Categories
தேசிய செய்திகள்

“இத்தாலி கடற்படை வீரர்கள் வழக்கு”…. 9 மீனவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்….. கோர்ட்டில் மறு உத்தரவு….!!!!!

இந்திய மீனவர்கள் கேரள கடல் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இத்தாலி கப்பல் சென்றது. இந்த கப்பலில் இருந்த கடற்படை அதிகாரிகள் இந்திய மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில்  2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் இத்தாலி கடற்படையைச் சேர்ந்த 2 வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 அதிகாரிகளும் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது”….. நொறுங்கிய முட்டையை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது….. மத்திய அரசு கோர்ட்டில் வாதம்….!!!!!

இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கும் பொது மக்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட போது அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும் […]

Categories
தேசிய செய்திகள்

“திடீரென காணாமல் போன ரயில் என்ஜின்”….. பழுது பார்க்கும் இடத்தில் சுரங்கம் தோண்டி கைவரிசை…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

பீகார் மாநிலத்தில் கர்காரா ரயில்வே யார்டு அமைந்துள்ளது. இங்கு பழுது பார்ப்பதற்காக டீசல் ரயில் எஞ்சினை ரயில்வே ஊழியர்கள் கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் பழுது பார்ப்பதற்காக நின்ற ரயிலில் ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போயுள்ளது. இப்படி ஒவ்வொரு பார்ட்டாக காணாமல் போன நிலையில் திடீரென என்ஜினே காணாமல் போகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பிடிபட்டவர்களிடம் […]

Categories
சினிமா

அடேங்கப்பா!…. முதல் வாரத்தில் மட்டும்…. வசூலை அள்ளி குவித்த ஹிந்தி த்ரிஷ்யம்…. எவ்வளவு தெரியுமா?….!!!!

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகிய படம் த்ரிஷ்யம். கேரள மாநிலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சீனம், சிங்களம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழை தவிர்த்து இதர மொழிகளில் வெளியாகிய ரீமேக்கை வேறு இயக்குநர்கள் இயக்கினர். இதையடுத்து மோகன்லால் – ஜீத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் சீரியல்கள்….. பிரபல டிவியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி….. டாப் 5 லிஸ்ட் இதோ….!!!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இதில் குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். இதேபோன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்நிலையில் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் இருக்கும் டாப் 5 சீரியல்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 4 சீரியல்கள் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் “டிஎஸ்பி”…. வெளியான டிரைலர் வீடியோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!

விஜய்சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு உள்ளது. இவற்றில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்து உள்ளார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பலர் நடித்து உள்ளனர். Please watch #DSP trailer ▶️ https://t.co/8V1REJFP1f#DSPonDec2nd A @ponramvvs directorialA @immancomposer musical A @stonebenchers production @karthiksubbaraj @kaarthekeyens @kalyanshankar […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது….. மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!

திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி. நாராயணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருப்பதால் பக்தர்கள் ஓய்வு எடுக்கவும், வாகனங்களை நிறுத்தவும் சிரமப்படுகிறார்கள். எனவே மூவர் சமாதிக்கு அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும். இந்த பகுதியை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுடுகாடாக பயன்படுத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்யா எடுத்த புது முயற்சி…. என்னென்னு தெரியுமா?… வாழ்த்து சொல்லி டுவிட் போட்ட நடிகை சமந்தா…..!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் ரம்யா சுப்ரமணியன் தனது பேச்சு திறமையால் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உடற் பயிற்சியின் மீது அதிகளவு ஆர்வமுடைய ரம்யா தன் சமூகவலைதளப்பக்கத்தில் அதுகுறித்த வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். My dear friend @actorramya has put together this wonderful fitness memoir .She dives deep into her life, mistakes and […]

Categories
மாநில செய்திகள்

“மாற்றுத்திறனாளிகளுக்கு சுற்றுலா”….. கேரளாவை பாத்து கத்துக்கோங்க….. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை அறிவுரை …..!!!!!!

மாற்றுத்திறனாளிகள் சுற்றுலா தளங்களுக்கு எளிதாக செல்லும் வகையில் வசதிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஆர். ராஜா என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் குறிப்பாக குற்றால அருவிகள் போன்ற அருவிகளுக்கும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்லும் வகையில் தமிழக அரசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான வழக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம க்யூட்….. ரன்பீர்-ஆலியா குழந்தைக்கு பெயர் வச்சாச்சு….. என்னனு நீங்களே பாருங்க….!!!!!!

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதியினர் தங்கள் மகளுக்கு ராஹா என்று பெயரிட்டுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான பிரம்மாஸ்திரா படப்பிடிப்பின் போது நெருக்கமாக பழகத் தொடங்கினர். இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக முதலில் தோன்றினர். அதிலிருந்து அவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி..? மணீஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக மணீஷ் கிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் கிச்சோடியா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாரதிய ஜனதா கட்சி கொலை செய்ய திட்டமிடுவதாக டெல்லி துணை முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை… போக்குவரத்து கழகம் எச்சரிக்கை..!!!

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. அரசு பேருந்துகளில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணச்சீட்டு வழங்க வேண்டும் எனவும் நாணயங்களை பெற்றுக் கொள்ள மறுக்கும் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. சென்னை தவிர மற்ற இடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்குவதில்லை. எனவே அரசு பேருந்துகளுக்கு போடப்படும் இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இலக்கை நோக்கி மிக கடுமையாக உழைத்தேன்… தினேஷ் கார்த்திக் ..!!!

தினேஷ் கார்த்திக் வெளியிட்ட இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து தோனியை போலவே வீடியோ ஒன்றை தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்தியாவுக்காக டி20 உலக கோப்பை தொடரை விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்ததாகவும் அப்படி செய்வது பெருமையான உணர்வை தந்ததாகவும் தெரிவித்தார். இதன் மூலம் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தாரா என ரசிகர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது- ஆர்.என்.ரவி..!!!

அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது எனக் கூறிய ஆளூநர் ரவி தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஆளுநர் ரவி இந்தியா தற்போது முன்பு போல் இல்லை எனவும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம்… நவம்பர் 28-ல் டும் டும் டும்…!!!!

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் திருமணம் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி நடைபெறுகின்றது. நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் தங்களின் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். தான் முதலில் மஞ்சிமாவிடம் ப்ரபோஸ் செய்த போது அவர் இரண்டு நாள் நேரம் எடுத்துக் கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தந்தையான நடிகர் நரேன்….. வைரலாகும் க்யூட் போட்டோ…. ரசிகர்கள் வாழ்த்து…..!!!!!

நடிகர் நரேனுக்கு 14 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. மலையாள நடிகரான நரேன், கடந்த 2006 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான “சித்திரம் பேசுதடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்  எண்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து அஞ்சாதே, முகமூடி, பள்ளிக்கூடம், கைதி மற்றும் விக்ரம் போன்ற  படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில ஆண்டுகள் தமிழ் படங்களில் நடிக்காமல் மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இவர் “கத்துக்குட்டி” படம் மூலம் மீண்டும் தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அதை வாங்கணும்னு விருப்பமில்லை”…. நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஸ்பீச்…..!!!!!

அஜித் நடித்த வாலி, விஜய்-ன் குஷி போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமாகிய எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். இப்போது அவருக்கு பல்வேறு படங்களில் வில்லன் கதாபாத்திரம் குவிகிறது. அண்மையில் வெளியான மாநாடு, டான் ஆகிய படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அத்துடன் இவர் கைவசம் இப்போது பொம்மை, மார்க் ஆண்டனி மற்றும் ஆர்சி 15 திரைப்படங்கள் இருக்கிறது. அதன்பின் இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் “வதந்தி” எனும் புது வெப்தொடரில் நடித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

குணமடைந்து வரும் பும்ரா….. “விரைவில் அணிக்கு திரும்புவார்”….. நம்பிக்கையுடன் ரசிகர்கள்…. வைரலாகும் பயிற்சி வீடியோ..!!

காயமடைந்துள்ள பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.. இந்திய அணியின் முதுகெலும்பு பந்துவீச்சாளராக திகழ்பவர் தான் ஜஸ்பிரிட் பும்ரா.. இவர் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் இந்திய அணி ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது.. அதேபோல நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா தற்போது பெங்களூரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலஹாசன்…. இந்த வார பிக் பாஸ் தொகுப்பாளர் யார் தெரியுமா….?

காய்ச்சல் காரணமாக நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நடிகர் கமலஹாசன்  பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும், இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றும்  அரசியல் என பல வேலைகளில் பிஸியாக உள்ளார்.  இந்நிலையில் தற்போது  அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு  ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தற்போது சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். கமல் சாரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை கூறியதாவது, “அவருக்கு  லேசான காய்ச்சல், இருமல் மற்றும் cold இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“ஆவின் மோசடி”….. 45 நாட்களுக்குள் தமிழக காவல்துறை….. சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவால் வசமாக சிக்கிய அதிமுக மாஜி….!!!!!!

தமிழகத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது கே.டி ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் ஜாமீன் வழங்கியதோடு வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய எல்லையை தாண்டக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகு தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

ஷாக்!…. தமிழகத்தில் 25% பால் கொள்முதலை குறைத்த ஆவின் நிறுவனம்?…. கவலையில் விவசாயிகள்….!!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஆவின் நிறுவனம் சார்பில் 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக அரசு 30 லட்சம் லிட்டர் பாலை மட்டும் தான் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது விவசாயிகளிடமிருந்து 25% பால் கொள்முதலை குறைத்துள்ளதாம். ஏற்கனவே தமிழகத்தில் மின்சார துறை மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது ஆவின் நிறுவனத்திலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தொழில் நிறுவனங்களில் தமிழருக்கே முன்னுரிமை…. அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்….!!!!!

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் உள்ள ஜிஎம்ஆர் தொழில் பூங்காவில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் திருவாளர்கள் டாடா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தன்னுடைய தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலையானது ரூபாய் 4864 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 18,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே ஆண்டில் 2 முறை….. “நாங்க இல்லாம உலக கோப்பையை யார் பார்ப்பார்கள்?…. பாகிஸ்தானில் ஆடலன்னா…. இந்தியாவுக்கு ரமீஸ் ராஜா எச்சரிக்கை..!!

எங்கள் நாட்டுக்கு வந்தால் மட்டுமே நாங்கள் வருவோம் என்றும், பாகிஸ்தான் ஆடாவிட்டால் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள் என்று ரமீஸ் ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா கடந்த மாத தொடக்கத்தில், 2023 இல் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று கூறியிருந்தார், மாறாக மைதானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படும் என்று பரிந்துரைத்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான ஜெய் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் உணவு பற்றாக்குறை”…. இந்திய உணவு கழகம் அதிர்ச்சி தகவல்…..!!!!

அரிசி மற்றும் கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது. இதனை சமாளிப்பதற்காக பஞ்சாப், ஹரியானா,ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசி மற்றும் கோதுமை ரயில் மூலம் பெறப்படுவதாகவும், பிரதமரின் இலவச உணவு திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழக சென்னை பிரிவு 1.9 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 0.17 மெட்ரிக் டன் கோதுமையை வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இக்கிடங்குகள் முலம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

உங்க குழந்தைகள் அதிகம் டிவி பாக்குறாங்களா?…. அப்போ இது உங்களுக்கு தான்…. படிச்சு பாருங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை கூட செல்போன் பயன்படுத்தும் அளவிற்கு காலம் மாறிவிட்டது. அதே சமயம் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பலரும் அதிகம் டிவி பார்க்கின்றனர். இதனைப் பெற்றோர்கள் எப்படி கண்டித்தாலும் அந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை. தொடர்ந்து டிவி பார்ப்பதால் குழந்தைகளுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றது. இந்நிலையில் சீனாவில் அதிகமாக டிவி பார்த்த 8 வயது மகனை பெற்றோர் தண்டித்த விதம் பேசு பொருளாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த வாரம் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓரிரு நாட்களாக பல மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. இருந்தாலும் டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இங்கெல்லாம் 5G சேவை கிடைக்கும்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 5g சேவை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது 5 ஜி சேவையை இந்தியாவில் 11 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுறி, குவாத்தி, பானிபட், நாக்பூர், வாரணாசி மற்றும் குரு கிராம் ஆகிய நகரங்களில் இனி 5g சேவை வழங்கப்படும். விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் 5 ஜி சேவை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புனேவில் விமான நிலையங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் உள்ள ரவுடிகளின் முழு விவரமும் இனி போலீஸ் கையில்…. புதிய செயலி அறிமுகம்….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய “ட்ராக் கேடி” என்ற அலைபேசி செயலியை டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகம் செய்துள்ளார் . தமிழகத்தில் உள்ள ரவுடிகளில் எத்தனை பேர் சிறையில் உள்ளனர், ஜாமினில் எத்தனை பேர் உள்ளனர், எத்தனை ரவுடிகளிடம் உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. நிலுவையில் இருக்கின்ற வழக்குகள் எத்தனை, எந்த மாதிரியான குற்றங்களில் ரவுடிகள்  ஈடுபட்டனர் என்பது குறித்து அனைத்து விவரங்களும் அந்த செயலியில் திரட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 30000 ரவுடிகள்  குறித்த […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வாடகைக்கு அரசு பேருந்துகள்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல நகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதேசமயம் இந்த முறை பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சபரிமலைக்கு குழுவாக செல்வோர் அரசு விரைவு பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. பக்தர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால் அரசு விரைவு பேருந்துகளில் 10 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. இந்த வழித்தடத்தில் சேவை மாற்றம்….. தெற்கு ரயில்வே….!!!!

சேலம் ரயில்வே நிலைய படிமனைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அரக்கோணம் மற்றும் சேலம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 10.50 மணிக்கு செல்லும் ரயில் நவம்பர் 28, 29,30 ஆகிய தேதிகளில் சேலம் ரயில் நிலையத்தின் முந்தைய ரயில் நிலையமான கருப்பூர் வரை செல்லும். பின்னர் மறு மார்க்கமாக சேலத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

வேலைநிறுத்த போராட்டம் வேலை நாட்களாக அறிவிப்பு….. அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி….!!!!

அரசு ஊழியர்கள் அதிமுக ஆட்சியில் அரசுக்கு எதிராக வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நாட்கள் வேலை நாட்களாக தற்போது அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப். 17-26 வரை ஜாக்டோ ஜியோ வருவாய்த்துறை ஊழியர்கள் அதிமுக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நாட்கள் வரன்முறைப்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடுசெய்யும் வகையில், அதனை வேலை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் கிடைக்கும்…. தமிழக மக்களுக்கு அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பாக வழங்கப்பட உள்ள பரிசு தொகுப்பில் ஆவின் நெய்  இடம்பெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் நாசர், தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் சார்பாக பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 116 கோடி அளவில் விற்பனை நடைபெற்று உள்ளது. அதனைப் போலவே வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையை […]

Categories
மாநில செய்திகள்

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அகமதிப்பீடு…. வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கான அகமதிப்பின் கணக்கிட தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி செய்முறை தேர்வு இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இணைக்காவிட்டால் மின்கட்டணம் செலுத்த முடியாது?…. அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
தேசிய செய்திகள்

மகளிர் சுய உதவி குழுவினருக்கு இப்படி ஒரு வசதியா?….. இனிய பொருட்களை விற்பது ரொம்ப ஈஸி…. அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே சமயம் அவர்கள் தயாரிக்கும் பொருள்கள் அதிக லாபம் தரும் வகையில் சந்தைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதனால் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் முடியும். மகளிர் சுய உதவி குழுக்களின் பொருள்கள் தேசிய ஊரக வாழ்வாதார இயக்ககம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கமாகிய அவற்றால் அமைக்கப்பட்ட கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மகளிர் சுய உதவி குழுவின் பொருள்களை ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்…. PM மோடி வலியுறுத்தல்…!!!!

அந்நியர்கள் ஆட்சிக் காலத்து சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்டது தான் இந்திய வரலாறாக தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது என்று PM மோடி வேதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அசாமில் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாறு இந்திய பார்வையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவின் வரலாறு அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு என்பது கிடையாது. அவர்களை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போர்களிலும் போர்களை முன் நின்று நடத்திய மாவீரர்களையும், அவர்களுடைய தியாகங்களையும் சொல்வதே நம்முடைய வரலாறு. ஏனெனில் அந்நிய […]

Categories
தேசிய செய்திகள்

நம்ம auto driver, பெல்ஜியம் girl….. இந்திய முறைப்படி காதல் கல்யாணம்…..!!!!

கர்நாடகா, விஜயநகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜு இவர் ஹம்பி கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாகவும் உள்ளார். 4 வருடங்களுக்கு முன் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் கெமிலி அவரது குடும்பத்தினருடன் ஹம்பி வந்துள்ளனர்.  ஹம்பிக்கு சுற்றுலா வந்த பிலிப் குடும்பத்திற்கு ஆட்டோ டிரைவர் ஆனந்தராஜு  உதவி செய்துள்ளார் . ஆனந்தராஜு குணத்தால் அவர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களின் 3 வது மகள் இவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இது பின்னாளில் காதலாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் இனி அதிகாலையில் இப்படித்தான் இருக்குமாம்…. வெளியான கடும் எச்சரிக்கை….!!!!

இனி வரும் காலங்களில் தமிழகத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவும், குளிரும் நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். வழக்கமாகவே டிசம்பரில் நடுப்பகுதியில் தான் குளிர் அதிகரிக்கும் என்றும் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக கடல் பகுதியில் இருந்தும், வட துருவத்திலிருந்தும் வீசும் குளிர் காற்றின் காரணமாக அதிகாலையில் குளிர் அதிகரிக்கும். இந்த கடும் பனிப்பொழிவு ஜனவரி 15 வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் தரைப்பகுதியில் இருக்கும் ஈரப்பதம், கடல் பகுதியில் இருந்து வீசும் குளிர் காற்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking: அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு….!!!!

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்காக கட்சித் தொண்டர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அடுத்த முறை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை சந்திக்க ஆவலுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அண்ணாமலை உடல் நலம் பெறவேண்டி கட்சித் தொண்டர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட @BJP4TamilNadu கட்சித் தொண்டர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் என்னால் இன்றைய […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க….. தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம்….!!!!

தமிழகம் முழுவதும் இந்த மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் ஆனது நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமானது காலை 9.30 மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ரொம்ப பேசாதீங்க”…. அதுதான் நமக்கு நல்லது…. நடிகர் அஜித்தை அழைத்து அட்வைஸ் சொன்ன ரஜினி?….. பின் ஆளே மாறிய அதிசயம்….!!!!!

தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் அட்வைஸ் செய்ததாக ஒரு தகவல் இணையதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது நடிகர் […]

Categories
தேசிய செய்திகள்

Amazon, Flipkart உள்ளிட்ட தளங்களுக்கு…. இன்று(26.11.22) முதல் கட்டுப்பாடு…. மத்திய அரசு முடிவு…!!!!

மத்திய அரசு, ஆன்லைன் வணிக இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத போலி மதிப்பீடுகளை கட்டுப்படுத்த  முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக  அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் மதிப்பீடுகளைச் சரிபார்க்க புதிய வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று(26.11.22) முதல்அமலாகும் என நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. போலி மதிப்பீடுகளை நம்ப்பி பொருட்களை வாங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தடுக்க இந்த வழிமுறைகள் அமலுக்கு வருகின்றன

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 29,000 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு…. இன்று முதல் இலவச நீட் பயிற்சி வகுப்பு ஆரம்பம்….!!!!

மருத்துவம் படிப்பதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு மூலமாக பயின்று தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயிற்சி பெற முடியாத நிலை இருந்தது. இதனை முறியடிக்கும் விதமாக இலவச பயிற்சி ஆனது பள்ளிக் கல்வித் துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2 […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

40,000 பணியிடம்: 8 மணிக்குள் செல்லுங்க உடனே வேலை…!!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு சேலம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து […]

Categories
மாநில செய்திகள்

இனி கவலையில்லை…! அரசுபேருந்துகளில் இன்று(26.11.22) முதல் ஒலிபெருக்கி மூலம்…. வெளியான குட் நியூஸ்…!!

தமிழக அரசு போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்காக இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பெண்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் பேருந்துகளில் கேமராக்கள் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு அடுத்தடுத்து நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டமானது இன்று(26.11.22) முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு 300 கிலோ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே….. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மாதத்தில் இரண்டு முறை இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சேலம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று  நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 300 தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள 40 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு…. இலவச நீட் பயிற்சி வகுப்பு…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான இலவச நீட் பயிற்சி எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்பு இன்று நவம்பர் 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வருடம் 29 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக ஒன்றியத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(நவ…26)….. வாக்காளர் சிறப்பு முகாம்…. மக்களே உடனே கிளம்புங்க…..!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… இப்படியும் இருக்கிறார்களா?….. தல அஜித்துக்காக சபரிமலையில் ரசிகர்கள் செய்த காரியம்….. வியந்து போன நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து 3-வது முறையாக எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று […]

Categories

Tech |