Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாக்குக்கு பதில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை… மதுரை அரசு மருத்துவமனையில் ஷாக்கிங் சம்பவம்…!!

நாக்குக்கு மாறாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை ஒன்றிற்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முப்பதாம் நாள் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் நாக்கு வளர்ச்சி அடையாமல் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இளைஞர்களே ரெடியா?…. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள்… ரூபாய் 50,000 கல்வி உதவித்தொகை… ஆட்சியர் தகவல்…!!!!

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் இருக்கும் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் விதவையர்களின் குழந்தைகள் ஐஐடி, ஐஐஎம் மற்றும் தேசிய சட்டப் பள்ளிக்கூடங்களில் பயின்று வந்தால் 2022-23 ஆம் கல்வியாண்டில் முதல் தொகுப்பு நிதியிலிருந்து 50,000 ரூபாய் கல்வி தொகையாக கொடுக்கப்படுகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

கள்ள தொடர்பு வச்சிருக்க…. “நடத்தையில் சந்தேகம்”…. 6 மாத கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்த கொடூர கணவன்…. கர்நாடகாவில் பரபரப்பு..!!

வரதட்சணை கேட்டு, நடத்தையில் சந்தேகப்பட்டு 6 மாத கர்ப்பிணி மனைவியை கணவன் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சன்னகிரி அருகே இருக்கும் கங்கொண்டனஹள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் தான் 25 வயதான மோகன் குமார். இவருக்கும் சந்திரகலா என்ற ரஷ்மிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சந்திரகலாவுக்கு 21 வயது ஆகிறது. இருவருக்கும் திருமணம் நடந்த பின் தொடக்கத்தில் இருந்தே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மோகன் குமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதிக்காக அவர் அலுவலகத்தில்… ஆபீஸ் பாய் போல் காத்திருந்தேன்… விஷ்ணு விஷால் பேட்டி..!!!

உதயநிதிக்காக அவர் அலுவலகத்தில் ஆபீஸ் பாய்போல் காத்திருந்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களை வேற்று மொழிகளில் வெளியிடுவதற்கு கொடுக்கப்படும் நெருக்கடிக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ள நடிகர் விஷ்ணு விஷால் திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் குள்ளநரி கூட்டம் திரைப்படத்தை வெளியிட ஆபிஸ் பாய் போல் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஒரு ஆபீஸ் பாய் போல் நான் அங்கு நின்றேன். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தேசிய சிலம்பம் போட்டி… கோவில்பட்டி பள்ளி மாணவர் சாதனை… பாராட்டு விழா..!!!!

தேசிய சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த கோவில்பட்டி பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பெங்களூரு மாநிலத்தில் உள்ள லயோலா கல்லூரியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் நந்தா எட்டு வயது பிரிவில் இரட்டைக் கம்பு சுற்றுதல், தொடும் முறை போட்டி, ஒற்றை கம்பு சுற்றுதல் போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றிருக்கின்றார். இந்த சாதனையை படைத்த மாணவருக்கு கோவில்பட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யானையை அழைத்து ஆப்பு வைத்துக் கொண்ட வாரிசு… விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்…!!!

யானையை அழைத்து வந்தது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாரிசு திரைப்படத்தில் அனுமதி இல்லாமல் யானைகளை பயன்படுத்தியதாக வந்த புகார் குறித்து ஏழு நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு வந்த புகார்… தூத்துக்குடி கடையில் 21 கிலோ காலாவதியான உணவுப் பொருட்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!

புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாநில உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் சேவை எண்ணிற்கு புகார் ஒன்று வந்தது. இதனால் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் தலைமையிலான குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூபாலராயர்புரத்தில் இருக்கும் ஒரு கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது 201 கிலோ காலாவதியான லேபிள் இல்லாமலும் போலி முகவரியுடனும் ஒட்டப்பட்ட உணவு பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியே தலை காட்ட முடியல…! குழந்தை கூட இப்படி கேக்குறாங்க…. சூரி வேதனை….!!!

நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் ரூ. 2.70 கோடி மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 முறை ஆஜரான சூரி, நேற்று 4வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். பின்னர் பேட்டியளித்த அவர்,  கனவில் கூட வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் தான் வருகிறது. நியாயம் கிடைக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்… சிறுவிடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அலுவலர்கள்… வெறிச்சோடி காணப்பட்ட யூனியன் அலுவலகம்..!!!

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறுச்சோடி காணப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் இரண்டு நாட்களுக்கு சிறு விடுப்பு போராட்டமும் அடுத்த மாதம் டிசம்பர் 14ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் ஊழியர்கள் 36 பேர் சிறு விடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

உடல் முழுவதும் முடிகள் வளர்ந்து அவதியுறும் இளைஞர்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நண்ட்லேடா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் உடல் முழுவதும் முடிகள் வளர்ந்து குரங்கு மனிதரை போல் காணப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அரிதிலும் அரிதான Were Wolf Syndrome என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள லலித்துக்கு 6 வயதில் இப்படி ஒரு அரிதான நோய் இருப்பது தெரியவந்தது. இதனால் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களால் அதிக துன்புறுத்தலுக்கு ஆளானதாக லலித் கூறுகின்றார். பிறக்கும்போதே அதிக அளவு முடி இருந்ததால் மொட்டை அடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING: நள்ளிரவில் படுகொலை: பெரும் பதற்றம்…!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரை சேர்ந்த பாமக மாவட்ட துணைச் செயலாளர் ஆதித்யன் படுகொலை செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரவில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில், அதே பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆதித்யன் இறந்து கிடந்தார். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

EB அட்டையுடன் ஆதார் இணைப்பை திரும்ப பெறுக…. தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியதை திரும்பப் பெற வேண்டும் என […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோசியல் மீடியாவில் வரும் விளம்பரங்கள்… நம்பி யாரும் ஏமாறாதீங்க… ஆட்சியர் தகவல்…!!!

சமூக வலைதளங்களில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்திய அரசின் தகுதி பெற்ற முகவர்களை அணுகி விசா, என்ன பணி, முறையான ஒப்பந்தம் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். ஆன்லைன் மூலமாக ஏமாற்றுகின்றார்கள். ஆகையால் சோசியல் மீடியாவில் வரும் போலியான விளம்பரங்களைக் கண்டு யாரும் ஏமாற வேண்டாம். […]

Categories
மாநில செய்திகள்

வந்துவிட்டது குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000….? வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14 லட்சம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இது மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமா என்று கேள்வி எழும்பி உள்ளது. திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆனபின்பும் திட்டம் தொடங்கப்படவில்லை. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விடுதியின் 3-வது மாடியிலிருந்து குதித்த நர்சிங் மாணவி…. காரணம் என்ன..? மருத்துவமனையில் சிகிச்சை..!!!

கல்லூரி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து நர்சிங் மாணவி குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் பண்ணைப்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் லட்சிதா. இவர் பெரியகுளம் அருகே இருக்கும் கைலாசபட்டியில் உள்ள தனியார் மகளிர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கின்றார். இவர் கல்லூரி வளாகத்தில் செயல்படும் மாணவிகளுக்கான விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விடுதியின் மூன்றாவது மாடிக்கு சென்று யாரும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல 42 லிட்டர்…! 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால்….! பெண் வடிவில் ஓர் கடவுள்…!!!!

கோவையை சேர்ந்த சிந்து மோனிகா(29) இதுவரை 1400 பச்சிளம் குழந்தைகளின் பசியை போக்க தாய்ப்பால் தானம் செய்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் குழந்தை பெற்றுக் கொண்ட அவர், சில மாதங்களில் தாய்ப்பாலினை பம்ப் செய்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் இதுவரை 42 லிட்டர் பாலை பாக்கெட் செய்து அனுப்பியிருக்கிறார். இதில் தமிழ்நாடு அரசின் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைகளுக்கு சிந்து அளித்த தாய்ப்பால் அளவு 42,000 மில்லி லிட்டர் ஆகும். […]

Categories
மாநில செய்திகள்

யாரும் நம்ப வேண்டாம்…! TNPSC தேர்வு முடிவுகள் குறித்த போலி Result….. எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

TNPSC சார்பில் ஜூலை 2ஆம் தேதி பொறியியல் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது.  அதற்கான முடிவுகள் குறித்த போலி பட்டியலை சிலர் இணையத்தில் பரப்பி வருவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. . இதனை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து முடிவுகளும் தேர்வாணையத்தின் https://www .tnpsc.gov.in/ இணை ணையதளத்தில் மட்டும்தான் வெளியாகும். இப்படி சமூக வலைத்தளங்களில் வரும் போலி பட்டியலை யாரும் நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நியமனங்கள் அனைத்துமே தேர்வு முடிவு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அறிவிப்பே இன்னும் வெளியாகல… அதுக்குள்ள இத்தனை கோடியா… தளபதி 67-ஆல் ஆச்சரியத்தில் கோலிவுட்..!!!

தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலை கைவிடு..! முடியாது…. காதலனுடன் சென்று விடுவேன்…. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொன்ற தாய்..!!

திருநெல்வேலியில் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்ததால் ஆத்திரமடைந்த தாய் தனது சொந்த மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரி பாலாமடை பகுதியை சேர்ந்த பேச்சி – ஆறுமுகக்கனி (42) தம்பதியருக்கு 19 வயதில் அருணா என்ற மகள் இருந்தார். கோவையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வரும் அருணாவின் தந்தை மற்றும் சகோதரன் இருவரும் சென்னையில் தங்கி ஆட்டோ ஓட்டி வருவதாக சொல்லப்படுகிறது.. இதற்கிடையே கோவை நர்சிங் கல்லூரியில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

இராணுவத்தில் சேர தேர்வானவர்களுக்கு…. வேலூர் மாவட்டத்தில்…. வரும் நவ.,27 உடற்தகுதிதேர்வு…. முக்கிய அறிவிப்பு…!!!!

வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15ம் தேதி  அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கான உடற்தகுதி மற்றும் மருத்துவத் தேர்வு, நவ.27ம் தேதி வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து அனுமதிக் கடிதம் பெற்ற தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த நபர்கள் மட்டும் தேர்வுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினேகாவை தொடர்ந்து சமந்தாவிற்கும் அதே பிரச்சனை… என்னன்னு கேக்குறீங்களா..? இதோ பாருங்க..!!!

சினேகாவை தொடர்ந்து சமந்தாவிற்கும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில்  முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமீபத்தில் தனக்கு மாயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் உள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இந்த நிலையில் அது வெறும் வதந்தி என்ன தெரிய வந்திருக்கின்றது. சமந்தா தற்போது அவரின் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் ஜாதி, மத நிகழ்ச்சிகள் கூடாது…. தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை…!!

தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மீறி நடத்தினால் கடுமையான நடவடிக்கைக்கு சட்டத்தில் இடம் இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில்  தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது  என தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

FLASH: பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை….. பெரும் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் நகர பாஜக துணைத் தலைவர் கலி கண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன் விரோதம் காரணமா? அல்லது அரசியல் கொலையா? என்ற இரு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து ஊத்தங்கரை முழுவதும் பதட்டமான சூழல் நிலவுவதால் பலத்த பல போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Categories
அரசியல் மாநில செய்திகள்

“துச்சாதனனுக்கே வெற்றி” காயத்ரி ரகுராம் ட்விட்…. யாரை சொல்கிறார்…!!!

பெண் நிர்வாகியை இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், பாஜக ஒபிசி அணி பொதுச்செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் சூர்யா சிவா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுபற்றி அவர், நடந்ததை மறந்துவிட்டு சுமூகமாக செல்வதாக அவர்கள் அறிவித்தாலும், நடந்தது சரி என்பதுபோல் ஆகிவிடும். பெண்களை இழிவுபடுத்துவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. கட்சியின் தொண்டனாக கட்சி வளர்ச்சிக்கு சூர்யா பணியாற்றலாம் என்று கூறியுள்ளார்.. பரபரப்பைக் கிளப்பிய சூர்யா சம்பவம் வெறும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : இன்று முதல் ஒருநாள் போட்டி…. வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது.. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வேளைபளு குறையும்..! தைரியம் கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று தங்களுடைய பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். லாபம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நன்மைகள் உண்டாவதற்கு இறைவழிபாடு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். நண்பர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். வேலை வாய்ப்புகள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தகூடிய எண்ணங்கள் மேலோங்கும். இறைவனுக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! உதவிகள் கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து பூர்த்திச் செய்வீர்கள். ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கப்பெறும். இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். செல்வாக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தெளிவு பிறக்கும்..! பொறுப்புகள் கூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று செய்யும் வேலையில் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டும். பொறுமையுடன் எதையும் அணுக வேண்டும். பொறுமையாக உரையாட வேண்டும். கடுமையான உழைப்பு உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை கடைபிடியுங்கள். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்துக்கள் எதுவும் போட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! இறைவழிபாடு அவசியம்..! ஈடுபாடு உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று மனதில் அமைதி வேண்டும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். தனலாபம் ஏற்படுவதில் காலதாமதம் உண்டாகும் கவனத்துடன் எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சிரமம் தரக்கூடிய பணியை செய்ய வேண்டாம். முயற்சிகள் செய்தால் காரியத்தில் வெற்றி உண்டாகும். இறை வணக்கத்துடன் இன்றைய நாளை தொடங்க வேண்டும். எடுக்கும் முயற்சிகள் காலதாமதத்துடன் நடந்து முடியும். தேவையில்லாத மனக்குழப்பம் உண்டாகும். சிந்தனை மேலோங்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! மதிப்பு கூடும்..! கௌரவம் உயரும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்கள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும். எடுத்த காரியங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று பிரச்சனைகள் இல்லாத நாளாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். கருத்துக்கள் சொல்வதில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! தாமதம் உண்டாகும்..! வெற்றி கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். தனவரவு சீராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியத்திற்கான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும். காரியத்தில் தாமதம் உண்டாகும். வசீகரத்தோற்றம் வெளிப்படும். ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொறுமையுடன் எதிலும் அணுகி முன்னேற்றத்தை காணவேண்டும். வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சகோதரர்களிடம் வாக்குவாதத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! நம்பிக்கை மேலோங்கும்..! திருப்பங்கள் ஏற்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று புனித பயணிகள் மற்றும் தெய்வீக காரியங்களில் மனம் ஈடேறும். சுகம் மற்றும் சந்தோசங்கள் இன்று கைகூடும். மனைவியின் உதவி கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். செயல்திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். தெய்வீக நம்பிக்கை கூடுவதால் அனைத்து விஷயங்களிலும் நம்பிக்கை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கல்கள் ஓரளவு சீராக இருக்கும். பெரிய தொகையை பயன்படுத்த வேண்டாம். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு தனலாபம் சிறப்பாக இருக்கும். பணவரவு இரட்டிப்பாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனைத்து விஷயங்களையும் சிறப்பாக செயல்படுத்துவீர்கள். மனைவி மற்றும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் கல்விக்கான செலவுகளை செய்வீர்கள். பெண்களின் உதவியையும் பெறுவீர்கள். மாலை நேரத்திற்கு பின் அனைத்து விஷயங்களும் சரியாகிவிடும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபாரம் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணங்கள் கொஞ்சம் அலைச்சலை கொடுப்பதாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! உயர்வு அடைவீர்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். செய்ய நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரமுள்ள பதவிகள் உங்களைத் தேடிவரும். அரசு ஆதரவினால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். தடை மற்றும் தாமதமும் ஏற்படும். கவனமாக செயல்பட்டால் எதிலும் வெற்றி உண்டாகும். தேவையில்லாத மனக்குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பெற்றோர்களிடம் அன்பாக பேசவேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! மனமகிழ்ச்சி உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! உறவினர்களை சந்திப்பதால் மனமகிழ்ச்சி அடையும். குடும்பத்திற்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். அவர்களின் கல்விக்காக செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள். மற்றவர்களின் தேவையை பூர்த்திச் செய்வீர்கள். சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! தன்னம்பிக்கை மேலோங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! உற்சாகமிக்க உன்னதமான நாளாக இன்றைய நாள் இருக்கும். உடன் பிறப்புகளால் உதவிகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதலாக லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். அரசு அதிகாரிகளிடம் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும். புதிய வேலைக்கான முயற்சி செய்தவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வருமானம் வராத வேலையை செய்ய வேண்டாம். கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். எடுத்த வேலையை எளிதில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நிதானம் தேவை..! அல்ட்சியம் வேண்டாம்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அனைவரின் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைக்கக்கூடும். ஆதாயம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். யாரை நம்பியும் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். யாருக்கும் அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். பஞ்சாயத்துக்களில் கலந்துக்கொள்ள வேண்டாம். நிதிநிலைமையை சரி செய்துக்கொள்ள வேண்டும். வேலைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். எந்தவொரு பணியிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். குடும்பப் பொறுப்புகளை உணர்ந்துக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (25-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 25-11-2022, கார்த்திகை 09, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 10.35 வரை பின்பு வளர்பிறை திரிதியை. கேட்டை நட்சத்திரம் மாலை 05.21 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 05.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 25.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும்.  எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உங்கள் ராசிக்கு மாலை 05.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 25…!!

நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 885 – வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர். 1034 – இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான். 1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான். 1343 – திரேனியக் கடலில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் நாபொலி உட்படப் பல நகரங்கள் சேதமடைந்தன. 1510 – போர்த்துக்கீசக் கடற்படை அபோன்சோ டி அல்புகெர்க்கே தலைமையிலும், […]

Categories
உலக செய்திகள்

2 நாட்களுக்குப் பிறகு…. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுவன் உயிருடன் மீட்பு….!!!!

நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.  இந்தோனேசியா நாட்டில் மேற்கு ஜாவா தீவில்  சியாஞ்சூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6  ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட பல கட்டிங்கள் இடிந்து விழுந்தது. இதில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உணவு பொருள்களுடன் இருந்த பார்சல்…. சுற்றி சுற்றி வந்த மோப்ப நாய்கள்…. எதற்காக தெரியுமா….?

ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த கார் ஒன்றில் போதை பொருள் இருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஜெர்மனி நாட்டிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்குள் கார் ஒன்று நுழைந்தது. அந்த காரை  சுங்க அதிகாரிகளின் மோப்ப நாய் சுற்றி சுற்றி வந்தது. இதனை கண்ட சுங்க அதிகாரிகள் காரில் உள்ள பொருள்களை சோதனை செய்ய ஆரம்பித்தனர். அப்போது காரிலிருந்த ஒரு பையில் ஆரஞ்சு பழங்கள், முட்டைகள் மற்றும் உருளைக்கிழங்குகளோடு  ஒரு பார்சலும் இருந்ததை காவல்துறையினர்  கண்டுள்ளனர். இந்த பார்சலை அவர்கள் சோதனை செய்தபோது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சான்றிதழ்” கொடுக்க லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய துணை தாசில்தார்…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தலையாரிப்பட்டி பகுதியில் இளமுருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு இளமுருகன் தனது பாட்டி திருமலை அம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பான விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் துணை தாசில்தார் ஜெயபிரகாஷ் இறப்பு சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என இளமுருகனிடம் கேட்டுள்ளார். அப்போது கூலி தொழிலாளியான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. படுகாயமடைந்த 6 மாணவர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காமராஜபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரான தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார்.vஇவர் வத்தலகுண்டுவிலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிகொண்டு பட்டிவீரன்பட்டியில் இருக்கும் தனியார் பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விவேகானந்த நகர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக தங்கபாண்டி சடன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் சாய்ந்து செல்போன் பேசிய போது…. உடல் கருகி அலறி துடித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் இருக்கும் தறிபட்டறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தெருவில் இருக்கும் மின் கம்பத்தில் சாய்ந்தபடி விஜயகுமார் செல்போன் பேசி கொண்டிருந்தார். அப்போது மின் கம்பத்தோடு இணைத்து தரையில் பதிக்கப்பட்ட எர்த் கம்பியை பிடித்ததால் திடீரென தீப்பொறி பறந்து விஜயகுமாரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவரது நெஞ்சு பகுதியும், 2 கைகளும் கருகி வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு…. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ வெளியிட்ட அறிக்கை….!!!

கன்னியாகுமரி மாவட்ட கிளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, எனது பெயரில் புகைப்படத்துடன் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சமூகவிரோதிகள் எனது நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இந்த கணக்கை தொடங்கி பலருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். மேலும் அதில் பண உதவியும் கேட்டுள்ளனர். இதனால் சிலர் என்னை தொடர்பு கொண்டு இது உண்மையா? என கேட்டபோது அது சமூக விரோதிகளால் உருவாக்கப்பட்ட போலியான இன்ஸ்டாகிராம் என தெரிவித்து, உதவி செய்யும் நோக்கத்தில் பணம் போடாதீர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான மல்யுத்த போட்டி…. அரசு கலை கல்லூரி மாணவிகள் சாதனை…!!!

தமிழ்நாடு அமைச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் கரூரில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மல்யுத்த போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் அரசு கலை கல்லூரி மாணவி சினேகா 65 கிலோ எடை பிரிவிலும், மகுடேஸ்வரி 50 கிலோமீட்டர் எடை பிரிவிலும் வெற்றி பெற்று வெள்ளி பதக்கங்களை வென்றனர். இதே போல் கிருத்திகா மற்றும் மனோஜ் 55 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு வெண்கல பதக்கங்களை வென்றனர். […]

Categories
மாநில செய்திகள்

“விமான நிலையங்களில் இனி பயணிகள் காத்திருக்க வேண்டாம்”… விமான நிலைய ஆணையகம் முடிவு…!!!!

சென்னை மீனம்பாக்கம் உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில், தனியார் நிறுவனம் ஒன்று விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது, விமான பயணிகளின் உடமைகளை கையாள்வது போன்ற தரைதள பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலம் முடிவடைந்து தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் பயணிகளின் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் தினம் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தரைதள பணிகளை ஒரு நிறுவனத்தை வைத்து சமாளிப்பது கடினமானதாக இருக்கிறது. அதனால் இந்திய விமான நிலைய ஆணையகம் […]

Categories
மாநில செய்திகள்

2 வருடங்களுக்குப் பின்… சுற்றுலா பொருட்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்… தமிழக அரசு திட்டம்…!!!!

தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக வருடம் தோறும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு பொருட்காட்சியை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை போன்ற 60 நாட்கள் பொருட்காட்சி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பாஜகவில் இருந்து சூர்யா சிவா நீக்கம் – அண்ணாமலை அதிரடி …!!

சூர்யா சிவா ஆறு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சக பெண் நிர்வாகி டெய்சியை ஆபாசமாக பேசிய புகாரில் சூர்யா பாஜகவில் சஸ்பென்ஸ்ட் ஏற்பட்டிருக்கிறார். 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவை பிறப்பித்திருக்கிறார். பாஜக மாநில சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனை சிவா தரக்குறைவாக பேசியுள்ளார். முன்னதாக 10 நாட்களுக்கு சூர்யா சிவா கட்சி செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த […]

Categories

Tech |