Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! ஆதாயம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். பண நெருக்கடி குறையும். கடன் பிரச்சினைகள் ஓரளவு பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். அரசாங்கம் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும். ஏற்றுமதி துறையை சேர்ந்தவர்களுக்கு இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! பொருளாதாரம் அதிகரிக்கும்..! மரியாதை கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்விக்கும் நாளாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். அனைவருக்கும் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. இன்று செல்வம் சேரும், செல்வாக்கு உயரும். பொருளாதாரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சிறு விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். பேச்சில் பொறுமை காக்க வேண்டும். கடன்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! நம்பிக்கை நிறைந்திருக்கும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டுவார்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மற்றவர்கள் நம்மளை நம்பும்படி நடந்துக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வாக்குறுதிகள் நிறைவேறும்..! இறைவழிபாடு அவசியம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சிறுசிறு தொந்தரவுகள் எழக்கூடும். வீடு கட்டும் முயற்சியில் தடை உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தெய்வத்திற்கு சிறு தொகையைச் செலவிட நேரிடும். யோசிக்காமல் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டாம். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து விஷயமாக சில பிரச்சினைகள் எழக்கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் பொழுது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். தொட்டது ஓரளவு தொலங்கும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும். எவ்வளவு திறமையாக நீங்கள் செயல்பட்டாலும் பாராட்டுகளைப் பெறமுடியாது. சிலரது பேச்சு சங்கடத்தைக் கொடுக்கும். பாராட்டுபவர்களிடமிருந்து விலகி செல்வது நல்லது. சில நேரங்களில் தேவையில்லாத மன வருத்தங்கள் ஏற்படக்கூடும். யாரையும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! கேட்டது கிடைக்கும்..! நல்லது நடக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம் வெளிப்படும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எந்த காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான சூழல் நிலவும். விட்டுக் கொடுத்து செல்வது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! எதிர்ப்புகள் விலகும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது கவலை மனதில் இருந்துக்கொண்டே இருக்கும். மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக சென்று வரவேண்டும். ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்ல வேண்டும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நினைத்தது நிறைவேறும்..! வளர்ச்சி சிறப்பாக இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று விரும்பிய பொருட்களை வாங்க நினைக்கும் முயற்சியில் சாதகமான பலனையே கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். காரியங்கள் செய்து முடிப்பதில் நிதானமான போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பங்கள் சில நேரத்தில் உண்டாகும். அனுபவம் கை கொடுக்கும். பொறுப்புகள் கண்டிப்பாக கூடும். அவசர புத்தியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். படபடப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். பயணத்தின் பொழுது மற்றவர்களிடம் எதார்த்தமாக நடந்துக் கொள்ள வேண்டும். கஷ்டங்களை வெளிப்படுத்த வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (28-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 28-11-2022, கார்த்திகை 12, திங்கட்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.35 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 10.29 வரை பின்பு திருவோணம். மரணயோகம் பகல் 10.29 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம்-  காலை 07.30-09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் – 28.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். வெளிப் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 28…!!

நவம்பர் 28  கிரிகோரியன் ஆண்டின் 332 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 333 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1520 – தென்னமெரிக்கா ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் மகெல்லன் நீரிணையூடாகச் சென்றார்.1660 – கிறிஸ்டோபர் ரென், இராபர்ட் வில்லியம் பாயில் உட்பட 12 பேர் இணைந்து அரச கழகம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அமைப்பை ஆரம்பித்தனர். 1814 – இலண்டனின் தி டைம்ஸ் நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது.[1] 1821 – பனாமா எசுப்பானியாவியம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது. 1843 – அவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன. 1848 – மாத்தளைக் கலகத்தின் தலைவரும், கண்டி இராச்சியத்திற்கு உரிமை கோரியவருமான கொங்காலேகொட பண்டாவிற்கு மரண […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் ஏற்பட்ட 15 அடி திடீர் பள்ளம்… சரி செய்யும் பணி தீவிரம்… போக்குவரத்து மாற்றம்…!!!

புளியந்தோப்பு சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் புளியந்தோப்பு போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பாக நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது அதிகாலை 2 மணி அளவில் திடீரென 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தாயின் 2-வது கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் 40 வயதுடைய பெண் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் பேராசிரியையின் கணவர் இறந்துவிட்டார். கடந்த 2014- ஆம் ஆண்டு மருந்து விற்பனை பிரதிநிதியை பேராசிரியர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர் தனது 2 மனைவிகளுடனும் வாழ்ந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியையின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திம்மணநல்லூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு முத்து துர்காதேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சின்னியம்பாளையம் பகுதியில் இருக்கும் கண்ணன் என்பவரது வீட்டு மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது முத்து நீளமான இரும்பு கம்பியை வளைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி மேலே சென்ற மின் […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள் குணம் மக்களுக்கு தெரியும்…. ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசிய பொதுச் செயலாளர்….!!!!

எங்கள்  குணம் மக்களுக்கு புரியும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி. இவர்  இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். இது தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியதாவது. கடந்த காலங்களில் அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜக செயல்பட்டு வந்தது. ஆனால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்…. காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு…!!!

கபிஸ்தலம் அருகே இருக்கும் தனியார் சர்க்கரை ஆலை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமிமலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாயி நாக முருகேசன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பின்வருமாறு, கபிஸ்தலம் அருகே இருக்கும் திருமன்றங்குடி தனியார் சர்க்கரை ஆலை, விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் மற்றும் கரும்பு கிரயத்தில் விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் திடீரென ஏற்பட்ட 15 அடி பள்ளம்…. மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து….. எங்கெங்க தெரியுமா?….!!!!!

பெரம்பூர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பெரம்பூர் போர்க்ஸ் -அஷ்டபூஜம் சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய  அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர்…. விமான நிலையத்தில் கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தாளாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தாளாளர் வினோத் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையில் வினோத் பேசுவது போன்ற […]

Categories
மாநில செய்திகள்

இவர் மிகவும் திறமையாக செயலாற்றி வருகிறார்….. உதயநிதியை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

உதயநிதி ஸ்டாலின் மிகவும் திறமையாக செயலாற்றி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தனது 46-வது வயதில் அடியெடுத்து வைக்துள்ளார். அவருக்கு அரசியல் வாதிகள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியதாவது. இந்நிலையில் எங்கள் கட்சிக்கு 20 துணை அமைப்புகள் இருந்த போதும்  இளைஞரணி  30 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவியில் இருந்து விழுந்த உடும்பு…. அலறியடித்து ஓடிய பெண்கள்…. 2 மணி நேர போராட்டம்…!!

பெண்கள் குளித்து கொண்டிருந்த போது குற்றால மெயின் அருவியில் உடும்பு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்களும் குற்றால அருவிகளில் குளித்து சொல்கின்றனர். நேற்று முன்தினம் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு விளைவின் மீது திடீரென உடும்பு ஒன்று விழுந்தது. இதனை பார்த்த பெண்கள் அலறியடித்து கொண்டு அருவியில் இருந்து வெளியே ஓடினர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நிலத்தை உழுத போது…. தென்பட்ட நடராஜர் சிலை…. பூஜை செய்து வழிபடும் பொதுமக்கள்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் பட்டங்காடு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோயிலுக்கு எதிரே இருக்கும் இடத்தில் தென்னங்கன்று நடுவதற்காக டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தனர். அப்போது தென்பட்ட நடராஜர் சிலையை வெளியே எடுத்ததால் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனையடுத்து பொதுமக்கள் அப்பகுதியில் இருக்கும் சிவ பாக்கிய விநாயகர் கோவில் முன்பு 52 கிலோ எடையும் 2 1/2 அடி உயரமும் உடைய ஐம்பொன் நடராஜர் சிலையை வைத்து மாலை அணிவித்து பூஜைகள் செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனைவியின் குடும்பத்தினர் தான் காரணம்”…. என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி ஜே.பி எஸ்டேட் முதல் மெயின் ரோட்டில் இன்ஜினியரான அவினாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வைத்துள்ளார். இவருக்கு பவித்ரா தேவி என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 7 ஆண்டுகளாகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பவித்ரா தேவியின் குடும்பத்தினர் அவினாஷ் மீது அயனாவரம் அனைத்து மகளிர் காவல் […]

Categories
மாநில செய்திகள்

வழங்கப்படும் அண்ணா பதக்கம்…. எப்படி விண்ணப்பிப்பது…. முழு விவரம் இதோ….!!!!

மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது வீர தீர செயல்களுக்காக அண்ணா பதக்கம் முதலமைச்சர் கையால் வழங்கப்படுவது வழக்கம். இதில் 1  லட்சத்திற்கான காசோலை, ஒரு பழக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் அடங்கும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் குடி மக்களுக்கும் வயதை பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினை  காப்பதில் வீர தீர செயல்களை புரிந்தவர்களாக  இருக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை… மருத்துவத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என மருத்துவ துறை அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால்  மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் வரும் பயணிகளுக்கு பரிசோதனை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை என மருத்துவத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிலும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

இதில் பயணம் செய்ய ஐயப்ப பக்தர்களுக்கு தடை…? கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சபரிமலை ஐயப்பன் கோவில்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரளா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கேரள மோட்டார் வாகன துறை சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சாமி தரிசனம் செய்ய வரும் ஐயப்ப பக்தர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டை “ஜப்தி” செய்த வங்கி அதிகாரிகள்…. தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் சிவசக்தி நகர் முதல் தெருவில் தொழிலதிபரான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்த பாலகிருஷ்ணன் வங்கியில் 1 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்து சீல் வைத்தனர். இதனால் மன […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மலைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

27.11.2022 முதல் 1.12.2022 – ஆம் வரை அடுத்த 5 நாட்களுக்கு கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் […]

Categories
உலக செய்திகள்

பெலாரஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று காலமானார்… வெளியான தகவல்…!!!!

பெலாரஸ் நாட்டு  வெளியுறவுத்துறை அமைச்சர் விளாடிமிர் மேகி மரணம் அடைந்துள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம்  இன்று அறிவித்துள்ளது. அவரது மறைவு தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் மேகியின் மரணம் பற்றி அவரது குடும்பத்தினருக்கு பெலாரஸ் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். 1958-ஆம் வருடம் பெலாரசின் க்ரோட்னோ பிராந்தியத்தில் பிறந்தவர் மேக்கி. இவர் ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசக் கூடியவர். மேலும் 1980-ஆம் வருடம் மின்ஸ்க் மாநில கல்வியியல் […]

Categories
உலக செய்திகள்

“உயிரையும் பொருட்படுத்தாமல் பேரணியில் பங்கேற்ற இம்ரான் கான்”… ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு..!!!!!

பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக இம்ரான்கான் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். கடந்த 3-ம் தேதி பஞ்சாப் மாகாணம் வாஜராபாத் நகரில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் இம்ரான்கான் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதில் வலது காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்துள்ளார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்கு பின் லாகூரில் உள்ள குடியிருப்பில் ஓய்வில் இருந்த  இம்ரான்கான் […]

Categories
மாநில செய்திகள்

எங்கள் திறமை எங்களுக்கு தெரியும்…. ஒன்று சேருமா இபிஎஸ் கூட்டணி….. டிடிவி தினகரன் பேட்டி…..!!!!

டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அதில் எங்களின் பலம் எங்களுக்கு தெரியும். இந்நிலையில் இரட்டை இலையும், கட்சியும் இருப்பதால்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே அம்மாவின் தொண்டர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் என்பது எனது கோரிக்கை. அதை ஏற்பதும், மறுப்பதும் அவரவர்கள் தனி விருப்பம். இந்நிலையில் ஒரு நாட்டிற்கு 2 கட்சிகள் இருப்பது தான் ஜனநாயகத்திற்கு நல்லது. தற்போது திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நிறைவேற்ற […]

Categories
உலக செய்திகள்

பெரிய மார்பகங்களால் இவ்வளவு பிரச்சினைகளா…. கை கொடுக்குமா பெண்ணின் முயற்சி…..!!!!

பிரபல நாட்டில் ஒரு பெண் பெரிய மார்பகங்களால் தினமும் பிரச்சினையை சந்தித்து வருகிறார். இங்கிலாந்து நாட்டில் உள்ள தென்மேற்கில்  ஜாஸ்மின் – பால் வில்லியம்ஸ்  என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5  வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் ஜாஸ்மின் சிறுவயதில் இருந்தே  உடல் பருமனுடன் காணப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடல் பருமனை விட அவருக்கு பெரிய மார்பு இருந்துள்ளது. இதனை பார்த்து அவரது நண்பர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். மேலும் அவர் உடை மாற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு…. வேற லெவல் கூட்டணி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் ஹிட் அடித்தது. இதனையடுத்து, தற்போது இவர் பத்து தல, கொரோனா குமார் போன்ற திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் பிரபல இயக்குனர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் போல் நடித்த மர்ம கும்பல்…. வியாபாரியிடம் பணம் பறித்த சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள இரும்புலியூர் பகுதியில் முகமது அன்வர் உசேன் என்பவர் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 22-ஆம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் நாங்கள் திரிபுரா மாநில போலீசார். ஒரு வழக்கு சம்பந்தமாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இன்ஸ்பெக்டர் காரில் இருக்கிறார் என கூறி முகமது அன்வரை அழைத்துள்ளனர். அவர் நம்பி காரில் ஏறிய போது மர்ம நபர்கள் அவரது கண்ணை […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட…. ”ஆர்சி 15” படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் இல்லையா….? வெளியான புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் தமிழில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் பெயரிடப்படாத படம் , மற்றும் தெலுங்கில் ஆர்சி 15 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்குகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன் மற்றும் பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இதனையடுத்து ராம்சரணின் ‘ஆர்சி 15’ பாடத்தின் பாடல் சூட்டிங் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நவம்பர் மாதத்தில் குறைந்த அளவே பெய்த மழை… நிரம்பாத ஏரி, குளங்கள்… விவசாயிகள் கவலை..!!!

சென்ற வருடத்தை விட நவம்பர் மாதத்தில் மழை குறைந்திருப்பதால் ஏரி, குளங்கள் நிரம்ப வில்லை. கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 26ம் தேதி வரை பருவமழை சராசரியாக 305.2 மி.மீ ஆகும். சராசரியை விட தற்போது அதிகமாக மழை பெய்துள்ளது. ஆனால் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது குறைந்த அளவே மழை பெய்து இருக்கின்றது. சென்ற வருடம் வடகிழக்கு பருவ மழை நவம்பர் 26ம் தேதி வரை 537 மி.மீட்டர் மழை பெய்திருந்தது. சராசரியை விட அதிக அளவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோசியல் மீடியாவில் ஷாலினி…. இது உண்மையா? குழம்பிய ரசிகர்கள்…. உறுதிப்படுத்திய தங்கை….!?!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஷாலினி காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது நடிகர் அஜித்துடன் காதலில் விழுந்தார். கடந்த 2000-ம் ஆண்டு அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில்  ஷாலினி shaliniajithkumar2022 என்ற பெயரில் புதிதாக இன்ஸ்டா அக்கவுண்ட் ஓபன் செய்துள்ளதாக நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு…. எந்தெந்த நாட்களில்…? இதோ முழு விவரம்…!!!

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை அளிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4 (ஞாயிறு), டிசம்பர் 10 ( 2வது சனிக்கிழமை), டிசம்பர் 11 (ஞாயிறு), டிசம்பர் 24 (4வது சனிக்கிழமை), டிசம்பர் 25 (ஞாயிறு) என விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர மாநில அளவில் கொண்டாடப்படும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்றபோது… எதிரே வந்த லாரி மோதி… என்.எல்.சி தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்…!!!

வடலூரில் லாரி மோதியதில் என்.எல்.சி தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி அருகே திருமுருகன் என்பவரும் சுகுமார் என்பவரும் நெய்வேலியில் இருக்கும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிள் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பின்னால் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி சந்திரகலா தனது பெற்றோர் வீட்டில் இருந்து மொபட்டில் நெய்வேலி நோக்கி சென்று […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இதை வைத்து என்ன செய்ய…! GPay மீது பயனர்கள் கோபம்…. முன்வைக்கும் கோரிக்கை….!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக எங்கிருந்தாலும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பதனால் பலரும் தங்களுடைய செல்போன்களில் கூகுள் பே, போன் பே ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி யுபிஐ செயலியான GPay மீது பயனர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பண பரிவர்த்தனைக்குப் பிறகு முன்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே கொள்ளை அழகு…! பொன்னியின் செல்வன் -2 வில் திரிஷா எப்படி இருக்காங்க….? லீக்கான போட்டோ….!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், படம் பெரும் வெற்றி கண்டது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதிக்கு அமைச்சராகும் தகுதி உள்ளது”…. காங்கிரஸ் தலைவர் அழகிரி….!!!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளான இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.  உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமா என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அவருக்கு அமைச்சராகும் தகுதி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். உதயநிதி தாராளமாக அமைச்சராகலாம். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் அமைச்சர் பதவிக்கு அவர் முதலில் விருப்பப்பட்ட வேண்டும் என்று அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க…! 70 கோடி பார்வையாளர்களை கடந்து….. சாதனை படைத்த ரஞ்சிதமே…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் sk நடிக்கும்…. “அயலான்” திரைப்படத்தின் அதிரடி திட்டம்…. எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் sk நடிக்கும் “அயலான்” திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் “அயலான்”. இந்தப் படத்தின் ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களே இஷா கோபிகர், யோகி பாபு மற்றும் கருணாகரன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். “இன்றுநேற்றுநாளை” திரைப்படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தோடு தமிழ் சினிமாவிற்கு வந்தவர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“200 ரூபாய் கொடுத்தாதான் குளுக்கோஸ் ஏற்ற முடியும்”…. இளைஞர் கூறிய புகார்… எம்.எல்.ஏ அதிர்ச்சி…!!!

மருத்துவமனையில் இளைஞர் கூறிய புகாரால் எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டு அறிந்தபோது இளைஞர் ஒருவர் ஓடி வந்து புகார் ஒன்றை கூறினார். அவர் கூறியுள்ளதாவது, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எனது உறவினரை சிகிச்சைக்காக அழைத்து வந்தேன். அப்போது டாக்டர் உடனடியாக குளுக்கோஸ் செலுத்த வேண்டும் என கூறினார். இதன்பின் குளுக்கோஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின்…. புதிய அப்டேட் ….. குஷியில் ரசிகர்கள்…..!!!

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தின் நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தில் சமுத்திரக்கனி போலீஸ் கெட்டபில் நடித்துள்ளார். நடிகர் அஜித், எச். வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் தான் துணிவு. இந்த துணிவு திரைப்படத்தின் ரிலீஸ்கான இறுதி கட்டப் பணிகள் வெறித்தனமாகவும் தீயாய் நடைபெற்று வருகின்றது. நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு” படத்துடன் நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படம் மோதவுள்ளதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் படத்தின் ரிலீஸ்காக ஆர்வமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் சற்று முன் இவர்‌ தான் எலிமினேட்….. எதிர்பார்த்தது நடந்து விட்டதால் பார்வையாளர்கள் ஹேப்பி…..!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரத்தில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த ராபர்ட் மாஸ்டர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் மாஸ்டர், ரச்சிதாவிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறை பலருக்கும் பிடிக்காத நிலையில் அவரை ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!…. உண்மைதான் போல….. PS-1 நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா?…. வெளிநாட்டில் ஜோடியாக சுற்றும் போட்டோ வைரல்…..!!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்து விட்டனர். இந்நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது நாக சைதன்யா, சோபிதாவுடன் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றும் புகைப்படம்  தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயிக்கப் போவது எது….? வாரிசா…. துணிவா…. ஓப்பனா பேசிய தயாரிப்பாளர்….!!!!

தயாரிப்பாளர் தனஞ்சயன் விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு பட மோதல் குறித்து பேசியுள்ளார். நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படமும், நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதேபோன்று பல வருடங்களுக்கு முன்பு விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படமும் மற்றும் அஜித் நடித்த “வீரம்” திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரிந்த மனைவியுடன் ஒன்றாக… தியேட்டரில் படம் பார்க்க வந்த பாலா…. ஆச்சரியத்தில் ரசிகாஸ்..!!!

பிரிந்த தனது மனைவியுடன் ஒன்றாக படம் பார்க்க வந்த பாலாவின் வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருப்பார் நடிகர் பாலா. இவர் வீரம் திரைப்படத்திலும் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். 2010ஆம் வருடம் பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்ற நிலையில் சென்ற 2016 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “பாபா” படத்தின் ரீ ரிலீஸ்…. நடிகர் ரஜினியின் மாஸ்டர் பிளான் இதோ….!!!!

“பாபா” திரைப்படத்தின் ரீ ரிலீஸ் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக நிலைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திரைத்துறையில் பார்க்காத வெற்றிகளை இல்லை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றியடைந்துள்ளார். எந்திரன் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்துள்ளது […]

Categories
உலக செய்திகள்

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை… மருத்துவ உலகில் அதிசய நிகழ்வு…!!!

மெக்சிகோவில் ஒரு குழந்தை இரண்டு அங்குலம் நீள வாலுடன் பிறந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது. மெக்சிகோவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஒரு கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை செய்து அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையின் பின்புறம் இரண்டு அங்குலம் கொண்ட வால் இருந்திருக்கிறது. Doctors are flabbergasted over the case of a baby girl who was born with an extremely rare 5cm-long “true […]

Categories

Tech |