Categories
வேலைவாய்ப்பு

1,671 காலி பணியிடங்கள்…. 10th முடித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

உளவுத்துறையில் காலியாக உள்ள 1,671 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (நவம்பர் 25) கடைசி நாளாகும். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் மாநிலத்தின் அலுவல் மொழியில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.18,000- ரூ.56,000 தேர்வு கட்டணம்: ரூ.50 விண்ணப்ப கட்டணம்: ரூ.450 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க https://www mha.gov.in அல்லது https://www.ncs.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
தேசிய செய்திகள்

வேற்று மத நபரை கரம் பிடித்த பெண் மீது…. உறவினர் நடத்திய துப்பாக்கிசூடு…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் மீது சில பேர் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு தப்பி சென்று இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவற்றில் அப்பெண்ணின் கணவரின் சகோதரரே நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. அஞ்சலி வர்மா என்ற அப்பெண் அப்துல் லத்தீப் என்பவரை திருமணம் செய்து உள்ளார். வேற்று மத பெண் என்பதற்காக லத்தீப்பின் சகோதரர் அப்துல் அஜீஸ், அஞ்சலியை தாக்க முடிவுசெய்து இருக்கிறார். இதனால் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமைடா சாமி!…. இளைஞரை கடத்தி…. 4 பெண்கள் செய்த கொடூர செயல்…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

பஞ்சாப் ஜலந்தரிலுள்ள ஒரு பேக்டரியில் தொழிலாளியாக பணிபுரியும் நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. அக்காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம் பெண்கள் இருந்து உள்ளனர். இதையடுத்து காரிலிருந்த இளம் பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டு உள்ளனர். இதை உண்மை என நம்பிய அந்நபர் சீட்டை வாங்கி படித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்…. சற்றுமுன் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும் எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி கே எஸ் அழகிரி மற்றும் ரூபி மனோகரன் தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ரூபி மனோகரனை நீக்க வேண்டும் என 64 மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூபி மனோகரன் தற்போது கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்து நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. அடுத்த 3 மணி நேரத்தில் “இந்த 13 மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும்”…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடகிழக்கு பருவமழை  தற்போது தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம்..!!

வட தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்பது இன்று காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியாக வலுவிழந்ததை அடுத்து தமிழ்நாட்டிற்கு மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று காலை வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ் பகுதி என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாராட்ட சொன்ன உதயநிதி…! ஐடியா கொடுத்த ஸ்டாலின்… பக்கா பிளான் போட்ட DMK இளைஞரணி ..!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவரிடத்திலே நான் சொன்னேன். காஞ்சிபுரத்திற்கு போகிறேன். அன்பரசன் அண்ணன் மாவட்டத்திலே பயிற்சி பாசறை கூட்டம் நடக்குது. தலைவர் ஆரம்ப நாள் முதலே இதனை உன்னிப்பாக கணித்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இன்னும் பெருமையா சொல்லனும்னா…  கழகத்தோட இதயமாம் பொதுக்குழுவுல,  இந்த பயிற்சி பாசறை பற்றி பேசி,  இதற்காக இளைஞர் அணியை தனியாக பாராட்டினார். இது எவ்வளவு பெரிய பெருமை. […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் ஆணையரை ஒரே நாளில் எப்படி நியமித்தீர்கள்?….. ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி….. தீர்ப்பை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்..!!

தேர்தல் ஆணையர்  நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.. தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று (புதன் கிழமை) முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடக்கம் முதலே ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் நாளில் வழக்கு விசாரணைக்கு வந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: காயத்திரி ரகுராமிடம் போனில் சீறிய அண்ணாமலை …!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை பொறுத்த வரைக்கும் அண்ணாமலை ஜீ என்னைக்கு ஊருக்கு வந்தாருன்னு தெரியல. காலையில் தான் வந்தாரு. வந்த உடனே காலையில் போன்ல வந்து,  சொன்ன ஒரே ஒரு விஷயம். நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க என சொன்னாங்க. அப்போது நான் ஓகே பைன் என்று என்ன காரணம் அப்படின்னு கேட்கும் போது ? என்னை பதில் சொல்லவே விடல. இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி தெரிவித்துள்ளார். சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல்  விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ரூபி மனோகரன் முறையாக பதில் அளிக்கும் வரை அவரை தற்காலிகமாக நீக்கி வைக்க குழு முடிவு செய்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கணும்!…. அரசு வழக்கறிஞர் பரபரப்பு புகார்….!!!!

மறைந்த தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் தற்போதைய தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் போன்றோரை பற்றி இழிவாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போது பொதுக் கூட்டத்தில் பேசிய வீடியோவுடன் இணைத்து கட்டெறும்பு பிஜேபி என்ற டுவிட்டர் கணக்கு பரப்பி வந்துள்ளது. இப்பதிவை கண்டு கடுப்பான திமுக-வினர் காவல் நிலையத்தில் புகாரளித்து வருகின்றனர். இதுகுறித்து சென்னை அசோக் நகர் சைபர் கிரைம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

ஆதாரத்துடன் நிரூபித்து காட்டுவேன்!…. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…. பதிலடி கொடுத்த அமைச்சர்…..!!!!!

தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பல அரசு திட்டங்கள் பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கடையநல்லூர் அருகிலுள்ள நயினாகரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சமத்துவபுரத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அத்துடன் அங்குள்ள சமுதாய நலக்கூடம் மற்றும் அப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது “இபிஎஸ்-ன் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க இருப்பதாக […]

Categories
Uncategorized சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

வாரிசு படக்குழுவுக்கு நோட்டீஸ் – ரசிகர்கள் கடும் அதிர்ச்சி …!!

வாரிசு படப்பிடிப்பில் அனுமதி இன்றி விலங்குகளை பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து வாரிசு படக்குழு பதில் கூற விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.  வாரிசு படத்துக்கு தொடர்ச்சியாக சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக தமிழைப் பொறுத்த வரைக்கும் பொங்கல் பண்டிகையை தினத்தன்று வாரிசு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்படுகிறது. அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அங்கு இருக்கக்கூடிய தயாரிப்பாளர் சங்கம் பொங்கல் அன்று அந்த படத்தை வெளியிடுவதற்கு தடை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சட்டவிரோதமான முறையில் தளபதியின் வாரிசு படப்பிடிப்பு?….. புகார் உறுதியானதாக தகவல் வெளியானதால் பரபரப்பு…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படுவார். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது‌. அதாவது, உரிய அனுமதியின்றி யானையை வாரிசு படக் குழுவினர் பயன்படுத்தி உள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கமல்ஹாசன்…. வெளியான தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மூத்த இயக்குனர் கே.விஸ்வநாதன்அவர்களின்  பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள கமலஹாசன் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கிருந்து சென்னை திரும்பிய போது அவருக்கு உடல் சோர்வாக இருந்துள்ளது. இதனால் நேற்று இரவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு…. “ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதி மாற்றப்படுமா?”…. பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை..!!

ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதியை மாற்றம் செய்யக்கோரி பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே அறிவித்துள்ளது முன்னதாக கடந்த 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!… தமிழ் சினிமா துணை ஒளிப்பதிவாளர் திடீர் தற்கொலை…… அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!

சென்னை மந்தனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் திரைப்படத்துறை உதவி ஒளிப்பதிவாளர் விக்னேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காதல் தோல்வியால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த 22 ஆம் தேதி இரவு தனது வீட்டில் உள்ள படுக்க அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மாங்காடு  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

அவங்கள பார்த்ததும்!…. பயத்தில் டக்குன்னு கஞ்சாவை விழுங்கிய நபர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் கோட்டயம் ஏட்டுமானூரில் கலால் துறையினரை கண்டு கஞ்சாவை விழுங்கிய இளைஞர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபர்  மம்மூட்டைச் சேர்ந்த லிஜூமோன் ஜோசப் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சங்கராந்தி-பேரூர் சாலையில் நேற்று இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. ஏட்டுமானூர் கலால் குழுவினர் மம்மூட் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லிஜூமோன் உடல் பரிசோதனைக்கு பயந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் கலால் குழுவினர் அவரை கையும் […]

Categories
மாநில செய்திகள்

கண்களில் கண்ணீர் வராமல் அதிகாரிகள் பார்க்க வேண்டும்…. மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது….. முதல்வர் ஸ்டாலின்..!!

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில்  4% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் பயன் கிடைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில்  4% இட […]

Categories
தேசிய செய்திகள்

அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது?…. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி..!!

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று (புதன் கிழமை) முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடக்கம் முதலே ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் நாளில் வழக்கு […]

Categories
சினிமா

ஜனனி பேசும் தமிழ் புரியவில்லை…. பிக்பாஸ் வீட்டில் கொச்சைப்படுத்திய விக்ரமன்….. வெளியான ப்ரோமோ வீடியோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 40 நாட்களைக் கடந்து 15 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். இதில் பல சண்டை சச்சரவுகளுடன் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரத்திற்காக நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களும் இதில் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த டாஸ்க் இரண்டாவது முறையாக அசீம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு வேலை தேடுபவர்களே!…. மாதந்தோறும் 16 லட்சம் பேருக்கு…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!!

அஜ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஏற்பாடு செய்து இருந்த வேலைவாய்ப்பு கண்காட்சி நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “மத்திய அரசு ஒவ்வொரு பிரிவினருக்கும் பல வித பலன்களை அளிக்கும் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் சமூக வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது. வேலைவாய்ப்பு முகாமின் கீழ் ஒவ்வொரு மாதமும் 16 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புது வாய்ப்புகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா உடல்நிலை மோசம்….? உண்மை நிலவரம் என்ன….? மேனேஜர் வெளியிட்ட தகவல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்கள் இனி வீட்டில் இருந்தே இந்த வேலையை முடிக்கலாம்…. உங்க போனில் இந்த ஆப் இருந்தா மட்டும் போதும்….!!!

இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் இறுதிக்குள் வழங்கினால் மட்டுமே எவ்வித தடையும் இல்லாமல் பென்ஷன் வந்து சேரும். தற்போது வங்கி, தபால் அலுவலகம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களின் வீடுகளை சென்று சான்றிதழை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிகளுக்குஅலையாமல் வீட்டிலிருந்து சமர்ப்பிக்க மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சேவையை அரசு அறிமுகம் செய்துள்ளது. அவ்வகையில் […]

Categories
Tech

G-மெயிலில் இவ்வளவு வசதிகள் இருக்கா?…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே…. பயனர்களுக்கு சூப்பரான டிப்ஸ் இதோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஜிமெயில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஒருவருக்கு தகவல்களை அனுப்ப மற்றும் பெறுவதற்கு சில முக்கிய கோப்புகளை பாதுகாக்க ஜிமெயில் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வகையிலும் பயன்படுத்தப்படும் ஜிமெயிலில் பயனர்களின் வசதிக்காக கூகுள் நிறுவனம் பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றது. வகையில் இன்டர்நெட் வசதி இல்லாமல் இமெயில்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜிமெயில் ஸ்டோரேஜ் 15 ஜிபி-லிருந்து 1TB ஆக உயர்த்தப்பட்டது. இதனைத் தவிர்த்து புதிய அப்டேட்டும் தற்போது வெளியாக்கியுள்ளது. அதாவது அனைத்து செயலிகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளுக்கு வட்டி மானிய திட்டம் நீட்டிப்பு….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் விவசாயம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, மீன்வளம், தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுகிறது. இந்த கடன் அட்டைகள் மூலமாக 3 லட்ச ரூபாய் வரை 7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப் படுகிறது. அதன்பிறகு நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. இப்படி தள்ளுபடி செய்யப்படும் வட்டிக்கான மானியத்தை மத்திய அரசு வங்கிகளில் செலுத்தி விடும். […]

Categories
மாநில செய்திகள்

“அந்த கட்சியை பற்றி பேசுவது தேவையற்றது என நான் நினைக்கிறேன்”…. டி.டி.வி தினகரன் அதிரடி பேச்சு….!!!!

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தன் 60வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரிலுள்ள அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்தார். இதையடுத்து தன் குடும்பத்துடன் மயிலாடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் அ.தி.மு.க இன்று சின்னம் மற்றும் கட்சி இல்லாமல் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது. ஆகவே அக்கட்சியைப் பற்றி பேசுவது […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: மாற்றுத்திறனாளி பராமரிப்பு தொகை ரூ. 2000 ஆக உயர்வு….!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சாலையோரங்களில் கடை நடத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகை ரூ.2000ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. எங்கு தெரியுமா?….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்கள் அரசு தனியார் துறையுடன் இணைந்து நடத்தி வருகிறது. அவ்வகையில் மதுரை மாவட்டத்தில் நாளை அதாவது நவம்பர் 25ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முகாம் கோ புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கும் எனவும் பிரபல தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்…. இந்திய தேர்தல் ஆணையர் விவகாரம்…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் ஐஏஎஸ் அதிகாரியான  அருண் கோயல் மத்திய அரசின் கனரா தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 37 ஆண்டு மத்திய அரசில் பணியாற்றி வந்த இவருக்கு தற்போது 60 வயதாகிறது. இதனால் டிசம்பர் 31-ஆம் தேதி  இவரது பதவி காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் அருண் கோயல்  கடந்த […]

Categories
உலக செய்திகள்

தீவிரமாக பரவும் புதிய கொரோனா வைரஸ் தொற்று….. மீண்டும் லாக்‌டவுன், Work From Home?…. அச்சத்தில் உலக நாடுகள்…..!!!!!

சீனாவில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், தற்போது தடுப்பூசியின் காரணமாக தொற்றின் தாக்கம் ஓரளவு குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கையானது திரும்பியுள்ளது. இருப்பினும் ஒமைக்ரான் போன்ற உருமாறிய வைரஸ் தொற்றுகள் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்றே கடைசி நாள்: உடனே விண்ணப்பிக்கவும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

2009 ஆம் வருடம் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் நியமனம் செய்வதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்கள் நியமனங்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதை மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஒவ்வொரு வருடமும் […]

Categories
சினிமா

புரூஸ் லீ திடீர் இறப்பு…. பின்னணி என்ன?…. 50 வருஷத்துக்கு பின்….. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…..!!!!

குங்பூ தற்காப்பு கலை இன்று உலக அளவில் மிகவும் பிரபலமாக தெரிய முக்கியமான காரணமாக உள்ள நட்சத்திரங்களில் ஒருவர் புரூஸ் லீ. சீனவம்சாவளியை சேர்ந்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார். சிறுவயதிலே தன் குங்ஃபூ கலையில் மாற்றங்களை கொண்டு வந்த இவர் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி என பெரியளவில் பிரபலமாகினார். புரூஸ்-லீ முதல் படமான தி பிக்பாஸ் சென்ற 1971ஆம் வருடம் வெளியாகியது. பெரிய வசூல் சாதனையை படைத்த இந்த படம் ஆசியாவில் மட்டும் […]

Categories
உலக செய்திகள்

ரஷியா ஒரு பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு…. குற்றம் சாட்டிய ஐரோப்பிய நாடாளுமன்றம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாடு  பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என ஐரோப்பிய  நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ரஷியா உக்ரைன் மீது கடந்த 9 மாதங்களுக்கும்  மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஆனாலும் ரஷியா உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தங்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

“நாங்கள் இணைந்து நடக்கையில் அடுத்த அடி வலுப்பெறுகிறது”…. பாரத் ஜோடாவில் இணைந்த பிரியங்கா…. காங்கிரஸ் அதிரடி ட்வீட்….!!!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கினார். இவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னுடைய நடை பயணத்தை தற்போது தொடங்கியுள்ளார். இங்கு சுமார் 12 நாட்களுக்கு 380 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்கிறார்கள். இதனையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஆரம்பம் தான்…! யாரையும் விடப்போவதில்லை…. தப்ப முடியாது…. அண்ணாமலை அதிரடி ஆட்டம்…!!!!

கட்சிக்கு கலங்கம் விளைவித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கட்சிக்குள் இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் அதை பேசி இருக்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் நம்முடைய விசாரணை கமிட்டி நாளை திருப்பூரில் சந்திக்கிறார்கள். அதன்பிறகு நமக்கு தகவல் கொடுப்பார்கள். என்னை பொருத்தவரை ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். தவறு யார் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு…. துண்டுகள் வழங்கப்படுமா…? நெசவாளர்கள் கோரிக்கை…!!!

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால் அவர்கள் துண்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதன் காரணமாக துண்டு உற்பத்தி அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் துண்டுகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி தேக்கமடைந்துள்ளதாக விசைத்தறி […]

Categories
தேசிய செய்திகள்

“நான் எம்ஜிஆர், என்டிஆர் போன்றவன்”…. முதுகில் குத்தி இடத்தைப் பிடித்தவர் சந்திரபாபு….. முதல்வர் ஜெகன் ஒரே போடு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் நர்சன பேட்டையில் பூ ஹக்கு என்ற திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 2000 கிராமங்களில் மறு சர்வே எடுக்கப்பட்ட நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, யாராவது ஒருவர் தன்னுடைய கடின உழைப்பின் மூலமாக கட்சியை தொடங்கி வெற்றி பெற்றால் அவரை எம்.ஜி.ஆர், என்டிஆர் அல்லது ஜெகன் என்று தான் சொல்லுவார்கள். […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

“இந்த மகிழ்ச்சியை விவரிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை”…. நடிகர் மனோஜ் திவாரி நெகிழ்ச்சி….!!!!!

போஜ்புரி திரை உலகின் நடிகரும், பாஜக எம்பி-யும் ஆன மனோஜ் திவாரியின்(51) மனைவி சுரபி திவாரி ஆவார். இந்த தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறக்க இருக்கிறது. இந்த நிலையில் சென்ற 2 தினங்களுக்கு முன் தன் மனைவி கர்ப்பிணியாக இருக்கும் தகவலை மனோஜ் திவாரி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதாவது “இந்த மகிழ்ச்சி செய்தியை விவரிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை. அதை உணர மட்டுமே முடியும்” என வீடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2020ம் வருடம் ஏப்ரலில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உயிரிழந்த கர்ப்பிணி மனைவி…. குழிக்குள் நிர்வாணமாக இறங்கி கணவர் செய்த காரியம்…. அரண்டுபோன கிராம மக்கள்….!!

உயிரிழந்த மனைவியை அடக்கம் செய்யும் பொழுது குழிக்குள் நிர்வாணமாக இறங்கி கணவர் இறுதிச் சடங்கு செய்த நிகழ்வு அந்த பகுதியில் ஊர் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சின்ன பசிலிகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பூர்ணிமா. இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்தவரோடு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் பூர்ணிமா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்தல் பிரச்சாரம், பேனருக்கு அதிரடி தடை”….. ஆனா ஓட்டு மட்டும் கண்டிப்பாக போடணும்….. பிரதமரின் சொந்த மாநில கிராமத்தில் அதிரடி ரூல்…..!!!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ராஜ் சமாதியாலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கிடையாது. ஏனெனில் யாராவது தேர்தல் பிரச்சாரம் செய்தால் கிராமத்திற்கு ஆகாது என்பது அம்மக்களின் நம்பிக்கை. அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்களின் பேனர்கள் வைக்கவும், துண்டு பிரசுரங்கள் போன்றவற்றை விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மொத்தம் 2000 பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் யாராவது வாக்களிக்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!!…. இரவு முழுவதும் “தொழிலாளியை பலாத்காரம் செய்த 4 பெண்கள்”…. தொழிலாளி அளித்த பரபரப்பு வாக்குமூலம்….!!!!

ரோட்டில் நடந்து சென்று நபரை கடத்தி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் உள்ள கபுர்தலா  சாலையில் கடந்த திங்கட்கிழமை ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை நோக்கி ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த பெண்கள் ஒரு துண்டு சீட்டை அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய அந்த நபர் வாங்கி படித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஒரு முதல்வராக இருந்தவர் இப்படி பேசலாமா…..? விரைவில் ஆதாரத்துடன் நிரூபிப்போம்….. இபிஎஸ் குற்றசாட்டுக்கு திமுக அமைச்சர் பதிலடி….!!!!!

அமைச்சர் பெரிய கருப்பன் தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்ததோடு, பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அதன் பிறகு அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் அதிக அளவில் சமத்துவபுரங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து துறை செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#JUST NOW: டிசம்பர் 2ல் முத்தரப்பு பேச்சுவார்த்தை …!!

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து டிசம்பர் 2ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. தொழிலாளர் நலத்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் வரக்கூடிய டிசம்பர் இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்பது நடைபெற இருக்கிறது. பேச்சுவார்த்தையில் சங்கத்து நிர்வாகிகள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: சிபிசிஐடிக்கு புதிய அதிகாரம்… தமிழக அரசு அரசாணை…!!!

காவல்துறை அதிகாரிகள் மீதான துறைரீதியான புகார்களை விசாரிக்க சிபிசிஐடிக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த ஆணையம் விதிமுறைகள் தொடர்பான இந்த அரசாணையில், போலீசார் மீதான புகார்களை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை டிஜிபியிடம் அனுமதி பெற்று விசாரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் பருப்பு, பாமாயில் நிறுவனங்களில் மோசடி…. 2 ஆவது நாளாக தொடரும் சோதனை….!!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை அரசுக்கு சில நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் தற்போது வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சென்னையில் உள்ள மண்ணடி தம்பு செட்டி தெருவில் அருணாச்சலம் இம்பேக்ஸ் நிறுவனம், தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் தால் மில் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: நாமினேஷன் லிஸ்டில் மணிகண்டன்…. அண்ணனுக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட டுவிட் பதிவு….!!!!

முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பாக மணிகண்டன் விஜய் தொலைக்காட்சியில் பல கேம் ஷோக்களில் கலந்துகொண்டிருந்தாலும் பிக் பாஸ் தான் அவரை அதிகம் பாப்புலர் ஆக்கி இருக்கிறது. அதாவது, முதலில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த மணிகண்டன், அண்மை வாரங்களாக தான் வெளியில் தெரிகிறார். Pls show ur support and love to my brother @Manikan97622480 🙏🙏🙏 pic.twitter.com/0nXjJvFJx2 — aishwarya […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு தண்டனையா?…. பெண்களுக்கு கசையடி கொடுத்த தலீபான்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தலீபான்கள் பெண்களுக்கு கசையடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆனால் அவர்கள் தினந்தோறும் பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரான பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பெண் சுதந்திரம், கல்வி, ஆடை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு துறையிலும் பெண்கள் மீது தலீபான் அரசு   அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய மத சட்டங்களை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர். இந்த சட்டங்கள் மூலம் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனைகள் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை – வானிலை ஆய்வு மையம் அலெர்ட் …!!

சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நடிகர் விக்ரமா இது…! தாடியுடன் மிரட்டலான தோற்றத்தில்…. இணையத்தை மிரட்டும் புகைப்படம்…!!!

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் 10 நாட்கள் நடைபெற்ற  விக்ரம் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாடியுடன் மிரட்டலான […]

Categories

Tech |