Categories
Tech டெக்னாலஜி

Vi போஸ்ட்பெய்ட் பயனர்களே!…. விரும்பும் அளவுக்கு இணையத்தை யூஸ் பண்ணலாம்…. வெளியான சூப்பர் தகவல்……!!!!

பொதுவாக போஸ்ட்பெய்டுடன் ஒப்பிடும் போது ப்ரீபெய்ட் திட்டங்களில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. எனினும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சிறப்பு பலன் குறித்து பேசும்போது, இவற்றில் ​​பயனாளர்களுக்கு டேட்டா தீருவதோ (அ) கால் அவுட் ஆகிவிடுமோ என்ற டென்ஷன் தேவையில்லை. பயனாளர்கள் தொடர்ந்து காலிங் செய்யலாம் மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். இதற்கென அவர்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவேண்டியதில்லை. ஆகவே அதன்படி நீங்கள் Vi பயனராக இருந்து, உங்களது ப்ரீபெய்டு இணைப்பை போஸ்ட்பெய்டுக்கு மாற்ற விரும்பினால் மற்றும் சிறந்த போஸ்ட்பெய்டு திட்ட […]

Categories
சினிமா

எல்லோரும் எதிர்பார்த்த அந்த நாள்…. பாரதிகண்ணம்மா கிளைமேக்ஸ் இதுதான்…. வெளியானது ப்ரோமோ வீடியோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இன்னும் முடிவுக்கு வராததால் இந்த வாரம் பல அதிரடியான உண்மைகளுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் திரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்து வருகிறார்கள். குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்களும் தெரியவந்துள்ள நிலையில் […]

Categories
ஆட்டோ மொபைல்

டிசம்பர் 1 முதல் அமல்…. இருசக்கர வாகனங்களின் விலை அதிரடி உயர்வு…. பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு….!!!

நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஹீரோ நிறுவனம் வாகனங்களின் உற்பத்தி செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ப்ளெண்டர், எக்ஸ் பல்ஸ், எக்ஸ்ட்ரீம் , மேஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விலையை ஹீரோ நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது. இந்நிலையில் ஹீரோ பைக் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரயில் டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்…. வந்தாச்சு புதிய வசதி….!!!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதில் டிக்கெட் கட்டணமும் மிக குறைவுதான். முன்கூட்டியே டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கள் மற்றும் பிரீமியம் தக்கல் வசதியில் அதிகம் செலவு செய்து ரயிலில் பயணிக்க முயற்சி செய்கிறார்கள். இந்நிலையில் நீங்கள் பயணிக்கும் ரயிலில் ஏதாவது இடம் காலியாக இருந்தால் அதை பற்றி இனி உடனடியாக நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். உடனே அந்த டிக்கெட்டை முன் பதிவு செய்து விடலாம். அதற்கான வசதி தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் அபாயம்…. இதுவே கடைசி நாள்…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் KYC முடித்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.அப்படி செய்யாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் ஆகஸ்ட் 31 ஆம்  தேதிக்குள் கேஒய்சி முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதற்கான காலக்கெடு டிசம்பர் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் […]

Categories
Tech

Whatsapp பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்…. புதிய அப்டேட்….!!!

உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனாளிகள் whatsapp செய்தியை பயன்படுத்தி வருகின்றனர். தனது பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை தினம் தோறும் வழங்கி வருகிறது. Whatsapp செயலி வெளியிடும் புது அம்சங்கள் அனைத்தும் படிப்படியாக ஒவ்வொரு சோதனை நிலையாக தான் வெளியிடப்படும். அவ்வகையில் தற்போது whatsapp முதன் முதலில் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு தான் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும். இந்நிலையில் அதிக பயனர்கள் உள்ள குழுவில் வரும் நோட்டிபிகேஷன் அதிகமாக இருக்கும். […]

Categories
மாநில செய்திகள்

மதுவிற்பனை…. பிற்பகல் 2 – இரவு 8 மணி வரை ஏன் மாற்ற கூடாது?”…. பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படுவதில்லை என உறுதிபடுத்த முடியுமா? என ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி..!!

பள்ளி மாணவர்களுக்கு  மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு மது விற்பனையை பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன்பரிசீலிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்கள்.. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் மற்றும் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.. அதில் ஒட்டுமொத்தமாக […]

Categories
தேசிய செய்திகள்

700 அடி பள்ளத்தில்… கார் கவிழ்ந்து விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி…. சோகம்….!!!!

ஜம்மு-ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். உதம்பூர் மாவட்டம் செனானி பகுதியிலுள்ள பிரேம் மந்திர் அருகில் காலை 8.30 மணி அளவில் ராம்பான் கூல்-சங்கல்தான் கிராமத்திலிருந்து குடும்பத்தினர் ஜம்முவுக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. கார் ஜம்மு-ஸ்ரீ நகர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விலகி 700 அடி ஆழம் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஜாமியா மஸ்ஜித் சங்கல்தான் (தொழுகை […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே உஷார்….. மாதம் ரூ.30,000 சம்பளம்…. இதில் யாரும் சிக்கிடாதீங்க…. அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மொத்தமாக அனுப்பப்படும் […]

Categories
மாநில செய்திகள்

“இந்த மாதம் தேர்வு கிடையாது”….. தேதி திடீர் மாற்றம்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் நவம்பர் 7ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. பணியிடங்களுக்கான […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. அயோத்தி நகர் சா்வதேச சுற்றுலாத் தலமாக மாறும்…. -முதல்வர் யோகி ஆதித்யநாத்….!!!!

அயோத்தியில் ராமா் கோவிலானது கட்டப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் இறுதிக்குள் கோவிலைத் திறப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது. ராமா் கோவிலை மையப்படுத்தி அயோத்தி நகா் முழுவதையும் சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அயோத்தியில் ரூபாய்.1,057 கோடி மதிப்பிலான 46 வளா்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று துவங்கி வைத்தாா். அந்த நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது, நவீன இந்தியாவின் புது உத்தரபிரதேசத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதில் அயோத்தி முக்கியபங்கு வகிக்கும். பிரதமா் […]

Categories
தேசிய செய்திகள் மற்றவை விளையாட்டு

#BREAKING : இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா தேர்வு..!!

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் பி.டி. உஷா போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி உஷா பெற்றுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டம் எதிரொலி!…. வரி செலுத்துவோருக்கு சிக்கல்…. வெளியான ஷாக் தகவல்….!!!!

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளா்களுக்குரிய முழு ஓய்வூதிய தொகையையும் அரசே செலுத்திவந்தது. அந்த திட்டத்தை ரத்துசெய்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தை பணியாளா்கள் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பாக செலுத்தவேண்டும். அரசு சாா்பாக 14 % செலுத்தப்படும். கடந்த 2004ம் வருடம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசு பணியில் இணைந்த பணியாளா்களுக்குப் புது ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வெறியாட்டம்..! ஒரே ஓவரில் 6,6,6,6,6,6,6….. “மொத்தம் 16″….. உலக சாதனை படைத்த ருதுராஜ்..!!

உத்தரபிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி போட்டியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 7 சிக்சர்களை அடித்து வரலாறு படைத்தார். இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இன்றைய காலிறுதி போட்டியில் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அதன்படி மகாராஷ்டிரா […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த ரயில்வே நடைமேம்பாலம்…. பெண் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் பலார்ஷா ரயில்வே சந்திப்பில் 2 நடைமேடைகளை இணைக்ககூடிய நடை மேம்பாலம் ஒன்று நேற்று மாலை 5.10 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. அது ரயில்வே தண்டவாளத்தின் மீது விழுந்திருக்கிறது. இதனால் நடை மேம்பாலத்தில் நடந்து சென்றவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இந்திய ரயில்வே படுகாயமடைந்த நபர்களுக்கு ரூபாய்.1 லட்சம் மற்றும் லேசான அளவில் காயம் அடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்தது. இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

“டீச்சர் I LOVE YOU”…. ஆசிரியையிடம் அத்துமீறிய மாணவர்கள்…. இணையத்தில் ஆபாசமாக பேசி வீடியோ… பகீர் சம்பவம்…..!!!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ரத்ன இனியத்பூர் என்ற பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஷகுப்தா‌ பர்வீன் (27) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது சில மாணவர்கள் ஆபாசமாக பேசி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ஆசிரியை வகுப்பறையில் இருந்து நடந்து சென்ற போது சில […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியைக்கு “I LOVE U” சொல்லி டார்ச்சர்…. மாணவர்களின் தொடர் அட்டூழியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!!

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியை பார்த்து மாணவர்கள் சில பேர் “I LOVE U” சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த வீடியோக்கள் வெளியான நிலையில், மாணவர்கள் மீது ஆசிரியை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அம்மாநிலத்தின் மீரட் நகரில் இன்டர்மீடியட் இருபாலர் கல்லூரி இருக்கிறது. இந்த கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரியும் ஒருவருக்கு மாணவர்கள் சில பேர் சென்ற சில தினங்களாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அதாவது, ஆசிரியை பள்ளிக்கு போகும் வழியிலும், வீடு திரும்பும் போதும் அவர்கள் பல […]

Categories
மாநில செய்திகள்

உணவு டெலிவரி: சென்னையில் தொடங்கியது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை நுங்கம்பாக்கம் வணிகவளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் ஆன பிகாஸ், கோ சாப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உணவு டெலிவரி செய்வதற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் காய்கறி, உணவு ஆகியவை டெலிவரி செய்யக்கூடிய தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஊக்குவிக்க முடிவுசெய்யப்பட்டு முதல் கட்டமாக 50 ஸ்கூட்டர்களை வழங்கியிருக்கிறது. விரைவில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்கூட்டர்களை வழங்குவதற்கு திட்டமிட்டு உள்ளது. இதனிடையில் […]

Categories
ஆட்டோ மொபைல்

பிரபல LG நிறுவனத்தின் அசத்தலான ஸ்மார்ட் டிவி அறிமுகம்….. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….?

பிரபலமான எல்ஜி நிறுவனம் சமீபத்தில் OLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இது ஒரு ஆர்கானிக் எல்இடி டிவி ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே 65 இன்ச் ஆகும். இதன் விலை 2,50,000 ரூபாய் ஆகும். இந்த டிவியில் deep பிளாக் கலர் இருப்பதோடு பிரைட்னஸ் அருமையாக இருக்கும். இந்த டிவிக்கு 3 வருடங்கள் வரை வாரண்டி கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு இந்த ஸ்மார்ட் டிவியில் 700 NITS பிரைட்னஸ்‌ மற்றும் A1 Upscaling technology இருக்கிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

16 சிக்ஸர்…! இரட்டை சதம் விளாசிய ருதுராஜ்…. 330 ரன்கள் குவித்த மகாராஷ்டிரா அணி.!!

மகாராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது. இந்தியாவில் தற்போது 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இன்றைய காலிறுதி போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. அதன்படி மகாராஷ்டிரா அணியின் துவக்க வீரர்களாக ராகுல் திரிபாதி மற்றும் ருதுராஜ் […]

Categories
ஆட்டோ மொபைல்

SAMSUNG NEO QLED ஸ்மார்ட் டிவி….. அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்…..!!!!!!

பிரபலமான சாம்சங் நிறுவனம் சமீபத்தில் NEO QLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் QLED என்பதற்கு அர்த்தம் Quantum light emitting Diode என்பதாகும். அதாவது இந்த டிவியில் மினி எல்இடி-ஐ பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக டிவியின் பிரைட்னஸ் அதிகமாக இருப்பதோடு, பிச்சர் குவாலிட்டி நார்மல் எல்இடி டிவிகளை விட சிறப்பான முறையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே 65 இன்ச் இருக்கும் நிலையில், விலையானது 1,15,000 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்!…. சாக்லேட் சாப்பிட்ட சிறுவன்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் வசித்து வருபவர் கங்கர்சிங். இவரது மகன் சந்தீப் சிங்(8) அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வந்தார். நகரத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரக்கூடிய கங்கர்சிங் ஆஸ்திரேலியா சென்று திரும்பியிருந்தார். அப்போது கங்கர்சிங் சாக்லெட் வாங்கி வந்திருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் சந்தீப் சிங், தன் தந்தை ஆசையாக வாங்கிவந்த சாக்லெட்டை பள்ளிக்கு கொண்டு சென்று சாப்பிட்டுள்ளான். இந்நிலையில் சாக்லெட் சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுநர் உரிமம் பெறணுமா?…. இனி கவலையை விடுங்க…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

வாகனத்தை ஓட்டுவதை விட அதற்குரிய ஓட்டுநர் உரிமம் பெறுவதுதான் கடினமான ஒன்று. ஏனென்றால் ஓட்டுநருக்கான உரிமத்தினை, RTO நடத்தக்கூடிய சோதனையில் தேர்ச்சியடைந்த பிறகுதான் பெற வேண்டும். ஆனால் இனி நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில் தற்போது டிஜிட்டல்மயமாக்கப்பட்டு விட்டதால் பல்வேறு விஷயங்களும் டிஜிட்டல் முறையிலேயே செய்யப்பட்டு வருகிறது. அதன்படி புது விதியின் அடிப்படையில், பொதுமக்கள் ஓட்டுநர் பள்ளியில் சேர்ந்து அங்கு தேர்ச்சி பெற்று, ஆர்டிஓவில் கூடுதல் தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அதன் உரிமம் பெறுவதற்குரிய முழு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம் : ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் கருத்து..!!

சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே  காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகள் தெரிய வந்தது எப்படி? அதற்கு காரணம் பெற்றோர் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதோடு அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது, பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்துவிட்டு குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை […]

Categories
வேலைவாய்ப்பு

1400 பணியிடங்கள்…. 12th முடித்தவர்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில்…. இந்திய கடற்படையில் வேலை….!!!!!

12வது முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலைவாய்ப்புஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Indian Navy பதவி பெயர்: Senior Secondary Recruits மொத்த காலியிடம்: 1400 (280 Female) கல்வித்தகுதி:+2 (Mathematics, Physics, Chemistry, Biology, Computer Science) சம்பளம்: ரூ.30,000 கடைசி தேதி: 17.12.2022 கூடுதல் விவரம் அறிய: https://www.jobstamilnadu.in/wp-content/uploads/2022/07/Indian-Navy-Official-SSR-Agniveer-.pdf https://www.joinindiannavy.gov.in/en/page/agniveer-ways-to-join.html

Categories
சினிமா

காதலி மஞ்சிமா மோகனை கரம் பிடித்த நடிகர் கௌதம் கார்த்திக்…. வைரலாகும் திருமண புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான இவர் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து வந்தார். அண்மையில் இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் கௌதம் கார்த்திக் தனது நீண்ட நாள் காதலியான மஞ்சிமா மோகன் இன்று கரம் பிடித்தார். சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்று முதல் பெயர் மாற்றம் செய்யலாம்….. அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை  இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற குறுஞ்செய்தி மக்களின் செல் போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து மின் இணைப்புடன் […]

Categories
மாநில செய்திகள்

ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் இலவசம் தான்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒருவர் ஐந்து மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தமிழகத்தில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம்… ரூ.49,420 அதிகரிக்கலாம்?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மிகப் பெரிய தொகையானது ஊதியமாக கிடைக்கப் போகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் பேக்டர் காரணி விரைவில் உயர அதிகமான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட தினங்களாக அரசு ஊழியர்கள் பிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கை பிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கிலிருந்து 3.68 மடங்காக அதிகரிக்கவேண்டும் என்பதுதான். அரசுஊழியர்கள் கோரிக்கையின் அடிப்படையில் பிட்மென்ட் பேக்டரை உயர்த்தினால் அவர்களது சம்பளத்திலும் […]

Categories
மாநில செய்திகள்

கொள்ளைக்காரனும், கொலைக்காரனும் கட்சி நடத்துறாங்க!…. புகழேந்தி சரமாரி பேச்சு….!!!!

கரூரில் அ.தி.மு.க ஓபிஎஸ் அணியின் செய்திதொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் மட்டும் தான் வெற்றியடைந்தார். இதனிடையில் தோல்வியடைந்த ஜெயக்குமார் பேசக் கூடாது. பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை. பொதுக் குழுவில் வீசிய பாட்டிலில் ஆசிட் அடித்திருந்தால் என்ன ஆவது..?. கொள்ளைக்காரனும், கொலைக்காரனும் கட்சி நடத்துகிறார்கள். அனைவரும் விரைவில் சிறைக்கு போக போகிறார்கள். ஏனெனில் கட்சி காப்பாற்றப்பட வேண்டும். இது எம்.ஜி.ஆர். மீட்டெடுத்த கட்சி ஆகும். தமிழ்நாட்டில் DVAC […]

Categories
தேசிய செய்திகள்

“கேசிஆர் ஆட்சியில் ஐடி ரெய்டு ரத்து”…. முடிஞ்ச அளவுக்கு வரி செலுத்தினா போதும்….. மந்திரி அதிரடி ஸ்பீச்….!!!!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை மந்திரி மல்லா ரெட்டி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நம்முடைய முதல்வர் சந்திரசேகர் ராவ் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைப்பார். அவர் ஆட்சியில் அமர்ந்தவுடன் நாடு முழுவதும் வருமான வரி தளர்த்தப்படும். அதன்பின் வருமான வரி சோதனை என்பதே இருக்காது. ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு வரி செலுத்தலாம். தங்களால் முடிந்த அளவுக்கு வரி செலுத்தும் முறையை […]

Categories
தேசிய செய்திகள்

“ஆஸ்திரா‌ ஹிந்த்”…. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவ கூட்டு பயிற்சி தொடக்கம்…. வெளியான தகவல்….!!!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ராணுவம் இணைந்து ஆஸ்திரா ஹிந்த் எனப்படும் ராணுவ கூட்டு பயிற்சியை வருடம் தோறும் நடத்தி வருகிறது. இந்த பயிற்சி இரு நாடுகளிலும் மாறி மாறி நடைபெறும் நிலையில், நடப்பாண்டில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகாஜன்‌ துப்பாக்கிச் சூடும் பயிற்சி தளத்தில் நடைபெற இருக்கிறது. இப்பயிற்சி இன்று தொடங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெறும். இதில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியவைச் சேர்ந்த 13 படைப்பிரிவு வீரர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

வரும் டிசம்பர் 1 முதல் வரப்போகும் புது மாற்றங்கள்…. என்னென்ன தெரியுமா?…. உடனே பாருங்க…..!!!!!

வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நிகழப்போகிறது. அவை என்னென்ன என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். # LPG சிலிண்டர்களில் பல பெரிய விதி டிசம்பர் 1ஆம் தேதி முதல் மாறப் போகிறது. # ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவும். அதனை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவ..30 ஆகும். ஆகவே உங்களது ஆயுள் சான்றிதழை உடனே சமர்ப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது. # டிசம்பரில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. “துண்டு துண்டாக வெட்டுவேன்”…. திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த சிறுமிக்கு கொலை மிரட்டல்….. வாலிபர் அடாவடி…. பரபரப்பு…..!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஷமன்கஞ்ச் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த முகமது பைஸ்‌ (21) என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் பிறகு ஒரு நாள் முகமது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிடில் உன்னை துண்டு துண்டாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!…. ரயில்களில் சீனியர் சிட்டிசன்ஸ் பயணிகளின் எண்ணிக்கை சரிவு…. ஆய்வில் தகவல்….!!!!!

இந்தியாவில் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ரயில்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் மூத்த குடிமக்கள் தான் மிக குறைந்த அளவில் ரயில்களில் பயணம் செய்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது 5.5 கோடி சீனியர் சிட்டிசன்கள் மட்டுமே பயணம் செய்துள்ளனர். சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 7.2 சீனியர் சிட்டிசன்களும், 2018-19 ஆம் ஆண்டில் 1.9 கோடி சீனியர் சிட்டிசன்களும் […]

Categories
மாநில செய்திகள்

காலம் மாறிப்போச்சு!…. ராணுவ வீரரையே மிரட்டுறாங்க…. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

அரசியல் சாசன தினத்தையொட்டி, அதை நாடு முழுவதும் பரப்பும் அடிப்படையில் 12 பைக் பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணித்து தமிழகம் திரும்பியதை கொண்டாடும் விதமாக சென்னை எழும்பூரிலுள்ள தனியார் பள்ளி அரங்கில் நேற்று (நவ…27) விழா நடைபெற்றது. அதாவது, இந்த பயணத்தில் 15 தினங்களில் 6000 கி.மீ இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு 10 லட்சம் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை எடுத்துக் கூறியதை கொண்டாடும் விழா நடைபெற்றது. இவற்றில் சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜ.க […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு மழை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…? இதுல உங்க ஊர் இருக்கா…!!!

தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

23 வருடத்திற்கு பின் மும்தாஜ் செய்த காரியம்… நானே மறந்துட்டேன்…! பாராட்டிய பார்த்திபன்..!!!….

நடிகை மும்தாஜ் டி.ஆர். ராஜேந்திரர் இயக்கத்தில் வெளிவந்த மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். பின் குஷி, சாக்லெட் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்களிலும் மற்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடயிருப்பில் தன்னுடைய சகோதரர் குடும்பத்தோடு சேர்ந்து வசித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை மும்தாஜ் 23 ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் பார்த்திபனிடம் 15,000 கடன் வாங்கியுள்ளார். இதை அவர் சமீபத்தில் பார்த்திபனை சந்தித்து […]

Categories
சினிமா

“பண மோசடி வழக்கு”…. வாக்குமூலம் அளித்த நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ்…..!!!!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ஜாக்குலின் பெர்ணாண்டஸ், ரூபாய்.200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அவற்றில் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை ஜாக்குலின் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாக்குலின் வெளிநாடு போகாமல் இருக்க பாஸ்போர்டையும் முடக்கியது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா […]

Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களின் அறிவை வளர்க்க…. முதல்வர் கொண்டு வந்த சூப்பர் திட்டம்… சற்றுமுன் தொடக்கம்…!!!

திருச்சி பாப்பாகுறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள 13,200 அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணாக்கர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பரிசோதனை செய்து காட்டப்பட உள்ளது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர் மதியம் 2 மணி வரை இந்த பரிசோதனைகளை செய்து பார்க்க உள்ளனர். இந்த திட்டத்திற்கு ரூ.25 வரை செலவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாகவும், குழந்தைகளுக்கு இயல்பாக […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… ராகிங் தொல்லையால் 2-வது மாடியிலிருந்து குதித்த மாணவர்…. அதிர்ச்சியில் பல்கலைக்கழகம்….. பெரும் பரபரப்பு….!!!!!

அசாம் மாநிலத்தில் திப்ரூகார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் ஆனந்தகுமார் என்ற மாணவர் தங்கி படித்து வருகிறார். இந்த மாணவர் திடீரென விடுதியில் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவரை அருகில் இருந்தவர்கள் நேற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் தன்னுடைய மகன் ராகிங் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு சென்ற இடத்தில்…. புதருக்குள் கூட்டு பாலியல் பலாத்காரம்…. 7 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் புறநகர் பகுதியான பாந்த்ராவில்  ஏழு வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் திருமணத்திற்கு வந்துள்ளார். பெற்றோர் திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அதே திருமணத்திற்கு டிஜே நிகழ்ச்சிக்கு வந்த அனுஜ் ராவத் மற்றும் ராமேஷ்வர் என்ற இரு இளைஞர்கள் சிறுமியை கடத்திச் சென்றனர். சிறுமியை புதருக்குள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது, ​​புதருக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

திமுக-வில் 2 புதிய அணிகள் உருவாக்கம்….. அதிரடி உத்தரவு….!!!

திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு அணிகளுக்கு மாநில நிர்வாகிகளை நியமனம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதன்படி அமைப்பு சாரா ஒட்டுநர் அணியை உருவாக்கி அதற்கு தலைவராக கதிர் ஆனந்தும், விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கி அதற்கு செயலாளராக தயாநிதி மாறனும் நியமிக்கப்பட்டுள்ளனர். உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக ஆற்காடு வீராசாமி, டி கே எஸ் இளங்கோவன், தயாநிதிமாறன், சுப தங்கவேலன், எஸ் எஸ் பழனி மாணிக்கம் இதோடு பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் துரைமுருகன்.

Categories
சினிமா தமிழ் சினிமா

காதல் மனைவியுடன் நடிகர் அஜித்….. இணையத்தை கலக்கும் ரொமான்ஸ் புகைப்படம்…..!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் ஷாலினி. இவர் நடிகர் அஜித்தை காதலித்து சென்ற 2000ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அனோஷா மற்றும் ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நடிகை ஷாலினியின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளை அஜித் விமர்சையாக கொண்டாடினார். இதில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கியமான நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். அத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அஜித் -ஷாலினி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு..! திருப்பதியில் இடைவேளை நேரம் மாற்றம்…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கோயில் இடைவேளை நேரத்தை மாற்றி திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது, காலை 5 – 8 மணி வரை இடைவேளை நேரம் இருந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக காலை 8 மணி முதல் 12 மணி வரை இடைவேளை மாற்றப்பட்டுள்ளது. டிச. 1முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டார்கெட் 24,00,000″…. புதிய யுக்தியை கையிலெடுத்த பாஜக….. தேர்தலில் அண்ணாமலைக்கு அக்னி பரீட்சை….!!!!!

தமிழகத்தில் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற  வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தீவிர களப்பணி ஆட்சி வருகிறது. சமீபத்தில் தமிழகம் வந்த அமித்ஷா திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், அதிமுக வலுவிழந்து விட்டதாலும் தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு அந்த இடத்தை நாம் நிரப்ப வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன் பிறகு தமிழக மக்கள் மத்தியில் பிரதமர் மோடி மீது நல்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எடப்பாடி தாயுள்ளம் கொண்டவர்”…. சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயார்….. OPS-ஐ சேர்க்க கண்டிஷன் போட்ட EPS டீம்….!!!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமாரின் மகளுக்கு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தின் போது மேற்படி 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவிலுக்கு ஆர்.பி உதயகுமார் தன்னுடைய குடும்பத்துடன் பத்திரிக்கை வைப்பதற்காக வந்திருந்தார். அப்போது ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் ஓபிஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு மரணம் …. கணவன் கண்டித்ததால் மனைவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் பரபரப்பு…..!!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் பண்டல் மற்றும் அவருடைய மனைவி பந்தனா மஜ்கி ஆகியோர் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் பந்தனாவுக்கு ஆன்லைன் ரம்மி மீது அதிக மோகம் இருந்ததால் அதில் விளையாடி 70,000 ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் அஜய்குமார் தன்னுடைய மனைவியை விளையாடக்கூடாது […]

Categories
மாநில செய்திகள்

“சிறுபான்மை மாணவர்களுக்கு”….. கல்வி உதவித்தொகை ரத்து?…. ஒன்றிய அரசின் நடவடிக்கையால் கொந்தளித்த மாசிக….!!!!!

மத்திய அரசானது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு பல்வேறு விதமான கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவி தொகையில் தற்போது மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

“இனி லண்டன் போன்று ஜொலிக்கும் சென்னை”….. CUMTA-வின் சூப்பர் டிரான்ஸ்போர்ட் ப்ளான்….. இது வேற லெவல் பா…..!!!!!

சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமானது மொபிலிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி பொது போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்த இருக்கிறது. இதற்காக லண்டன் போக்குவரத்து கழகத்துடன் (TFL) சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கைகோர்த்து இணைந்து செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகிற 2041-ம் ஆண்டுக்குள் 80 சதவீத பயணிகளை நடைபயணமாக மற்றும் சைக்கிள் அல்லது பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்தும் விதமாக திட்டங்களானது செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் அனைத்து விதமான போக்குவரத்து வசதிக்கும் ஒரே விதமான டிக்கெட் மட்டுமே பயன்படுத்தும் […]

Categories

Tech |