Categories
சினிமா தமிழ் சினிமா

பேச்சுலர் பார்ட்டி கொடுத்த ஹன்சிகா… தோழிகளுடன் இருக்கும் வீடியோ பதிவு..!!!

தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த வீடியோவை ஹன்சிகா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் காதலித்து பின்னர் பிரிந்து விட்டார்கள். இதன் பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமா உலகில் குறைய தொடங்கியது. தெலுங்கிலும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதூரியா என்பவரை வரும் டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. 41 வயதில் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா…. கலக்கும் நடிகை சினேகா…. வேற லெவல் கிளிக்ஸ் இதோ…!!!!!

நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் தான் நடிகை சினேகா. இவர் கடந்த 2000-ஆம் ஆண்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகர் சூர்யா, விஜய் மற்றும் தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் உடல் […]

Categories
மாநில செய்திகள்

எம்பி கனிமொழி வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தூத்துக்குடி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழியின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நுழைந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் ஐயப்பன் நகரில் உள்ள கனிமொழியின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அப்போது கனிமொழி அங்கில்லை. அவர் எதற்காக அந்த நேரத்தில் எம்பி-யின் வீட்டுக்குள் வந்தார் என்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடந்து இந்த சம்பவத்தை தொடர்ந்து கனிமொழி தங்கியிருக்கும் வீட்டிற்கு நான்கு ஆயுதப்படை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதி அமைச்சராவது” என் ஆசை மட்டுமில்ல…. ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆசை…. அன்பில் மகேஷ்…!!!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை கழக தலைவராக வருவதற்கு கட்டியம்போடுகிற நிகழ்வுகள்தான் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இன்று எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார். உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமில்லை, ஒட்டுமொத்த திமுக மற்றும் பொதுமக்களின் ஆசையாக உள்ளது என்று கூறிய அவர், திராவிட இயக்கத்தின் முதுகெலும்பு […]

Categories
உலக செய்திகள்

அடடே…! 30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்…. வியப்பில் ஆழ்த்திய மருத்துவர்கள்….!!!

அமெரிக்காவில் ஒரேகான் மாகாணத்தில் பிலிப் – ரேச்சல் என்ற தம்பதி 30 ஆண்டுகளுக்கு முன் உறைய வைத்த கருமுட்டையில் இருந்து இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர். 1992ம் ஆண்டு ‘கிரையோபிரிசர்வ்’ முறையில் உறையவைக்கப்பட்ட கருமுட்டையை அந்த தம்பதி தானமாக பெற்று, செயற்கை முறையில் இரட்டை குழந்தைகளை இந்த ஆண்டு பெற்றுள்ளனர். இதையடுத்து அந்த குழந்தைகளுக்கு அறிவியல் ரீதியாக 30 வயது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

குழந்தையை கொன்று….. ரத்தத்தை குடித்த கொடூரம்… பெண்ணிற்கு ஆயுள் தண்டனை….!!!

குழந்தை இல்லாததால் 10 வயது சிறுவனைக் கொன்று, அவனது ரத்தத்தைக் குடித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள ரோசா நிலையத்திற்கு உட்பட்ட ஜமுகா கிராமத்தில் டிசம்பர் 5, 2017 அன்று இந்தக் கொடூரக் கொலை சம்பவம் நடந்தது. கொலை நடந்த மூன்றாவது நாளில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் அந்த இளம்பெண்ணுக்கு குழந்தை இல்லை. இதைத் தாங்க முடியாத இளம்பெண், தனது கணவர் மாதோதண்டாவைச் சேர்ந்த தர்மபாலை விட்டுவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்றுடன் சினிமாவிற்கு வந்து 13 வருடங்கள்”…. நடிகர் யோகி பாபு நன்றி…!!!

இன்றுடன் சினிமாவிற்கு வந்து 13 வருடங்கள் ஆன நிலையில் நடிகர் யோகி பாபு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது குணச்சித்திரம், ஹீரோ என நடித்து வருகின்றார் யோகி பாபு. இவர் சென்ற 2009 ஆம் வருடம் இதே நாளில் அமீர் நடிப்பில் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் வெளியான யோகி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இன்றோடு இவர் திரைக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றது. இதற்காக யோகி பாபு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்மா பெயரும், இரட்டை இலை சின்னமும் தான் மிச்சம்”….. ஓபிஎஸ், இபிஎஸ் அதிமுகவை பலவீனப்படுத்திட்டாங்க…… டிடிவி சாடல்….!!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் 2024-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக யாருக்கு சாதகமாக அமையும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு நாட்டில் இரு பலமான கட்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். தேர்தல் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பாக தான் யார் பலம் வாய்ந்த கட்சி என்பது தெரியவரும். அடுத்த மாதத்துக்குள் தெரியவர வாய்ப்பு இருப்பதால் அதைப்பற்றி அப்புறமாக பேசுவோம் என்றார். அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்டம் சட்டம் இன்றுடன் காலாவதி”…. ஆளுநர் மௌனம் காப்பது எதற்காக….? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்….!!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டுள்ள நிலையில், இன்றோடு கடைசி நாள் முடியப்போகிறது. இன்றைக்குள் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து போடாவிட்டால் மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் வந்துவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழகத்தில் ஆளுநர் அவர்கள் அரசியல் செய்யாமல் முதல்வரும் ஆளுநரும் ஒன்றிணைந்து ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களின் மூலம் 82 […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. ஷாப்பிங் முதல் பயணம் வரை அனைத்துக்கும் NCMC …. மெட்ரோ பயணிகளுக்கு வெளியான சூப்பர் நியூஸ்…..!!!!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு NCMC கார்டு அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதன் மூலம் நிறைய சலுகைகள் கிடைப்பதோடு மூலம் ஒவ்வொரு பயணத்திற்கும் 5 ரூபாய் முதல் சலுகை கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த கார்டு பெங்களூர், கொச்சின், மும்பை, ஹைதராபாத், டெல்லி போன்ற மெட்ரோ ரயில் சேவைகளில் அமலில் இருக்கிறது. இந்த கார்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

எலிக்கு உடற்கூறாய்வு… 10 மணி நேரம் விசாரணை…. அப்படி என்ன நடந்தது…??

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சகர் கோட்பாலி என்ற பகுதியில் உள்ள காந்தி மைதானம் அருகே விலங்குகள் நல உரிமை ஆர்வலரான விக்கேந்திரன் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மனோஜ் குமார் கையில் எலியை வைத்துக்கொண்டு கொடுமைப் படுத்தி வந்துள்ளார். அவரிடம் சென்று இப்படி செய்ய வேண்டாம் அது பாவம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விக்கேந்திரான். ஆனால் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அந்த இளைஞர் மேலும் மேலும் அந்த எலியை துன்புறுத்தியுள்ளார். பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எத்தனை முறை காயப்பட்டாலும் ஆக்சன் காட்சியில் நானே நடிப்பேன்… புகைப்படத்தை வெளியிட்ட அருண் விஜய்..!!!!

சண்டை காட்சியில் நடித்த அருண் விஜய்க்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தற்போது ஏ.எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்க முதல் கட்ட படப்பிடிப்பு சென்ற செப்டம்பர் மாதம் லண்டனில் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் படப்பிடிப்பில் சண்டை காட்சியின்போது அருண் விஜய்க்கு கையில் காயம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்களுக்காக இதை செய்யுங்க…. GP முத்துவிடம் சசிகுமார் வைத்த கோரிக்கை…!!!

டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து தன்னுடைய டிக் டாக் மூலமாகவும், தன்னுடைய வெகுளிதனமான பேச்சின் மூலமாகவும் மக்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நாள் முதலே காமெடியாக இருந்ததால் இவருக்காக ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். ஆனால் இவர் தன்னுடைய குடும்பத்தின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து முத்து தன்னுடைய பழைய பாணியை கையில் எடுத்து மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது விஜய் படம் ஹாலிவுட் ரீமேக்கா…? தளபதி 67 குறித்து வெளியான தகவல்..!!!

தளபதி 67 திரைப்படம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ப்ப்ப்ப்ப்பா… தலை வணங்குகிறேன்…!” காந்தாரா படத்தை பாராட்டிய திரிஷா..!!!!

கந்தாரா திரைப்படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார் திரிஷா. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

PROMO : அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த DNA ரிப்போர்ட்… என்ன வந்தது..? வைரலாகும் புரோமோஸ்..!!!

பாரதி கண்ணம்மா தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நெடுந்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. DNA பரிசோதனை ரிசல்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போதைய புரோமாவில் அது குறித்து தெரிய வந்திருக்கின்றது. இந்த நிலையில் பாரதிக்கும் அவருடைய மகள்கள் ஹேமா, லட்சுமி என மூவரும் DNA பரிசோதனை செய்ததில் ஒத்துப் போய் உள்ளது. கண்ணமாவை தவறாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போட்டது 5 கோடி தான்… ஆனா எடுத்தது பல மடங்கு கோடி… பிளாக் மாஸ்டர் ஹிட் கொடுத்த லவ் டுடே…!!!

லவ் டுடே திரைப்படம் பல மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்து பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 15 மடங்கு லாபத்தை பெற்றுள்ளது. இத்திரைப்படம் முதல் நாளில் மட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…! வடிவேலு குரலில் “பணக்காரன்” பாடல் ரிலீஸ்..!!!

வடிவேலு பாடியுள்ள பணக்காரன் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான அப்பத்தா பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரிய வகை நோயால் அவதிபடும் சமந்தா… ஆயுர்வேத சிகிச்சை… நெருங்கிய வட்டாரம் சொன்ன ஹேப்பி நியூஸ்…!!!!

சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன்பு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நோய் குணமடைய நினைத்ததை விட அதிக நாட்கள் ஆகும் எனவும் நோய் பாதிப்புடன் போராடி வருவதாகவும் உருக்கமாக சமந்தா பதிவிட்டிருந்தார். மேலும் ஸ்டூடியோவில் டப்பிங் பேசும்போதும் குளுக்கோஸ் செலுத்தப்படும் போட்டோவையும் பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (28-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 28-11-2022, கார்த்திகை 12, திங்கட்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.35 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 10.29 வரை பின்பு திருவோணம். மரணயோகம் பகல் 10.29 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம்-  காலை 07.30-09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 28.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். வெளிப் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆர்-லதா நடித்த “சிரித்து வாழ வேண்டும்”… டிஜிட்டல் மாற்றப்பட்டு ரிலீஸ்…!!!

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “சிரித்து வாழ வேண்டும்” திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது. எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாக்காரன், ரகசிய போலீஸ், எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்கள் டிஜிட்டல் புதுப்பிக்கப்பட்டு திரைக்கு வந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது எம்.ஜி.ஆர்-லதா இணைந்து நடித்த சிரித்து வாழ வேண்டும் என்ற திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வடபழனியில் […]

Categories
சினிமா

OMG: பிரபல நடிகை திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஆஸ்கார் விருது பெற்ற பாடகியும் நடிகையுமான ஐரீன் காரா திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 63. தி ஐங்கில் கிங், பியூட்டி அண்ட் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களுக்கு வசனமும் பேசியுள்ளார். இவர் எழுதிய ‘Fash Dance.. What a feeling’ பாடல் இவருக்கு ஆஸ்கார் விருதையும், 2 கிராமி விருதுகளையும் பெற்று தந்தது. இவர் தனது புளோரிடா வீட்டில் காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் தற்போது தெரியவில்லை, தகவல் கிடைத்தவுடன் […]

Categories
பல்சுவை

என்ன நடிப்புடா சாமி?….. நடிப்பு திறனால் இணையவாசிகளை நகை பூட்டும் நாய்…. வைரலாகும் செம க்யூட் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பலவிதமான வீடியோக்கள் சிரிக்க வைக்கும், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும். அவ்வகையில் தற்போது இணையத்தில் தன்னுடைய உரிமையாளரின் கால் உடைந்ததால் அவரைப் போல் கேலி செய்யும் நாயின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. புதுவிதமான விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அவ்வகையில் உரிமையாளரின் காலில் காயம் ஏற்பட்டதால் காலை கீழே இறக்கி […]

Categories
சினிமா

கமலிடம் அசீம் சொன்ன வார்த்தை…. உடனே பொங்கி எழுந்த மைனா…. அப்படி என்ன நடந்தது தெரியுமா….????

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வரை சுமார் 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த சீசன் களை விட இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் சண்டை சச்சரவுகள் சற்று அதிகமாகவே உள்ளது. ஆனால் போட்டியாளர்களின் பங்களிப்பு குறைவுதான். இதனை கமல்ஹாசன் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் அமைய உள்ள சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தருகிறார். இதன் காரணமாக நாளை அதாவது நவம்பர் 28ஆம் தேதி காலை சென்னையிலிருந்து விமான மூலம் புறப்பட்டு திருச்சி வர உள்ளார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெரம்பலூர் செல்ல உள்ளார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 3 நிமிடங்களுக்கு ஒரு முறை…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

சென்னையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்ணாரப்பேட்டை மற்றும் ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதாவது காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் எட்டு மணி வரையும் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

100 கிலோ மீட்டர் வரை பேருந்துகளில் இலவச பயணம்…. தமிழகத்தில் வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் தமிழக முழுவதும் பயணிக்க அரசு பேருந்துகளில் 75 சதவீதம் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 25 சதவீதம் கட்டணத்தை மட்டும் மாற்றுத்திறனாளிகள் செலுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து பார்வை திறனாளிகள் தாங்கள் பேருந்தில் ஏறும் இடத்திலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இது கட்டாயம் இல்லை…. ஜாலியா போகலாம்…. அரசு அசத்தல் அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டு தற்போது அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கொரோனா சமயத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு இனிய கொரோனா பரிசோதனை தேவை இல்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதனைப் போலவே வெளிநாட்டில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு…. 67,000 பேர் ஆப்சென்ட்…. தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் 3,552 பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் குழுமம் சார்பாக இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்திறந்த நிலையில் தேர்வு மையங்களில் பலத்த சோதனைகளுக்குப் பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் சேர்க்கப்படுவர். இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் விண்ணப்பித்தவர்களில் 67,000 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓரு உயிர் போனாலும் ஆளுநர்தான் பொறுப்பு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மிக்கு அரசு அவசர சட்டம் அண்மையில் கொண்டு வந்தது. இருந்தாலும் அதற்கு ஆளுநர் ஆட்சியும் காட்டி வருவதாக பல தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே முழு பொறுப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடை […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டு வினையானது….. 13 வயது சிறுவன் பலியான சோகம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் கோசர் மற்றும் நர்கீஸ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களின் 13 வயது மகன் நசீர் மின்விசிறியில் தொங்கிய துணியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதில் சிக்கி பலியானார். இதனைக் கண்டு அவரின் தாய் பதறிப் போனார். துணியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணமா?…. ஆஸ்திரேலிய பெண்ணை கொலை செய்த இந்திய வாலிபர்…. 4 வருடங்களுக்கு பின் வெளிவந்த உண்மை….!!!!!

வெளிநாட்டு பெண்ணை கொலை செய்த இந்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வடக்கு ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள கெய்ர்ன்ஸ் பகுதியில்  குயின்ஸ்லேண்ட் கடற்கரை ஒன்று  அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் கடந்த 2018-ஆம் ஆண்டு 24 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நகைக்கடையில் கொள்ளை….. பின்னணியில் இருக்கும் 3 சிறுவர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை  அளித்துள்ளார். சென்னையில் உள்ள கவுரிவாக்கத்தில் ப்ளுஸ்டோன்  நகைக்கடை ஒன்று  அமைந்துள்ளது. இந்த  கடையில் திடீரென நகை திருட்டு போனது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 3 சிறுவர்களை கைது செய்தனர். இதுகுறித்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கைது செய்யப்பட்ட 3  சிறுவர்களும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் வேலை தேடி சென்னை வந்துள்ளனர். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காந்தாரா பாடலுக்கு விதிக்கப்பட்ட தடை…. பாலக்காடு கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு விதித்த தடையை நீக்கி பாலக்காடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

இது ரொம்பவே டேஞ்சர்!!…. மீண்டும் சீனாவின் செயலால் நோய் பரவும் அபாயம்….. நிபுணர்கள் எச்சரிக்கை….!!!!!

பிரபல நாட்டில்  மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. பிரபல நாடான சீனாவில் உள்ள எசோவ்  நகரில் 20-க்கும் மேற்பட்ட  மாடிகளை  கொண்ட  அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு  மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில்  லட்சக்கணக்கில் பன்றிகள் வளர்க்கப்படுகிறது. மேலும் அதற்கு உணவு அளிப்பதற்காக 30 ஆயிரம் மையங்கள் உள்ளது. இந்நிலையில்  பன்றிகளின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கும் வகையில் கட்டிடத்தின் வெப்ப அளவை சீராக வைக்கவும், காற்றை சுத்திகரிக்கவும் மிக நவீன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 படத்தில் பிரபல இந்தி நடிகர்… கமலுடன் எடுத்த புகைப்படம் வைரல்..!!!

கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகர் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் தான் உலகில் வலிமையான நாடு…. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தகவல்….!!!!!

உலகின் வலிமையான அணுசக்தி நாடாக வட கொரியா இருக்கும் என  தலைவர் கிம் ஜாங் உன்  கூறியுள்ளார். வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏவுகணை சோதனையில்  ஈடுபட்ட அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதுகுறித்து  வடகொரிய தலைவர்  செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை மிகவும்  வலுவான மூலோபாய ஆயுதம் ஆகும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சேலைக்கிட்ட மாட்டிகிட்டா.. வேட்டியதான் ஏத்திக்கிட்டு…” கவனம் ஈர்க்கும் கட்டா குஸ்தி பாடல்..!!!

கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாவது பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடலின் லிரிக்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த மஞ்சுவாரியார்… வேற லெவல் பா..!!!

துணிவு திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் கமர்சியல் படங்களில் அதிகமாக நடிப்பதில்லை”… ஆனால் அவரின் கதையில்… விஜய் சேதுபதி ஓபன் டாக்..!!!!

விஜய் சேதுபதி நடித்திருக்கும் டிஎஸ்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கி வரும் டி.எஸ்.பி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாசன் நடித்திருக்கின்றார். மேலும் இத்திரைபடத்தில் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம் புலி என பலர் நடித்திருக்கின்றார்கள். படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. திடீரென ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்ட ராணுவத்தினர்…. 2 பேர் பலி…. குஜராத்தில் பரபரப்பு….!!!!!

குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில், 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.‌ இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக குஜராத் மாநிலத்திற்கு துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அப்போது 2 துணை ராணுவ அதிகாரிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இரவில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை சந்தித்து பேசிய சிறை அதிகாரி”….. பாஜக வெளியிட்ட புதிய வீடியோவால் பரபரப்பு…!!!!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் திகார் ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது பாஜக இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இது தற்போது டெல்லியில் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் சமயத்தில் வெளியாவதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக ஊடகப்பிரிவு தலைவர் ஹரிஷ் குரானா தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ. 5-க்கு ‌உணவு”….. மாநிலம் முழுதும் அன்னபூர்ணா ஹோட்டல்கள்…. குஜராத் தேர்தல் அறிக்கையில் பாஜக அதிரடி….!!!!

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இங்கு மொத்தம் 182 தொகுதிகள் இருக்கிறது. அதன் பிறகு தேர்தல் நெருங்குவதால் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக கட்சியினர் தேர்தல் அறிக்கையை குஜராத் மாநிலத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்டுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் குறித்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்பனை… 13 தனியார் உர கடைகளுக்கு தடை… வேளாண் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!!!

திருவாரூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்ததால் 13 உரக்கடைகளுக்கு தடைவிதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பல்வேறு பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு காரணமாக தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேளாண் துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளுக்கு நேரடியாகச் சென்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு : சாரி மாமா… உன்னால் தான் நான் சாகிறேன்… விஷம் குடிக்கும் வீடியோவை காதலனுக்கு அனுப்பிய மாணவி..!!!

நாட்டறம்பள்ளி அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி விஷம் குடிப்பதை வீடியோவாக பதிவு செய்து காதலனுக்கு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்த திருமால் என்பவரின் மகள் சரண்யா. இவர் கிருஷ்ணகிரியில் இருக்கும் கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை தாய் கண்டித்ததால் சென்ற 11-ம் தேதி விஷம் குடித்ததில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பாக சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் இளம்பெண் கொடூர கொலை”…. இந்தியா தப்பிய குற்றவாளி 4 வருடங்களுக்கு பின் கைது…… போலீஸ் விசாரணை…..!!!!!

பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர் ராஜ்விந்தர் சிங். இவர் ஆஸ்திரேலியா நாட்டின் குடியுரிமை பெற்ற நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார். அதன்பிறகு திடீரென ராஜ்விந்திருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜவீந்தர் கோபத்தில் பழம் மற்றும் கத்தியுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இவர் குயின்ஸ்லாந்தின் கரின்ஸ் நகர் லெங்கடி கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது கோர்டிங்ஸ்லி (24) என்ற இளம் பெண் தன்னுடைய செல்லப்பிராணி நாயுடன் அங்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்கள்… பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் அதிரடி…!!!

சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாமில் பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகமானது 1038 இடங்களில் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குச்சாவடி நிலையத்தில் பணியில் இல்லாத வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வாக்காளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இளநீர் தேங்காயை பாதுகாக்க… தென்னை மரத்தில் பாம்பு ஓவியம்… விவசாயிகளின் புதிய முயற்சி…!!!

குரங்குகள் மற்றும் அணில்களிடமிருந்து தேங்காய் மற்றும் இளநீரை பாதுகாப்பதற்காக விவசாயிகள் தென்னை மரத்தில் பாம்பு ஓவியம் வரைந்து உள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகின்றது மழை காரணமாக குளங்கள் தன்மைகள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றது. உடவன் பட்டி கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் கிணற்று பாசனத்தில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை பாதுகாத்து வருகின்றார்கள் தற்போது இந்த தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கான இளநீர் மற்றும் தேங்காய்கள் இருக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜக-காங்கிரஸ் கடும் மோதல்”…. 5 கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது தாக்குதல்…. 30 பேர் பலத்த காயம்….. தொடர் வன்முறையால் பரபரப்பு….!!!!!

திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணம் மற்றும் திரிபுராவை பாதுகாப்போம் போன்ற பாதயாத்திரைகள் நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை 2 இடங்களில் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காங்கிரஸ் தொண்டர்கள் 20 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனால் பாஜக மீது காங்கிரஸ் கட்சியினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜக கட்சியை சேர்ந்த 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கோமதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓடாத தண்ணீர் மோட்டார்… விபரீத முயற்சி… 10-ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் குடும்பத்தினர்..!!!

விபரீத முயற்சியால் பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இருக்கும் மகிபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ரமேஷ். பத்தாம் வகுப்பு படிக்கும் ரமேஷ் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் மோட்டார் ஸ்விட்சை போட்டு இருக்கின்றார். ஆனால் மோட்டார் ஓடாததால் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மோட்டார் உள்ளே இருக்கும் மின்விசிறியை தட்டி […]

Categories

Tech |