Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டசபை தேர்தல்… 40 வருடங்களாக பிரச்சாரத்திற்கு தடை..! இப்படி ஒரு கிராமமா…?

குஜராத்தில் ராஜ்கோட் மாவட்டத்தில் ராஜ் சமதியாலா என்னும் கிராமத்தில் எராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்குள் நுழைந்து பிரச்சாரம் செய்வதற்கு எந்த ஒரு அரசியல் கட்சி நிற்கும் அனுமதி இல்லை. ஏனென்றால் பிரச்சாரத்திற்காக வேட்பாளர்களை கிராமத்திற்குள் விட்டால் அந்த பகுதிக்கு அவர்கள் ஏதேனும் தீங்கு செய்து விடுவார்கள்  கிராம மக்கள் நினைக்கின்றனர். மொத்தம் 1,200 பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் 995 பேர் வாக்காளர்களாக இருக்கின்றனர். இந்த கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் இரு குழுக்கள் இடையே மோதல்… ரத்து ‌செய்யப்பட்ட தேர்வுகள்… பெரும் பரபரப்பு…‌‍‌.!!!!!!

மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஹவுராவில் உள்ள துலாகர்  பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவி அணிவது தொடர்பாக இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்ட  குழுவினருக்கு எதிராக மற்றொரு குழுவினர் காவி அணிந்து வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில்  மாணவர்கள் பள்ளி உடமைகளை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் கையில் ”ஆதாரம்”…! கொத்தாக சிக்கிய ADMK… பயத்தில் நடுங்கும் எடப்பாடி & மாஜிக்கள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை,  நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும்.  காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை…. தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு..!!

தமிழ்நாடு காங்கிரஸ் ரூபி மனோகரனை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது காங்கிரஸ்.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி இன்று தெரிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடந்த மோதல் விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

36 பாலங்கள் பாதுகாப்பற்றவை… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!!!

குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் 135 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில்  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் 3 வார காலகட்டத்தில் பாதுகாப்பு தணிக்கை செய்யுமாறு மாநில பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள பாலங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது 36 பாலங்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து டோராடூரில் பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் பேசும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது வேற லெவல்….. நடிகர் விஜயுடன் தளபதி 67 படத்தில் இணைந்த அர்ஜுன்…. தாறுமாறு அப்டேட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சூட்டிங் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிகர் விஜய் 50 வயது தாதாவாக நடிப்பதாக […]

Categories
மாநில செய்திகள்

இந்த பகுதிகளில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்…? தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!!

மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட மின்சார ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு 11:40 மணி, 11:59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து மறு மார்க்கமாக தாம்பரம் – கடற்கரை இடையே இரவு 11:20 மணி, 11:40 மணிக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“இனி அரசு பள்ளி மாணவர்களும் சுலபமாக ஆங்கிலம் பேசுவர்”….. மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி சொன்ன சூப்பர் தகவல்…..!!!!!

சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளிகளிலும் ஆங்கில மொழியை பயிற்றுவிப்பதற்கான பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்காக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது மாணவர்கள் இடையே ஆங்கிலம் பேசும் திறனை ஊக்குவிக்கும். அதன் பிறகு மாநில வரலாறு மற்றும் கலாச்சாரம் போன்ற தலைப்புகளில் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரலில் வேற லெவல் மாற்றம்…. இனி டிராபிக் பேச்சுக்கே இடமில்லை….. CUMTA போட்ட பக்கா பிளான்…!!!!!

சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது தான் அதன் முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழ மத்தின் தலைவராக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான அறிவுரைகளை வழங்கியதோடு திட்டங்களை செயல்படுத்துமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி சீரான போக்குவரத்தை அமைப்பதற்கு தற்போது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காலம் போக போக ரஜினி படங்களை மறைந்திடுவாங்க… எப்பயுமே கமல் தான்… சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல நடிகர்…!!!!

ரஜினி, கமல் திரைப்படங்கள் குறித்து பிரபல நடிகர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்ச நடிகராக வலம் வருகின்றார். ஆனால் ரஜினி தற்போது முன்பு போல் இல்லை, வயதாகிவிட்டது. இனி அவரின் திரைப்படங்கள் ஓடாது என கடுமையாக விமர்சித்தார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில் ரஜினி தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார். ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் இளைஞரணி…. உதயநிதி டீமில் 10 பேர்…. திமுகவில் இனி அதிரடி ஆக்சன் தான்…..!!!!!

திமுக கட்சியில் புதிய இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி செயலாளர்கள் குறித்த அறிவிப்பை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள நிலையில், திமுக இளைஞர் அணியின் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அதன் பிறகு கனிமொழி எம்பிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், மகளிர் அணி செயலாளர் பதவி ஹெலன் டேவிட்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக கட்சியின் இளைஞரணி செயலாளராக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சாமிநாதன் போன்றவர்கள் இருந்த நிலையில்  தற்போது உதயநிதி ஸ்டாலின் செயலாளராக இருக்கிறார். இதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யா சிவா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த டெய்சி…. வெளியான தகவல்…!!!!

பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் திருச்சி சிவா, அக்கட்சியின் பெண் நிர்வாகியான டெய்ஸியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ 2 நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சி விவகாரங்கள் தொடர்பாக பாஜகவில் சூர்யா சிவாவுக்கும், டெய்சிக்கும் பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில், டெய்சியை ஆபாச வார்த்தைகளால் சூர்யா சிவா வசைப்பாடிய ஆடியோ இணையயத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. ஆனால் பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம் என்று டெய்சி தெரிவித்துள்ளார். தம்பி போல்தான் சிவா என்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனைவருக்கும் நன்றி..! “தினேஷ் கார்த்திக் ஓய்வு?”…. இன்ஸ்டா பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!!

தினேஷ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவால் ஓய்வை அறிவிக்க போகிறாரா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார் தினேஷ் கார்த்திக். 2022 ஐ பி எல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் சிறப்பாக பினிஷிங் ரோலில் கலக்கியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். ஐபிஎல் தொடருக்குப்பின் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பான் இந்தியா திரைப்படமாக உருமாகும் விஜய் படம்… இது நம்ம லிஸ்டிலயே இல்லையேப்பா…!!!

தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…. தேசிய சித்தா நிறுவனத்தில் வேலை…. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?…. முழு விவரம் இதோ….!!!!

தேசிய சித்தா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சென்னையில் தேசிய சித்தா நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில்  உதவி பேராசிரியர், சுருக்குக்கெழுத்தாளர், கிளார்க் ஆகிய  குரூப் ஏ மற்றும்  சி காலிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1.பணி:professor சம்பளம் : 37,400 முதல் 67,000 வரை வழங்கப்படும். வயது: ஐம்பதுக்குள் இருக்க வேண்டும். தகுதி: சித்த மருத்துவ பிரிவில் முதுகலை பட்டம் பெற்று  10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். 2. பணி: […]

Categories
இந்திய சினிமா சினிமா

LOVE YOU அப்பா: நீங்கள் என் பலம்…. தந்தை இறப்புக்குப் பின்….. முதன்முறையாக மகேஷ் பாபு ட்வீட்…!!!

மகேஷ் பாபு, அவரது தந்தை கிருஷ்ணாவின் மரணத்திற்கு பின் முதல்முறையாக தனது தந்தையை நினைவுகூர்ந்து ட்வீட் செய்துள்ளார். அதில், ‘அப்பா… பயமில்லாமல் பிழைத்தாய். உங்கள் இயல்பில் தைரியமான மற்றும் துணிச்சலான. நீங்கள் என் உத்வேகம், என் பலம். ஆனால் எனக்கு முக்கியமான அனைத்தும் ஒரு நொடியில் தொலைந்து போனது. ஆனால் நான் முன்பை விட வலுவாக உணர்கிறேன். இப்போது நான் பயப்படவில்லை. உங்கள் ஒளி எப்போதும் என்னில் பிரகாசிக்கும். உங்கள் பாரம்பரியத்தை நான் தொடர்வேன். நான் உங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவின் மெகா கூட்டணியா ? NDA-வை முடிவு பண்ணுனது யாரு ? எடப்பாடிகிட்ட கேட்க சொன்ன அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாங்க தெளிவா சொல்லிட்டு இருக்கோம்.  கோயம்புத்தூர் தற்கொலைப்படை தாக்குதலில் இருந்து பல விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார் என்றால், நீங்க அவங்க கிட்ட கருத்து கேட்கணும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வைக்கக்கூடிய வாதங்கள், கருத்துக்களை பொதுவெளியில் பத்திரிக்கை நண்பர்களிடம் வைக்கிறோம். ஆளுநரிடம் எப்ப போக முடியுமோ, அப்போது போய் ஆளுநரிடமே  நம்ம கருத்த சொல்றோம். அதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெற்றோர்களே….! பிள்ளைகளிடம் பேசுங்கள்…. பாடகி சின்மயி வைக்கும் கோரிக்கை…!!!

சின்மயி, தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.  ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியைத் தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆசைகளைப் புறம்தள்ளி இலக்கை நோக்கி பயணம்… பிரச்சனையை எதிர்த்து தைரியமாக போராட வேண்டும்… ஆட்சியர் அறிவுரை…!!!

பெண்கள் ஆசைகளை புறந்தள்ளி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என ஆட்சியர் உரையாற்றியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இனிய குற்றங்களை தடுப்பது பற்றி விழிப்புணர்வு கூட்டம் டி.கே.எம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த குற்றங்கள் யார் மூலம் நடைபெறுகின்றது என்பது நமக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு கேபிளில் இலவசமாக…. கால்பந்து ரசிகர்களுக்கு அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் ஓர் நற்செய்தி கொடுத்துள்ளார். ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து தொடரானது அதிர்ச்சி தோல்விகளையும், வரலாற்று வெற்றியையும் செதுக்கி கொண்டிருக்கிறது. தினம் தினம் சுவாரசியமான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு கால்பந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி.தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வழியா முடிஞ்சு…. இன்னும் 4 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை பெய்யாது…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு  மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. இதனால் அடுத்த 4  நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். இந்நிலையில்  வடக்கு அந்தமான் கடலோர பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மசூதிக்குள் பெண்கள் தனியாகவும், குழுவாகவும் நுழைய தடை…. எங்கென்னு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

டெல்லியின் ஜாமாமசூதி நிர்வாகம் அதன் வளாகத்திற்குள் பெண்கள் தனியாகவும், குழுவாகவும் நுழைவதை தடைசெய்ய முடிவு செய்து இருக்கிறது. அண்மையில் மசூதியின் அலுவலகம் மசூதி வளாகத்துக்குள் இசையுடன் கூடிய வீடியோக்களை படமாக்க தடைவிதித்து இருந்தது. ஷாஹி இமாம் சையத் அகமது புகாரின் உத்தரவுப்படி பாரம்பரிய கட்டமைப்பின் வளாகத்தில் சில சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இம்முடிவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் “அம்மசூதிக்குள் பெண்கள் நுழைவதற்கு தடைவிதித்த முடிவானது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஓடும் ரயிலில் பெண்ணை கொல்ல முயற்சி… விசாரணை செய்த போலீசார்… இளைஞர் அதிரடி கைது..!!!!

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் கத்தி முனையில் செல்போனை பறித்துக் கொண்டு தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.  சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை சத்துவாச்சாரியில் இருக்கும் உறவினருக்கு கொடுப்பதற்காக சென்னையிலிருந்து மின்சார ரயில் மூலம் நேற்று முன்தினம் அரக்கோணம் வந்தார். அதன்பின் அங்கிருந்து கன்டோன்மென்ட் நோக்கி செல்லும் மின்சார ரயில் பயணம் மேற்கொண்டார். மாலையில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. ரயில் பெட்டியில் அந்த பெண் தனியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மாடல் அழகிகளை ஆபாசமாக படம் எடுத்து விற்பனை”…. பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஷில்பா செட்டி. இவருடைய கணவர் ராஜ் குந்த்ரா மாடல் அழகிகளை ஆபாசமாக படம் எடுத்து அதற்காக தனியாக செயலி உருவாக்கி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றங்களுக்கு நடிகை பூனம் பாண்டே மற்றும் நடிகை ஷெர்லின் சோப்ரா ஆகியோரும் உடந்தை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது ஜாமினில் வெளியே இருக்கிறார். இந்த வழக்கு கடந்த ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5 பைசா கூட வாங்கல..! உண்மைய பேசுன, கட்சியில் நீக்கிட்டாங்க: காயத்ரி ரகுராம் வேதனை

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், நான் உண்மையை பேசுனதுக்காக மட்டும் தான் நீக்கியுள்ளார், வேற எதுவுமே இல்லை. உண்மையை பேசி இருந்தேன். என்ன பத்தி ஒரு தனிப்பட்ட தாக்குதல் வரும்போது, பாஜக நிர்வாகி செல்வகுமார் என்பவர் அதற்கு லைக் செய்தார். இது முதல் தடவை இல்ல. இந்த மாதிரி பல தடவை அவருடைய சார்பில் எனக்கு நிறைய ட்ரோல்கள் வந்தது. மூன்றாவது தடவை இந்த மாதிரி வந்துட்டு இருக்குத்து. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மார்க் லிஸ்ட் அடிக்க ரூ 77 கோடி…! வசமாக சிக்கிய ADMK…. ஆதாரத்தோடு இறங்கிய காங்கிரஸ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை,  நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும்.  காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இபிஎஸ் ஒரு புளுகு மூட்டை”…. அவருக்கு பேச தகுதி இல்லை….. தங்கம் தென்னரசு கடும் சாடல்….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து திமுக அரசின் மீது புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லாததால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் உளவுத்துறையின் தோல்வியை காண்பிக்கிறது. தமிழகத்தில் மருந்து பற்றாக்குறை நிகழ்வுகளோடு, மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணி என்ற பெயரில் கஜானாவை காலி செய்யும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த நடிகர் SK…. டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவு…. வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்க அதிதி சங்கர் ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. புது வகை வங்கி மோசடி…. டிஜிபி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு……!!!!!

நாடு முழுவதும் மக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன் மற்றும் பணபரிமாற்ற செயலிகள் மூலமாகவும் பணத்தை அனுப்புகின்றனர். அத்துடன் மற்றவர்களிடம் இருந்தும் பணத்தை பெறுகின்றனர். இதனால் தற்போது வங்கிகளுக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இவ்வாறு பணபரிமாற்றம் செய்து வரும் நேரத்தில் சில மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் புது நெட் பேங்கிங் மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் பாடலுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட குழந்தை…. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ…..!!!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் பிரகாஷ் ராஜ், குஷ்பூ, சங்கீதா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த பாடல் தமன் இசையில் தளபதி விஜய் மற்றும் மானசி குரலில் வெளியானது. இந்நிலையில் பள்ளி […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க்கிற்கு இப்படி ஒரு ரசிகரா?…. செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ஆசை… வைரலாகும் புகைப்படம்…!!!

எலான் மஸ்க்கின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக்கொண்ட தீவிர ரசிகரின் புகைப்படம்  இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய பிறகு, அந்நிறுவனத்தின் மேல் அதிகாரிகள்  மற்றும் பணியாளர்களை நீக்க அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இதனால், அந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் நாம் எப்போது வெளியேறுவோமோ என்ற பயத்துடனே  இருக்கிறார்கள். இந்நிலையில் எலான் மஸ்க் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு ரசிகர் தன் நெற்றியில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எலான் மஸ்க் என்று […]

Categories
தேசிய செய்திகள்

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை…. மாநில கல்வித்துறை அறிவிப்பு…..!!!!!

கேரள  மாநிலத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்கும் தேதியை கல்வித்துறை இன்று அறிவித்து உள்ளது. அந்த வகையில் 10ம் வகுப்பு தேர்வுகளானது 2023-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி துவங்கி மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது. அத்துடன் மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 27-ம் தேதி துவங்கி மார்ச் 3-ம் தேதி முடிவடைகிறது. 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

பேடிஎம் வழியே யுபிஐ எண்…. எப்படி மாற்றுணும் தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

உள் நாட்டு டிஜிட்டல் செயலியான Paytm வாயிலாக வாடிக்கையாளர்கள் எளிமையாக பணப் பரிமாற்றம் செய்யலாம். Paytm வாடிக்கையாளர்கள் செயலியில் தங்களது UPI பின்னை எளிதாக உருவாக்கலாம் அல்லது மாற்றலாம். தற்போது Paytm வழியே உங்களது UPI பின்னை மாற்றுவது எப்படி என்பதை இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # உங்கள் ஸ்மார்ட் போனில் Paytm செயலியை திறக்க வேண்டும். # செயலியின் இடதுபக்கத்தில் உள்ள Paytm புரோபைல் பக்கத்துக்கு செல்லவேண்டும். # கீழே ஸ்க்ரோல் செய்து UPI மற்றும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

மன்னியுங்கள்..! ரூ.49,00,000 அபராதம்…. ரசிகரின் போனை தட்டிவிட்ட ரொனால்டோவுக்கு 2 போட்டிகளில் ஆட தடை…!!

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தனது அடுத்த 2 கிளப் ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.. 1930 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான இந்த கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணிநீக்கம்…. எதற்காக தெரியுமா?…. ரயில்வே துறை அதிரடி….!!!!

இந்திய ரயில்வேயில் சரியாக செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் சென்ற 16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஜூலை 2021 முதல் நாளொன்றுக்கு 3 பணியாளர்கள் வீதம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 139 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு 38 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். 2 மூத்த அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் கூறினார். அவர்களில் ஒருவர் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (25-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 25-11-2022, கார்த்திகை 09, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 10.35 வரை பின்பு வளர்பிறை திரிதியை. கேட்டை நட்சத்திரம் மாலை 05.21 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 05.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. நாளைய ராசிப்பலன் – 25.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும்.  எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உங்கள் ராசிக்கு மாலை 05.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது யாரு….? ராஷ்மி கவுதமா வேற லெவல்…. வைரலாகும் போட்டோஸ் இதோ….!!!!

மாலத்தீவில் போட்டோ சூட் செய்யும் ராஷ்மி கவுதம் தனது கவர்ச்சி போட்டோஸ்களை ஷேர் செய்து வருகின்றார். தமிழ் திரையுலகில் நடிகர் சாந்தனு, சந்தானம் நடித்த “கண்டேன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் ராஷ்மி கவுதம். இவர் தெலுங்கு நடிகை ஆவார். இவர் கன்னடம், இந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதனை அடுத்து தெலுங்கில் டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து ராஷ்மி தனது கவர்ச்சியான போட்டோஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார். இவர்  மாலத்தீவு போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss Tamil 6: இதை பார்க்கும் போது…. நமக்கே சிரிப்பு வருது…. அமுதவாணனின் குசும்பு இதோ….!!!!

பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகிறது. இந்த பிக் பாஸ் வீட்டில் வீக்லி டாஸ்க் நடத்தப்படும். அந்த வகையில் இந்த வாரத்தின் வீக்லி டாஸ்காக நீதிமன்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற டாஸ்கில் ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களின் வழக்குகளை கூறி வழக்கறிஞரை தயார் செய்ய வேண்டும். இதில் நீதிபதியையும் ஹவுஸ்மேட்டுகள் எல்லோரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில்  காலையில் வெளியான இரண்டு புரோமோகளும் நீதிமன்ற டாஸ்க்கை […]

Categories
வேலைவாய்ப்பு

(2022) SSC கான்ஸ்டபிள் GD ஆள்சேர்ப்பு: 24,369 காலிப் பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!!

பணியாளர் தேர்வு ஆணையம் SSC கான்ஸ்டபிள் GD ஆள்சேர்ப்பு 2022 அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் சுமார் 24,369 இடங்கள் காலியாக இருக்கிறது. எல்லைப் பாதுகாப்புப்படை (BSF), மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படை (CISF), மத்திய ரிசர்வ் போலீஸ்படை (CRPF), இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (CRPF), ITBP, Sashastra Seema Bal (SSB), செயலகப் பாதுகாப்புப் படை (SSF), ரைபிள்மேன் (பொதுப்பணி) அஸ்ஸாம் ரைபிள்ஸ் (AR) மற்றும் சிப்பாய் NCB (நர்கோடிக்ஸ் கட்டுப்பாட்டுப் பணியகம்) ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளிக்கு Blood கொடுத்து…. உயிரை காப்பாற்றிய மருத்துவர்….. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

உத்தரகாண்டின் டேராடூன் நகரிலுள்ள டூன் மருத்துவ கல்லூரியில் ஒரு நபரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர் ஆழம் உள்ள ஒரு குழியில் தவறி விழுந்ததில், மார்பு, இடது கை மற்றும் தொடைபகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 நாட்கள் அவர் ICU-வில் வைக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது அவருக்கு போதிய அளவு ரத்தம் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை செய்வது தள்ளிபோனது. இதன் காரணமாக அந்நபரின் மகள் ரத்தம் கொடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது!… 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதா?…. அதிர்ந்து போன நீதிபதிகள்…. பின் வெளிவந்த பரபரப்பு உண்மைகள்…….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா போலீஸ் நிலையத்தில் சென்ற சில வருடங்களில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2018, 2019ம் வருடங்களில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து இருக்கின்றனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK-யால் முடியல…! BJP முகத்திரையை கிழித்த DMK… அதிரடி காட்டும் ஸ்டாலின்… காலரை தூக்கிவிடும் உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் நடந்து வரும் பயிற்சி பாசறையில் பேசிய அக்கட்சி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,திரு. மோடி அவர்களே நான் ஏற்கனவே உங்களுக்கு சொன்னது மாதிரி… இங்கு  நடந்து கொண்டிருப்பது நீங்கள் நினைப்பது போன்று திரு.எடப்பாடி பழனிச்சாமி ஆச்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ கிடையாது. இது திராவிட மாடல் ஆட்சி. நம்முடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆட்சி. இங்க இருந்து போய் காசியில் நடத்திக் கொண்டிருக்கிற தமிழ் சங்கம் அப்படின்னு… தமிழ்நாட்டுக்கு இதுவரைக்கும் என்ன […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்வதற்கான அங்கப்பிரதட்சணம் டோக்கனானது  நாளை (நவ..25) தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படுகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப் பிரதட்சண டோக்கன் நாளை (நவ..25) காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆகவே இதனை பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன் பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்” என்று […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் ரூ.10 ,ரூ.20 நாணயம் வாங்க மறுத்தால்… போக்குவரத்து கழகம் எச்சரிக்கை…!!!!!

பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கண்டக்டர்கள் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில்  சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாநகர பேருந்துகளில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வழங்கும் போது அவற்றை கண்டக்டர்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டு உரிய டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆட்சியில் அரசு நிதி பல்லாயிரம் கோடி ரூபாய் வீணடிப்பு.. ஆதாரம் இருக்கு.. Selvaperunthagai..!

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை,  நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும்.  காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. என்ன காரணம்…? அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் நேரு நகரில் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 21-ஆம் தேதி அரசு நீர்வளத்துறையினர் அரசுக்கு சொந்தமான இடத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள். எனவே உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதவரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் ரங்கநாதன், மாதவரம் தாசில்தார் நித்தியானந்தம் ஆகியோர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே சேலையில் “காதலர்கள்” தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்காரணை கண்ணன் தெருவில் எம்.காம் பட்டதாரியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் உத்திரமேரூர் ஆகும். கடந்த 6 ஆண்டுகளாக ஜெயராமனும், பி.டெக் பட்டதாரியான யுவராணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் யுவராணி தனது காதலனை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஜெயராமனின் தாயும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலை இல்லாத முண்டம் ADMK… OPS-யை சந்திப்பேன்: TTV அதிரடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலை நோக்கி தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதற்கான பணிகளில் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முத்திரை பதிக்கும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற பணியில் நாங்களும் அணிலைப் போல பணியை சிறப்பாக ஆற்றுவோம் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தலை இல்லாத முண்டமாகஅதிமுக கட்சி இருக்கிறது. திரு.பன்னீர்செல்வம் ஒரு பக்கமும், திரு.பழனிச்சாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலைக்கு லைக் போட… BJP-ல் ஒரு டீம் இருக்கு…! வெகுண்டெழுந்த காயத்ரி ரகுராம் ..!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், மாநில தலைவராக எல்.முருகன் ஜி வரும் போது கூட அவருக்கு என்ன வேலையோ ? அதை நான் பண்ணி கொடுத்தேன். அதுக்கப்புறம் அண்ணாமலை ஜீ வந்தது பிறகு எனக்கான வேலையை  அப்புறமும் அதுக்கப்புறம் தொடர்ந்து நான் வேலைகள் செஞ்சிட்டு இருந்தேன். இல்லைனா எனக்கு மாநில போஸ்டிங் கொடுத்திருக்க மாட்டார் அவரு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போடும் போஸ்ட்டுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகனத்திலிருந்து வந்த துர்நாற்றம்…. “100 கிலோ” கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோரம் வாகனத்தில் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருக்கும் மாட்டு இறைச்சியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா மற்றும் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தை சோதனை செய்தபோது 100 கிலோ மாட்டிறைச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கால்நடை துறை மருத்துவர்களை வரவழைத்து சோதனை செய்து பார்த்த […]

Categories

Tech |