Categories
மாநில செய்திகள்

#BREAKING: வீடு திரும்பினார் நடிகர் கமல் – குஷியில் ரசிகர்கள் …!!

நடிகரும்,  மக்கள் நீதி மையத் தலைவருமான கமலஹாசன் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இதற்கு முன்னதாக அவர்  உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வரும்  ஹைதராபாத்தில் இருக்கக்கூடிய திரைப்பட இயக்குனர் விஸ்வநாதன் அவர்களை சந்தித்து விட்டு சென்னை வந்திருந்த நிலையில், வீட்டிலிருந்த நேரத்தில் திடீரென அவருக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதாகவும் இதுகுறித்து சிகிச்சை பெறுவதற்காகவும்,  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் கதையெல்லாம் எழுத மாட்டேன்…. அதத் திருடன் தான் செய்வேன்….. பிரபல இயக்குனர் ராஜமவுலியின் தந்தை அதிரடி ஸ்பீச்….!!!!

இயக்குனர் ராஜமவுலி என் அப்பா கதையை எழுத மாட்டேன், திருடுவேன் என்று கூறியுள்ளார். இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்த பாகுபலி மற்றும் ஆர்ஆர் ஆர் போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதியவர் ஆவார். இவர் தற்போது கோவாவில் நடைபெறும் 53வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் போது கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவின்போது விஜயேந்திர பிரசாத் ஒர்க் ஷாப் ஒன்றே நடத்தினார். “த மாஸ்டர்ஸ் ரைட்டிங் பிராசஸ்” என்ற ஒர்க் ஷாப்பில் சினிமா […]

Categories
Tech டெக்னாலஜி

ஜியோ 5G வெல்கம் ஆஃபர்…. பதிவு செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

5G இணைப்புள்ள நகரங்களில் JIO 5G-ஐ இலவசமாக பயன்படுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜியோ நிறுவனம் இச்சலுகையை அறிவித்து உள்ளது. இச்சலுகையின் கீழ் JIO பயனாளர்கள் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிட்டெட் 5G டேட்டாவை பெற முடியும். ஜியோ 5G முன்பே உள்ள பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த சலுகையைப் பெற இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆஃபர் மற்றும் சலுகையினை பெற வாடிக்கையாளர்கள் ஒருசில தகுதிகளை பூர்த்தி செய்யவும். JIO-வின் 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதற்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு நடிக்கும் புது படத்தின் சூட்டிங் நிறைவு…. படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்…. வெளியான புகைப்படம்….!!!!

அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியாகிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை டிரைக்டு செய்த ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் “பத்து தல” படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவற்றில் சிம்புவுடன் கவுதம் வாசுதேவ் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், கலையரசன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். Finally It’s a wrap […]

Categories
மாநில செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி பரபரப்பு வாக்குமூலம் … வழக்கில் தீடிர் திருப்பம் ..!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை  நீதிபதிகள் முன்பாக சுவாதி தற்போது ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.  நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்டம் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றமானது 10 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்ததோடு மட்டுமல்லே,  அவர்களுக்கு ஆயுள் தண்டனைகளையும்,  சாகும்வரை சிறையில் இருக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தனர். இதே போல கோகுல்ராஜ் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா…. விளக்கம் கேட்ட ஆளுநர் ரவி…. கடிதம் மூலம் பதில் அளித்த தமிழக அரசு..!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளது தமிழக அரசு. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்ட மசோதாவை நிறைவற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இந்த நிலையில் ஆளுநர் இது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் தான் தமிழக அரசு அதற்கு உரிய சட்ட விளக்கங்களுடன் ஆளுநருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BJP ஆளுங்க சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதை: நடிகை கஸ்தூரி டுவீட்…!!!

ஆபாச பேச்சு விவகாரத்தில் பாஜகவின் டெய்ஸி – சூர்யா இடையே பரஸ்பரம் ஏற்பட்டது. இது குறித்து நடிகை கஸ்தூரி, அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை. அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல. டெய்ஸி-க்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும். இனி BJP ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் என தெரிவித்துள்ளார். என்னது தம்பியா ?!அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு […]

Categories
மாநில செய்திகள்

கோகுல்ராஜ் உடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல: சுவாதி பரபரப்பு வாக்குமூலம் …!!

கோகுல்ராஜ் உடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று சுவாதி பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை கொடுத்திருக்கிறார். தமிழகத்தையே உலுக்கிய கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தற்பொழுது பிறழ்  சாட்சியாக மாறி இருக்கக்கூடிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பு வாக்குமூலத்தை கொடுத்து இருக்கிறார். கோகுல்ராஜ் உடன் வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று சுவாதி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். கோகுல்ராஜ் என்னுடன் கல்லூரியில் ஒன்றாக ஒரே வகுப்பில் பயின்றார். சக மாணவர்களைப் போல தான் கோகுல்ராஜ் தெரியும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. மீண்டும் புது பொலிவுடன் ஏவிஎம் ஸ்டுடியோ…. எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க….!!!!

ஏவிஎம் ஸ்டுடியோ தற்போது புது பொலிவுடன் காணப்படுகிறது. இந்திய சினிமா உலகில் மிகவும் பழமையான ஸ்டூடியோக்களில் ஒன்று தான் தமிழகத்தை சேர்ந்த ஏவிஎம் ஸ்டுடியோவாகும்.  இந்த ஏவிஎம் ஸ்டுடியோ தான் பல ஜாம்பவான்களை தந்தது. இந்த ஸ்டூடியோவின் ஒரு பகுதி ஏற்கனவே அடுக்கு மாடி கட்டிடம் ஆக மாறியுள்ளது. மீதமுள்ள மற்றொரு பகுதி தியேட்டராகவும், ஸ்டூடியோக்கள் செயல்பட்டு வந்துள்ளன. தற்போது அந்த இடம் புதுப்பிக்கப்பட்டு திருமணம், படப்பிடிப்பு மற்றும் பட பூஜை உன்னை நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு புது […]

Categories
தேசிய செய்திகள்

IMEI எண்ணை பயன்படுத்தி…. காணாமல் போன மொபைலை எப்படி லாக் செய்யலாம்?…. இதோ முழு விபரம்…..!!!!

ஒவ்வொரு மொபைல் போனும் சர்வதேச மொபைல் கருவி அடையாளஎண் (IMEI) எனப்படும் 15 இலக்க தனிப்பட்ட எண்ணுடன் வருகிறது. இந்த எண் ஒவ்வொரு மொபைல் சாதனத்துக்கும் அடையாள சான்றிதழ் ஆகும். உங்களது தொலைபேசியின் பெட்டியில் (அ) அமைப்புகள் பிரிவில் எப்போதும் IMEI-ஐ சரிபார்த்துகொள்ளலாம். உங்களது மொபைலை கண்காணிக்க இந்த எண்ணைப் பயன்படுத்த முடியும் என்பதால் அதனை எழுதி பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம் ஆகும். இந்த 15 இலக்க IMEI எண்ணைப் பயன்படுத்தி உங்களின் தொலைந்த (அ) திருடப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஆன்லைன் ரம்மி தடை சட்டம் – ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம்..!!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட மசோதாவின் காலம் வரும் 27ஆம் தேதி முடிவடையும் நிலையில், தமிழக அரசிடம் இது குறித்து விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர் ரவி. இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஆளுநர் கேட்ட விளக்கத்திற்கு கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளது. மசோதாவில் கூறப்பட்டுள்ள தண்டனை விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என ஆளுநர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு; நீதிமன்றத்தில் கண்கலங்கிய சுவாதி…!!

சுவாதி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர் நீதிமன்ற மதுரை கிளை வாக்குமூலம் அளித்திருக்கிறார். சிசிடிவி கட்சியில் இருக்கும் பெண் யார் என தெரியவில்லை என்று மூன்று முறைக்கு மேலாக கூறியுள்ளார் சுவாதி. உண்மையை மனசாட்சிக்குட்பட்டு சொல்லுங்கள் என்று நீதிபதிகள் வலியுறுத்தி கேட்டபோதும் கூட கண்கலங்கியவரே சிசிடிவி கட்சியில் இருக்கும் பெண் யார் என்று தனக்கு தெரியவில்லை என்று மூன்று முறைக்கு மேல் சுவாதி கூறியிருக்கிறார். வாக்குமூலம் பொய் என்றால் உரிய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு – சுவாதி வாக்குமூலம் …!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளை வாக்குமூலம் அளித்துள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது வாக்குமூலம் அளித்து வருகிறார். சிசிடிவி காட்சிகளில் கோகுல்ராஜ் உடன் இருக்கும் பெண் யார் என்று நீதிபதிகள் கேட்டதற்கு யார் என்று தெரியவில்லை என சுவாதி பதிலளித்திருக்கிறார். உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்டபோது சுவாதி கண்கலங்கி இருக்கிறார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படிப்பட்ட கேவலமான செயலை செய்யாதீங்க…. அம்மு அபிராமி ரசிகர்களுக்கு அலார்ட்….!!!!

அம்மு அபிராமியின் youtube சேனலின் லோகோவை திருடிய மர்ம நபர் தொடர்ந்து பண மோசடி செய்து வருகிறார். நடிகர் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் அம்மு அபிராமி. அதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, அசுரன் மற்றும் ராட்சசன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 3- யில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் தனக்கென ஒரு youtube சேனல் ஒன்றே ஆரம்பித்து அதில் தனது சம்பந்தப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராகுல் சொல்லுறது 100% உண்மை… துரை வைகோ செம சப்போர்ட்… பாஜகவுக்கு செம பதிலடி …!!

இந்தியாவை மொழி, ஜாதி, மத ரீதியிலாக பிளவுபடுத்தும் நோக்கத்தில் பாஜக செயல்படுகின்றது என்று ராகுல் காந்தி கூறியது குறித்து கருத்து தெரிவித்த  துரைவைகோ, அவர் கூறிய அறிக்கையும் சரி, இன்னைக்கு அவருடைய நடைபயணமே இந்தியாவின் ஒற்றுமையை நிலைநிறுத்த தான். அவர் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து. உங்க எல்லாருக்கும் தெரியும். சமீபத்தில் கோவையில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. அது தீவிரவாதிகளுடைய செயல், கண்டுபிடிச்சிட்டாங்க. அப்போ இங்க இருக்கிற பாஜக தலைமை என்ன சொன்னாங்கன்னா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை – கர்நாடக மாநில அரசு அதிரடி …!!

கர்நாடக மாநிலங்களூருவில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பானது நடந்தது. குக்கர் குண்டு வெடிப்புக்கு முக்கியமாக காரணமாக இருந்த முகமது ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அவர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கை NIA விசாரணைக்கு கர்நாடகா அரசு பரிந்துரை செய்துள்ளது. NIA  விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். யாருடைய தலைமையில் குண்டுவெடிப்பு நடந்தது ? எந்த பயங்கரவாத அமைப்பு இதற்க்கு துணை போனது ? என்பதெல்லாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 நாளுக்கு அப்புறம்தான் ஓகே சொன்னாங்க: கவுதம் கார்த்தி ஓபன் டாக்…!!

பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் கடல் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தந்திரன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.இவரும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நிலையில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் தற்போது இருவரும் காதலித்துருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இதனை அடுத்து இதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். திருமணம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தங்களது […]

Categories
உலக செய்திகள்

பூமியை நெருங்கும் 4 சிறுகோள்கள்….. பாதிப்பை ஏற்படுத்துமா?…. நாசா அலெர்ட்……!!!!!

பூமியை நோக்கி வரக்கூடிய ஆபத்தான 4 சிறுகோள்கள் இன்று தாக்கக்கூடும் என நாசா தெரிவித்து இருக்கிறது. நாசாவின் கூற்று அடிப்படையில், இன்று பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகே வர இருக்கும் 4 சிறு கோள்களால் உலகில் பல விதமான மாற்றங்கள் ஏற்படலாம். ஏனென்றால் பூமியை நோக்கி அசுர வேகத்தில் வந்துகொண்டிருக்கும் 4 ஆபத்தான சிறு கோள்கள் இவை. அவற்றில் சில ஹைப்பர் சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வேகத்தில் பயணிக்கிறது என்பதும் கவலையளிக்கிறது. எனினும் ஆறுதல் தரும் செய்தியாக, […]

Categories
மாநில செய்திகள்

உடனே இணைக்கவும்: 2 நாள் மட்டுமே டைம்…! தமிழக மக்களுக்கு அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. இந்நிலையில்  ஆதார் இணைப்புக்கு பிறகே மின் கட்டணம் வசூலிப்பதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்ளோ நல்லவரா…! வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு….! நயன்தாரா குறித்து மாமியார் பெருமிதம்….!!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர். இந்த நிலையில்  நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவனின் தாயார் பெருமிதமாக பேசியுள்ளார்.  நயன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

VCK பெண்களுக்கு எதிரான சனாதன அடக்குமுறை…. திருமாவளவன் முன்பாக கொந்தளித்த பெண் நிர்வாகி….!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய விசிக பெண் நிர்வாகி ஒருவர், தலைவர் வந்தாலே ஒருங்கிணைந்து விடுவார்கள். ஆனால் மகளிர் அணியை ஒருங்கிணைக்கிறது நான்  இன்னும் 20 வருஷம் ஒருங்கிணைக்கனும் போல,  அவ்வளவு சிரமமாக இருக்கிறது. அதற்கு பெரும் தடை மாவட்ட நிர்வாகம் தான். மாவட்ட நிர்வாகம் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்டிட்டு இருக்காங்க. அவ்ளோ கேவலமா திட்டி இருக்காங்க. நான் பேசுறது ரெக்கார்ட் […]

Categories
தேசிய செய்திகள்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு பேருந்து…. எங்கு தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கேரளாவிற்கு சிறப்பு சேவையை கர்நாடக அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. டிசம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை சென்னை, கோவை, ஓசூர், கிருஷ்ணகிரி, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய இடங்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகள் ஒன்றாக டிக்கெட் முன்பதிவு செய்தால், டிக்கெட் விலையில் 5 சதவீத தள்ளுபடியும், இருவழி டிக்கெட்டுகளை ஒன்றாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பட்டியலில் வெளியேற 99% ஆதரவு….! ஜான் பாண்டியன் போட்ட ஸ்கெட்ச்… லட்சம் பேரை திரட்ட முடிவு..!!

செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் இருந்து வெளியேறனும் 90% மக்கள் நினைக்கிறாங்க.,  99% என்றும் சொல்லலாம்.  இதற்காக பெரிய அளவில் மாநில மாநாடு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நடத்தத்து. ஜூலை இரண்டாம் தேதி சங்கரன்கோவில் நடத்துறாங்க. அக்டோபர் 9ஆம் தேதி பட்டியலில் இருந்து வெளியே போகணும்னு சொல்லி கன்னியாகுமரி மாவட்டம் முதல் சென்னை வரைக்கும் நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன். பல லட்சம் மக்களை அழைத்து,  இங்கிருந்து நடந்து போறோம். ஏழை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்கிரீனா…. எங்கு இருக்கு தெரியுமா….!!!!

நம் நாட்டிலேயே மிகப்பெரிய சினிமா ஸ்கிரீன் என்றால் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் திரையரங்கை கூறுகின்றனர். சினிமா பார்ப்பது என்றாலே மக்களுக்கு ஒரு தனி அனுபவம். அதிலும் குறிப்பாக இந்த காலத்திற்கு ஏற்றவாறு பிரம்மாண்டமான “ஐ மாக்ஸ்” திரையரங்குகளில் படங்களை பார்ப்பது என்பது சிறப்பான அனுபவமாகும். நம் நாட்டில் மிகக் குறைந்த அளவில்தான் “ஐ மாக்ஸ்” திரையரங்குகள் உள்ளது. நம் நாட்டின் தலைநகரான சென்னையில் கூட இரண்டே இரண்டு “ஐ மாக்ஸ்” திரையரங்குகள் தான் உள்ளது. இதனை அடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ.டி.டி-யில் யசோதா படத்தை வெளியிட தடை…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

சமந்தா நடித்துள்ள “யசோதா” திரைப்படம் அண்மையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.28 கோடி வசூலித்துள்ளது. வாடகைத் தாய் மையத்தில் நடக்கும் மோசடிகளையும், அதனை சமந்தா எப்படி கண்டுபிடித்து வெளியுலகுக்கு அம்பலப்படுத்துகிறார் என்பதும் தான் கதை. உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தை எடுத்திருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இவ்வாறு வாடகைத்தாய் மோசடி செய்யும் மருத்துவமனைக்கு படத்தில் ஒரு பெயர் வைத்துள்ளனர். இதனால் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: வழக்கறிஞர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட நீதிபதி..!!

தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை தொடர்பாக வழக்கு விசாரணையின் போது விசாரணையின் போது மனுதாரரான பெண்னிடம் வழக்கறிஞர் ஒருவர் முறை தவறி பண்பாடற்ற  முறையில் கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து இருக்கக்கூடிய நீதிபதி தர்மபுரி மாவட்டத்தின் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் எழுப்பிய பண்பற்ற கேள்விக்காக மனுதாரர்களிடம் மன்னிப்பு கேட்டு இருக்கின்றார். வழக்கினுடைய பின்னணி: பாகப்பிரிவினை வழக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா-42 படத்தின் அப்டேட்…. சூட்டிங் எங்கென்னு தெரியுமா?….. படக்குழு வெளியிட்ட தகவல்…..!!!!

சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உட்பட பல்வேறு திரைப்படங்களை டிரைக்டு செய்த சிவா இயக்கும் படத்தில் சூர்யா இப்போது நடிக்கிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.   இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படம் 3டி முறையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வா நடிக்கும் “பட்டத்து அரசன்”…. வெளியான அஞ்சனத்தி பாடல் வீடியோ…. இணையத்தில் வைரல்….!!!!

களவாணி, வாகை சூடவா ஆகிய திரைப்படங்களை இயக்கிய டிரைக்டர் ஏ.சற்குணம் இயக்கத்தில் இப்போது அதர்வா நடித்திருக்கும் படம் “பட்டத்து அரசன்” ஆகும். இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்த படம் இன்று (நவ.. 25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படக்குழுவானது நேற்று பட்டத்து அரசன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “அஞ்சனத்தி” பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இப்போது சமூகவலைதளத்தில் வைரலாக […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“உங்களை நான் பெருமைப்படுத்துவேன் அப்பா”…. நடிகர் மகேஷ்பாபு உருக்கமான பதிவு…..!!!!!

தெலுங்கு திரையுலகின் பழம் பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா அண்மையில் திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததால் குடும்பத்தினர் ஐதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் அவருக்கு 20 நிமிடங்கள் சி.பி.ஆர் சிகிச்சையளிக்கப்பட்டதை தொடந்து சுயநினைவு திரும்பியது. எனினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மேலும் செயற்கை சுவாச கருவிகள் […]

Categories
வேலைவாய்ப்பு

1,671 காலி பணியிடங்கள்…. 10th முடித்தவர்களுக்கு வேலை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…..!!!!

உளவுத்துறையில் காலியாக உள்ள 1,671 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (நவம்பர் 25) கடைசி நாளாகும். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் மாநிலத்தின் அலுவல் மொழியில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.18,000- ரூ.56,000 தேர்வு கட்டணம்: ரூ.50 விண்ணப்ப கட்டணம்: ரூ.450 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க https://www mha.gov.in அல்லது https://www.ncs.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு முடிவு….. தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியானது….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கத்தை விட இந்த வருடம் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யால் கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதி நடத்தப்பட்ட பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திறமையற்ற பொம்மை முதல்வர்…! C.Mயை கடுப்பாக்கிய எடப்பாடி… பட்டியல் போட்டு விமர்சனம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கின்றது. தமிழகத்தில் நடைபெறுகின்ற மோசமான சம்பவங்களை மேதகு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக ஆளுநரை சந்தித்து, தமிழகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வினை மனு மூலம் அளித்துள்ளோம். குறிப்பாக விடியா தி.மு.க அரசாங்கம் திரு.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி ஏற்பட்டு, 18 மாத காலம் ஆகிறது. இந்த 18 மாத கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அடியோடு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு இது கட்டாயம்…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதேசமயம் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சபரிமலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே காசி யாத்திரை போக நீங்க ரெடியா?…. மொத்த செலவும் அரசே ஏற்கும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் கல்வி அனைத்தையும் இன்றைய தலைமுறை நாள் அறிந்து கொள்ள வசதியாக பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை  டிசம்பர் 19ஆம் தேதி வரை நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள் மற்றும் விவாத அரங்குகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளது. அத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14.6 லட்சம் குடும்பங்களுக்கு வங்கி கணக்கு இல்லை…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியாளர்களிடம் பொருள்கள் பெற்று அதற்கு தரம் அளித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மங்களம், மருதம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் போன்ற பெயர்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபல பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான பெயரிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தரமான பொருட்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் செயல்படும் நியாய விலை கடைகளில் 2.20 கோடி குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷாரா இருங்க…. புதுவகையான வங்கி மோசடி…. டிஜிபி சைலேந்திரபாபு திடீர் எச்சரிக்கை…!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புது நெட் […]

Categories
மாநில செய்திகள்

சேலம் வழியாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் […]

Categories
சினிமா

“நீதான் என் பலம்”…. தந்தை மறைவுக்கு பின் நடிகர் மகேஷ் பாபுவின் உணர்ச்சிகரமான ட்விட்…. வைரல்…..!!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மகேஷ்பாபு. இவரின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அண்மையில் இவரின் தந்தை கிருஷ்ணா உயிரிழந்தார். தொடர்ந்து தாய் தந்தையின் இழப்பு குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மகேஷ் பாபு தனது தந்தை கிருஷ்ணாவின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக தனது உணர்ச்சிகளை ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில், அப்பா பயமில்லாமல் பிழைத்தாய், உங்கள் இயல்பில் தைரியமான மற்றும் துணிச்சலான […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: போலி ஆதார் அட்டைகள் புழக்கம்…. மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது ஆதார் அட்டைகளின் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. போலி ஆதார் அட்டைகளின் வழக்கு தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று நாட்டின் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். அதனுடன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் போலி ஆதார் அட்டை வழக்குகள் அதிகரித்துள்ளதால் குற்றங்கள் மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தனியார் பள்ளிகளில் இதற்கு அனுமதி இல்லை…. அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர் எஸ் எஸ் பேரணி நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக பள்ளிகளில் இதனை நடத்துவதற்கு முற்றிலும் அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆர் எஸ் எஸ் முகாம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என தமிழக முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் எச்சரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் அரசியல்,ஜாதி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு பேரு தான் அதிர்ஷ்டம்…. வெறுப்பில் வாங்கிய லாட்டரிக்கு விழுந்தது 1.22 கோடி பரிசு…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

அமெரிக்காவில் நண்பனின் வலியுறுத்தலால் லாட்டரி டிக்கெட் வாங்கிய நபருக்கு 1.22 கோடி பரிசு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மியாவ் சேர்ந்த டேனி ஜான்சன் என்ற நபர் தனது நண்பருடன் செல்லும்போது அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் லாட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாகவே இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த ஜான்சன் , ஒருமுறை மட்டும் வாங்குகிறேன் என்ற கட்டாயத்தில் தனது நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு லாட்டரி வாங்கியுள்ளார். அந்த ஒத்த லாட்டரியில் அடித்தது அதிர்ஷ்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வழக்கு போடும் DMK… பயத்தில் EPS எடுத்த முடிவு… கொளுத்தி போட்ட டிடிவி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மாவின் தொண்டர்கள், விசுவாசிகள் அந்த இயக்கத்தில் அந்த சின்னத்திற்காகவும், கட்சியின் பெயருக்காகவும் அங்கு இருப்பவர்கள் இன்றைக்கு உணர்ந்து வருகிறார்கள். பழனிச்சாமி அந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்கின்ற சுயநலத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இன்றைக்கு இரட்டை இலையே செயல்படாமல் இருக்கிறது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் யாருக்கும் சின்னம் ஒதுக்க முடியவில்லை. எடப்பாடி கூட இருந்து ஆட்சியை காப்பாற்றிய பன்னீர்செல்வத்தை, எடப்பாடி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ சஸ்பெண்ட் நிறுத்தி வைப்பு – அகில இந்திய காங்கிரஸ்..!!

ரூபி மனோகரன் எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது நிறுத்தி வைத்துள்ளது அகில இந்திய காங்கிரஸ்.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் பதவியை வகித்து வருகிறார் எம்எல்ஏ ரூபி மனோகரன். காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் எம்எல்ஏ தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர் ராமசாமி நேற்று மதியம் தெரிவித்தார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடந்த மோதல் விவகாரத்தில் ரூபி மனோகரன் மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல, 2இல்ல … நிறைய ஊழல்… வசமாக சிக்கிய ADMK…. ஆதாரத்தோடு எகிறி அடிக்கும் காங்கிரஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கடந்த அதிமுக  ஆட்சி காலத்தில் காவிரி குண்டாருக்கு நிதி ஒதுக்கினார்கள். அது என்ன நிலையில் இருக்கிறது ? நதிநீர் இணைப்புக்காக…  கடலில் வீணாக சென்று கலக்கின்ற தண்ணீரை பாதுகாத்து விவசாய பெருங்குடி மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த பணம் என்ன ஆச்சு ? ஒதுக்குன பணம் எங்கே ?  எவ்வளவு தூரம் வேலை நடந்து இருக்கிறது ? இதெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அதனால் சிலதை உங்களிடம் நேரடியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சம்மு குறித்து தீயாய் பரவிய வதந்தி… சமந்தா தரப்பு முற்றுப்புள்ளி…!!!

சமந்தாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக பரவிய தகவல்கள் வதந்தி என அவரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில்  முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமீபத்தில் தனக்கு மாயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் உள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இதுபற்றி அவர் செய்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு தெரியும்… உடனே தலையிடனும்… இல்லனா போராட்டம் நடத்துவோம்… எச்சரித்த திருமா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது முதலமைச்சர் இதில் தலையிட வேண்டும், […]

Categories
மாநில செய்திகள்

ஒரே மெசேஜ்… மொத்த பணமும் காலி… கொள்ளையன் ஜாலி…!!!

நெட் பேங்கிங் அக்கவுண்ட் முடியப்போவதாக வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். நெட் பேங்கிங் அக்கவுண்ட் முடியப்போவதாக வங்கிகளின் பெயரில் வரும் போலி மெசேஜ்களுக்கு எந்த விவரங்களையும் அளிக்க வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இது குறித்த புகார்களுக்கு 1930 என்கின்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வங்கியிலிருந்து போலியாக வரும் மெசேஜில் இருக்கும் லிங்கில் உங்கள் தகவலை உள்ளிட்ட சொல்லி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வரி செலுத்த நவ30-ஆம் தேதியே கடைசி… இல்லையென்றால் கடும் நடவடிக்கை.. அதிகாரி தகவல்..!!!!

நகராட்சி வரிகளை 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, திருத்துறைப்பூண்டி நகராட்சி 24 வார்டுகளை கொண்டது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கழிவுநீர் வசதி உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றது. நகராட்சி பணிகள் மேற்கொள்வதற்காக திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை மற்றும் தாம்பரம் நான்கு புறநகர் ரயில்கள் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளின் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி இரவு 11.40 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் ரயில் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இரவு 11.59 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல வகுப்புகள் நேரடி முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் […]

Categories

Tech |