Categories
டெக்னாலஜி

இனி இதையும் Status ஆக வைக்கலாம்…. வாட்ஸ்அப்பின் அடுத்த சூப்பர் வசதி….!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுவரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுதியவை மட்டுமே பகிர முடியும். ஆனால், இனி 30 வினாடி குரல் பதிவை ஸ்டேட்டஸாக பகிரும் அம்சத்தை வாட்ஸ்அப் பரிசீலித்து வருவதாக WABetaInfo தெரிவித்துள்ளது. தற்போது […]

Categories
சினிமா

குற்றவாளி எங்கே..? என்னுடைய வழக்கு இவ்வளவு பாதுகாப்பாக விளையாடினால்… வெளுத்து வாங்கும் கமல்… வைரலாகும் ப்ரோமோ..!!!

இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 சென்ற அக்டோபர் மாதம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார்கள். இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 48வது நாட்களை நெருங்குகின்றது. இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் எனக்கு ஒரு வழக்கு இருக்கு, வீட்டை சுத்தம் செய்யாமல் வைத்துவிட்டு போனது யாரு? குற்றவாளி எங்கே? இப்ப நான் விசாரிக்கும் போது பெயராவது வெளிவந்தது, என்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

நான் ஜோதிடரை சந்தித்தேனா?…. வருங்காலத்தை மாற்றும் சக்தி என் மணிக்கட்டுக்கு இருக்கு…. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதில்….!!!!

“நான் ஜோதிடரை பார்த்தேனா?.. வருங்காலத்தை மாற்றும் சக்தி என் மணிக்கட்டுக்கு உள்ளது. இதனால் உள்ளங்கையை யாருக்கும் காண்பிக்கவேண்டிய அவசியம் கிடையாது என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டே பதில் அளித்துள்ளார். முன்னதாக தன் எதிர் காலம் குறித்து நிலையற்ற தன்மை நிலவுவதால், அனைத்துப் பணிகளையும் ஒத்திவைத்துவிட்டு ஏக்நாத்ஷிண்டே ஜோதிடரைப் பார்க்கச் சென்று விட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு பதில் அளித்திருக்கும் முதலைச்சர், எந்த ஜோதிடரிடமும் சென்று என் உள்ளங்கையை காண்பிக்கவேண்டிய அவசியமில்லை. உள்ளங்கை ரேகைகளை […]

Categories
மாநில செய்திகள்

வணிக நோக்கத்திற்காக கையகப்படுத்தினால்…. “நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு தரலாம்”…. தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை..!!

வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்த புதிய சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள மாநில தகவல் ஆணையம், நில உரிமையாளர்கள் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்காக கடந்த 1997 மற்றும் 99 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 2016 ஆம் ஆண்டு சொற்பத் தொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“விலங்குகளின் உணர்வை புரிந்து கொள்ளக்கூடிய மனிதனாக சசிகுமார்”… காரி படம் எப்படி இருக்கு..?

சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சசிகுமாரும் அவரின் தந்தையும் ரேஸ்கோர்ஸில் குதிரைகளை பராமரித்து வருகின்றார்கள். ஒரு போட்டியில் சசிக்குமாரும் அவரின் குதிரையும் பங்கேற்கின்றது. இதனிடையே சசிகுமாரின் நண்பர் மனைவிக்கு கேன்சர் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பணத்தை மருத்துவ சேவைக்கு பயன்படுத்த முடியும் என சசிக்குமாரின் நண்பர் அவரிடம் கூறுகின்றார். இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவருக்காக விட்டுக் கொடுக்கின்றார். இதனால் தோல்வியடைந்த குதிரையை முதலாளி சுற்றிக் கொன்று விடுகின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காந்தாரா படத்தின் வராஹ ரூபம் பாடல்…. தடை நீங்கியதா?…. வெளிவரும் புது தகவல்கள்….!!!!

கேஜிஎப் திரைப்படங்களின் 2 பாகங்களை அடுத்து கன்னடத்தில் இருந்து வெளியாகி கவனத்தை ஈர்த்த திரைப்படம் காந்தாரா. கர்நாடகாவில் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் என 4 மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, அனைத்து இடங்களிலும் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் படம் வெளியான சில வாரங்களிலேயே இப்படத்தில் இடம் பெற்ற வராஹ ரூபம் என்ற பாடல் மலையாள திரையுலகில் தனி இசைக் குழுவாக இயங்கிவரும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்பவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் விரைவில் வரும்…. பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்….!!!!

சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு அடுத்தடுத்து நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டமானது இன்று(26.11.22) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு 300 கிலோ மீட்டருக்கு முன்பாகவே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் ஒளிபரப்பப்படும். அது மட்டும் இன்றி ஒளிபரப்பின் இடையில் விளம்பரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு நல்ல முன்னெடுப்பு என பாராட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், விரைவில் அனைத்து அரசு பேருந்துகளிலும் இந்த வசதி கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

SHOCK: நடிப்பில் இருந்து விலகும் கீர்த்தி சுரேஷ்….? காரணம் இதுவா…? வெளியான தகவல்….!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இருந்து விலகவுள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

சசிகுமார் நடிப்பில் “நான் மிருகமாய் மாற”… படம் எப்படி…? இதோ விமர்சனம்..!!!

சசிகுமார் நடித்திருக்கும் நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சவுண்ட் இன்ஜினியராக நடிக்கும் சசிகுமார்(பூமிநாதன்) தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். பூமிநாதனை அழைத்து வர அவரின் தம்பி செல்லும்போது ரவுடிகள் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கின்றார்கள். காயப்பட்ட அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றார். இதனிடையே பூமிநாதன் தம்பிக்கு தொடர்பு கொள்கின்றார். அவர் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறுகின்றார். இதனால் கோபமடைந்த ரவுடிகள் கொலை செய்ய முயற்சித்த நபரை காப்பாற்றியதற்காக தம்பியை கொலை செய்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து தடைகளையும் தாண்டி…. ‘இந்தியா முன்னேறி வருகிறது’…. PM மோடி…!!!!

அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முன்னேறி வருகிறது என PM மோடி கூறியுள்ளார். இன்றைய சர்வதேச சூழலில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியா மீது திரும்பி உள்ளது. அதிவேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த நாடும் முழு திறனுடன் முன்னேறி வருகிறது. இதற்குப் பின்னால் உள்ள நமது மிகப்பெரிய பலம் நமது அரசியலமைப்பு. சாமானியர்களுக்கான சட்டங்கள் எளிமையாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வரலாறு அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு என்பது கிடையாது. அவர்களை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போர்களிலும் போர்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மரணம்…. பெரும் சோகம்…!!!

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேவிட் முர்ரே காலமானார். பிரிட்ஜ்டவுனில் உள்ள அவரது வீட்டின் முன்பு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 1970 -1980-களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த இவர், 19 டெஸ்ட் (601 ரன்கள்), 10 ஒருநாள் (45 ரன்கள்) போட்டிகளில் விளையாடியுள்ளார். விக்கெட் கீப்பராக 73 கேட்ச்களை பிடித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்…. நிலைநாட்டும் திமுக அரசு…. அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்…!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று நாளையும் பொருநகை திருவிழா நடைபெறுகிறது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டனர். இதன்பின் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின்அடையாளம் இல்லை, அது பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டுகின்ற அரசாக செயல்பட்டு வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ்  பெருமிதம் தெரிவித்துள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் விக்ரம் கோகலே காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!!

பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே (77) புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்ரம் கோகலே மராத்தி, இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி சினிமாக்களில் நடித்துள்ளார். மராத்தி திரைப்படம் Anumati-க்காக 2013ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். கமல்ஹாசனின் ஹே ராம் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“குற்ற செயல்களை கண்டுபிடிக்கும் டிடெக்டிவாக சந்தானம்”… படம் எப்படி இருக்குது..? விமர்சனம் இதோ..!!!

ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். தமிழ் சினிமா உலகில் பிரபல நகைசுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக வலம் வருகின்றார்.  இவர் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை மனோஜ் பிதா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். ஜமீன்தாருக்கும் இந்துமதி என்ற […]

Categories
Tech டெக்னாலஜி

கம்மியான விலையில் லாவா ஸ்மார்ட்போன்…. என்னென்ன அம்சங்கள்?…. இதோ முழு விபரம்…..!!!!

லாவா தன் புது ஸ்மார்ட் போனை ரூபாய்.10,000 குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன் கேமரா ஐபோன்-14 ப்ரோ போல் உள்ளது. Lava Blaze NXT என பெயரிடப்பட்டிருக்கும் இப்போனை இந்தியசந்தையில் நிறுவனம் ரகசியமாக அறிமுகப்படுத்தி உள்ளது. அமேசானில் போனின் அம்சங்கள் மற்றும் விபரக் குறிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்போன் சென்ற மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Lava Blaze (4G)-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். Lava Blaze NXT விலை (இந்தியாவில் Lava Blaze NXT விலை) மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இணையதள காதலனை சந்திக்க 5000 கிமீ பயணம்…. மின்வலையில் சிக்கிய உடல்… என்ன நடந்தது?…

மெக்சிகோவில் ஒரு பெண் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து தன் இணையதள காதலனை சந்திக்க சென்று பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் 51 வயதுடைய பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ்  என்ற பெண் இணையதளத்தில் ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற நபருடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலிக்க தொடங்கிய பிறகு நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். எனவே அந்த பெண் காதலரை சந்திப்பதற்காக உற்சாகத்துடன் 5000 கிலோமீட்டர் பயணித்து சென்றிருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா..! 1 இல்ல, 2 இல்ல, 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…. வாக்குறுதியை அள்ளி வீசும் பாஜக…!!!

வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அந்தந்த கட்சிகள் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது . அதன்படி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், குஜராத்தில் பாஜகவை வெற்றியடைய செய்தால் அடுத்த ஐந்து வருடங்களில் இருபது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

தில்லி ஜெயிலில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்…. மீண்டும் லீக்கான சிசிடிவி காட்சிகள்…. பரபரப்பு….!!!!!

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச்சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டு சென்ற மே 30ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திகாா் சிறைச்சாலையிலுள்ள அவா், படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களைப் படிப்பதும், அவரது கால்களை ஒருவா் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம்பெற்ற சிசிடிவி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எதிர்க் கட்சியினர் பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். வீடியோவில் சிலர் சத்யேந்தர் ஜெயின் அறைக்கு வந்து அவரிடம் பேசுவது […]

Categories
மாநில செய்திகள்

மக்களே மறக்காம போயிருங்க….! நாளை மறுநாள் முதல் ஆதார் இணைக்க சிறப்பு முகாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நேரத்தில் நிர்வாணமாக…. கடற்கரையில் கூடிய மக்கள்…. இதற்காக இப்படியா….????

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள பூண்டி கடற்கரையில் 2500 க்கும் மேற்பட்டவர்கள் நிர்வாணமாக கூடிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சரும புற்று நோயால் ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இவ்வாறு அனைவரும் சருமத்தை வெளிப்படுத்தும் விதமாக நிர்வாணமாக நின்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாலில் முதன்முறையாக நிர்வாணமாக பலரும் கடற்கரையில் நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மங்களூர் ஆட்டோ குக்கர் வெடி விபத்து சம்பவம்….. மதுரையில் கர்நாடகா சிறப்பு போலீசார் தீவிர விசாரணை….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதியில் கடந்த 19-ம் தேதி ஓடும் ஆட்டோவில் குக்கர் வெடி விபத்து சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்து  பயங்கரவாத தாக்குதலுக்கான மிகப் பெரிய சதித்திட்டம் என கர்நாடகா டிஜிபி கூறி இருந்தார். அதன் பிறகு ஆட்டோ ஓட்டுனர் ஷாரிக்‌ (22) மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். பயங்கரவாத தாக்குதலுக்கு ஷாரிக் மூளையாக செயல்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

“கள்ளக்குறிச்சி விவகாரம்”…. பள்ளியை திறக்கலாமா, புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா‌‌…..? சிபிஐ விளக்கமளிக்க உத்தரவு….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறி சம்பந்தப்பட்ட பள்ளி பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதோடு, பேருந்துகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளி நிர்வாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பள்ளியை  திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என பள்ளியை நிர்வகிக்கும் லதா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“உதயநிதிக்கு அமைச்சர் பதவி”…. பிறந்தநாளில் அறிவிப்பு வெளியாகுமா….? அவரே சொன்ன தகவல் இதோ….!!!!!

சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டமானது இன்று தொடங்கப்பட்டது. இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். அதன் பிறகு 500 பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்புகளின் மூலம் பேருந்து நிறுத்தத்தை பயணிகள் முன்னதே தெரிந்து கொள்ளும் விதமாக பேருந்துகளில் ஜிபிஎஸ் ஒலி அறிவிப்பு பொருத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட்”….. திட்டமிட்டபடி செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி வெற்றி…. சோம்நாத் தகவல்….!!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இன்று காலை 11.56 மணி அளவில் பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக தற்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் ஏவப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் சுற்றுவட்ட பாதையில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான எதிர்கால திட்டங்கள் நிறைய இருப்பதால், […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டு நலனில் பாஜகவுக்கு மட்டும் தான் அக்கறை”….. அத்துமீறி ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தனிக்குழு…. ஜே.பி நட்டா உறுதி….!!!!

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான  குஜராத்தில் 24 வருடங்களாக பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்கள். இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“7 வருட காத்திருப்பின் பலனாக கிடைத்த வெற்றி”…. பிரபல நடிகரின் படத்தில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்….!!!!!

குமரன் தங்கராஜன் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இதன்பிறகு இவர் சீரியல், சினிமா என நடிகராக வலம் வருபவர். கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே இவர் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், 7 ஆண்டு காத்திருப்பிற்குப் பிறகு இவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதன்படி, நடிகர் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்ற வெப் தொடர் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த […]

Categories
வேலைவாய்ப்பு

10th படித்தால் அரசு வேலை….. 787 காலிப்பணியிடங்கள்…. APPLY NOW….!!!

787 கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. இதற்கு 10ஆம் தேர்ச்சி பெற்று, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியின்படி 23 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ. 21,700 – 69,100 வரை. எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, வர்த்தகத் தேர்வு, மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு:www.cisf.gov.in

Categories
தேசிய செய்திகள்

ஷ்ரத்தா கொலை வழக்கு… அப்தாப் அமீனுக்கு ஆதரவாக பேசிய நபர்…. கொந்தளித்த மக்கள்….!!!!

ஷ்ரத்தா  கொலை செய்யப்பட்டது சரிதான் என  கூறிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஷ்ரத்தா  என்ற இளம் பெண் தனது காதலன் அப்தாப் அமீன் என்பவருடன் வசித்து வந்தார். இதனையடுத்து அப்தாப் அமீன்  திடீரென ஷர்த்தாவை கொலை செய்தார். மேலும் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி மும்பை முழுவதும் வீசினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ஆம் தேதி […]

Categories
வேலைவாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்…. மாதம் ரூ. 40,000-ரூ. 49,000 சம்பளத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு அதிகாரி பிரிவுகளில் 25 பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப் பவர்களுக்கு 25 முதல் 30 வயதிற்குள் இருப்பதோடு, மேற்படி விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குள் சென்று பார்த்துக் கொள்ளலாம். […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை…. தேடுதல் பணி தீவிரம்….!!!!!

பாதுகாப்பு படை அதிகாரிகள் 3  மாவோயிஸ்டுகளை சுட்டு கொலை செய்துள்ளனர். சத்தீஷ்காரில்  உள்ள பல இடங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளின் அதிகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் ஊருக்குள் புகுந்து அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை உள்ளிட்டோர்  மீது தாக்குதல்  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொம்ரா  வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மத்திய ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நவ., 28 முதல் டிசம்பர் 31 வரை….. மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு.!!

மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதற்காக சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்ந்து ஒரு பெரிய சிக்கலாக, பொதுமக்கள் சிரமப்படக்கூடிய நிலையில், தமிழக அரசு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருக்கக்கூடிய 2,811 பிரிவு அலுவலகங்களிலும் வருகின்ற 28ஆம் தேதி, அதாவது திங்கள்கிழமை முதல் வரும் 31ஆம் தேதி டிசம்பர் மாதம் இறுதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜகவின் 10 வீடியோ முக்கியமா, இல்லனா எங்களோட 10 வாக்குறுதி முக்கியமா?”…. அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி…..!!!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, திகார் ஜெயிலில் அமைச்சர் சொகுசு வாழ்க்கை வாழ்வது குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. டெல்லியில் நடைபெறும் மாநகராட்சி தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை டெல்லி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பாஜகவின் 10 வீடியோக்கள் தேவையா அல்லது ஆம் ஆத்மி கட்சியின் 10 வாக்குறுதிகள் தேவையா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். இது பாஜகவின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (27-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 27-11-2022, கார்த்திகை 11, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 04.25 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் பகல் 12.38 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பகல் 12.38 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. நாளைய ராசிப்பலன் –  27.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“சபரிமலை செல்பவர்கள் கவனத்திற்கு”…. இதை அனைவரும் கட்டாயமாக அணிந்து வர வேண்டும்… தேவஸ்தானம் கோரிக்கை…..!!!!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தானம் கூறியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை  தரிசனம் செய்ய செல்கின்றனர். இந்நிலையில் மண்டல பூஜைக்கான கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆகலையா?…. அப்போ இலவசமா விமானத்தில் பறக்கலாம்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

உங்களது ரயில் டிக்கெட் உறுதிசெய்யப்படாத நிலையில், IRCTC பயணிகளுக்கு இலவசமாக விமான டிக்கெட் கிடைக்குமாம். இது ஆச்சரியம் அளிக்கும் அடிப்படையில் இருந்தாலும் உண்மையான செய்தி தான். இச்சலுகை பற்றி இந்த பதிவில் காணலாம். அதாவது, டிக்கெட் முன் பதிவு செயலி Train Man அதிரடி சலுகையை வழங்கியிருக்கிறது. ரயில் டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படவில்லை எனில், பயணிகள் தங்களது  பயணத்தை மேற்கொள்ளும் அடிப்படையில் நிறுவனம் இலவச விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. Train Man ஆப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அக்.,23…. மறக்க முடியாத நாள்…. “எப்போதும் மனதில் இருக்கும்”…. ட்விட் போட்டு நெகிழ்ந்த கோலி..!!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளகோலி, ‘அக் 23 என் மனதில் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும் ஒரே ஆறுதலாக விராட் கோலி இந்த தொடரில் 4 அரை சதங்களுடன் 296 ரன்கள் எடுத்து 2022 டி20 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை மாணவிகளுக்கு இலவசம்…. பாஜக தேர்தல் அறிக்கை….!!!!

குஜராத் மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குஜராத்தில் பாஜகவை வெற்றியடைய செய்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி உங்க வீட்டுக்கே வரும் ஆதார் சேவை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டதால் ஆதார் கார்டில் எப்போதும் தனிப்பட்ட விவரங்களை அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். ஆதார் கார்டில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாக சென்று அப்டேட் செய்ய முடியும். அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு சார்பாக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறுவனமான ஐஐடி, ஐ எம் மற்றும் என் ஐ டி போன்றவற்றில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ஆன்லைன் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க…. இதோ எளிய வழி….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே ஆன்லைன் மூலமாக மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கு முதலில் https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் link your service connection with Aadhar என்ற ஆப்ஷனை […]

Categories
Tech

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் இனி வாய்ஸ் ரெக்கார்ட்…. பயனாளர்களுக்கு சூப்பர் அப்டேட்….!!!!

இன்றைய காலகட்டத்தில் கோடி கணக்கான பயனாளிகள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பல புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு ஸ்டேட்டசில் வாய்ஸ் ரெக்கார்ட் அம்சம் கொண்டுவரப்பட்டது. இந்த வசதி அப்போது ஐஓஎஸ் பயனாளர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது வாட்ஸ் அப் ஐஓஎஸ் பனாளர்களுக்கும் இந்த அம்சத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. Whatsapp ரெக்கார்டு அல்லது வாய்ஸ் நோட்ஸ் ஆனது மொத்தம் 30 வினாடிகள் […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் இதுகுறித்து ஆய்வு செய்யலாம்…. சவால் விடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

தி.மு.க ஆட்சியில் கால்நடைகளுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும். உடனடியாக நோய் தடுப்பூசிகளை வாங்கி கால்நடைகளை காத்திடவேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு ஏதும் இல்லை. மருந்து தட்டுப்பாடு என்ற மாயத்தோற்றத்தை முயற்சி நடக்கிறது. ஆகவே  மருந்து தட்டுப்பாடு என்று கூறுவோர் மருந்து கிடங்குகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆரம்பமானது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்….. வண்ணமயமாக மிளிரும் கிறிஸ்துமஸ் ரயில்…. மக்கள் உற்சாகம்…!!!

இங்கிலாந்து நாட்டில் வண்ணமயமான விளக்குகளோடு மிளிரும் கிறிஸ்துமஸ் ரயில் தன் சேவையை தொடங்கியுள்ளது. உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். இதில், பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் தற்போதே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தொடங்கி விட்டனர். வீடுகளில் வண்ணமயமான ஒளிரும் விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள் போன்றவை வீதிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிறப்பாக கிறிஸ்துமஸ் ரயில் கோலாகலமாக, […]

Categories
உலக செய்திகள்

சந்தேகத்தால் நடந்த விபரீதம்…. கொடூர கொலை…. 46 பேருக்கு மரண தண்டனை…!!!

அல்ஜீரியா நாட்டில் காட்டுத்தீயை உண்டாக்கியதாக ஒரு நபரை மக்கள் அடித்து கொன்றதால் 49 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அல்ஜீரியா நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து தீவிரமாக பரவியது. இதில் 90 நபர்கள் உயிரிழந்தனர். அப்போது, 38 வயதுடைய ஜமீல் பின் இஸ்மாயில் என்ற இளைஞர் தான் காட்டுத்தீயை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கிராம மக்களுக்கு சந்தேகம் உண்டானது. இதனால் இஸ்மாயில் காவல்துறையினரிடம் உதவி கேட்டிருக்கிறார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கழிவுநீர் தொட்டியில் விழுந்த “ஜல்லிக்கட்டு காளை”…. பொக்லைன் உதவியுடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மன் குறிச்சி பகுதியில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக காளை அருகில் இருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஜல்லிக்கட்டு மாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து அரிசி பாரம் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டையில் இருக்கும் வெங்களமேடு பகுதிக்கு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெங்களமேடு அருகே சென்ற போது திடீரென சரக்கு வேனின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பழமை வாய்ந்த “மாதேஸ்வரி கற்சிற்பம்” கண்டுபிடிப்பு…. எங்கு தெரியுமா…? ஆய்வாளர்களின் தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் வனப்பகுதியில் கபிலர் தொன்மை ஆய்வு மைய தலைவர் சிங்கார உதயன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர். இந்நிலையில் சந்தப்பேட்டையில் இருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பழமை வாய்ந்த மாதேஸ்வரி கற்சிற்பத்தை கள ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், பண்ருட்டி இமான், அன்பழகன், முருகன், ராஜமுருகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, தனி பலகை கல்லில் புடைப்புச் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நான் தான் கடவுள்” என கூறி பாலியல் தொந்தரவு…. தனியார் பள்ளி நிர்வாகி போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேட்டு தெருவில் வசிக்கும் ராஜமாணிக்கம் என்பவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் பசுங்காயமங்கலம் சாலையில் ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியை நடத்தி வருகிறார். இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று ராஜமாணிக்கம் 5- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை அறைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து “நான் தான் விஷ்ணு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகளை வற்புறுத்திய பெற்றோர்…. 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. பெரும் சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தும்பை கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுவாதி தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 2 வாரமாக பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் பெற்றோர் சுவாதியை பள்ளிக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் சுவாதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு குடிநீர் இணைப்பு தாங்க… தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர்… கோவில்பட்டி அருகே பரபரப்பு…!!!

வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு முதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் தீத்தாம்பட்டி வடக்கு தெருவில் வசித்து வரும் சங்குமணி பிள்ளை(80) என்பவர் நேற்று முன்தினம் காலை 7:00 மணி அளவில் கையில் விஷ பாட்டிலுடன் திடீரென குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இது குறித்த தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது அவர் தன்னுடைய வீட்டிற்கு […]

Categories

Tech |