Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியை மிதிக்கும் காலம்…. OPSயை சந்திப்பேன் TTV அதிரடி… கலக்கத்தில் ADMK தலைமை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவை கட்சியை பலவீனப்படுத்தினால் திமுகவிற்கு தான் லாபம். அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார். எல்லோருக்கும் துரோகம், துரோகத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாமல் சுயநலத்தோடு சுயநலத்தின் உச்சத்தில் செயல்படுகிறார். அவருக்கு ஒரு வீழ்ச்சி வந்தால், அது அம்மாவின் இயக்கத்திற்கும், தமிழ்நாட்டிற்க்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு நல்லதொரு முடிவாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது OPSயை சந்திப்பேன். கருணாநிதி குடும்பம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆக்டோபஸ் மாதிரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாற்றம் அடிக்குது…! மிருகம் கூட போகாது… செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை,  சிஏஜி என்ன கொடுத்திருக்கிறார்களோ,  அதற்குள் நான் போக முடியும். அதே மீறி போக முடியாது.  1948-இல் இருந்து நிலுவையில் இருக்கின்ற வழக்குகள் எல்லாம் இருக்கிறது. இப்போதுதான் ஒவ்வொவொன்றாக  எடுத்துட்டு வருகிறோம். இன்றைக்கு சில தகவல்களை எடுத்து இருக்கிறோம். எதற்காக என்றால் ? கால நேரம் கம்மி, அடுத்த முறை வருவோம். தொடர்ந்து இதை விசாரிப்போம். இன்றைக்கு எடுத்திருக்கின்ற துறை மருத்துவம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (26-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 26-11-2022, கார்த்திகை 10, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 07.28 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மூலம் நட்சத்திரம் பகல் 02.58 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0.  ஜீவன் – 1/2. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் –  26.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே!… இனி சாப்பிட கொஞ்சம் செலவாகும் போல?…. வெளியான திடீர் தகவல்….!!!!

தற்போது வடக்கு ரயில்வே வாயிலாக சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு அறிக்கையின் படி அடுத்தகட்ட முடிவு மேற்கொள்ளப்படும். சென்ற சில மாதங்களாக சில்லரை பணவீக்கம் வரலாறு காணாத அளவில் இருக்கும் நிலையில், ​​ரயிலில் உணவு மற்றும் பானங்கள் விலையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. கணக்கெடுப்பின் படி வரும் அறிக்கையை கருத்தில்கொண்டு புது கட்டண பட்டியல் வெளியிடப்படும். ரயில்வே நிலையத்தில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையை 10 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. முன்பாக […]

Categories
சினிமா

“நான் இத நெனச்சு கூட பாக்கல”…. ரசிகர்கள் முன்பு கண்ணீர் விட்டு கதறி அழுத விஜே பிரியங்கா…. வைரலாகும் வீடியோ…!!!!

விஜய் டிவியில் தொகுப்பாளினி பணியை பல வருடங்களாக செய்து வருபவர் தான் விஜே பிரியங்கா. இவர் முதன்முதலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். தன்னுடைய மைனஸ் விஷயங்களை வைத்து காமெடியாகவும் ரசிக்கும் படியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது. அவ்வகையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தொடர்ந்து 5 தோல்வி…! இப்படி ஒரு மோசமான சாதனையா…. வரலாற்றில் முதல்முறையாக சறுக்கிய இந்தியா..!!

வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிரான தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி  தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்துள்ளது.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேதிக்காக வெய்ட்டிங்…! வி.சி.க, தா.வா,க, கம்யூனிஸ்ட்… திருமா போராட்ட அறிவிப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே ரூ.2000 உங்களுக்கு வேண்டுமா?…. அப்போ உடனே இதை செய்யுங்க…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வழங்கப்படும் என விவசாயிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதை செய்தால் ஹேக்கர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு…. காவல்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மையமாகிவிட்டது. இது ஒரு பக்கம் மக்களுக்கு சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் ஆன்லைன் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதனால் காவல் துறையினருக்கு மோசடியை கண்டுபிடிப்பதில் புதிய சிக்கல் ஏற்படுகின்றது. அவ்வகையில் குற்றங்களை தடுக்க உதவும் ஹேக்கர்களுக்கு போட்டி வைக்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி சிசிடிவி குறைபாடுகளை களையும் ஹேக்கர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போட்டியில் வெற்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு…. உடனே அப்ளை பண்ணுங்க…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி விவசாயிகள் அதிக மகசூலை பெறும் விதமாக நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு இவர்களுக்கு பல வகையான விருதுகளையும் அவ்வப்போது வழங்கி வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பு எதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

சாவு எப்படியெல்லாம் வருது…! சாலையோரம் கிடந்த பை…. வெளியான திடுக் தகவல்…!!!!

பெங்களூருவில் சாலையோரம் சடலம் கிடந்த விவகாரத்தில் போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள புத்தேனஹள்ளியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் 35 வயது வீட்டுப்பணிப்பெண் ஒருவருடன் நீண்ட நாட்களாக உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த நவம்பர் 16ஆம் தேதி அந்த முதியவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததால் அந்தப் பெண் இறந்தவரை பையில் போட்டு சாலையில் வீசியுள்ளார். வேலைக்காரப் பெண்ணை போலீசார் கைது […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. சென்னையிலிருந்து சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: மங்களூர் குண்டுவெடிப்பு – என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவு…!!

மங்களூர் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று 19ஆம் தேதி நடைபெற்ற ஆட்டோ வெடிகுண்டு சம்பவத்த்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தற்போது அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற பிறகு இந்த ஆட்டோவில் பயணித்த பயணியான ஷாரிக் என்பவர் தான் தீவிரவாதி எனவும்,  அவர்தான் குக்கர் குண்டு எடுத்துச் சென்று வெடிக்க  முயற்சித்ததாக கர்நாடக காவல்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையின் அடிப்படையில் தெரிவித்தார்கள். குற்றவாளி இவன்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல்…. கடும் எதிர்ப்பு…!!!!

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி மீது ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு சில நிபந்தனைகளோடு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினில் இடம் பெற்று இருக்கும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

எங்க வீட்டுக்கு வாங்க…. பெண் லீலையில் சிக்கிய முதியவர்…. ரூ.27 லட்சம் பறித்த தம்பதியினர்…. போலீஸ் அதிரடி…..!!!!!

கேரளா திருச்சூர், குன்னம்குளம் பகுதியில் வசித்து வரும் நிஷாத்தின் மனைவி ரஷிதா (28). இவர்கள் இருவரும் சமூகவலைதளத்தில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதன் வாயிலாக இருவருக்கும் பல பேரின் தொடர்பு கிடைத்தது. இவற்றில் பணம் படைத்த முதியவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களுடன் ரஷிதா தொடர்பு வைத்தார். அதன்படி மலப்புரம் பகுதியில் வசித்து வரும் 68 வயதான முதியவருடன் ரஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின் அந்த முதியவருடன் ரஷிதா நெருங்கி பழகியதோடு, அவரை தன் […]

Categories
மாநில செய்திகள்

செங்கோட்டை-புனலூர் சபரிமலை சிறப்பு ரயில்…. முழு விவரம் இதோ…. பயணிகள் கவனத்திற்கு…!!!

செங்கோட்டை – புனலூர் மார்க்கத்தில் சபரிமலை சிறப்பு ரயிலை ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை –  புனலூர் மார்க்கத்தில் சபரிமலை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது அதன்படி சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சபரிமலை சிறப்பு ரயில் (06067) கொல்லம், செங்கோட்டை மற்றும் எர்ணாகுளம் – சென்னை தாம்பரம் இடையே நவம்பர் 28 முதல் ஜனவரி 2, 2023 வரை இயக்கப்படும். இந்த ரயில் திங்கள்கிழமை மதியம் 1.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அமேசான் அகாடமி: நிறுவனம் எடுத்த திடீர் முடிவு…. மாணவர்களுக்கு பாதிப்பு வருமா?…. வெளியான தகவல்….!!!!

கொரோனா காலத்தில் ஆன்லைன் கற்றல் வாயிலாக பல கல்வி நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நிலையில் அமேசானும் “அமேசான் அகாடமி” என்ற புது கற்றல் தளத்தைத் துவங்கியது. முன்பு இந்த கற்றல் நிறுவனமானது “ஜேஇஇ ரெடி” என அழைக்கப்பட்டது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு, குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சியை வழங்கி வந்தது. இந்த நிலையில் “அமேசான் அகாடமியை மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது “வாடிக்கையாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

பயமா இருக்கு…! உயிர் பயத்தில் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த சிறுவன்….!!!

திருவாடானை பகுதியில் பள்ளி நேரத்தில் டிப்பர் லாரிகளை விட வேண்டாம் என்று பள்ளி மாணவன் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், நாங்கள் செல்லும் பள்ளி நேரத்தில் காலை, மாலையில் இங்கு டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. சாலையில் செல்லவே பயமாக இருக்கிறது. இதனால், முதலமைச்சர் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். சமீப காலமாகவே பள்ளி குழந்தைகள் இது போன்ற பெரிய வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராஜீவ் காந்திக்கு மாநில தலைவர் பதவி: DMK தலைமை அதிரடி அறிவிப்பு …!!

திமுக சட்டதிட்டம் விதி 18, 19 பிரிவுகளின் படி மாநில மாணவரணி தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர் நியமனம் என்று தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநில தலைவர் ராஜீவ் காந்தி. மாணவர் அணி செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன். மாணவர் அணி இணைச் செயலாளர்கள் ஜெரால்ட்,  மோகன். மாணவரணி துணைச் செயலாளர்கள் சோழராஜன், தமிழரசன், செந்தில்குமார், ஆனந்த், பொன்ராஜ், கோகுல், பூர்ண சங்கீதா, வீரமணி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று திமுகவின் பொதுச் […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! பேருந்துகளில் நாளை முதல்…. சென்னை மக்களுக்கு வெளியான குட் நியூஸ்….!!!

தமிழக அரசு போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்காக இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பெண்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் பேருந்துகளில் கேமராக்கள் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு அடுத்தடுத்து நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டமானது நாளை முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு 300 கிலோ […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே உஷார்!…. இனி இது கட்டாயம்…. வெளியான எச்சரிக்கை தகவல்…..!!!!

கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவானது நடைபெற்று வருகிறது. இதற்கென சென்ற 16-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 17-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. இந்நிலையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியிலிருந்த 5 காவல்துறையினருக்கு சின்னம்மை பாதிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ராஜீவ் காந்திக்கு திமுகவில் மாநில பதவி – திமுக தலைமை அறிவிப்பு …!!

திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி மாநில மாணவரணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். திமுகவினுடைய மாநில மாணவரணி தலைவர், செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திமுக சட்டப்பதிகளின்படி இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதன்படி திமுகவினுடைய மாணவரணி தலைவராக ராஜீவ் காந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே கொள்கை பரப்பு இணைச் செயலாளராக செயல்பட்டு வந்தவர் தற்பொழுது மாநில மாணவரணி தலைவராக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: வேலையில் தமிழர்களுக்கே முன்னுரிமை – அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல் ..!!

 தமிழ்நாட்டில் அமைந்துள்ள டாட்டா தொழில் நிறுவனங்களில் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு முன்னுரிமை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ஜி.எம்.ஆர் தொழில் பூங்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் ஆளை நிறுவப்பட்டு வருகிறது. தங்கள் நிறுவனத்தில் 80 சதவீத பணியிடங்களுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களை நியமிக்க டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு….? வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டாஸ்மாக் பார்களுக்கு உடனடியாக டெண்டர் நடத்தாவிட்டால் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்த இருப்பதாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை அரசு எடுத்து நடத்தினாலும் பார்கள் தனியாருக்குதான் ஏலம் விடப்படுகின்றன. அதில் அவ்வப்போது ஏலம் நடத்தப்படுவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து  டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில், அரசுக்கு வருவாய் என்பது ஒரு மாதத்திற்கு சென்னையில் மண்டலத்தில் ஆறு மாவட்டத்தில் மட்டும் 11 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வசமாக சிக்கிய மாஜி அமைச்சர்..! எங்கேயேயும் போகக் கூடாது…! 45 நாள் கெடு விதித்த நீதிபதி…!!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்தார் என்று குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,  இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அந்த நிபந்தனை ஜாமீனில் அவர் தமிழ்நாட்டிற்கு உள்ளே தான் இருக்க வேண்டும் என்றும்,  தமிழ்நாட்டை விட்டு அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி சதம் விளாசிய டாம் லேதம்…. அசத்திய வில்லியம்சன்…. நியூசிலாந்து அபார வெற்றி..!!

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில்  டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று ஆக்லாந்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தமிழ்நாட்டைவிட்டு வெளியேற அனுமதி மறுப்பு …!!

ஆவின் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி னுடைய நிபந்தனை ஜாமினில் தளர்வுகள் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டார்கள். அதே போலதமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜி னுடைய கோரிக்கையும் நிராகரித்து இருக்கிறார்கள்.  இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீது போடப்பட்டிருக்கின்ற வழக்குகளில் 45 நாட்களுக்கு நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்றைக்கு உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம்…. ஆளுநரிடம் இருந்து கிரீன் சிக்னல் வருமா?…. எதிர்பார்ப்பில் அரசு…..!!!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடைசெய்வது குறித்து தமிழக அரசின் சட்டமசோதாவுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் எழுதி இருந்த நிலையில், சட்டத்துறை வாயிலாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் சென்ற அக்..19ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்வது குறித்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்வது குறித்த சட்டமசோதா ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அவற்றில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது […]

Categories
மாநில செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: வீடியோவில் இருப்பது நான் இல்லை!… பிறழ்சாட்சியாக மாறிய கல்லூரி மாணவி….!!!!!

நாமக்கல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன் கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றமானது 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அவர்கள் அனைவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். இதேபோன்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இவ்வழக்குகள் நீதிபதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

CBI-ஐ என்னிடம் கொடுங்கள்!.. பின் அவங்க பாதி பேர் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்?…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்…..!!!!

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை ஒரே ஒரு நாள் என்னிடம் கொடுங்கள், பிறகு பாதிக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பாஜக ஏன் என்னை பார்த்து பயப்படுகிறது. கடந்த 15 ஆண்டு காலமாக மக்கள் பணியை அவர்கள் செய்யவே இல்லை. மேலும் முக்கிய பிரச்சினை குறித்து பேசுவதே இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி வர இருக்கும் குஜராத் தேர்தலில் தோல்விக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம்”…. புது பயங்கரவாத அமைப்பு பொறுப்பு…. வெளியான தகவல்….!!!!!

கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதற்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் நாச வேலைக்கு திட்டமிட்ட சூத்திரத்தாரியான ஷாரிக்கே பலத்த தீக்காயமடைந்தார். அதுமட்டுமின்றி ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் என்பவரும் காயமடைந்தார். தற்போது இருவரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிற்கு 8 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே!… 10, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள்…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

கேரள மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 மார்ச் 9ம் தேதி துவங்கி, மார்ச் 29ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து மாதிரி தேர்வுகள் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்பின் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி வெளியிடப்படுகிறது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2023 மார்ச் 10ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

கூட்டணியில் தான் இருக்கோம்!…. ஆனால் அதெல்லாம் முடியாது!…. பா.ஜ.க தலைவர் ஓபன் டாக்…..!!!!

அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் அ.தி.மு.க-வை சேர்ந்த மூத்தநிர்வாகி செங்கோட்டையன் தனித்து போட்டி என்ற கருத்தையும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் இக்கருத்து பா.ஜ.க-வினர் இடையில் சலசலப்பை ஏற்படுத்தியது.  இச்சூழலில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக அறிவித்தார். இதனிடையில் உள் துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது அவரை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்காமல் தவிர்த்ததாகவும், மாறாக ஓ.பன்னீர்செல்வம் மட்டும் […]

Categories
வேலைவாய்ப்பு

60,544 பணியிடங்கள்…. 12th முடித்தவர்களுக்கு மாதம் ரூ.21,000 சம்பளத்தில்….. இந்திய தபால்துறையில் வேலை…..!!!!

தபால்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: India Post Office பணி: Postman and Mail guard மொத்த காலியிடங்கள்: 60544 கல்வித்தகுதி: 12th standard சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100 வயதுவரம்பு: 18 – 27 Years கூடுதல் விவரங்களுக்கு: www.Indiapost.gov.in https://www.indiapost.gov.in/VAS/Pages/News/IP_15112022_RR_Draft_Eng.pdf

Categories
தேசிய செய்திகள்

வயசு 23…. திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடியபோது….. திடீரென கீழே விழுந்த இளம்பெண்…. பின் நடந்த சோக சம்பவம்..!!

கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி கீழே விழுந்து 23 வயதான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கோலலகிரியில் உள்ள ஹவாஞ்சே என்ற பகுதியில் ஜோஸ்னா கோத்தா என்ற இளம்பெண் பெண் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 23 வயதான ஜோஸ்னா அந்த நிகழ்ச்சியில் நடனமாடி விட்டு உறவினரிடம் பேசிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென அவர் மயங்கி விழுகிறார். அதாவது இவர் புதன்கிழமை மாலை […]

Categories
மாநில செய்திகள்

ஆவினில் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு கேக் விற்பனை….. அரசு அசத்தல் திட்டம்…..!!!!

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி வருவதால் கேக் வகைகளை தயாரித்து விற்பனை செய்வது குறித்து ஆவின் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகின்றது . குறிப்பாக ஆயுத பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்பு இனிப்பு வகைகளை, மிக்சர், பட்டர் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. அதன் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பயணிகளுக்கு பரிசு பொருட்கள்…. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிரடி அறிவிப்பு…..!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகின்றது.  தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோவில் அதிக முறை பயணம் செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது சென்னை மெட்ரோவில் அதிகமுறை பயணம் செய்யும் 30 பயணிகளை குலுக்கல் முறையில்தேர்வு செய்து அதில் முதல் 10 பேருக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை(நவ…26)….. வாக்காளர் சிறப்பு முகாம்…. மக்களே ரெடியா இருங்க…..!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏழு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் அதனைப் போலவே உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசார அடிப்படையில் பள்ளிகள் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவ்வபோது ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டிற்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகின்ற நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு: நீதிபதிகள் சரமாரி கேள்வி… மயக்கமடைந்த ஸ்வாதி…!!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய கோகுல்ராஜ் உடைய தோழி சுவாதி இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதற்காக நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்தது, இன்று காலை சுவாதி நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதிகள் ஆனந்த வெங்கடேச அமர்வில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையின் போது தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலையும்,  நான் அவள் இல்லை என்ற பதிலையும் தொடர்ந்து சுவாதி […]

Categories
மாநில செய்திகள்

உங்ககிட்ட ஆவின் மாதாந்திர அட்டை இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

ஆவின் நிறுவனத்தின் மூலம் தினசரி 40 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆரஞ்சு பாக்கெட் பால் சில்லறை விலையில் ரூபாய்.60, சிகப்பு பாக்கெட் பால் ரூபாய்.76-க்கு விற்கப்படுகிறது. அதே சமயத்தில் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ரூபாய்.46க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆரஞ்சுநிற பாக்கெட் பாலை சில பேர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சுவாதி நீதிமன்றத்தில் திடீர் மயக்கம்: ஐகோர்ட் கிளையில் பரபரப்பு …!!

2015 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருடைய தோழி சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி தன்னுடைய வாக்குமூலத்தை அளித்து வருகிறார். இந்நிலையில் விசாரணையின் போது தற்போது சுவாதி மயங்கி விழுந்திருப்பதாகவும், அவர் உயர்நீதிமன்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் சுவாதி மயங்கி விழுந்ததால் தற்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சற்று நேரத்துக்கு முன்பாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை காட்டி இது நீங்கள் தானா ? என்று […]

Categories
மாநில செய்திகள்

ஒரு மாற்றுத்திறனாளி கூட அப்படி நினைக்ககூடாது…. அது உங்கள் பொறுப்புதான்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்…..!!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டமானது சென்னை தலைமை  செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசினார். அதாவது, “மாற்றுத்திறனாளிகளின் மேல் அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது. அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் சுயமாக வாழும் அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்துறை சார்பாக திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஒரே ஒரு மாற்றுத்திறனாளி கூட மனவருத்தம் அடைந்துவிடாத அடிப்படையில் பணியாற்ற வேண்டும். உலக வங்கியின் நிதியுதவியோடு […]

Categories
மாநில செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கோர்ட்டில் பல்டி அடித்த சுவாதி: நீதிபதி கடும் எச்சரிக்கை…!!

பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காலை முதல் தற்போது வரை மிகப் பெரிய பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,  கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான கோகுல்ராஜ் என்பவருடைய காதலி தோழி என்று கருதப்பட்ட சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காலையில்  ஆஜர்படுத்தப்பட்டார். ஏனென்றால் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக […]

Categories
தேசிய செய்திகள்

வெளில சொன்னா கொன்ருவேன்..! “10 வயது மாணவியை சீரழித்த காமுக ஆசிரியர்”…. அதிரவைக்கும் சம்பவம்.!!

கர்நாடகாவில் 10 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய சில ஆசிரியர்களே இது போன்ற ஒரு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது. இது போன்ற சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அக்காகிட்ட நான் பிரியமா தான் இருக்கேன்” – சூர்யசிவா-டெய்சி பேட்டி…!!

சூர்யா சிவா மற்றும் டெய்சி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சூர்ய சிவா, தனிப்பட்ட இருவருக்கும் இடையேயான உரையாடல். அதுல வந்து எங்க மாநில தலைவர் சொன்ன மாதிரி,  அது தனிப்பட்ட முறை இருந்தாலும் சரி,  பொது தளத்தில் இருந்தாலும் சரி,  கட்சி கண்டிப்பாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என மாநில தலைவர் சொன்ன மாதிரி, ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்திக்க சொன்னாங்க. அண்ணன் சபாபதி அவர்கள் தலைமை நடந்துச்சு. நாங்க இருவருமே எங்களுடைய தரப்புல,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி: தங்கம் தென்னரசு

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து பொய்களினுடைய ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துறைகள் நிரம்பிய புளுகு மூட்டைகளை அவரிடத்திலே ஒரு கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார். அதிமுகவை யார் கைப்பற்றுவது ? என்று இப்போது அவர்களுக்கிடையே பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.  அந்த யுத்தத்திலே தான் வெற்றி பெற வேண்டி தன்னுடைய எஜமானர்களை சென்று சந்தித்து விட்டு, அதே கையோடு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு!…. இன்று அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தானம் சார்பாக ரூபாய்.300 தரிசன கட்டண டிக்கெட் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று(நவ..25) ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அங்கப் பிரதட்சண டோக்கன் இன்று காலை 10 மணி அளவில் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதனை பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண வரவேற்பில் டான்ஸ் ஆடிய பெண் திடீரென மயக்கம்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

கர்நாடகா மாநிலம் உடுப்பு மாவட்டம் ஹவாஞ்சே எனும் பகுதியில் 23 வயதான ஜோஸ்னா லூயிஸ் என்ற பெண் தன் உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோஸ்னா லூயிஸ் நடனம் ஆடிக்கொண்டே சென்றுள்ளார். அப்போது திடீரென்று அப்பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்சியடைந்த உறவினர்கள் ஜோஸ்னா லூயிசை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு ஜோஸ்னா லூயிசை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : முதல் ஒருநாள் போட்டி….. ஷ்ரேயஸ், தவான், கில் அசத்தல்….. இந்தியா 306 ரன்கள் குவிப்பு..!!

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில்  டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் வென்றது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று ஆக்லாந்தின் […]

Categories

Tech |