Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… சாலையோரம் நின்று சாப்பிட்டவர்கள் மீது பயங்கரமாக மோதிய கார்….. ஒருவர் பலி…. 15 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!!

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் லகான் பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலர் கும்பலாக நின்று ஒரு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு கார் திடீரென சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது பயங்கரமாக மோதியதோடு கடையையும் உடைத்துக் கொண்டு சென்றது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில்… மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி..!!!

சிவகங்கையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் 12 வயது முதல் 16 வயது வரை இருப்பவர்களுக்கான 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயமும் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டெறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு உள்ளிட்ட பல பங்கேற்றார்கள்.

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அனைத்து கடைகளிலும் இனி இது கட்டாயம்…. மீறினால் அபராதம்…. மாநகராட்சி எச்சரிக்கை….!!!!

சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகளை விரைந்து வைக்க வேண்டும் எனவும் இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 85,477 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து கடைகளிலும் மக்கும்  மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதற்காக இரண்டு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். இதில் பெரும்பாலான கடைகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை என ஆய்வில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி…. காணாமல் போனதாக நாடகமாடியது விசாரணையில் அம்பலம்….!!!!!

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் பக்சிவாலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஜஸ்வீர் கவுர் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தன்னுடைய கணவர் காலா சிங்கை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கவுர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் கவுரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. […]

Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்…. மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!!

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி உள்ளிட்ட பல போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற தற்போது 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த 15 போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்றது. இதில் பல […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி புத்தகத் திருவிழா… ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பேச்சு..!!!

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பங்கேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத் திருவிழா சென்ற 22ஆம் தேதி முதல் ஏவிஎம் திருமண மஹாலில் நடைபெற்று வருகின்றது. இதில் 40க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பதிப்பகதாரர் மூலம் புத்தகங்கள் கண்காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு தினமும் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கியும் செல்கின்றார்கள். இது போலவே சிறப்பு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியும் வருகின்றார்கள். அந்த […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் தமிழருக்கே முன்னுரிமை”….. தனியாரில் 80% உறுதி வேலை வாய்ப்பு….. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழருக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, ஓசூர் அருகே அமைக்கப்பட்ட வரும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளி மாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இது குறித்த டாட்டா நிறுவனத்தின் விளக்கம் நிறைவளிக்கவில்லை. டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமான் விமான நிலையத்தில் காலாவதியான கொரோனா பயண கட்டுப்பாடுகள்….. பயணிகள் கடும் அவதி…..!!!!!

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் கொரோனா பயண கட்டுப்பாடுகளை தளர்த்தி விட்டது. ஆனால் சில யூனியன் பிரதேசங்களில் உள்ள விமான நிலையங்களில் இன்னும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அந்தமான் நிக்கோபாரில் உள்ள போர்ட் பிளேருக்கு விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு இன்னும் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விமானத்தில் செல்லும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் அவர்கள், 48 மணி நேரம் முதல் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் முதல்வர் போட்ட சூப்பர் திட்டம்….. இனி எல்லாமே வேற லெவல் தான்…. சபாநாயகர் அப்பாவு தகவல்….!!!!

சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் வகுக்கப்படவில்லை என்றால் சமூகம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்குமா என்பது சந்தேகம் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமுறை கூட மாற்றுத்தக்கது அல்ல. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்த போது அடிப்படையில் மாற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி தான் என்பதை சட்டத்தில் 17-ல் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“ஊருக்கு மட்டும் தான் உபதேசமா”…. ஆதார்-மின் இணைப்பு அறிவிப்பால் கொந்தளித்த ஓபிஎஸ்…. முதல்வர் மீது கடும் சாடல்….!!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து அதற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல்வர் ஓ.‌ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின் அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு எரிவாயு சிலிண்டருடன் ஆதார் அட்டை  எண்ணை இணைக்க […]

Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில்….. மாற்றுத்திறனாளிகளுக்காக நிரந்தர நடைபாதை வசதி….. இன்று திறப்பு விழா….!!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செய்கிறார்கள். அதன் பிறகு மாற்றுத்திறனாளி நபர்களும் நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் மற்றவர்களைப் போல் மாற்றுத்திறனாளிகளால் கடலில் கால்களை அனைத்து ரசித்து மகிழ்ந்து விளையாட முடியவில்லை. இதன் காரணமாக மாற்றுத்திறனாளி பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் மற்றவர்களை போன்று கடல் அலையில் நனைந்து அருகில் இருந்து பார்க்குமாறு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாநகராட்சிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக ஸ்டாலின் கொடுக்கும் சூப்பர் கிப்ட்?…. அமைச்சரவையில் மெகா பிளான் காத்திருக்கு….!!!!!

திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 45-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தன்னுடைய 42-வது வயதில் இளைஞர் அணி செயலாளர்  பதவியில் உதயநிதி அமர்ந்தார். அதன் பிறகு தற்போதும் 2-வது முறையாக இளைஞர் அணி செயலாள]ராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ‌ அந்த வகையில் திமுக எம்பி தமிழச்சி […]

Categories
வேலைவாய்ப்பு

பிஇ, பிடெக், எம்இ. எம்சிஏ படித்தவர்களுக்கு…. வங்கியில் வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: சிறப்பு அதிகாரி. காலி பணியிடங்கள்: 25. கல்வித்தகுதி: பிஇ, பிடெக், எம்இ. எம்சிஏ. வயது: 25 – 30. சம்பளம்: 49,910 – 69,810. தேர்வு: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30. மேலும், விவரங்களுக்கு (https://www.iob.in /) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
அரசியல்

190ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 27) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் மிரட்டப் போகும் 2 புயல்…. இனிமேதான் மழையின் ஆட்டம் ஆரம்பம்…. இந்திய வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடலில் இரண்டு புயல் சுழற்சிகள் இருப்பதாக இந்திய மாநில ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

இலவச பேருந்து சேவையால் மாதம் ரூ.888 சேமிக்கும் பெண்கள்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளைப் போர்டு கொண்ட பேருந்துகளிலும் கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 39.21 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இலவசமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்….. பெரும் சோக சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரின் மகன் அருண்குமார் (24)என்பவர் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் தங்கி அங்குள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே நேற்று மதியம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு உள்ளார். சற்று நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டு பிறகு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் நெஞ்சு வலிப்பதாக நண்பர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
மாநில செய்திகள்

3,552 பணியிடங்களுக்கு இன்று தேர்வு…. தேர்வர்கள் இதை மறக்காதீங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக அரசு போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை பல தேர்வுகளும் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழக முழுவதும் இன்று 3,552 இரண்டாம் நிலை போலீஸ்,சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலி பணியிடங்களுக்கான சீருடை பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 295 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் பரிசு தொகுப்புடன் இதுவும்?…. அரசு ஆலோசனை….!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. இனி ரயில் பயணத்திற்கு புக் பண்ணா விமானத்தில் பறக்கலாம்….. எப்படி தெரியுமா….????

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல அதிநவீன வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அதாவது முன்பதிவு மற்றும் ரத்து போன்றவற்றை மேற்கொள்வதற்காக பல தனியார் செயலிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் train man என்ற செயலியில் அதிக வாடிக்கையாளர்களை குவிக்கும் நோக்கத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் மேல் நம்பிக்கையை வரவழைப்பதற்காகவும் புதிய சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த செயலில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் 254 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை அனுமதி….!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் கூடுதலாக 254 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதாவது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்ததில் உபரியாக கண்டறியப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பொதுத் தொகுப்புக்கு பள்ளிக் கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி கருத்துக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் 254 முதுநிலை ஆசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் ஆடை குறித்த சர்ச்சை பேச்சு…. பாபா ராம்தேவ் மன்னிப்பு கேக்கணும்…!!!!

பெண்கள் ஆடை குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனங்கள் வலுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், பெண்கள்  புடவை, சல்வார்,  ஆடையில்லாமல் இருந்தாலும் அழகாக இருப்பார்கள் என்று கூறியிருந்தார். இதனை கண்டித்த மாநில மகளிர் ஆணைய தலைவர் சுவாதி, வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவி அம்ருதா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4, 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் அரசு பள்ளிகளில் 4,5ஆம் வகுப்புகளில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தினந்தோறும் அரை மணி நேரம் பிரத்தியேக பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்ய அடிப்படை திறனாய்வு மதிப்பீட்டு தேர்வு 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நிலையில் அதில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் […]

Categories
மாநில செய்திகள்

ஜப்பான் மொழி கற்க உங்களுக்கு விருப்பமா?…. அதுவும் தமிழகத்திலிருந்தே…. அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!!

சென்னையில் உள்ள இந்திய ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பாக ஜப்பானிய மொழி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஜப்பான் நிலையையே கல்வி மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய -ஜப்பான் தொழில் வர்த்தக சபை கடந்த 30 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் செயல்படும் மொழிப்பள்ளி சார்பாக ஜப்பானிய மொழி பேச்சு மற்றும் எழுத்து பயிற்சிக்கான அடிப்படை வகுப்பு நடைபெறுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் நேரடியாக மற்றும் ஆன்லைன் மூலமாக கலந்து கொள்ளலாம். […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இத்தனை லட்சம் பேரா?…. அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் நிலவரப்படி அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 67,23,682 என தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். அவ்வகையில் அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்பரின் எண்ணிக்கையை ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அக்டோபர் மாத நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்து 23 ஆயிரத்து […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு….! பீகார் முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அம்மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதித்து ஏற்கனவே பலத்த கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். இந்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அந்த அறிவிப்பில் பீகார் மாநிலத்தில் மதுபான விற்பனையை முற்றிலுமாக யார் நிறுத்துகிறார்களோ அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி சட்டவிரோதமாக தொழில் செய்பவர்கள் அதை விட்டுவிட்டு நல்வழிக்கு வந்தால் அவர்களுக்கும் ஒரு லட்சம் பரிசு கிடைக்கும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மக்களே..! மத்திய பட்ஜெட்ல நீங்களும் கருத்து சொல்லலாம்…! இதோ சூப்பர் வாய்ப்பு….!!!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்படி 2023- 24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறை நிர்வாகிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். இதற்கு மத்தியில் ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக உயர்த்திய வட்டி விகித உயர்வு, பணவிக்க விகிதம் அதிகரிப்பு ஆகியவற்றால் பொருளாதாரத்தில் ஒரு விதமான தேக்க நிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! சிம்பு எடுத்த அதிரடி முடிவு…. இனிமே என்ன வெறித்தனம்தான்…!!!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் . இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். அண்மையில் இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்ல வாடகைக்கு அரசு பேருந்துகள்…. இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்…. முக்கிய அறிவிப்பு …!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை  தரிசனம் செய்ய செல்கின்றனர். இந்நிலையில் மண்டல பூஜைக்கான கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில சபரிமலைக்கு குழுவாக செல்வோர் அரசு விரைவு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் ஜோக்கர் அண்ணாமலை…. தொல்.திருமா கடும் விமர்சனம்….!!!

அண்ணாமலை அரசியல் ஜோக்கராக மாறி விட்டார் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை பின்னுக்கு தள்ளி விட்டு பாஜக, தமிழகத்தின் எதிர்க்கட்சி போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக திமுகவை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அது மக்களிடம் எடுபடவில்லை என்று கூறியுள்ளார். அண்ணாமலை ஒரு அரசியல் ஜோக்கராக மாறிவிட்டார். தற்போது ஆதாரமே இல்லாத அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கிறார். புகார்களை ஆதாரத்தோடு முன் வைக்க வேண்டும். அதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா?…. மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு….. நாளை முதல் டிசம்பர் 31 வரை சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு நாளை முதல் அதாவது நவம்பர் 28ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS.. இன்று வெளியேற்றப்படும் போட்டியாளர்…. எதிர்பாராததை எதிர்பாருங்கள்….!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் கடும் சண்டையை போட்டு அசிம் வெளியே போவார் என்று சக போட்டியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த வாரம் சேவ் செய்யப்பட்டார். அதேபோல இந்த வாரமும் வாக்கு அடிப்படையில் முன்னிலையில் இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர், டாஸ்க்கில் கவனம் செலுத்தாமல் சக பெண் போட்டியாளரான ரட்சிதா பின்னால் சுற்றிக் கொண்டிருந்ததே வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இந்த வாரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அக்னிபத் திட்டத்தில் பெண்களுக்கு வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சேலம் மாவட்டத்தில் அக்னி பாத் திட்டம் மூலம் கார்ப்ஸ் ஆப் மிலிடெரி போலீஸ் பிரிவில் பொதுப்பணிக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அதற்கான ஆள் எடுப்பு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை வேலூர் காவல் துறை பயிற்சி பள்ளியில் நடக்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விருப்பமுள்ளவர்கள் www.jionindiamarmy.nic.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய்க்கு படப்பிடிப்பில் விபத்து…. அவரே வெளியிட்ட புகைப்படம்….!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் யானை, சினம் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இதன் படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில்  ஸ்டண்ட் காட்சி நடிக்கும் போது காயம் ஏற்பட்டதாக நடிகர் அருண் விஜய் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் திரையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. நடிகர் அதர்வாவுக்கு காதல் தோல்வியா….? அட என்னப்பா சொல்றீங்க…. அவரே சொன்ன விளக்கம் இதோ…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த முரளியின் மகன் நடிகர் அதர்வா. ஓரளவுக்கு ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகர் அதர்வா தற்போது பட்டத்து அரசன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பட்டத்து அரசன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா கலந்து கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் அதர்வாவிடம் உங்களுக்கு வாழ்க்கையில் காதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிறந்தநாளில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி..? இன்று வெளியாகுமா முக்கிய அறிவிப்பு….? பெரும் எதிர்பார்ப்பு….!!!

சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அடுத்தடுத்து வரும் பேருந்து நிறுத்தங்களை அறிவிக்கும் திட்டமானது நேற்று தொடங்கப்பட்டது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்த திட்டம் விரைவில் தமிழகத்தில் அனைத்து பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார். இதனை தொடர்ந்து  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

15,000 பணியிடங்கள் அரிய வாய்ப்பு…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலமாக இதுவரை ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் கோவையில் இன்று  நவம்பர் 27ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஆட்டோமொபைல் மற்றும் ஐஐடி துறை உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் காலியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரிடம் செல்போன் பறிப்பு…. 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் இளங்கோ குமாரவேல். இவர் அபியும் நானும், சர்வம் தாளமயம், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவர் சென்னையில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராஜா அண்ணாமலைபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் இ ளங்கோவிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு சென்றனர். இது தொடர்பாக பட்டினம் பாக்கம் காவல் நிலையத்தில் இளங்கோ புகார் கொடுத்திருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் சினிமா வாழ்க்கையை சீரழிக்கிறார்….. யார் அந்த இளைஞர்….? பிரபல நடிகை பரபரப்பு புகார்…!!!

நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற இளைஞன் தன் சினிமா வாழ்க்கையை சீரழித்து வருவதாக  புகார் அளித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கடந்த மாதம் தனது வீட்டில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை திருட்டுபோனதாக புகார் அளித்தார். இதற்கு சுபாஷ் சந்திரபோஸ்தான் காரணம் என குற்றம்சாட்டினார். இந்நிலையில் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த அவர், சுபாஷ் சந்திரபோஸை யாரோ இயக்கி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! இன்று கடைசி சிறப்பு முகாம்… மிஸ் பண்ணாம உடனே போங்க…!!!

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்களர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கடைசி சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. நவ.9 – டிச.8வரை அவகாசம் இருந்தாலும், வேலை நாட்களில் திருத்தம் செய்ய முடியாதவர்களுக்காக இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை முதல் டிச.8ம் தேதி வரை தாலுகா அலுவலகம், இணையதளம் மற்றும் செயலி மூலமாக வாக்களர் பட்டியலில் பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல். திருத்தம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இளைஞர்களே…! இன்று(27.11.22) வேலூர் மாவட்டத்தில்”அக்னிபத்” உடற்தகுதித்தேர்வு…. மறக்காம போங்க….!!!!

வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15ம் தேதி  அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கான உடற்தகுதி மற்றும் மருத்துவத் தேர்வு, நவ.27ம் தேதி வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து அனுமதிக் கடிதம் பெற்ற தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த நபர்கள் மட்டும் தேர்வுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போற போக்க பாத்தா ஹீரோயின் ஆயிடுவாங்க போலயே…. பிக்பாஸ் நிவாஷினி லேட்டஸ்ட் போட்டோஸ்..!!!!

நிவாஸினி சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர். தற்போது ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஸினி சமூக வலைதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை திவ்யாவை கைவிட்ட அர்னவ்”….. கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த சக நடிகர்கள்….. வைரல் வீடியோ…!!!!

சன் டிவி ஒளிபரப்பாகும் மகராசி சீரியலில் நடித்து வருபவர் திவ்யா. இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் மகள் இருக்கும் நிலையில், செல்லமா தொடரில் நடித்து வரும் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடக்க ஆர்னவ் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வரும் போது அர்னவ் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என திவ்யா கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ராணுவ வீரர்கள் குறித்த சர்ச்சை பதிவு”….. நடிகையை விமர்சித்த அக்ஷய் குமார்….. கொந்தளித்த பிரகாஷ் ராஜ்…. வைரல் பதிவு…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரிச்சிதா சதா. சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை‌ மீட்பது தொடர்பாக இந்திய ராணுவ வீரர் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதற்கு நடிகர் ரச்சிதா கல்வான் ஹாய் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தன்னுடைய பதிவுக்கு வருத்தம் தெரிவித்து ரிச்சிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கிடையில் நடிகர் அக்ஷய் குமார் ரிச்சிதாவின் பதிவை வெளியிட்டு இந்த பதிவு மிகவும் வருத்தம் அளிக்கிறது எனவும், நம்முடைய ஆயுத […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எம்.ஜி.ஆர் சிலையில் நிர்வாகிகள் பெயர்… இரு தரப்பினரிடையே வாக்குவாதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர்.சிலையில் நிர்வாகிகள் பெயர் அழிக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிப்சன்புரம் பகுதியில் மார்பளவு எம்.ஜி.ஆர் சிலை இருக்கின்றது. இந்த சிலையின் பீடத்தில் சென்ற ரெண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவினர் சில நிர்வாகிகளின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்கள். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் அந்த பெயர்களை அழித்ததாக சொல்லப்படுகின்றது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இனி ராஷ்மிகாவுடன் நடிக்க மாட்டேன்”….. மறைமுகமாக சொன்ன காந்தாரா பட நடிகர்….. வலுக்கும் எதிர்ப்பபால் பரபரப்பு….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடித்த போது நடிகர் ரக்ஷித் செட்டியுடன் ராஷ்மிகா காதலில் விழுந்த நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால் தன்னுடைய திருமண வாழ்க்கையில் இருந்து ராஷ்மிகா விலகி விட்டார். சமீபத்தில் ஒரு பேட்டியின்போது கிரிக் பார்ட்டி படத்தை பற்றி பேசிய ராஷ்மிகா படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ரக்ஷித் செட்டியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாநில போட்டிக்கு தகுதி… தூத்துக்குடி மாணவர்கள் சாதனை… ஆசிரியர்கள் பாராட்டு..!!!

மேஜைபந்து, கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்ட அளவிலான மேஜைபந்து போட்டி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் தூத்துக்குடியில் இருக்கும் புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நிஷாந்த் முதலிடமும் இரட்டையர் பிரிவில் நிஷாந்த், பிரேம்குமார் உள்ளிட்டோர் முதலிடமும் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்கள். கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம்”….. தொடர் சர்ச்சையால் மனமுடைந்து போன நடிகை ஜான்வி கபூர்….!!!!!

பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற சர்ச்சைகள் சம்ப காலமாகவே அதிகரித்துள்ளது. இந்த சர்ச்சையில் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூரும் சிக்கியுள்ளார். இதுகுறித்து தற்போது ஜான்வி கபூர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பாலிவுட் சினிமாவில்ல் வாரிசு நடிகைகள் மீது வெறுப்பு காட்டுகிறார்கள். தயாரிப்பாளர் கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வாரிசு நடிகைகளை அவர் அறிமுகப்படுத்துகிறார். […]

Categories
Tech டெக்னாலஜி

TWITTER BLUE TICK: இனி கோல்ட் மற்றும் கிரே கலர்களிலும்‌…. எலான் மஸ்கின் அதிரடி அறிவிப்பு….!!!!!

சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன்பிறகு பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ப்ளூடிக் வசதிக்கு மஸ்க் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த அறிவிப்பால் பலர் கணக்கை மூடிவிட்டு வெளியே சென்றபோதும் கூட மஸ்க் தன்னுடைய முடிவில் திட்டவட்டமாக இருந்தார். ‌ அதன் பிறகு ப்ளூடிக் கட்டண வசதியானது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பலரும் கட்டணத்தை […]

Categories

Tech |