!!!!!

அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக ஊழியர் அமைப்புகள் தொழிலாளர் அமைச்சகத்தை அணுகியுள்ளது. அமேசான் ஊழியர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், அதற்கு எதிராக நிறுவனத்துக்கு தொழிலாளர் அமைச்சகம் சம்மன் அனுப்பி இருக்கிறது. ஊழியர் சங்கத்தின் புகாரின் படி அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசில், நிறுவனம் தன் நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அமேசானிலிருந்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு மெயிலில், வருகிற நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பணிநீக்க செயல்முறையை […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. குறைந்த வட்டியில் அதிக கடன்….. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதால் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் பொருளாதாரம் நலனுக்காக ஒரு பெரிய விஷயத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்க கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதாக கடன் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு…. இவ்வளவு லட்சம் பேர் பதிவா?….அரசு வெளியிட்ட அறிக்கை…..!!!!

பருவமழை காலங்களில் வெள்ளம் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாக்க கூடிய வகையில் தமிழகம் முதல்வரின் உத்தரவின்படி 2022-23 ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்ட போதிலும் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பிரதம […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீஸ் மீது பொய் குற்றசாட்டு கூறினால் – கடும் நடவடிக்கை எடுங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

போலீஸாருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. சட்டத்தின்படியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றசாட்டை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. போலீசாருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் உண்மை தன்மை குறித்து விசாரிக்க வேண்டும் என்பதது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

விமான சேவையை விரிவுபடுத்தும் நோக்கம்…. ஏர் இந்தியா வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்தும் அடிப்படையில் ஏர் இந்தியா இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு புதியதாக 6 விமானச் சேவையை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தி இருக்கிறது. மும்பை நகருடன் நியூயார்க், பாரீஸ், பிராங்க்பர்ட் நகரங்களை இணைக்கும் விமான சேவையையும், இடை நில்லா விமானச் சேவையை மீண்டும் தொடங்கும் அடிப்படையில் தில்லி நகர் கோப்பன்ஹேகன், மிலன், வியன்னா போன்ற நகரங்களை இணைக்கும் விமான சேவையையும் அறிமுகப்படுத்துகிறது. புது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நாளை முதல் உங்கள் வீட்டிலேயே “காந்தாரா”… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்… உற்சாகத்தில் ரசிகாஸ்..!!!

காந்தாரா திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

குக்கா் குண்டு வெடிப்பு சம்பவம்: குற்றவாளி WhatsApp-ல் ஆதியோகி சிவன் படம்…. பின்னணி என்ன?… போலீஸ் தீவிர விசாரணை….!!!!

மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் நிகழ்ந்த குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளி தன் வாட்ஸ் அப் டிஸ்ப்ளே புகைப்படமாக கோவையில் அமைந்திருக்கும் ஆதியோகி சிவன் சிலையை வைத்து இருந்தது காவல்துறையினருக்கு பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. சென்ற செப்டம்பர் மாதம் தமிழகத்தில 3 நாட்கள் வந்து தங்கியிருந்தபோது, குற்றவாளி முகமது ஷாரிக் (24) எடுத்த அந்தப் புகைப்படத்தை தன் வாட்ஸ்அப் டிஸ்ப்ளேவில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தன் அடையாளத்தை மறைக்க […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் மீது பொய் குற்றசாட்டு – நடவடிக்கை எடுக்க உத்தரவு …!!

காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்குற்றசாட்டை தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறையினர் தங்கள் கடமையை சுதந்திரமாகவும், நியாயமாகவும் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

எடப்பாடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி….. தினகரனுக்கு புதிய அசைன்மென்ட்….. டெல்லி அடுத்த திட்டம்….!!!!

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சியை அமைக்க என்னென்ன முயற்சிகளை செய்ய வேண்டுமா அவை அனைத்தையும் செய்ய தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்றவாறு வியூகங்களை வகுத்து களம் காணப்போகிறது. அதன்படி தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அமைத்த கூட்டணியுடன் அதிமுகவையும் தேமுதிகவையும் இணைத்து மெகா கூட்டணி அமைக்கும் திட்டம் பாஜகவிடம் இருக்கிறது. ஆனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

காயத்தால்….. “வங்கதேச தொடரை தவற விடும் ஜடேஜா”…. விரைவில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா?

இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டிசம்பரில் வங்கதேசம் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி முதல் கட்டமாக நியூசிலாந்து அணிக்கு  எதிராக 3 டி20 போட்டியில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2ஆவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸின் புதிய திரைப்படம் ட்ராப்..? காரணம் என்ன..? கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு.!!!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம் ட்ராப் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா-3 திரைப்படத்தை தொடர்ந்து அதிகாரம், ருத்ரன், சந்திரமுகி-2, துர்கா என தனது கைவசம் நான்கு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இதில் ருத்ரன் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில் துறை செந்தில்குமார் இயக்கத்தில் அதிகாரம் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!!

காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு 50 இடங்களில் அனுமதிக்க கேட்ட நிலையில் 6 இடங்களில் மட்டும் நடத்திக் கொள்ளலாம். 44 இடங்களில் உள்ளடங்குகளில் நடத்துக் கொள்ளலாம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். உள்ளரங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தை தொடர்ந்து விஜய் படத்தையும்… தியேட்டரில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்….!!!

வாரிசு திரைப்படத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகின்றது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை செவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யானையால் “வாரிசு” படத்துக்கு வந்த புதிய பிரச்சனை….. விசாரணையில் வனத்துறை..!!

வாரிசு சூட்டிங்கில் சட்ட விரோதமாக யானையை பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் ‘வாரிசு’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், சரத் குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு….. “ரூ 500 அபராதம்”….. போக்குவரத்து போலீஸ் அதிரடி….ஏன் தெரியுமா?

போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக காரின் கண்ணாடியில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்திற்காக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதமானது விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் தேதி பனையூரில் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்திக்க காரில் நடிகர் விஜய் சென்றபோது, அவரை பலரும் பின்தொடர்ந்தனர். அப்போது […]

Categories
Tech டெக்னாலஜி

ஐபோன் பிரியர்களே!…. நீங்கள் எதிர்பாராத விலையில்…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை…..!!!!

நீங்கள் ஐபோன் பிரியராக இருப்பின் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது நீங்கள் ஐபோன் 12ஐ 35,000-க்கும் குறைவான விலையில் வாங்க இயலும். ஐபோன் வாங்க சூப்பர் தள்ளுபடியை பிளிப்கார்ட் கொண்டுவந்து உள்ளது. இந்த டீலின் கீழ் ஐபோனை ரூபாய்.31,499க்கு வாங்கலாம். பிளிப்கார்டில் ipone-12க்கு 18 சதவீதம் தள்ளுபடியை அளிக்கிறது. இது தவிர்த்து சலுகைகளும்  வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 64 GP ஐபோன் 12ஐ வெறும் ரூ.31,499க்கு வாங்கலாம். ஆப்பிள்  ஐபோன் 12ன் 64GP  மாடல் அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்…. எப்போது முடிக்கப்படும்?…. மத்திய அரசு தகவல்…..!!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்க்கான நிதி ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என கே.கே.ரமேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணையின் போது மத்திய அரசானது 36 மாதங்களில் மருத்துவமனை பணிகள் முடிவடையும் என தெரிவித்து இருந்தது. இதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. எனினும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் இப்போது வரை துவங்கப்படவில்லை. ஆகவே மத்திய முதன்மை செயலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை கொண்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததா..? இல்லையா..? என்பது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் கைப்பாவையாக அண்டோனியா… வடகொரியா அமைச்சர் விமர்சனம்..!!!

அமெரிக்காவின் கைபாவையாக ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ செயல்படுவதாக வடகொரிய அமைச்சர் விமர்சித்துள்ளார். தென்கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் வடகொரிய வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐநா பொதுச் செயலாளர் அனண்டோனியோ கட்டெரஸ் மிகவும் தெளிவான அணுகுமுறையை மேற்கொள்வதாகவும் இதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது அமெரிக்காவின் கைபாவையாக ஐநா செயல்படுவது தெளிவாக நிரூபிக்கிறது எனவும் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெட்கக்கேடு.. தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு…!!!

தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்திருப்பதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றவும் மாடுகள் ஆடுகள் மேய்க்கவும் விவசாயத்துக்காகவும் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறை அதிகரித்து பல்வேறு வழக்குகள் பதிவாகி வருவதாகவும் இந்த பகுதியில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையம் அமைத்து […]

Categories
டெக்னாலஜி

“கில்லர் மாடலாக களம் இறங்கும் iphone SE 4″… மற்ற ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு சவால்…!!!

கில்லர் மாடலாக ஐபோன் SE 4 களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE சீரிஸ் மூலம் பட்ஜெட் விலை iphone-களை விற்பனை செய்து வருகின்றது. இதுவரை ஐபோன் SE பிரிவில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வெளியாக இருக்கும் புதிய மாடல் ஐபோன் SE 4-ன் சில மாற்றங்களை செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த போன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகும் எனவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

20 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினி படம்… உற்சாகத்தில் ரசிகாஸ்..!!!

20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியின் பாபா திரைப்படம் உருவாகின்றது. அண்ணாமலை, பாட்ஷா என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா. இவரும் ரஜினியும் மூன்றாவது முறை இணைந்து வெளியான திரைப்படம் பாபா. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இருபது வருடங்களுக்குப் பிறகு பாபா திரைப்படம் மீண்டும் திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்திற்கு மீண்டும் படத்தொகுப்பு பணி செய்யப்பட்டுள்ளதாகவும் கலர் கிரேடிங், ரீமிக்ஸ் உட்பட பல டிஜிட்டல் அம்சங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் அணிந்த சட்டை விலை தெரிந்தால் மெர்சல் ஆயிடுவீங்க…!!!

விஜய் அணிந்து வந்த சட்டையின் விலை அறிந்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களின் அந்தஸ்தை காட்டுவதற்கு விலை உயர்ந்த பொருட்களை அணிவது வழக்கம். அந்த வகையில் நடிகர் விஜய் அணிந்து வந்த சட்டையின் விலை நெட்டிசன்கள் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. அதாவது நடிகர் விஜய் அண்மையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் அணிந்து வந்த சட்டை குறித்து பலரும் ஆன்லைனில் தேடி உள்ளார்கள். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்-அர்ஜுன் திடீர் சந்திப்பு… மங்காத்தா 2 எப்போது…? எதிர்பார்ப்பில் ரசிகாஸ்…!!!

அஜித் மற்றும் அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50-வது திரைப்படமான இது பெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேட்டு வந்தனர். இந்த நிலையில் அஜித்தும் அர்ஜுனும் சந்தித்துள்ளார்கள். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. இந்த புகைப்படத்தின் காரணமாக மங்காத்தாவின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுமா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

27 வருட கால பாஜக ஆட்சியை விமர்சித்து… டிரெண்டாகி வரும் #2CModelOfGujarat ஹேஸ்டேக்…!!!!

27 வருட கால பாஜக ஆட்சியை விமர்சித்து ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகின்றது. குஜராத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக முன்வைத்துள்ள #2CModelofGujarat என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருவது பாஜகவினரை அதிர்ச்சடைய செய்துள்ளது. இந்த நேரத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி  என மும்மூனை போட்டி ஏற்பட்டுள்ளது. 27 ஆண்டுகாலமாக அங்கே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. சென்ற இரண்டு நாட்களாக குஜராத் மாடலுக்கு எதிராக 2சி மாடல் ஆப் குஜராத் […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு விவகாரம்…. டிசம்பர் 6 ஆம் தேதி வரை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடி விபத்து, மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு என தென்னிந்தியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மங்களூர் விவகாரத்தில் கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டது. இவர்கள் கடந்த வாரம் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர் னபடுத்தப்பட்டனர். அப்போது நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கோவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 லட்சம் பேருக்கு ரூ.6000 கிடைப்பதில் சிக்கல்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தில் தமிழகத்தில் தற்போது வரை 23.03 […]

Categories
வேலைவாய்ப்பு

இந்திய இரும்பு எஃகு ஆலையில் வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இந்திய இரும்பு எஃகு ஆலையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் துறையில் 65 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 28க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். எனவே விருப்பமுள்ளவர்கள் www.sail.co.in அல்லது www.sailcareers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் சிசேரியன்…. சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசேரியன் முறை பிரசவம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டிலேயே தெலுங்கானாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் சிசேரியன் வழியில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இரண்டில் ஒரு குழந்தை சிசேரியன் மூலம் பிறப்பதும் அரசு மருத்துவமனைகளை காட்டிலும் தனியார் மருத்துவமனைகளில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்கும் முறை அதிகரித்து விட்டதாக சுகாதாரத்துறை […]

Categories

Tech |