Categories
அரசியல் மாநில செய்திகள்

சும்மா இருக்க மாட்டேன்… ட்விட்டுக்கு லைக் போட்டு…. டக்குனு ரிப்ளை செஞ்ச அண்ணாமலை… மன சோர்வில் காயத்ரி ரகுராம்…!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், செல்வகுமார் என்ற ஒரு நபர். கிட்டத்தட்ட மூணு மாசத்துக்கு முன்னாடி வந்து சேர்ந்த ஒருத்தர். வந்த உடனே ஒரு பெரிய பொறுப்பு வாங்கி,  இன்னைக்கு அவர் எனக்கு எதிராக கொச்சையான ட்விட்டருக்கு லைக் போட்டுட்டு இருக்கும்போது,  அதை பார்த்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன். கட்சியில் எனக்கு விளக்கம் கொடுக்க டைம் கொடுக்கல. டைம்  கொடுக்குறதுக்கு முன்னாடியே என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு எப்போதும் பயப்பட மாட்டோம்…. அரவிந்த் கெஜ்ரவாலை கொலை செய்ய திட்டம்…. வெளியான தகவல்….!!!!

அரவிந்த் கெஜ்ரவாலை கொலை செய்ய  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பல ஆண்டுகளாக  எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை  தற்போது ஆம் ஆத்மி பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடித்துள்ளது. இது பாஜகவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் குஜராத்தை பொறுத்தவரை பாஜகவே  தற்போது முன்னிலையில் இருக்கிறது. ஆனால் மிக நெருக்கத்தில் ஆம் ஆத்மி  இருப்பதால் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அய்யோ… மாணவர்கள் பாவம்..! தண்ணீர் இல்ல… ஜன்னல்ல ஓட்டை… பதற வைக்கும் தமிழக விடுதிகள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத் தலைவருமான செல்வப் பெருந்தகை, மாணவர் விடுதியில் பார்த்தீர்கள் என்றால்…  ஒரு விடுதிக்கும் இன்னொரு விடுதிக்கும் பாகுபாடு இருக்கிறது. அந்த பாகுபாடு கலையப்பட வேண்டும். ஆதிதிராவிடர் நலவிடுதியில் மாணவர்கள் தங்கும் அளவிற்கு அங்கு இருக்கின்ற சமையல் கூடங்கள்,  உணவு உண்ணும் இடமெல்லாம் இன்னும் சொல்லப்போனால்… மிருகங்களே அங்கே உள்ள போகாத அளவிற்கு ஒரு துர்நாற்றம், புகை மூட்டம், சுகாதாரமாக இல்லை. நாங்கள் சொல்லி இருக்கிறோம்.. நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா… கொள்கைக்காக எதையும் இழக்கலாம்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!!

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் வியாழக்கிழமை தத்துவ மேதை டி.கே.ஸ்ரீனிவாசனின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நூல்களை வெளியிட்டு பேசிய போது, டி.கே.எஸ் சீனிவாசனின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது எழுத்துக்கள் மற்றும் எண்ணங்களை 3 நூல்களாக தொகுத்து வெளியிடப்படுகிறது. மேலும் டி.கே.எஸ் இளங்கோவன் அவரது  அப்பாவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்கே ரூ.5 கோடி கொடுக்கங்க… இங்கே ரூ.25 லட்சம் தான்… கடுமையாக எதிர்க்கும் விசிக…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது பரந்தூர் விமான நிலையத்திலும் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

நவ.28-ஆம் தேதி முதல்… தாம்பரம் – எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, எர்ணாகுளம் – தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் நவம்பர் 28-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் திங்கட்கிழமை பகல் 1:10க்கு புறப்படும் ரயிலானது செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கும் தாம்பரம் வந்தடைந்து மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பகல் 1:40 மணிக்கு புறப்படும் ரயில் புதன்கிழமை 12 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது. நவம்பர் 25-ஆம் தேதி காலை 8 மணி முதல் இதற்கான முன்பதிவு பயணச்சீட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

16 பால்… 37 ரன்….. “ரெய்னாவின் 12 ஆண்டுகால சாதனையை”…. காலி செய்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்…. என்னது அது?

சுரேஷ் ரெய்னாவின் 12 ஆண்டுகால சாதனையை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தகர்த்துள்ளார்.. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடரை 1: 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இன்று முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி முதலில் பேட்டிங் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையை பாதுகாக்கும் விஷயத்தில் அரசு உறுதி… “ஒரு அங்குல நிலம் கூட போக விடமாட்டோம்”…ஏக் நாத் ஷிண்டே பேச்சு…!!!!

கர்நாடகா – மராட்டியம் இடையேயான பெலகாவி விஷயம் தொடர்பான எல்லை பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெலகாவியை அந்த மாநில அரசு சொந்தம் கொண்டாடி வருவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து முதல் மந்திரி ஏக் நாத் ஷிண்டே பேசிய போது, மராட்டியத்தில் எல்லை பகுதியை பாதுகாக்கும் பிரச்சனை சம்பந்தமாக அரசு உறுதியாக இருக்கிறது. மேலும் மராட்டியத்தில் ஒரு அங்குல நிலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த மினி வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. போலீஸ் விசாரணை…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் இருந்து ஆட்டுத்தோல் பாரம் ஏற்றி கொண்டு மினிவேன் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 10-வது கொண்டை ஊசி வளைவில் மினி வேன் திரும்ப முயன்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். மேலும் சாலை ஓரமாக வாகனம் கவிழ்ந்ததால் போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பக்தர்களின் தலைமுடி காணிக்கை ஏலம்… எவ்வளவு தெரியுமா…? தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக அளிப்பார்கள். அப்படி பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் பக்தர்கள் அளித்த 21 ஆயிரத்து 100 கிலோ தலைமுடி 48 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலை வரை” ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக விளம்பரம்… தனியார் நிறுவனத்திற்கு கேரள ஐகோர்ட் கண்டனம்…!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த வாரம் நடை திறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹெலி  கேரளா என்னும் நிறுவனம் இணையதளத்தில் விளம்பரம் ஓர் விளம்பரத்தை கொடுத்தது. அதில் கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும்  கொச்சியில் இருந்து சன்னிதானத்தில் வி.ஐ.பி தரிசனம் செய்வது வரை அனைத்திற்கும் 45 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மையில்…. பல்வேறு முறைகேடுகள்… செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு …!!!

அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆய்வு செய்யாமல் அவசரத்தில் பணிகளை தொடங்கி இருப்பதாகவும் சட்டமன்ற பொதுகணக்கு குழு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி அரசு மருத்துவமனை, சமூக நலத்துறை கீழ் கட்டப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியல்… ஆம் ஆத்மி கட்சி முதலிடம்…!!!

குற்ற வழக்கு வேட்பாளர்கள் ஆம் ஆத்மியில் அதிகம் என ஏ.டி.ஆர் தெரிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்ற வழக்குகள் அதிகம் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி முதலிடம் வகிக்கின்றது. குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் நாள் நடைபெற உள்ள நிலையில் 89 சட்டமன்ற தொகுதிக்கு 788 வேட்பாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அவங்க நம்மள நோக்கி தான் வராங்க ஓடுங்க…. படையெடுத்த வடக்கர்கள்…!!!!

தமிழக வேலைவாய்ப்பிற்காக வட இந்தியர்கள் ரயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாக வந்து இறங்கி உள்ளார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழகத்தின் வேலைவாய்ப்பிற்காக வட மாநிலத்தவர் சாரை சாரையாக வந்திரங்கிய காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு…. உரக்கடைக்காரர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாண்டையாம்பள்ளம் கிராமத்தில் கணேஷ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொய்யாபிள்ளைசாவடி பைபாஸ் அருகே உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரபாவதி(32) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சங்கமித்ரா(11) என்ற மகளும், குருசரண்(9) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கணேஷ் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்த கணேஷ், தான் […]

Categories
உலக செய்திகள்

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி… இலங்கை அதிபர் ரணில் விக்ரம் சிங்கே எச்சரிக்கை..!!

அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கை அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டம் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அதனை ராணுவ பலத்தை பயன்படுத்தி நசுக்குவோம் என அதிபர் ரணில் விக்ரம் சிங்கே எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டோம் எனவும் ரணில் விக்ரம் சிங்கே உறுதி அளித்துள்ளார். இந்த நாட்டில் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது எனவும் தேர்தல்களால் மக்களும் அரசியல் கட்சிகளும் சோர்ந்து போய் உள்ளதாகவும் கூறினார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி புகாருக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு…!!!

எடப்பாடி பழனிசாமி புகார் எழுப்பிய நிலையில் தமிழக அரசு மறுத்துள்ளது. நம்ம ஊரு சூப்பர் இயக்கம் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறிய புகாருக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்த ஒரு தனி நிறுவனமும் ஈடுபடுத்தவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட பேனர் ஒன்றிற்கு 7906 செலவிடப்பட்டதாக கூறுவது […]

Categories
உலக செய்திகள்

போதை பொருட்களின் மையமாக உருமாறும் இலங்கை… மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

இலங்கையில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக மந்திரி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இலங்கையில் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார நெருக்கடியை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை வழங்கிய பின் நிலைமை ஓரளவு சீரடைந்த போதும் அதிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இந்நிலையில் இலங்கையில் நீதி, சிறை விவகாரம் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் ”போட்டா போட்டி காட்டா குஸ்தி”… ஓபிஎஸ்-ஐ சமாளிக்க ஆளுநரிடம் ஓடிய ஈபிஎஸ்…” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆளுநரை சந்தித்தது குறித்து விமர்சனம் செய்துள்ளார். திரு ஓ. பன்னீர்செல்வத்தோடு தன்னை இணைத்து வைத்து,  அப்போது இருந்த ஆளுநர் ஒரு சமரச உடன்படிக்கையை உருவாக்கியதை போல,  இப்போது அதிமுகவினுடைய இரு  அணிகளுக்கும் இடையே நடக்கக்கூடிய இந்த உள்கட்சி போட்டோபோட்டி காட்டா குஸ்தியில் தனக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்குவதற்கு அவர் அங்கே போய் முறையிட்டாரா ? என்கின்ற சந்தேகம் எனக்கு வலுவாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பிரபல கால்பந்து வீரரின் கட்அவுட்…. மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி…. சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள்…!!!

தர்மபுரியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் செல்லியம்பட்டி பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் மாணவர்களை வரவேற்கும் விதமாக பள்ளி மைதானத்தில் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியின் உருவப்படம் அடங்கிய கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் பள்ளியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்திரவதை செய்த மகன்…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் காமராஜர் சாலையில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடைக்கானல் நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும் தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தினேஷ் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். தினேஷ் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா, அக்கா என கூப்பிடுவாங்க..! வேற மாதிரி கூப்பிடுற கட்சி பாஜக இல்ல… டெய்சி கருத்து

பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா – டெய்சி நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய டெய்சி, சமீப காலமாக நடந்த ஆடியோ விவகாரம் வைரலாகி, எல்லா ஊடகங்களும் போட்டு,  பாஜக கட்சியில் இப்படி நடக்குதுன்னு போட்டுட்டு இருந்தீங்க. இதுல ஒரு விஷயம்… இந்த கட்சியில் எத்தனையோ நல்லவர்கள், இந்த சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு, நாங்கள் உள்ள வந்து, இதுவரைக்கும் என்னுடைய அனுபவத்துல  அம்மா,  அக்கா என கூப்பிடற தவற பெண்களை வேற மாதிரி கூப்பிடுற கட்சி பாஜக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழ் ரத்து…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!!

பராமரிப்பு இல்லாத வாகனங்களில் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் பள்ளி வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்தில் சிக்கியதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி தாளவாடி, சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வாகனங்களை கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது வாகனங்களில் அவசரகால கதவுகள் சரியாக இயங்குகிறதா? முறையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சோனாலி போகத் மரணம்….. விசாரணையில் வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்…..!!!!!

ஹரியாணாவைச் சேர்ந்தவர் சோனாலி போகட். இவர் தூர்தர்ஷனில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பின் டி.வி, வெப் தொடர்களில் நடித்தார். இவர் மாடலாகவும் இருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். பாஜகவில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணைத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளையும் வகித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஹரியாணா தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கோவாவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

306 நல்ல ஸ்கோர்..! ஆனா தோல்விக்கு அந்த ஒரு ஓவர் தான் காரணம்…. யார் வீசுனா?…. வருத்தத்தில் தவான்..!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டதாக இந்திய கேப்டன் தவான் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் டி20 கிரிக்கெட் தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மழைக்கிடையே 1:0 என்ற கணக்கில்கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரிப்போர்ட் என் கைக்கு வரட்டும்…! சும்மா விடப்போவதில்லை… யாராக இருந்தாலும் நடவடிக்கை… அதிரடி காட்டும் அண்ணாமலை…!!

சூர்யா சிவா பாஜக பெண் நிர்வாகியிடம் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சகஜம்தான். காரணம் திமுக போன்ற கட்சிகள் எப்படி இருக்கின்றார்கள் ? அவர்கள் எப்படி பெண்ணை நடத்துகின்றார்கள் என்று நமக்கு தெரியும். கட்சிக்குள்ள இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்தை வேறுபாடு இருக்கு.  அவர்கள் அதை பேசி இருக்கின்றார்கள். கனக சபாபதி தலைமையிலான விசாரணை கமிட்டி இருவரையும் அழைத்து இருக்கிறார்கள். நமக்கு ரிப்போர்ட்டா குடுப்பாங்க. என்னை பொறுத்தவரையில் ஒரு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிராமத்திற்குள் நுழைந்த ஒற்றை யானை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை அரேபாளையம் கிராமத்திற்குள் நுழைந்து தெருக்களில் உலா வந்தது. இதனை பார்த்த மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள்ளையே முடங்கினர். சுமார் 1 மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி வந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக போலீஸ் சூப்பர்..! நல்லா விசாரிச்சாங்க… உண்மையை கொண்டு வந்தாங்க … பாராட்டி தள்ளிய முபாரக் …!!

தடை செய்யப்பட்ட அமைப்பான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்த போது, கோவை, மங்களூர் என்ற ரீதியில் குண்டுவெடிப்பு நடைபெறுவது என்பது கண்டனத்திற்குரியது மட்டுமல்ல,  அது கட்டுப்படுத்த வேண்டியது. காவல்துறை இந்த விஷயத்துல விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. உண்மை குற்றவாளிகள் யார் ? இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் ? என்று ஒன்றிய அரசினுடைய NIA போன்ற புலனாய்வு அமைப்புகள்  எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே குழந்தைகளை கவனியுங்க…! செல்போனில் ஆபாச உரையாடல்…. எச்சரிக்கும் நிபுணர்கள்….!!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையிலும் செல்போன் உள்ளது இதனால் ஆன்லைன் மூலம் நடக்கும் ஆபாச உரையாடல்கள் சிறுவர்களிடம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஆபாச உரையாடலில் பங்கேற்பதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதாவது குழந்தைகளிடம் ஆரம்பத்தில் இருந்தே ஆன்லைனில் யாருடன் பேசுகிறீர்கள், ஆன்லைனில் அறிமுகமாகும் நண்பர்களிடம் பேண வேண்டிய உறவு என்ன என்பது குறித்து உரையாடுங்கள். குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் அவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தம்பி தம்பின்னு சொல்லுவாங்க…! கிறிஸ்டின் என்பதால் பாசமா இருப்பாங்க.. நெகிழ்ந்து பேசிய சூர்யா சிவா ..!!

செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த சூர்யா சிவா மற்றும் டெய்சி சந்தித்தனர். இதில் பேசிய சூர்யா சிவா, தனிப்பட்ட இருவருக்கும் இடையேயான உரையாடல். அதுல வந்து எங்க மாநில தலைவர் சொன்ன மாதிரி,  அது தனிப்பட்ட முறை இருந்தாலும் சரி,  பொது தளத்தில் இருந்தாலும் சரி,  கட்சி கண்டிப்பாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என மாநில தலைவர் சொன்ன மாதிரி,  இன்னைக்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்திக்க சொன்னாங்க. அண்ணன் சபாபதி அவர்கள் தலைமை நடந்துச்சு. நாங்க இருவருமே […]

Categories
டெக்னாலஜி

வாடிக்கையாளர்களே…! விரைவில் தமிழகத்திலும்…. ஏர்டெல் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 11 நகரங்களில் பிரபல ஏர்டெல் நிறுவனம் 5 ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, குவாத்தி, பானிப்பட், நாக்பூர், வாரணாசி, குருகிராம் ஆகிய நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் 5ஜி சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் புனேவில் விமான நிலையங்களில் மட்டும் ஏர்டெல் 5ஜி சேவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சேவையை பெறுவதற்கு பயனர்கள் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யும் […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் இல்லையென்றாலும்…. மின் கட்டணம் செலுத்தலாம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. இந்நிலையில் மின் வாரியத்தை அடுத்த கட்டத்திற்கு அவசியம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஆன்லைன் காதல்: காதலனுக்காக 5000km பயணம்…. 1 வாரம் கழித்து நடந்த கொடுமை…. அடக்கடவுளே கொடூரம்…!!!

உலகமே நவீன மயமாகி விட்ட நிலையில் சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருடைய கைகளிலுமே செல்போன்கள் இருக்கிறது. இந்த செல்போன்கள் கையில் இருப்பதால் ஆன்லைனில் நேரத்தை செலவழித்து வரும் இன்றைய கால இளைஞர்கள் காதல் வலையில் சிக்கி தங்களுடைய வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள். அந்த வகையில், பிளாங்கா (51) என்ற பெண், தனக்கு ஆன்லைன் மூலம் அறிமுகமான ஜுவான் என்பவரை, மெக்சிகோவில் இருந்து பெருவிற்கு கிட்டத்தட்ட 5000km கடந்து சென்று சந்தித்துள்ளார். அங்கு, இருவரும் ஒருவாரம் ஒன்றாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.பி.ஜி நகரில் வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கேட்டு மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அரசு நிர்ணயித்த கட்டண தொகையை செலுத்தியுள்ளார். இதனையடுத்து மின் பொறியாளர் சுப்பிரமணியன் என்பவர் தற்காலிக மின் இணைப்பு கொடுக்க கார்த்திகேயனிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு […]

Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… கோர சம்பவத்தில் 10 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்கி என்னும் நகரில் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடு குடியிருப்பில் நேற்று இரவு தீடிரென  தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.  இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில்  தீ விபத்தில் காயம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமி…. டாக்டர்கள் அளித்த தகவல்…. போக்சோவில் வாலிபர் கைது…!!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூரில் கூலித்தொழிலாளியான தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எதிர்ப்பை மீறி தாமோதரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமியை திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமியிடம் டாக்டர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக சிலர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் வேடந்தூர் பகுதியில் வசிக்கும் மகேந்திரபிரசாத்(23) என்பது தெரியவந்தது. இவர் சட்ட […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் அமலுக்கு வந்த கசையடி தண்டனை”… தலீபான்களின் அதிரடி முடிவு…!!!!

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முந்தைய ஆட்சியில் இருந்த சட்ட திட்டங்களையும் மாற்றி உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் தண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு பொது இடங்களில் வைத்து கசையடி கொடுக்க தலீபான்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் லோகோ மாகாண கவர்னர் அலுவலகம் குற்றவாளிகளுக்கு கசையடி கொடுக்கும் இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர்…. விஷம் குடித்து கொண்டே பேசும் வீடியோ வைரல்….!!!

பள்ளி தாளாளர் விஷம் குடித்துக் கொணடே பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு தாளாளர் வினோத்(34) பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வினோத் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து அவரை தீவிரமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசை குறை சொன்னீங்க…! சிக்கிய கர்நாடக பாஜக…. வறுத்தெடுத்த துரை வைகோ…!

இந்தியாவை மொழி, ஜாதி, மத ரீதியிலாக பிளவுபடுத்தும் நோக்கத்தில் பாஜக செயல்படுகின்றது என்று ராகுல் காந்தி கூறியது குறித்து கருத்து தெரிவித்த  துரைவைகோ, அவர் கூறிய அறிக்கையும் சரி, இன்னைக்கு அவருடைய நடைபயணமே இந்தியாவின் ஒற்றுமையை நிலைநிறுத்த தான். அவர் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து. உங்க எல்லாருக்கும் தெரியும். சமீபத்தில் கோவையில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. அது தீவிரவாதிகளுடைய செயல், கண்டுபிடிச்சிட்டாங்க. அப்போ இங்க இருக்கிற பாஜக தலைமை என்ன சொன்னாங்கன்னா […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!…. இதையும் விட்டு வைக்கலையா?… போலீசாருக்கு டஃப் கொடுத்த திருடர்கள்…. பரபரப்பு…..!!!!

பீகார் பரௌனி பகுதியிலுள்ள கர்ஹாரா பணிமனைக்குக் கொண்டுவரப்பட்ட டீசல் ரயில் எஞ்ஜினை ஒரு கும்பல் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டு மொத்தமாக எஞ்ஜினை கொண்டு செல்ல முடியாது என்பதால், சிறுகசிறுக தினசரி ஒவ்வொரு பாகமாகக கழற்றிச் சென்று ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த என்ஜினும் காணாமல்போன பிறகுதான் பணிமனையில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக புகாரளிக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து என்ஜினின் 13 பாகங்கள் பழைய இரும்புச்சாமான்களை வாங்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டாப் டூ பாட்டம் வரை…! தலைவிரித்தாடும் சனாதனம்… விசிக கட்சிக்குள் கடும் அதிருப்தி …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய விசிக பெண் நிர்வாகி ஒருவர், தலைவர் வந்தாலே ஒருங்கிணைந்து விடுவார்கள். ஆனால் மகளிர் அணியை ஒருங்கிணைக்கிறது நான்  இன்னும் 20 வருஷம் ஒருங்கிணைக்கனும் போல,  அவ்வளவு சிரமமாக இருக்கிறது. அதற்கு பெரும் தடை மாவட்ட நிர்வாகம் தான். மாவட்ட நிர்வாகம் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்டிட்டு இருக்காங்க. அவ்ளோ கேவலமா திட்டி இருக்காங்க. நான் பேசுறது ரெக்கார்ட் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்… நொடியில் உயிர் தப்பிய ஆசிரியர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னராயபட்டணம் பகுதியில் இசை ஆசிரியரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேஷ் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவ்வபோது ரமேஷ் கர்நாடக மாநிலத்திற்கு சென்று தனது வேலையை கவனித்து வருவார். நேற்று முன்தினம் ரமேஷ் திண்டுக்கல் ஆர்.எம் காலனி 80 அடி ரோட்டில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு காரில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!… இதில் முதலீடு செய்தால் உங்க பணம் டபுளாகுமா?…. போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்…..!!!!

போஸ்ட் ஆபீஸில் உள்ள குறிப்பிட்ட திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் இரட்டிப்பு வருமானத்தை பெறலாம். அது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அந்த திட்டத்தின் பெயர் கிசான் விகாஸ்பத்ரா. இவற்றில் உங்களுக்கு இரட்டிப்பு பணம் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் வாயிலாக நிறைய வருமானத்தைப் பெறலாம். இத்திட்டத்தில் உங்களது தொகை வெறும் 123 மாதங்களில் இரட்டிப்பாகும். தபால் நிலையத்துக்கு சென்று இத்திட்டத்தை திறக்கலாம். இத்துடன் கூட்டுக் கணக்கையும் துவங்கலாம். இப்போது முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் 6.9% […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுப் பாலினத்தவர்களாக பிறந்தது எங்கள் குத்தமா?… தாலி கட்டும் நேரத்தில் கைவிரித்த கோவில் நிர்வாகம்…. நடந்தது என்ன?….!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த காதலர்கள் நீலன் கிருஷ்ணா மற்றும் ஆத்விகா. 3ஆம் பாலினத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துள்ளனர். அதற்குரிய பணிகளை முறைப்படி செய்து, கொல்லங்கோடு பகுதியில் உள்ள கச்சம்குறிச்சி மகாவிஷ்ணு கோவிலில் நேற்று (நவ..24) திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். திருமணப் பத்திரிக்கை அடித்து கோவிலில் திருமணம் நடைபெறுவதாக பல பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவில் நிர்வாகம் அவர்கள் கோயிலினுள் தாலி கட்டிக்கொள்ள அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் கோயிலுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK சொல்லுறத செய்யாது… ஏமாந்து ஓட்டு போட்ட மக்கள்…. என்ன செய்யனு முழிச்சுகிட்டு இருக்காங்க…!!

செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், DMK சொல்வதை மட்டும் தான் செய்ய மாட்டாங்க. சொன்னதை இதுவரை செஞ்சது இல்லை, அதுதான் திமுக. என்ன செஞ்சிருக்காங்க ? சொல்லுங்க. வாக்குறுதிபடி ஏதாவது எஞ்சோம்னு ஒன்னு சொல்லுங்க,  நான் ஏத்துக்கிறேன். ஒண்ணுமே இல்லையே.  மக்களுடைய மனநிலையை புரிந்து அன்னைக்கே தேர்தல் வாக்குறுதி அது, அவ்வளவு தான். மக்கள் ஏமாந்து ஓட்டு போட்டு இன்னைக்கு முழிச்சிட்டு இருக்காங்க, இதுதான் உண்மை. இந்த மாதிரி வாக்குறுதிகள் பொய்த்து போகாமல் உண்மையான வாக்குறுதிகளை சொல்லி […]

Categories
உலக செய்திகள்

தென்கொரிய நாட்டிற்கு…. கிம் ஜாங் உன்னின் சகோதரி விடுத்த மிரட்டல்…!!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தென் கொரிய நாட்டிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தென்கொரியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளும் வருடந்தோறும் கூட்டு போர் பயிற்சியை மேற்கொள்வது வடகொரியாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்து வருகிறது. இந்நிலையில், தென்கொரியா, வட கொரிய நாட்டின் மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK கூட்டணில இருக்கோம்… 2024 எப்படி இருக்கும்னு தெரில ?… கைவிரித்த அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு நம்முடைய கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்னா இருக்கின்றோம். இதுல வந்து எந்த பிரச்சனையும் கிடையாது. பிரதமர் வரும்போது அந்த கட்சியில் இருந்து வந்து பார்க்கிறாங்க. டெல்லி வாறாங்க. முன்னாள் ஜனாதிபதி பிரிவு உபசார நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.  இதெல்லாம் நீங்க பார்த்து இருப்பீங்க. அதே நேரத்தில் 2024 எப்படி இருக்கும் என தெரியாது. பாஜக மாநிலத் தலைவராய் என்னுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPல அப்படி சொல்லிட்டாங்க…! ரொம்ப கஷ்டமா இருக்கு… வேதனையில் புலம்பும் காயத்ரி ரகுராம்…!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி ரகுராம், கொரோனா காலகட்டத்திலும் சரி,  இப்பவும் சரி மக்களுக்காக நான் நிறைய செஞ்சுட்டு வந்துட்டு இருக்கேன். உதவி செய்யும் அந்த பழக்கம் என்னுடைய குடும்பத்துக்கும் இருக்கு. முன்பு டான்ஸ்ஸருக்கு நிறைய பண்ணிட்டு இருந்தோம். இன்னைக்கு பப்ளிக்கு நிறைய பண்ணிட்டு வந்துட்டு இருக்கேன். வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில பிரிவில் நான் தலைவரா இருந்த போது, கிட்டத்தட்ட 28 பேருக்கு மேல வெளிநாட்டிலிருந்த தமிழர்களை மீட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அரசு அலர்ட் கொடுத்துச்சு … இப்போ எல்லாமே நிரூபணம் ஆகிட்டு… C.M MKSயை  பொறுப்பேற்க சொன்ன EPS..!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி,  அண்மையில் 23.10.2022 அன்று கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பு வெடிக்கப்பட்டது. இது ஏற்கனவே மத்திய உளவு ஏஜென்சி 18.10.2022 அன்று மாநில அரசுக்கு வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீவிரவாத செயல் நடைபெறும் என்ற செய்தியை மாநில அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த விடியா  திமுக முதலமைச்சர் அவர் தலைமையில் இருக்கின்ற ஆட்சி,  இருக்கின்ற உளவுத்துறை, காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த […]

Categories

Tech |