Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்?…. மாப்பிள்ளை கூட பார்த்தாச்சு….. குவியும் வாழ்த்து….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயிதம் மற்றும் அண்ணாத்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை கீர்த்தி ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் மற்றும் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதே போன்று தெலுங்கு சினிமாவில் தசரா மற்றும் போலோ சங்கர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த 4 படங்களை தவிர்த்து மற்ற படங்களில் எதுவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“படுத்த படுக்கையாக நடக்கக்கூட முடியாத நிலையில் நடிகை சமந்தா?”…. திடீரென மோசமான உடல்நிலை….. ரசிகர்கள் பிரார்த்தனை…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும பிரச்சனை நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்ததோடு திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சமந்தாவுக்கு திடீரென உடல்நிலை மோசமானதாக தகவல்கள் வெளியானது. ஆனால் நடிகை சமந்தாவின் ‌ உதவியாளர் அவர் நலமுடன் இருப்பதாகவும், தற்போது வீட்டில் ஓய்வெடுத்து […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே!…. வாட்ஸ் அப்பில் விரைவில் VOICE STATUS வசதி அறிமுகம்….. பயனர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!!

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்கும் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. அதன் பிறகு புது வசதிகள் செயலின் ஸ்டேபிள் வெர்ஷினில் வழங்கப்படுவதற்கு முன்பாகவே பீட்டா வெர்ஷனில் சோதனை அடிப்படையில்‌ வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனில் புது அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை WABetaInfo வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புது அம்சம் எப்படி இருக்கும் […]

Categories
Tech டெக்னாலஜி

கடலுக்குள் தவறி விழுந்த IPHONE…. 450 நாட்களுக்குப் பிறகு மீட்பு….. 1 வருடத்துக்கு மேல் தண்ணீரிலிருந்தும் இயங்கும் அதிசயம்……!!!!!

கிளார் அட்ஃபீல்டு என்ற பெண்மணி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வாக்கில் சர்ஃபிங் செய்வதற்காக கடலுக்கு சென்றுள்ளார். அவர் கடலுக்குள் சர்பிங் செய்யும்போது எப்போதுமே தன்னுடைய ஐபோன் பையை கழுத்தில் மாட்டிக் கொள்வாராம். அப்படி வழக்கமாக மாட்டிக் கொண்டு சர்பிங் செய்யும்போது கடலுக்குள் தவறி ஐபோன் பை விழுந்துள்ளது. அவர் ஐபோன் 8 பிளஸ் மாடல்-ஐ கடலுக்குள் தொலைத்துள்ளார். இந்நிலையில் ஒரு வருடமாக கடலுக்குள் மூழ்கி இருந்த ஐபோனை தற்போது கிளார் கண்டுபிடித்துள்ளார். இந்த போனை பிராட்லி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோவை மக்களே!…. இன்று சித் ஸ்ரீராமின் இசை மழையில் நனைய தயாரா….? அப்ப உடனே கிளம்புங்க….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் சித் ஸ்ரீராம். இவர் கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் மிகப்பெரிய இசை கச்சேரியை நடத்த இருக்கிறார். இந்த இசை கச்சேரி இன்று (நவ.‌ 27) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கப்படும் நிலையில், சுமார் 3 மணி நேரம் வரை நடத்தப்படும். இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் சித் ஸ்ரீராமின் இசைக்குழுவினரும் பங்கேற்க உள்ள நிலையில், […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஐயோ! பார்ட்டியில் இப்படியா….? குடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் Ex. மனைவி…. வைரல் வீடியோ….!!!!

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் அடிக்கடி பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகும். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக  வலம் வருபவர் கரண் ஜோகர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பாரட்டியில் ஆர்யன் கான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு நடிகர் சோகேல் கானின் முன்னாள் மனைவி சீமா சஜ்தேவும் கலந்து கொண்டார். […]

Categories
கல்வி

TNPSC வன தொழில் பழகுநருக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….. பதிவிறக்கம் செய்வது எப்படி….? இதோ முழு விபரம்….!!!!!

தமிழ்நாடு அரசு தேர்வாளர் பணி ஆணையம் மூலம் வனத்தொழில் பழகுநர் தேர்வானது டிசம்பர் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு மொத்தம் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மையங்களில் நடைபெறும் நிலையில், 4-ம் தேதி எழுத்து தேர்வாகவும் மற்ற நாட்களில் கணினி வழியிலும் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்..! எதிர்ப்புகள் விலகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரிய நன்மைகள் கிடைக்கும். செல்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். தொல்லைகளின்றி மனம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பதில் சொல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனை மேலோங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி கையில் வந்துசேரும். மனதில் குடும்ப கவலை இருந்துக் கொண்டே […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையில்லாத வாழ்க்கை அமையும். குழந்தைக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். காரிய அனுகூலத்தை மனமகிழ்ச்சி கொள்வீர்கள். குடும்பத்தில் திருப்தியான சூழ்நிலை உண்டாகும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். பெற்றோர்களின் ஆலோசனையை மதிக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! அறிவாற்றல் அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! குடும்ப பிரச்சனைகளை பிறரிடம் கூற வேண்டாம். பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவு ஓரளவு உண்டாகும். மனம் தைரியமாக இருக்கும். எடுத்த செயல்களை சிறப்பாக செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நிதி நிலைமையில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர முடிவுகளை தவிர்த்து விட்டால் நல்லது. இன்று உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு ஆளாவீர்கள். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு வேண்டும். சரியான நேரத்திற்கு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! தீர்வுகள் கிடைக்கும்..! தெளிவு பிறக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். மனதிலுள்ள குழப்பங்கள் விலகிச்செல்லும். எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாகவே நடந்துக் கொள்கிறீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிரிகளும் விலகிச்செல்வார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணியை விரைந்து முடிப்பீர்கள். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பூர்விக சொத்துக்களில் பிரச்சனைகள் குறைந்து லாபம் கொடுக்கும். அடுத்தவர்களை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நல்லது நடக்கும்..! அலைச்சல் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகதான் நடந்து முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்து செல்லுங்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது. பெரிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம். பொறுமை காக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பணியில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீன் பிரச்சனை மற்றும் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கோபத்தை கட்டுப்படுத்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நம்பிக்கை நிறைந்திருக்கும்..! நன்மை உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்தங்களின் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். போட்டியில் சாதகமான பலனைக் கொடுக்கும். இன்று எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இன்று நீங்கள் இறை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வாக்குறுதிகள் நிறைவேறும்..! பணவரவு தாராளமாக இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே: இன்று உங்களின் மனம் அமைதியைத்தேடி செல்லும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை என்பது வேண்டும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் ஓரளவு நல்லபடியாக முடியும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அந்த நட்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! மரியாதை கூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே: இன்று முன்னேற்றம் கருதி சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். துணிச்சலாக எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாலும் நல்ல ஆதாயம் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கும் நற்செய்தி கிடைக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படக்கூடும். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்தும் வெற்றியடையக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! செலவுகள் ஏற்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்ப்புகள் அடங்கும் நாளாக இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். பயணங்கள் நல்லவிதமாக அமையும். கலைப்பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்திலும் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசவேண்டும். யோசித்து எந்தவொரு காரியத்தையும் செய்யுங்கள், அனைத்தும் நல்லபடியாக நடக்கும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு இன்றையநாள் நல்ல லாபம் கிடைக்கும். கூடுதல் வருவாய் பெறக்கூடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! புத்துணர்ச்சி ஏற்படும்..! தன்னம்பிக்கை மேலோங்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நம்பிக்கை நிறைந்திருக்கும் சூழல் காணப்படும். உங்களின் இலக்குகளை அடைவதற்கான தைரியமும் தகுதியும் உண்டாகும். உங்கள் வளர்ச்சி அதிகரிக்கும். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்துக் காணப்படும். இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று பணியில் வெற்றிக் காண்பீர்கள். உங்களின் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று உங்களின் துணையுடன் நன்கு அணுகுமுறையை கொண்டிருப்பீர்கள். உங்களின் துணையுடன் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். இன்று உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று தேக ஆரோக்கியம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரம் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் உதவிகள் உண்டாகும். ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நினைத்ததையும் முடித்துக் காட்டுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றமடையும். இன்று எந்தவொரு வேலையிலும் வெற்றியைக் காண்பீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நிதிநிலை சீராக இருக்கும்..! சேமிப்பு கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதானமாகப் பேசுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதானமாகப் பேசிப் பழகுவது எப்பொழுதும் நல்லது. கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துங்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத கடன்கள் வாங்க வேண்டாம். நிதி மேலாண்மையில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (27-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 27-11-2022, கார்த்திகை 11, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 04.25 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பூராடம் நட்சத்திரம் பகல் 12.38 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் பகல் 12.38 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் –  27.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 27…!!

நவம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 331 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 332 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 34 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 25 – இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 602 – பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார். 1095 – திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார். 1703 – இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது. 1830 – அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார். 1895 – ஊர்ஃபா […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

6 அடி உயரமுடைய வாழைத்தார்…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே வாழைமண்டி அமைந்துள்ளது. இங்கு லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கற்பூரவள்ளி, ரஸ்தாலி, பூவன் உள்ளிட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து கற்பூரவள்ளி வாழைத்தார் ஏலத்திற்கு வந்தது பொதுவாக வாழைத்தாரில் 10 சீப்புகள் வரை இருக்கும். ஆனால் 6 அடி உயரமுள்ள இந்த வாழைத்தாரில் 16 சீப்புகள் இருந்ததை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயின் உடல் அருகே அமர்ந்து அழுத மகள்…. திடீரென நடந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தாய் இறந்த துக்கத்தில் மகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோடு பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான வேலம்மாள்(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பகவதி அம்மாள்(57) என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் உடல் நல குறைவு காரணமாக வேலம்மாள் உயிரிழந்து விட்டார். நேற்று மதியம் அவரது இறுதி சடங்கு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தாயின் உடல் அருகே அமர்ந்து அழுது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காணாமல் போன 15 வயது சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பகுடுதுறை பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தனர். அப்போது தொட்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான பாரதி என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவரது தாத்தா வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 15 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு”…. 7 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!!

7 லட்ச ரூபாய் மோசடி செய்த மாநகராட்சி பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ராமன் நகர் பகுதியில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக அரசு சேலம் மாநகராட்சியில் தணிக்கை குழு துணை ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது இவர் தஞ்சை மாநகராட்சியில் தணிக்கை குழு ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூரமங்கலம் பகுதியில் வசிக்கும் ஆரோக்கியராஜ் என்பவரிடம் அரசு வேலை வாங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்மோனியம் வாசித்த இசை புயல்….. இசையில் மயங்கி கும்புடு போட்ட ஐஸ்வர்யா…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்….!!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏ ஆர் ரகுமான் ஆர்மோனியம் வாசித்ததை கேட்டு கும்பிடு போட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்-லதா தம்பதியரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆவார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் தனுசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இருவரும் கணவன் மனைவியாக வாழ விருப்பமில்லை என சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். தனுஷ் ஐஸ்வர்யா இவர்களின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….!! பரிசுக்கு ஆசைப்பட்டு ரூ.59 ஆயிரத்தை இழந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!!

பெண்ணிடம் 59 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள உடையப்ப செட்டியார் காலனியில் பாலாஜி-கௌதமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 19-ஆம் தேதி கௌதமியின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது என கூறினார். இதனையடுத்து அந்த நபர் பரிசு தொகையை பெற சேவை கட்டணம், ஜி.எஸ்.டி போன்றவை செலுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 10 வருடங்களில்… மின்சார ஆய்வறிக்கையில் வெளியான தகவல்…!!!!!!

மத்திய மின்சார வாரிய ஆணையத்தால் நாட்டில் 5 வருடங்களுக்கு ஒரு முறை நீண்டகால மற்றும் நடுத்தர மின் தேவைகள் பற்றி மதிப்பிடுவதற்காக ஆய்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 2017-ல் 19-ஆவது மின் தேவையின் மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் மின் தேவை குறித்த 20-வது ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 2021 – 2022 வரை 16,899 மெகாவட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் அடுத்த 10 வருடங்களில் உச்ச தேவை 28,291 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே இவங்க… கைகளை பிசையும் கமல்… அப்ப இன்னைக்கு வேற லெவல் தான்…!!!

இன்றைய நாளின் முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 சென்ற அக்டோபர் மாதம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார்கள். இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 48வது நாட்களை நெருங்குகின்றது. இந்த நிலையில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் இந்த வார டாஸ்கான நீதிமன்ற டாஸ்க் குறித்து பேசுகின்றார். அதில் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்து இருக்கின்றது. பல மனிதர்களையும் கூட. ஆனால் இந்த விசித்திர […]

Categories
உலக செய்திகள்

OMG: பயங்கர நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 310 ஆக உயர்வு…மீட்பு பணிகள் தீவிரம்…!!!!!

இந்தோனேசியாவில் உள்ள சியான்சூர் நகரில் கடந்த 20-ஆம் தேதி 5.6 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில் கடந்த புதன்கிழமை காலை இடிபாடுகளில் சிக்கியவர்களில் மேலும் 90 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. அதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 பேரை காணவில்லை என அந்த […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் 2 பள்ளிகளில் திடீர் துப்பாக்கிச் சூடு… பயங்கர தாக்குதலில் 3 பேர் பலி… பிரபல நாட்டில் பரபரப்பு …!!!!!!

பள்ளியில்  நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் தலைநகர் விடோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே அமைந்துள்ள சிறிய நகரம் அராகுரூஸ். இந்த நகரில் ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் பிரைமோ பிட்டி பள்ளி மற்றும் பிரையா டி காக்கிரல் கல்வி மையம் போன்ற இரண்டு பள்ளிகளுக்குள்  புகுந்து திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பில் கொள்ளை… காட்டி கொடுத்த சிசிடிவி காட்சி… போலீஸ்அதிரடி…!!!!

செங்கல்பட்டு தாம்பரம் அருகே சோலையூர் – வேளச்சேரி சாலையில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் லிப்ட் வழியாக கடைக்குள் புகுந்து லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் அடித்ததால் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள் சோதனை செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநிலத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பிரஷர் குக்கரில் வெடிகுண்டு.. துரிதமுடன் செயல்பட்ட போலீசார்… பெரும் சதி முறியடிப்பு…!!!!

ஷோபியானில் உள்ள இமாம்சாஹிப்பில் குக்கரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு போலீசார் மற்றும் ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படையினர் சேர்ந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் மற்றும் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படையினர் சேர்ந்து துரிதமுடன் செயல்பட்டு குக்கரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ததால் பெரும் அளவிலான சதி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மாத தொடக்கத்தில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரம்பன் மாவட்டத்தில் அமைந்துள்ள நஷ்ரி நாகா என்னும் பகுதி அருகே ஒரு […]

Categories
மாநில செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில் கார்த்திகை தீப திருவிழா… நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்….!!!!!!

உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த விழாவினை காண வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த வருடத்திற்கான கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக தீபத்திருவிழா நட த்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என்னை கிண்டல் பண்றாங்க”…. ஆனால் அதை கடந்து சென்று விடுவேன்…. நடிகை மலைக்கா அரோரா வருத்தம்…..!!!!

நடிகர் அர்பாஸ்கானை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்த 50 வயதான பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா 2வது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். அதாவது, தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் தையா தையா பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் மலைக்கா என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் இந்த வயதிலும் உங்களுக்கு 2வது திருமணம் தேவைதானா என்று மலைக்கா அரோராவை விமர்சித்தும், கிண்டல் செய்தும் பல பேர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான கதைகளத்தில் கோவை சரளா நடிக்கும் “செம்பி”… வெளியான படத்தின் ரிலீஸ் தேதி..!!!

கோவை சரளா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. மைனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான பிரபு சாலமன் தற்போது செம்பி என்ற திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் சேர்ந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்படத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

கடற்கரையில் கொன்று புதைக்கப்பட்ட இளம் பெண்… கொலையாளி 4 வருடங்களுக்குப் பின் கைது… வெளியான பரபரப்பு பின்னணி…!!!!!

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜ்விந்தர் சிங் என்பவர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று அந்த நாட்டில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் ராஜ்விந்தருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜ்விந்தர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது ராஜ்விந்தர் கையில் பழம் வெட்டும்  கத்தியுடன் குயின்ஸ்லாந்தின் கிரின்ஸ் நகரில் உள்ள வெங்ஹடி கடற்கரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த கடற்கரைக்கு அதே பகுதியை சேர்ந்த மருந்தக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரி தொடர்ந்த வழக்கு… சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு..!!!!

சூரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகரான சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக பணம் மோசடி செய்யப்பட்டது குறித்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி ரமேஷ் கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கு தொடர்பாக சூரி ஏற்கனவே மூன்று முறை ஆஜராகி விளக்கமளித்த நிலையில் அண்மையில் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் அழகுதான்”… ராம்தேவ் பாபா சர்ச்சை பேச்சு…. மகளிர் ஆணையம் நோட்டீஸ்….!!!!

நேற்று தானேயில் நடைபெற்ற ஒரு விழாவில் ராம்தேவ் பாபா பங்கேற்றார். மேலும் இவ்விழாவில் மராட்டிய மாநில முதல் மந்திரியின் மகனும் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ராம்தேவ் பாபா பேசியதாவது, பெண்கள் சேலையில் அழகாக இருக்கின்றனர். சல்வார் உடையிலும் அழகாக இருக்கின்றனர். எனினும் என் பார்வையில் அவர்கள் ஒன்றும் அணியாவிட்டாலும் அழகாக தெரிகிறார்கள் என கூறினார். அவரது இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பால்கனியில் இருந்து விழுந்த அஞ்சலி… சுற்றியுள்ள மர்மம்… கவனம் ஈர்க்கும் “ஃபால்” டிரைலர்..!!!

அஞ்சலி நடித்துள்ள வெப் தொடரின் டிரைலர் வெளியாகி உள்ளது. அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி அடுத்தடுத்து பல திரைப்படங்களில் வித்தியாசமான கதையில் நடித்து வருகின்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் ஃபால் என்ற வெப்தொடரில் நடித்திருக்கின்றார். இதில் முக்கிய நட்சத்திரங்கள் பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த வெப்தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘துணிவு’ பரபரப்பாக’…. சஸ்பென்ஸ் உடைத்த சமுத்திரக்கனி…..

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். ‘துணிவு’ படத்தில் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உன் மேல சத்தியமா…! எனக்கு கேன்சர் இருக்கு…. உண்மையை உடைத்த ராபர்ட் மாஸ்டர்…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் கடும் சண்டையை போட்டு அசிம் வெளியே போவார் என்று சக போட்டியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த வாரம் சேவ் செய்யப்பட்டார். அதேபோல இந்த வாரமும் வாக்கு அடிப்படையில் முன்னிலையில் இருக்கிறார். இதற்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவிற்கு லவ் டார்ச்சர் கொடுத்து வரும் ராபர்ட் மாஸ்டர் உண்மை ஒன்றை கூறியுள்ளார். சமீப நாட்களாகவே ரச்சிதாவை உடல் சுருங்கி போய் விட்டாய், அந்த பச்சை கலர் பிளவுஸ் போட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் அதிரடி Entry கொடுத்து….! உண்மை குற்றவாளிகள் எஸ்கேப்…. வறுத்தெடுத்த ஆண்டவர்….!!!

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது கம்பீரமாக பிக் பாஸில் கலந்து கொண்டுள்ளார் கமலஹாசன். கடந்த வாரம் நடைபெற்ற நீதிமன்றம் டாஸ்க் குறித்து கடுமையாக விவாதித்துள்ளார். அந்த டாஸ்க்கில் உண்மையான குற்றவாளிகள் எஸ்கேப் ஆகியதையடுத்து கடுப்பான கமல் இன்று அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பணி: இனி 3-ஆம் பாலினத்தவர்களும்…. மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

சமுதாயத்தில் 3ஆம் பாலினத்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருநங்கைகளின் முன்னேறத்துக்கு மத்திய-மாநில அரசுகள் பல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கலாம் என மேற்குவங்காள அரசு முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து மேற்குவங்காள அமைச்சரவை கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்க அனுமதியளிப்பது தொடர்பான மசோதா அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைபடுத்தப்படும் பட்சத்தில் மேற்குவங்காள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சின்ன இருமல் என்றால் கூட என்னை பற்றி பெரிய செய்திகள் வருது”… கமல் ஓபன் டாக்..!!!

உடல் நலம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகின்றார். இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம் உடல் நலம் குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லோரும் போல எனக்கும்…. காதல் தோல்வி குறித்து…. முதன்முதலாக மனம் திறந்த நடிகர் அதர்வா…!!!!

பரதேசி, ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர்  அதர்வா. இதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அதர்வா, தான் நடித்துள்ள பட்டத்து அரசன் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர், ‘உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளதா’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அதர்வா, “எனக்கும் காதல் அனுபவங்கள் இருக்கிறது. ஆனால் எல்லோர் வாழ்க்கையிலும் வந்துபோவதுபோல் சகஜமான ஒன்றுதான். பெரிய அனுபங்கள் என்று இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

இந்தி திணிப்பு எதிரொலி!… திமுக நிர்வாகி இறப்பு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..!!!!!

சேலம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்து இருக்கிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும், மணி, ரத்னவேல் ஆகிய 2 மகன்களும் இருக்கின்றனர். இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் இன்று […]

Categories
டெக்னாலஜி

SHOCK: 50 கோடி வாட்ஸ்அப் எண்கள் ஹேக்…. பயனர்களுக்கு வெளியான தகவல்….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் whatsapp-யில் இருந்து பெரும் அளவிலான டேட்டா கசிந்துள்ளதாக சைபர் நியூஸ் தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள், 84 நாடுகளை சேர்ந்த 48.7 கோடி whatsapp பயனர்களின் தொலைபேசி எண்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்று எதிர்ப்பு, இன்று கட்டாயம்!… இரட்டை வேடம் போடும் திமுக…. OPS கடும் சாடல்….!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகத்தின் அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இந்நிலையில்  ஆதார் எண் இணைப்பு காரணமாக மின்சார மானியம் பெற […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி புகைப்படம்…. தலைகீழாக பதிவிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி…. காரணம் என்ன?….!!!!

மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓம்காரேஷ்வரர் கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற ராகுல்காந்தி, அங்கு வழிபாடு நடத்தி அன்னை நர்மதா தேவிக்கு ஆர்த்தி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஓம்காரேஷ்வரர் கோவில் குருக்கள், ராகுல்காந்திக்கு தலைப்பாகையும், ஓம் என எழுதப்பட்ட சால்வையையும் அணிவித்து இருந்தனர். अब ठीक है। ॐ नमः शिवाय 🙏 pic.twitter.com/9wLqgXte6Z — Smriti Z Irani (@smritiirani) November 25, 2022 இதனிடையில் இந்த சால்வை தலைகீழாக அணிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]

Categories

Tech |