Categories
அரசியல் மாநில செய்திகள்

என்கிட்ட ப்ரூப் இருக்கு…! ரெடியான காயத்திரி ரகுராம்… நோஸ்கட் செய்த அண்ணாமலை.. செம பரபரப்பில் கமலாலயம்…!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு எந்த விளக்கமும் கேட்கல. ஏன்னா என்னிடம் பெரிய ப்ரூப் இருக்கு. இதனை பாஜக தலைமையிடம் கொடுக்க  ரெடியா இருக்கேன். இந்த கும்பல் இப்போது மட்டும் இல்லை. இதுக்கு முன்னாடியும் என்ன டார்கெட் பண்ணி இருக்காங்க, ட்ரோல்  பண்ணி இருக்காங்க. செல்வகுமார் என்பவர் இப்போது மூணு மாசத்துக்கு முன்னாடி போஸ்டிங் வாங்கிட்டு வந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

இறந்த நடிகையின் பாதங்களை…. கண்ணீருடன் முத்தமிட்ட காதலர்…. நெகிழ்ச்சி வீடியோ…!!!!

பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா மரணமடைந்தார். 24 வயதே ஆகும் ஐந்த்ரிலா சர்மா, கடந்த நவ., 1 அன்று பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அந்த வார தொடக்கம் முதலே அவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த இவர் நவ., 20 சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் ஏற்கெனவே 2 முறை கேன்சரிலிருந்து பிழைத்தவர். இந்த நிலையில் ஐந்த்ரிலாவின் இறுதிச் சடங்கின்போது அவரது காதலர் சப்யசாசி சவுத்ரி ஐந்த்ரிலாவின் பாதங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதுக்கு DMK இப்படி செய்யுது ? கிண்டலடித்த கட்டுரைகள்…. முடிவெடுத்த உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா…  கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல,  இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி,  இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]

Categories
உலக செய்திகள்

காயம் ஒருபுறம்,பசி மறுபுறம்….! 2 நாட்களுக்கு பின்…. உலகை உலுக்கும் புகைப்படம்….!!!!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 271 பேர் இறந்த நிலையில், 2 நாட்களுக்கு பின் 6 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். இடிபாடுகளில் சிக்கி தாயார் இறந்த நிலையில், 2 நாட்களாக உணவு, நீர் இல்லாமல் உயிருக்கு போராடிய 6 வயது சிறுவன் அஸ்கா மீட்கப்பட்டுள்ளார். காயம் ஒருபுறம்,பசி மற்றொருபுறம் என துடிதுடித்து கொண்டிருந்த சிறுவனை மீட்கும்போது எடுக்கப்பட்ட போட்டோ உலக மக்களின் இதயங்களை கலங்கடிக்கிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அந்த நடிகை பிடிக்காது”….. ஓபனாக பேசிய காந்தாரா பட ஹீரோ ரிஷப் ஷெட்டி….!!!!

காந்தாரா திரைப்படத்தின் வாயிலாக மிகவும் பிரபலமாகி இருக்கிறார்  ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி நடித்த இந்த படம் வெறும் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும், இப்போது ரூ.400 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அத்துடன் இப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில், நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் ஒரு தெலுங்கு இணையதளத்துக்கு ரிஷப் ஷெட்டி அளித்திருக்கும் பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது,” ராஷ்மிகா மந்தனா, சமந்தா, […]

Categories
அரசியல்

187ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 24) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (24.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன காரணம்?…. கிரிக்கெட் வீரர் கருணாரத்னேவுக்கு 1 வருடம் தடை….. கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

சமிக கருணாரத்னேவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஒரு வருடம் தடை விதித்துள்ளது  இலங்கை கிரிக்கெட் வாரியம்.. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையின் போது வீரர்கள் ஒப்பந்தத்தின் பல விதிமுறைகளை மீறியதற்காக ஆல்-ரவுண்டர் சாமிக்க கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் (SLC) நேற்று (புதன்கிழமை) ஒரு வருட இடைநீக்கத் தடை விதித்தது. இந்த ஆண்டில் நடந்த ஆசிய கோப்பையில் இலங்கையின் வெற்றிக்கு கருணாரத்னே இன்றியமையாதவராக இருந்தார். ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பலரின் பாவத்தை சம்பாதித்து விட்டேன்”… அதான் எனக்கு இப்படியெல்லாம் நடக்குதோ?…. வேணு அரவிந்த் ஸ்பீச்…..!!!!

காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன், செல்வி, வாணிராணி, சந்திரகுமாரி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமானவர் வேணு அரவிந்த். இவர் சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின் அதிலிருந்து குணமடைந்த சில நாட்களிலேயே அவருக்கு  நிமோனியா வந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதன் காரணமாக வேணு அரவிந்த் கோமாவிற்கு சென்று விட்டதாக பல்வேறு செய்திகள் வந்தது. இதற்கிடையில் சில  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊர்வலம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள்….. ஐகோர்ட்டில் RSS அமைப்பு மேல் முறையீடு….!!!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ஊர்வலம் நடத்துவதற்காக அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி கடந்த 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உருவாகிறது புதிய வளிமண்டல சுழற்சி…!!!!

தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவிழந்தது. ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சிஉருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. ஏற்கனவே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கடந்த 3 வாரமாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மேலும் புதிய வளிமண்டல சுழற்சி உருவாகவுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ் மீது கேஸ் போடுறீங்களா….? கோர்ட்டின் அதிரடி உத்தரவால் ஆடிப்போன மனுதாரர்….!!!!!!

சென்னையில் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த கலா மற்றும் முத்துக்குமார் என்பவர்கள் நடவடிக்கை எடுத்த 7 காவலர்கள் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி காவல்துறையினருக்கு எதிராக ஆதாரம் இன்றி  குற்றங்களை சுமத்துவது மிகவும் தவறானது என்று கூறினார். அதன் பிறகு காவல்துறையினர் மீது ஆதாரமின்றி‌ குற்றம் சுமத்துபவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொங்கு மண்டலத்தில் மெகா டார்கெட்…. அடுத்தடுத்து சேலம், திருச்சியில்….. இபிஎஸ்-க்கு எதிராக களத்தில் வெடிக்க தயாரான ஓபிஎஸ் டீம்….!!!!!

அதிமுக கட்சியின் கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை பொறுத்து தலைமை பொறுப்பு யாருக்கு கிடைக்கும் என்பது தெரிய வரும். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தற்போது ஆட் சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, மாறி மாறி தொண்டர்களை தங்கள் வசப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் ஓபிஎஸ் நிர்வாகிகளை சந்தித்து இபிஎஸ்-க்கு எதிராக அடுத்தடுத்த காய்களை நகர்த்துவதற்கான முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

பிராங்க் வீடியோ இவ்வளவு ஆபத்தா….? போலீசாரின் கடும் எச்சரிக்கை….. அதிர்ச்சியில் யூடியூபர்கள்….!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக வலைதளத்தில் பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக தவறான கருத்து தெரிவித்த ரியல் எஸ்டேட் அதிபர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீனை தள்ளுபடி செய்தது. அதன்பிறகு எவ்வித ஆதாரமும் இன்றி நேர்காணலில் youtube சேனல்கள் வெளியிடும் தவறான ஆதாரங்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, இணையதள குற்றங்களை கவனிக்க சிறப்பு பிரிவை ஒன்றினை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: பாத்ரூமுக்குள் எட்டி பார்த்த அமுதவானன்…. சிக்கிய வீடியோ ஆதாரம்…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இப்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என மும்முரமாக சென்று கொண்டிருக்கிறது. சென்ற வாரம் இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து  நிவாஷினி எலிமினேட் ஆனார். இதையடுத்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் அமுதவானன் செயல்பட்டு இருக்கிறார். அதாவது அமுதவானன் போட்டியாளர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சாலைகளை மேம்படுத்த ரூ. 2200 கோடி சிறப்பு நிதி ஒதிக்கீடு‌…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 19-ம் தேதி பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள், 2016-17 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீரமைக்கப்படாத சாலைகள் போன்றவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி 2200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் 4600 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார். அதன் பிறகு சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு நிதிகளை ஒருங்கிணைத்து ரூ. 7,338 கோடி மதிப்பீட்டில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர்….. “ஜடேஜா, யாஷ் தயாள் விலகல்”…. இடம்பிடித்த 2 பேர் யார்?…. மாற்றம் செய்யப்பட்ட இந்திய அணி இதோ..!!

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக ஜடேஜா, யாஷ் தயாள் விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென்  மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.. இதனைத் தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய […]

Categories
மாநில செய்திகள்

இனி யாரும் நூலகம் போக வேண்டாம்…. உங்க வீடு தேடி புத்தகம் வரும்…. தமிழக அரசின் அசத்தல் திட்டம்….!!!!

தமிழகத்தில் நூலகங்கள் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காகவும் நூலகங்கள் சென்று புத்தகங்கள் படிக்க இயலாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று நூல்களை வழங்க புதிய திட்டம் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிக்க இயலாதவர்களுக்காக நூலக நண்பன் என்ற திட்டம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் போன்றவர்கள் நூலகங்களுக்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. 28000 வேலையில்லா இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனம்…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி புதிய திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் 100 இரு சக்கர வாகனங்களை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில முழுவதும் 28 ஆயிரம் வேலையில்லா இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனத்தை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு வேலையில்லா தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் பழங்குடியின இளைஞர்கள் சேவா சிந்து போர்ட்டலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பெண்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

இந்தியாவில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட கொடுமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யூபிஎஸ்சி தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. தமிழகத்தில் இந்த தேர்வு எழுதும் பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது 21 முதல் 32 குள் இருக்க வேண்டும். இதில் பட்டியல் இனத்தவர்கள் மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஜன்தன் வங்கி கணக்கு பயனாளிகளுக்கு ரூ.10000 வரை கடன்…. எப்படி பெறுவது?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில் முதல் ஆண்டில் மட்டும் 17 புள்ளி 90 கோடி பேர் வங்கி கணக்கை திறந்து உள்ளனர். இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதால் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட எந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி…. விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி… வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் வெகுமதி…!!!

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி நடைபெற இருக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தூய்மை மற்றும் பாதுகாப்பான தீபம் 2022 என்ற தலைப்பில் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி காவல்துறை சார்பாக நடைபெற இருக்கின்றது. தீபத் திருவிழாவின்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான குற்ற விழிபுணர்வு, நகை பறிப்பு, பிக் பாக்கெட், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள், குழந்தை கடத்தல், சுற்றுச்சூழல் தூய்மை, மூத்த குடிமக்களுக்கான உதவி, தீயணைப்பு பாதுகாப்பு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகின்றது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நண்பர் இறந்த சோகத்தில் இருந்த முதியவர்… பேருந்தில் அடிபட்டு நேர்ந்த சோகம்… போலீசார் விசாரணை…!!!

நண்பர் இறந்த சோகத்தில் இருந்த முதியவர் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோடு மண்ணரை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலில் காசாளராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் ண்ணரை பகுதியில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்ற அவர் பாரப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ரோட்டை கடந்து சென்ற போது திருப்பூரில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: 2000 ரூபாயை திருப்பி கொடுங்க…. விவசாயிகளுக்கு அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இந்த பணம் பெறுவதற்கு தகுதியானவர்கள். இருந்தாலும் வருமான வரி செலுத்தக்கூடிய விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் பணம் பெறுவதற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பயிர்களை நாசம் செய்யும் மான், மயில்கள்… சாகும்வரை உண்ணாவிரதம்… விவசாயிகள் முடிவு…!!!

அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் மான், மயில்கள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவு செய்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றது. சென்ற 40 , 50 வருடங்களுக்கு முன்பு தென்னை, வாழை, மஞ்சள் உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என இருந்தது. காலப்போக்கில் பருவ மழை சரியாக பெய்யாமல் விவசாயம் நலிவடைந்ததால் பலர் திருப்பூர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டும்.. டும்…. “கே.எல் ராகுல் – அதியாவுக்கு கல்யாணம்”…. சீக்கிரமே… எப்போ தெரியுமா?

கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியா அணியின் தொடக்க வீரரான கே.எல் ராகுலும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி என்பவரின் மகளான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். பிரபல நடிகையும் அதியா ஷெட்டியும், ராகுலும் ஆரம்பத்தில் இருந்தே வெளிநாடுகளுக்கு ஜோடியாக செல்வது மட்டுமல்லாமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்று வந்தனர். இந்த சூழலில் தான் இந்த ஆண்டு தாங்கள் இருவரும் காதலிப்பதாக இருவரும் தெரிவித்தனர்.. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேனி வளர்ப்புக்கு பயிற்சியுடன் கூடிய மானியம்…. அதிகாரி வெளியிட்ட தகவல்..!!!

தேனீ வளர்ப்புக்கு பயிற்சி உடன் கூடிய மானியம் வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது தேனீ வளர்ப்பு முறையில் விவசாயிகள் சிறப்பாக செய்வதன் மூலம் தங்கள் நிலங்களில் தேனீக்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக கூடுதல் மகசூல் பெறுவதோடு தேன் விற்பனை மூலம் கூடுதல் வருமானமும் ஈட்ட முடியும். தேனீ வளர்ப்பு முறையை நேரடியாக அறிந்து கொள்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மொத்தம் 2000 பெண்களின் ஆபாச வீடியோ….. குளியல் அறையில் கண்ணுக்கு தெரியாமல்…. மாணவிகளே உஷார்…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பெண்கள் குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்க முயன்ற சுபம் ஆசாத் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் அங்குள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த வாலிபரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு முன்னதாக குறைந்தது 2000 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அவர் பதிவு செய்தது தெரியவந்துள்ளது. கல்லூரி குளியல் அறையில் கேமராவை பொருத்த வந்தபோது மாணவிகள் சத்தமிட்டதால் தப்பி ஓடி உள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லைசன்ஸ் இல்லை என்றால் பெற்றோர்கள் மீது வழக்கு…. போலீஸ் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

சேலத்தில் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி கல்லூரி மாணவர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் போக்குவரத்தை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேலம் மாநகர வடக்குத் துணை கமிஷனர் மாடசாமி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த விபத்துகளில் 123 பேர் மரணமடைந்தனர். நடப்பு ஆண்டில் நவம்பர் வரை 183 பேர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில்… ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை… 2 வார முகாம்…!!!!

தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நடைபெறுகின்றது. தூத்துக்குடி மருத்துவம் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் பொது சுகாதார துறை சார்பாக நவீன தழும்பு இல்லாத ஆண் கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் இரு வார விழா சென்ற 21ஆம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெறுகின்றது. அதிக ஆண்கள் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய செயலி…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை பார்க்க செல்பவர்கள் பதிவு செய்வதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை தலைமைச் செயலகத்தில் வைத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த புதிய செயலியால் தவறான ஏஜென்சி மூலம் வெளிநாடு சென்று பலர் சிக்கிக் கொள்வதிலிருந்து காத்துக் கொள்ள முடியும். இந்த செயலி வெளிநாடுகளுக்கு செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த செயலியில் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

எந்த படிப்பை படித்தாலும்…. மாணவர்களுக்கு இந்த பயிற்சி கட்டாயம்…. அமைச்சர் அதிரடி….!!!

கல்லூரி மாணவர்களுடைய பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து தமிழக உயர்கல்வி மன்ற அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி,  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் , அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கட்டாய மொழிப்பாடமாக தமிழ், ஆங்கிலம் கொண்டு வரப்படும். நான் முதல்வன் திட்டத்தின்படி எந்த […]

Categories
சினிமா

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா திருமண தேதி அறிவிப்பு…. எப்போது தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்த நவரச நாயகன் கார்த்திக் மகன்தான் கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர்தேவராட்டம் திரைப்படத்தில் தனது ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அண்மைக்காலமாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இருவரும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் அண்மையில் தங்கள் காதலை உலகிற்கு கூறினர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

5 வருடத்திற்கு பிறகு…. மீண்டும் தமிழில் பிரபல நடிகை.. வெளியான படம் குறித்த தகவல்..!!!

ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நீது சந்திரா நடிக்கின்றார். யாவரும் நலம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தீராத விளையாட்டுப் பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் நடிகை நீது சந்திரா. இவர் சென்ற 2017 ஆம் வருடம் வெளியான வைகை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் 5 வருட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வந்திருக்கின்றார். ஹீரோவாக சுந்தர்.சி நடிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். நடைபாண்டில் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ள நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பாடத்திட்டம் விரைவில் மாற்றப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

பாடத்திட்டத்தில் திடீர் மாற்றம்…. உயர்கல்வித்துறை முடிவு…. கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கல்லூரி மாணவர்களுடைய பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து தமிழக உயர்கல்வி மன்ற அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, மாணவர்கள் வேலை பெறுவோர் ஆக மட்டுமல்லாமல் வேலை தருவராகவும் மாறும் விதமாக கலை அறிவியல் படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கணிதம், இயற்பியல் பாடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் இந்த பாடப்பிரிவுகளில் கணினி அறிவியல் பாடத்தையும் இணைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. தலா ரூ.7,500 வழங்க…. தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு..!!!

செவிலியர் பணிக்காக இங்கிலாந்து நாட்டில் தொழில் முறை ஆங்கில தேர்வு கட்டாயமாக உள்ளது. எனவே இந்த தேர்வு எழுதுவதற்காக தமிழக செவிலியர் பயிற்சி கல்லூரிகளின் இளநிலை இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களில் 481 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முழு பயிற்சிக்கான கட்டணத்தையும் அரசை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் பயிற்சி பெரும் மாணவர்களோடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள் விளையாட்டு

தேசிய தடகள போட்டி… பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிகள்… பாராட்டு விழா..!!!

தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. அசாம் மாநிலத்தில் உள்ள கவுக்காத்தியில் 37-வது தேசிய தடகள உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆலிஸ் தேவ பிரசன்னா வெண்கல பதக்கம் வென்றார். மேலும் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.ஓ.சி கல்லூரி மாணவி சஹானா வெண்கல பதக்கம் வென்றார். போட்டியில் […]

Categories
சினிமா

BIG SHOCKING: சமந்தா மருத்துவமனையில் அனுமதி?…. மீண்டும் உடல்நிலை மோசம்…. ஷாக் நியூஸ்…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான யசோதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா கண்ணீர் மல்க தான் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பேசியது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நோயிலிருந்து தான் முழுமையாக குணமடைந்து விட்டதாக சமந்தா கூறி இருந்தார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு…. இன்றே கடைசி நாள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கணினி தேர்வு வருகின்ற நவம்பர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்துகளில்…. 10, 20 நாணயங்களை வாங்க மறுத்தால்… போக்குவரத்துக்கழகம் எச்சரிக்கை….!!!

மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும் பத்து ரூபாய் தாள் அளவிற்கு பத்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயங்களை யாரும் பரவலாக வாங்குவதில்லை. மேலும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வதந்திகளும் பரவி வந்தது இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தும், பத்து ரூபாய் நாணயம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு…. இன்று காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியீடு…..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் இன்று  அதாவது நவம்பர் 24ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கத்தில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய… 2 குடோன்களுக்கு சீல்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!!!

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்ட இரண்டு குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்று உணவு வணிகர்கள் தொழில் செய்ய வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உரிமை வழங்கும் மேளா நடத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் பல உணவு தொழில் சார்ந்த நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் இயங்கி வருகின்றது. இதனால் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுக சாலையில் இருக்கும் குடோன்களில் ஆய்வு […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்திய அளவில் டாப் 10 ஹீரோயின்கள் லிஸ்ட்…. நயனை ஓவர் டேக் செய்த முதலிடத்துக்கு வந்த பிரபல நடிகை…. நீங்களே பாருங்க….!!!!!

தென் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. புஷ்பா என்ற திரைப் படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் மாடியதன் மூலம் பாலிவுட் சினிமாவிலும் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருவதோடு பாசிட்டிவ் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில் பிரபல Ormax நிறுவனம் இந்திய அளவில் டாப் 10 ஹீரோயின்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நடிகை சமந்தாவின் பெயர் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறந்த இயக்குனர் மூலம்தான் சிறந்த நடிகராக புகழ்பெற முடியும்”… எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்..!!!

வெப் தொடரின் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பங்கேற்று பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து  படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். சமீபத்தில் மாநாடு, டான் ஆகிய படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது இவர் பொம்மை, மார்க் ஆண்டனி, ஆர்.சி 15 போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை திருநின்றவூர் ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் வினோத் என்பவர் அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி நேற்று திடீரென 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பள்ளி தாளார் வினோத் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒருவாரத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 தரவரிசையில்….. தொடர்ந்து முதலிடம்…. “கெத்து காட்டும் சூர்யா”….. சறுக்கிய பாபர் அசாம்..!!

டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி நேற்று ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. கடந்த 3  வாரங்களுக்கு முன்னதாக (நவ.,2ஆம் தேதி) வெளியிட்ட டி20 தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடம் பிடித்தார். அதன்பின் அவர் கீழே இறங்கவில்லை.. அதனை தற்போது அப்படியே தக்க வைத்துள்ளார் சூர்யா. நியூசிலாந்து அணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் கட்டியாச்சா…? தமிழக மக்களுக்கு வந்தது புது தலைவலி….!!!!

ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்னோடு இணைத்தால் மட்டுமே இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பதால் நுகர்வோர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளார்கள். தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்திய அளவில் டாப் 10 ஹீரோக்கள் லிஸ்டில் இடம் பெற்ற நாயகர்கள்….. முதலிடத்தில் யார் தெரியுமா…..? நீங்களே பாருங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாகவே ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகிறது. ஆனால் பாலிவுட் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு போதிய அளவில் சமீப காலமாகவே வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்திய அளவில் டாப் 10 ஹீரோக்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட்டை Ormax நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் நடிகர் விஜய்யின் பெயர் தான் முதல் இடத்தில் இருக்கிறது. பல வருடங்களாக  நடிகர் விஜய்யை யாராலும் முந்த முடியவில்லை. அதன்பிறகு 2-ம் இடத்தில் நடிகர் […]

Categories

Tech |