Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி…!!!!

காய்ச்சல் காரணமாக கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற கமலுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Categories
மாநில செய்திகள்

இன்று(24.11.22) முதல் ரேஷன் கடைகளில் ரூ.1000…. முதல்வர் அதிரடி உத்தரவு…. மக்களே மறந்துடாதீங்க….!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை கடுமையாக பெய்து வந்தது இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எனவே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று(24.11.22) முதல் ரேஷன் கடைகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாரி செல்வராஜின் அடுத்த படம்…. வெளியான முக்கிய தகவல்கள்… எதிர்பார்ப்பில் ரசிகாஸ்…!!!

மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கர்ணன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தற்போது இவர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்ற சில நாட்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு வாழை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு செல்வோர் கவனத்திற்கு…. இன்று டிக்கெட் வெளியீடு…. ஆனா இது கட்டாயம்…..!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான தரிசனத்திற்கு மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், நோயால் அவதிப்பட்டோருக்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், கட்டாயம் இதற்கான மருத்துவ சான்றிதழ்களை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விரைந்து திருமணம் செய்தது தான் தவறு… பிரபல நடிகை விவாகரத்து…!!!

பிரபல நடிகை விவாகரத்து செய்வதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை மானசி நாயக். இவர் சென்ற வருடம் பிரதீப் கரேரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சென்ற சில வாரங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றது. இருவரும் விவாகரத்து செய்து பிரிய போவதாக செய்திகள் பரவியது. மேலும் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் அவரவர் இணையதள பக்கத்திலிருந்து நீக்கியதும் மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நேச்சுரலான விஷயம் தான்…. என் கணவர் கூட ஒன்னும் சொல்லல….. இதுக்கு எதுக்கு ட்ரோல்….. முத்தத்துக்கு நடிகை ஸ்ரேயா பதிலடி….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் த்ருஷ்யம் 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படவிழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், ஸ்ரேயா தன்னுடைய கணவரான ரஷ்ய‌ நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபர் Andrei koscheev என்பவருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பொது இடத்தில் வைத்து நடிகை ஸ்ரேயா தன்னுடைய கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தன்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சீரியல் பிரபலங்கள் தீபக்- அபிநவ்யா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு…. இன்ஸ்டாவில் கியூட் போட்டோ….‌ குவியும் வாழ்த்து….!!!!!

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகர் தீபக். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அபிநவ்யா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு சமீபத்தில் அபிநவ்யா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தீபக் மற்றும் அபிநவ்யா தம்பதியினருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை நடிகர் தீபக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!…. “PS-2” படப்பிடிப்புக்கு வர மறுத்த கதாநாயகர்கள்?… ஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய்…. கூடுதல் காட்சிகளில் நந்தினி…..!!!!!

தமிழ் சினிமாவில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரை அரங்கில் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வசூலை கடந்து மாபெரும் ஹிட் ஆனது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை மணிரத்தினம் இயக்க, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். அதன்பிறகு பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தையும் முதல் பாக சூட்டிங்கின் போதே எடுத்து முடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… “அவதார் 2” படத்தின் டிக்கெட் இவ்வளவு காஸ்ட்லியா?….. இதெல்லாம் ரொம்ப ஓவர் பா…. புலம்பும் ரசிகாஸ்….!!!!!

உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்து முதலிடத்தில் இருக்கும் திரைப்படம் அவதார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாரான நிலையில் டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வீடியோக்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அவதார் படத்தின் டிக்கெட் முன்பதிவை  தியேட்டர்கள் தொடங்கியுள்ளது. தற்போதிருந்தே ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து வரும் நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மறைந்த தந்தைக்காக பிரம்மாண்ட நினைவாலயம்….. நடிகர் மகேஷ்பாபு எடுத்த நெகிழ்ச்சி முடிவு?…. வெளியான தகவல்…..!!!!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகர் கிருஷ்ணா கடந்த வாரம் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மகன் பிரபல நடிகர் மகேஷ்பாபு. இவர் தன்னுடைய தந்தை கிருஷ்ணாவுக்கு தற்போது ஒரு மிகப்பெரிய நினைவாலயம் ஒன்றினை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஹைதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான பத்மாலயா ஸ்டுடியோவில் ஒரு மிகப்பெரிய நினைவாலயத்தை கிருஷ்ணாவுக்காக கட்ட இருக்கிறாராம். இந்த நினைவாலயத்தில் நடிகர் கிருஷ்ணா வாங்கிய விருதுகள், அவருடைய புகைப்படங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?….. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து சில சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 2008-ம் ஆண்டு வந்தனா என்பவரை நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன?…. மதுரையில் இருக்கும் நடிகர் விஜயின் பாட்டிக்கு 103 வயது ஆகிறதா….? எஸ்ஏசி பகிர்ந்த அழகிய புகைப்படம் வைரல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவருடைய தந்தை பிரபல இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்ஏ சந்திரசேகர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு சினிமாவில் நடக்கும் பிரச்சினை மற்றும் தன்னுடைய மகன் குறித்த கருத்துகளையும் எஸ்.ஏ சந்திரசேகர் அவ்வப்போது கூறி வருகிறார். இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் மதுரையில் இருக்கும் தன்னுடைய சித்தியை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். அவருடைய சித்திக்கு தற்போது 103 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கணவருக்கு போட்டியாக களமிறங்கிய ஆல்யா”….. யாருக்கு எகிற போகுது டிஆர்பி….. ஜாலியாக கலாய்க்கும் ரசிகாஸ்….!!!!!

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 மற்றும் ராஜா ராணி 2 போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் ராஜா ராணி சீசன் 1 தொடரில் நடித்த போது அதே தொடரில் கதாநாயகராக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இருந்து பாதியிலேயே ஆல்யா மானசா விலகினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாரிசு திரைப்படம் எவ்வித சிக்கலுமின்றி தெலுங்கில் ரிலீஸ் ஆகும்….. தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் தியேட்டர் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

சீக்ரெட்டாக திருமணத்தை முடித்த ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா?….. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்….!!!!!

தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷாக மாறிய ராஷ்மிகாவுக்கு பல மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இந்த படத்திற்குப் பிறகு டியர் காம்ரேட் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இணைந்து நடித்தினர். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி படங்களில் நன்றாக இருக்க நிஜமாகவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… சிவப்பு நிற உடையில் வருங்கால கணவருடன் ஜொலிக்கும் ஹன்ஷிகா…. இப்பவே கல்யாண கலை வந்துட்டு போலயே…..!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் மகா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய பிசினஸ் பார்ட்னரும், நீண்ட நாள் நண்பருமான சோகேல் கத்தூரியாவை காதலித்து திருமணம் செய்ய‌ இருக்கிறார். இவர்களுடைய திருமணம் டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள பழங்கால அரண்மனையில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதன் பிறகு டிசம்பர் 3-ம் தேதி மெஹந்தி பண்டிகையும் ஜெய்ப்பூர் அரண்மனையில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! தெய்வ வழிபாடு நல்லது..! அமைதி நிலவும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சமூக அக்கறையுடன் எதிலும் அணுகுவீர்கள். இறைவழிபாடு அதிகரிக்கும். தெய்வபக்தி அதிகமாக இருக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக செலவுகள் உண்டாகும். விலை உயர்வான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். பதவி உயர்வு கிடைக்கக்கூடும். நிதானமாக பேசி அமைதியுடன் இருக்க வேண்டும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று இனிய செய்திகள் உங்களின் இல்லம் தேடிவரும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். நட்புடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களிடமிருந்து உதவியும் கிடைக்கக்கூடும். பாக்கிகள் வசூலாகும். பகைவர்களின் தொல்லை விலகிச் செல்லும். புதிய நண்பர்களிடம் உங்களது கவனமாக இருங்கள். தொழில் ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். மறைமுகப் போட்டிகள் விலகிச் செல்லும். நெருக்கடிகளை நீங்கள் சந்திக்கக்கூடும். இறைவனின் அருள் இன்று உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தன்னிச்சையாக முடிவு எடுப்பீர்கள். பிரச்சனைகளை சமாளித்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! நினைத்தது நிறைவேறும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் C5 வேண்டும். அறிவுத்திறமை அதிகமாக இருக்கும். செய்யக் கூடிய காரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உங்களின் முடிவுகளில் தெளிவு இருக்கும். கடன்கள் வசூலாகும். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்வீர்கள். இறைவழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வேற்றுமை விலகும்..! பொறுமை அவசியம்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சகோதரர் வழியில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்கள் பொறாமை படும் வகையில் நடந்துக்கொள்வீர்கள். நட்பினால் நல்ல காரியத்தை முடித்துக் கொள்வீர்கள். அடுத்தவர்களின் பிரச்சினையில் தலையிட வேண்டாம். சில விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே கவனத்துடன் நடந்துக் கொள்ளுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. லாபத்தை உயர்த்திக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். தேவையில்லாத […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அதிர்ஷ்டம் உண்டாகும்..! லாபம் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று எண்ணங்கள் பிரதிபலிக்கும். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அமையும். பெரியோர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். கணவன்-மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும்.   அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். வீண் பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கவனம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! ஒத்துழைப்பு கிட்டும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் பிரச்சனையில்லாமல் சுமுகமான நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொலைவிலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பீர்கள். அந்த உழைப்பிற்கு நல்ல பலனையும் ஈட்டிக் கொள்வீர்கள். வெளி வட்டாரம் விரிவடையும். இடையூறுகள் விலகிச் செல்லும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. வியாபாரத்திற்காக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். இன்று உங்களுக்கு முயற்சிகள் பலிக்கும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! அக்கறை உண்டாகும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் உடல் நிலையில் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகள் குறையும். பிரச்சினைகளை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்துக்கொள்வீர்கள். இன்று வெற்றி பெறும் நாளாக இருக்கும். செய்யக்கூடும் செயலில் துணிச்சல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! மரியாதை கூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! புதிய ஒப்பந்தங்களை தள்ளி வைக்க வேண்டும். இருப்பதை வைத்து மகிழ்வது நல்லது. பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். இன்று பணிகளில் நேர்த்தி நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கக்கூடிய பணவரவு வந்துசேரும். வெகுநாள் காணாமல் தேடிய பொருளை இன்று கண்டுபிடித்து விடலாம். புதிய முயற்சியால் அனைத்து விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். காரியத்தில் அனுகூலமும் உண்டாகும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! இடையூறுகள் நீங்கும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று நண்பனின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலையை முறையாக சமாளிப்பீர்கள். கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். புதிய நட்பால் முன்னேற்றம் இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். சிலர் உங்களின் மீது தேவையில்லாத வீண்பழி சுமத்தக்கூடும். உங்களை குறைத்து மதிப்பிட்டு கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருந்தாலும், சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிறிய இடையூறுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! பணவரவு சீராக இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் தடைகள் விலகிச்செல்லும். விருந்து விழாவில் கலந்துக்கொண்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். தேவையான அளவில் பணவரவு இருக்கும். பண விஷயத்தில் தேர்ந்தெடுத்து உதவிகளை செய்ய வேண்டும். தேவையற்ற வீண் குழப்பங்களுக்கு இடங்கொடுக்க வேண்டாம். பிடிவாத போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சாதிக்கும் நாளாக இன்றையநாள் இருக்கும். மற்றவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! முன்னேற்றம் ஏற்படும்..! திறமைகள் வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் மக்களின் மீது பாசம் அதிகரிக்கும். அரசு ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். இன்று தகுதித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்த நல்லபலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். பணவரவு நன்மையைக் கொடுக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! செல்வாக்கு உயரும்..! நன்மை உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வாக்கு வன்மையால் வருமானம் உயரும். குடும்பத்தில் திருப்தியான சூழல் இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். லாபம் அதிகரிப்பதனால் சந்தோஷம் பெருகும். இன்று பணித்திறமையை வளர்த்துக் கொள்வதால் நன்மைகள் உண்டாகும். தொழில் உற்பத்தி அளவில் சராசரியளவு இருக்கும். பணிச்சுமை கூடும். உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சம்பந்தமாக செலவுகள் உண்டாகும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொத்து வாங்குவது மற்றும் விற்பது போன்றவை லாபகரமாகவே இருக்கும். வியாபாரத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (24-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 24-11-2022, கார்த்திகை 08, வியாழக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 01.38 வரை பின்பு வளர்பிறை துதியை. அனுஷம் நட்சத்திரம் இரவு 07.37 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 07.37 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தனிய நாள். வாஸ்து நாள் பகல் 11.09 மணி முதல் 11.45 மணி வரை. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் –  24.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி, வாகனங்களால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 24…!!

நவம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 328 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 329 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 37 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 380 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு கான்ஸ்டண்டினோபிலை சென்றடைந்தார். 1227 – போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார். 1359 – முதலாம் பீட்டர் சைப்பிரசின் மன்னராக முடி சூடினார். 1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார். 1642 – ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாசுமேனியா எனப் பெயர் பெற்றது. 1750 – மராத்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பாளர் தாராபாய், கோலாப்பூர் மன்னர் இரண்டாம் ராஜாராமை பேஷ்வா பதவியில் இருந்து பாலாஜி பாஜி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீக்குனது நியாயம் இல்லை… யாராக இருந்தாலும் சரி … நான் பதிலடி கொடுப்பேன்: காயத்ரி ரகுராம் அதிரடி …!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், நான் கட்சிக்கு என்ன கலங்கம் பண்ணுன்னு தெரியல. நான் கொலையை பண்ணுனேனா ? இல்ல கரன்ஷன் பண்ணி நாலு பேரு வயித்துல அடிச்சனா ? இல்லன்னா திருட்டு வேலை செஞ்சனா ? எதுவுமே நான் பண்ணல. நான் கட்சிக்காக உழைச்சிட்டு இருக்கேன். இதில் எங்கே நான் கலங்கம் செஞ்சேன். செல்வகுமார் என்று ஒரு தனிப்பட்ட நபர் மூலம் எனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினிடம் தேதி கேட்ட உதயநிதி… இது முடிவல்ல, ஆரம்பம்னு சொன்ன C.M ..!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா…  கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல,  இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி,  இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. ஊழியர்களை சுட்டு கொலை செய்த சூப்பர் மார்க்கெட் மேலாளர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் வால்மார்ட்   சூப்பர் மார்க்கெட் ஒன்று  அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சூப்பர் மார்க்கெட்  மேலாளர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை  கொண்டு சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த நபர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் தகராறு…. 13 மாணவர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு பேருந்து கீழ்பாடி வழியாக லாலாபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் மேல தேவனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது சேர்ந்தாங்கல் மற்றும் கோமாளூர் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். ஓடும் பேருந்தில் மாணவர்கள் தகராறு செய்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் மூலம் தாய்க்கு தகவல்…. ஆயுதப்படை பெண் போலீஸ் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்…!!!

ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை வ.உ.சி நகரில் வசிக்கும் ஸ்டெல்லா ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஓட்டுனரான பாண்டியன் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். நேற்று முன்தினம் தனது தாயை செல்போன் முலம் தொடர்பு கொண்டு பேசிய ஸ்டெல்லா தனக்கு 8 லட்ச ரூபாய் வரை கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காரை வாங்கி வந்த நபர்…. நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!!

கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் மோரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் மோரிஸ் போலீஸ்காரரான பாவடியான் என்பவருக்கு சொந்தமான காரை 3 1/2 லட்ச ரூபாய்க்கு விலை பேசியுள்ளார். முன்பணமாக 50,000 ரூபாய் கொடுத்துவிட்டு மோரிஸ் காரை வாங்கி பழுதை சரி பார்ப்பதற்காக நண்பருடன் வடபழனி கங்கை அம்மன் கோவில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளை பறித்த நபர்…. கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பெருமாள் மலைப்பகுதியில் ராஜகோபால்-அங்காள ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விஜேஷ் பாண்டியன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் நண்பர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிப்பதற்காக கடந்த 19-ஆம் தேதி கொடைக்கானலுக்கு சென்று விட்டு நண்பர்கள் தினேஷ், சுபாஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பெருமாள்மலை-பழனி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செவரக்கோடு- மருதாக்கவிளை பகுதியில் வசிக்கும் 32 வயது வாலிபருக்கும், வெள்ளாங்கோடு பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த இரு விட்டாரும் நிச்சயம் செய்தனர். இவர்களது திருமணத்தை நேற்று தேமானூரில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். இந்நிலையில் திருமண விழாவிற்கு ஏராளமானார் வந்த நிலையில், மணப்பெண்ணின் வீட்டில் இருந்து யாரும் வராத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்த போது மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதால் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் தப்பித்து ஓடிய குற்றவாளிகள்…. தேடுதல் பணியில் போலீசார்….!!!!

பிரபல கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பித்து ஓடிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நாட்டை சேர்ந்த அவிஜித் ராய்  என்பவர் மதச்சார்பின்மை ஆதரவு கருத்துக்களை கொண்ட அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார். இதனால் அவருக்கு எதிரான எதிர்ப்பு அதிக அளவில் நிலவி வந்தது. மேலும் அவிஜித் ராய்  இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வந்தார்.  கடந்து 2015-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. பாட்டிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பேத்தி பாலியல் பலாத்காரம்…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகமங்களா பகுதியில் யூகப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 8-ஆம்  வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவிக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து வீடியோ கால் மூலமாக யூகப் அந்த மாணவியிடம் பேசி வந்துள்ளார். மேலும் வீடியோ காலின் மூலம் யூகப் மாணவியின் சில அந்தரங்க காட்சிகளையும் பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தற்காலிக ஊழியரின் நேர்மை…. சுற்றுலா பயணியின் கைப்பை மீட்பு…. பொதுமக்களின் கோரிக்கை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் இருந்து வந்த சுற்றுலா பயணி பூங்காவில் கைப்பையை தவறவிட்டார். இதனையடுத்து பூங்காவிற்கு சென்ற தற்காலிக ஊழியர் கலைச்செல்வி கைப்பையை எடுத்து பூங்கா அலுவலகத்தில் இருக்கும் அதிகாரியிடம் அதனை ஒப்படைத்தார். அதில் செல்போன், தங்க வளையல்கள், பணம் ஆகியவை இருந்தது. இதனையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வடமாநில சுற்றுலா பயணியிடம் அந்த கைப்பை ஒப்படைக்கப்பட்டது. அவர் டெல்லியில் இருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வழக்குபதிவு செய்ய முயன்ற போது…. சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் போலீஸ் குடியிருப்பில் தங்கராஜ்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் போக்குவரத்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கராஜ் இரவு நேரத்தில் 100 அடி சாலை, திருமங்கலம் 2-வது அவன்யூ சந்திப்பில் பணியில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்ற வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனை பார்த்த தங்கராஜ் அந்த வாலிபரை தூக்கிவிட்டு விசாரித்த போது அவர் மது குடித்திருந்தது தெரியவந்தது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்பம்…. ஐ.நா. எச்சரிக்கை….!!!!

பிரபல நாட்டில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 1991 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐரோப்பாவில் அதிக அளவில் வெப்பம் பதிவானது. ஆனால் தற்போது அதைவிட 2  டிகிரி செல்சியஸ் அதிகம் வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் கடந்த  மாதத்தில் வறட்சி அடைந்து காணப்பட்டது. அதேசமயம் மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் ஈரப்பதம் மிக்கதாகவும் இருந்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. உலக வானிலை  அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு….. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்….!!!

பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. நேற்று அதிகாலை கோவில்பாளையம், தாமரைக்குளம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. இந்நிலையில் கோவை- பொள்ளாச்சி சாலையில் காலை 8:30 மணி வரை பனிமூட்டம் நிலவியது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“10 நாட்கள் கால அவகாசம்”…. பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு…. அதிகாரியின் எச்சரிக்கை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பள்ளி வாகனங்கள் கொண்டுவரப்பட்டது. அங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் வாகனங்களில் சென்சார் வசதி, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறோம். விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராக்கள் சென்சார் வசதியுடன் பொருத்த உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமிகள்…. செல்போன் சிக்னலால் தெரிந்த உண்மை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

செங்கல் சூளையில் வேலை பார்த்த 3 சிறுமிகள் உட்பட 11 பேரை அதிகாரிகள் மீட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாரணபுரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட மூன்று சிறுமிகள் திடீரென காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து சிறுமிகளின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கரூர் மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதனால் சத்தீஸ்கர் மாநில சமூக நல அலுவலர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!!…. “ட்ரெண்டான 5 மோசடிகள்” என்ன தெரியுமா?… கூகுள் அண்ணன் சொல்வதை நீங்களே கேளுங்க….!!!!!

கூகுள் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் பயனாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தற்போது பண்டிகை காலம் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் பரிசு கூப்பன், பரிசு பொருள் போன்றவற்றில்  அதிக கவனம் செலுத்துவார்கள். இதனால் தற்போது  மோசடிகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாள்தோறும் 1,500 கோடி தேவையற்ற மின்னஞ்சல்கள் பயனாளர்களிடம்   சேராமல் தடுக்கப்படுகிறது. இதனையடுத்து 99.9 சதவீதம் விளம்பர, மோசடி, முறைகேடு தவறான மிஞ்சல்கள்  மூலம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியின் உடலை எரித்த கணவர்…. போலீசுக்கு கிடைத்த தகவல்…. பெண் உள்பட 5 பேர் கைது….!!

போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மனைவியின் உடலை எரித்த கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கட்டாரபட்டியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பம்மாள் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த முனியாண்டி தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அதே பகுதியில் வசிக்கும் சேர்ந்த சிலருடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயன் மாதிரி இந்நேரம் விமல் வந்திருக்கணும்”… இயக்குனர் லிங்குசாமி பேச்சு..!!!

நடிகர் விமல் குறித்து இயக்குனர் லிங்குசாமி பேசியுள்ளார். பசங்க, களவாணி, மஞ்சள் பை, கேடு பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான விமல் தற்போது துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை கொடியன் டாக்கீஸ் தயாரிக்க வேலுதாஸ் இயக்குகின்றார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக மிஷா நரங் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் சென்னையில் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் திரை பிரபலங்கள், […]

Categories
மாவட்ட செய்திகள்

சாலையில் திடீர் விரிசல்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாலையில் திடீரென 2 இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் வாகனங்களை இயக்கமுடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமபடுகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பனங்காட்டங்குடியில் இருந்து மாதிரவேளூர் செல்லும் சாலையில் சுமார் 14 கோடி ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் அரசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசடிபாலம் அருகே திடீரென 1௦௦ மீட்டர் அளவிற்கு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாடி கிராமத்திலும் இதேபோல் சாலை விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் […]

Categories

Tech |