Categories
தேசிய செய்திகள்

“பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு”…. மகளிர் ஆணையம் நோட்டீஸ்…. மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்….!!!!!

பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசியதற்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டிருக்கிறார். தானேயில் சென்ற சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் சார்பாக பெண்களுக்கு இலவச யோகா பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இவற்றில் யோகா குரு பாபா ராம்தேவ், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி., துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசியபோது “பெண்கள் சேலையில் அழகாக இருப்பார்கள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றுலா விசா மூலம்… இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைத்த போலி முகவர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!

வெளிநாட்டு வேலைக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா விசா மூலம் இளைஞர்களை அனுப்பி வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி முகவரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜோஷ்பின் ராயன் என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னை வடபழனியில் இருக்கும் தனியார் வளாகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்று வருகின்றது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு பேராசிரியர் இப்படியா நடந்துக்கணும்?…. கடுப்பான மாணவன் சரமாரி கேள்வி…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

சமூகத்தில் கறையேறியுள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான மன நிலையை படம் பிடித்து காட்டும் அடிப்படையில், ஒரு வீடியோ இப்போது வைராலாக பரவி வருகிறது. வீடியோவில் பேராசிரியரிடம், ஒரு மாணவர் ஆவேசமாக பேசுவது பதிவாகி இருக்கிறது. அந்த பேராசிரியர் வகுப்பிலிருந்த அந்த மாணவனிடம் பெயரை கேட்டுள்ளார். இதையடுத்து இஸ்லாமிய மாணவரான அவர் தன் பெயரை கூறியுள்ளார். உடனடியாக  ஓ… நீ கசாபா.? (மும்பை தாக்குதல் சம்பவத்தில் தண்டனை பெற்றவர்) என பேராசிரியர் தெரிவித்துள்ளார். அதாவது “பயங்கரவாதி” என்ற பொருளில் அம்மாணவனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் “கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட  பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் காலியாக இருந்தது. அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் 3  சுற்றுகள்  மூலம் 58,307 இடங்கள் நிரப்பப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பிஇ, பி.டெக் படிப்புகளில் சேர்ந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பி.எம்.கிசான் பயணிகள் கவனத்திற்கு…! ஆதார் எண்ணை இணைக்க 30-ம் தேதியே கடைசி… ஆட்சியர் தகவல்…!!!

கிசான் பயனாளிகள் தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் எண்ணை 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம் சென்ற 2018 ஆம் வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவி தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 வீதம் வருடத்திற்கு 6000 என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றது. நடைபாண்டில் 13வது தவணையாக டிசம்பர் முதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை தூக்கி சென்ற தொழிலாளி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கருப்பமூப்பன்பட்டி பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரம் வெட்டும் தொழிலாளி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது செல்வம் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கடும் ஊரடங்கு…. அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்…!!!

சீன நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே பல மாகாணங்களில் கடும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, அந்நாட்டின் ஜிங்ஜங்க் மாகாணத்தில் நூறு தினங்களுக்கும் மேலாக கடும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இதற்கிடையில் மாகாணத்தில் இருக்கும் உரும்யூ நகரத்தில் கடந்த 24 ஆம் தேதி அன்று பயங்கர தீ விபத்து உண்டானது. ஊரடங்கால் அடுக்குமாடி குடியிருப்பில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லாரியில் கொண்டுவரப்பட்ட “300 கிலோ பிளாஸ்டிக் பைகள்”…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி மாநகர் நல அலுவலர் இந்திரா தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாரிகள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் லாரியில் திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

சீன பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்….!!!!!

மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர்  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். மத்திய அரசு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் கட்டாயமாக பின்பற்றப்படும். ஆனால் விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய  தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

6 கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டி…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்த பசுமாடு அதிசயமாக ஆறு கால்கள் உடைய கன்று குட்டியை ஈன்றது. இதுகுறித்து அறிந்ததும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கன்று குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த கன்று குட்டி இறந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கன்று குட்டியை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் கன்று குட்டியின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடித்த ஆடுகள்…. ஒன்றன் பின் ஒன்றாக இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காமையன்புரம் கிராமத்தில் விவசாயியான மல்லிகார்ஜுனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 7 ஆடுகள் மற்றும் 3 மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று மல்லிகார்ஜுனா தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார். அந்த தண்ணீரை 5 ஆடுகள் மட்டும் குடித்தது. சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்த 5 ஆடுகளும் பரிதாபமாக இறந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகார்ஜுனா கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா”…. மருத்துவ கல்லூரி மாணவர் விபத்தில் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மருத்துவக் கல்லூரி மாணவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆல்வின் நாயகம் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வில்லியம்ஸ் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். அங்கு போர் நிலவிய காரணத்தினால் வில்லியம்ஸ் இந்தியா வந்து தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கியிருந்து படித்து கொண்டிருந்தார் பின்னர் வில்லியம்ஸ் தனது நண்பர்கள் 6 பேருடன் டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேசத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரே செடியில் பூத்த 10-க்கு மேற்பட்ட “பிரம்ம கமலம் பூக்கள்”…. ஆர்வத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் சிவாயநகர் முதல் கிராஸ் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ நேற்று இரவு நேரத்தில் பூத்தது. ஒரே செடியில் பூத்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பூக்களை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றுள்ளனர். சிலர் பூவுக்கு பழம், தேங்காய் உடைத்து வழிபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாயை சித்திரவதை செய்த தந்தை…. ஆத்திரத்தில் மகன் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்…!!!

மகன் தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரப்பாடி பகுதியில் கூலி தொழிலாளியான சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ராதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரக்கு வாகன ஓட்டுனரான கார்த்திக்(24) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கம் அடிக்கடி சித்ராதேவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த கார்த்திக் தனது தந்தையை கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்த வேண்டும்… மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பு..!!!

கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, குவாரிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் 32 […]

Categories
மாநில செய்திகள்

மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் ஆனது நவம்பர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை மதுரை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்பதனால் மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல மதுரையிலிருந்து இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல மதுரை -கச்சிகுடா வராந்திர விரைவு ரயில் நவம்பர் 30ம் தேதி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை காரணமா….? வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

காய்கறி வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பஜனை கோவில் வீதியில் காய்கறி வியாபாரியான செந்தில்குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கௌசல்யா(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் என்.சந்திராபுரம் ரோட்டில் இருக்கும் ஈஸ்வரன் கோவில் பின்புறம் இருக்கும் இடத்தில் செந்தில்குமார் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் கிரைம் திரில்லர் படத்தில் உதயநிதி ஸ்டாலின்…. போஸ்டர் வெளியீடு…..!!!!!

சென்ற 2018ம் வருடம் வெளியாகிய “இரவுக்கு ஆயிரம் கண்கள்” திரைப்படத்தின் டிரைக்டர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “கண்ணை நம்பாதே”. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்து உள்ளார். அத்துடன் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில்  “கண்ணை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறப்பு பூஜை செய்வதாக கூறிய சாமியார்…. படத்தை பார்த்து “ஷாக்”கான இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே இருக்கும் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு உறவினர் மூலம் சின்னதுரை என்பவர் அறிமுகமானார். சின்னதுரை தன்னை சாமியார் என அறிமுகப்படுத்தி கொண்டார். அப்போது குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர என்ன செய்ய வேண்டும் என விவசாயி சின்னதுரையிடம் கேட்டுள்ளார். இந்நிலையில் உங்களின் மனைவியின் இருக்க ஆபத்து இருக்கிறது எனவும், செய்வினையை எடுக்க வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என சின்னதுரை தெரிவித்துள்ளார். இதனை நம்பி விவசாயியின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்….. ஆற்றில் உற்சாக பரிசல் பயணம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றல் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் அங்கு போலீசார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் இமேஜை காலி செய்ய கோடியில் செலவு…. பாஜகவை குற்றம்சாட்டும் ராகுல் காந்தி…!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியின் யாத்ராவுக்கு பல்வேறு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தனிப்பட்ட தாக்குதல் மூலம் தனது இமேஜை சேதப்படுத்த பாஜக பல ஆயிரம் கோடிகளை செலவு செய்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசம், […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் படித்த இந்திய மாணவர்… சாலை விபத்தில் உயிரிழந்த பரிதாபம்….!!!

கனடா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற 20 வயது மாணவர் பயின்று வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் மிதிவண்டியில் சென்ற அவர் சாலையை கடந்திருக்கிறார். அப்போது, அதிவேகத்தில் வந்த ஒரு லாரி பயங்கரமாக அவர் மீது மோதியது. இதில், கார்த்திக் சில தூரங்கள் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

பைக் ஓட்டிகளே உஷார்…! இதை செய்தால் அவ்வளவு தான்…. உயர்நீதிமன்றம் அதிரடி…!!

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் சமீப காலமாகவே பலரும் இருசக்கர வாகனங்களில் வேகமாக சென்று சாகசங்கள் செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது அதிகரித்து வருகிறது என்று  உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனுவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த ஐந்து வருடங்களில் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டியது, வாகனங்களின் வடிவத்தையும், சைலன்சர்களை மாற்றியும் ஒட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஐ.நாவிற்கு காந்தி சிலையை பரிசளித்த இந்தியா…. அடுத்த மாதத்தில் திறப்பு விழா…!!!

ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை டிசம்பர் மாதம் திறந்து வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை டிசம்பர் மாதத்தில் இந்தியா ஏற்க உள்ளது. இதனை முன்னிட்டு காந்தியடிகளின் சிலையை இந்தியா, ஐ.நா.விற்கு பரிசாக வழங்கியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் தலைமையகத்தின் வடபகுதியில் இருக்கும் புல்வெளியில் இந்த சிலை நிறுவப்படவுள்ளது. டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு மத்திய வெளியுறவு மந்திரி செல்லும்போது அந்த சிலை திறக்கப்பட […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை…. வரவிருக்கும் சூப்பர் வசதி…. மாநில அரசு முடிவு…!!!!

பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களுடைய வருகையை பதிவேடுகளின் மூலமாகவோ அல்லது பயோ மெட்ரிக் மூலமாகவோ பதிவு செய்கிறார்கள். இந்த நிலையில் தெலுங்கானாவில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு வருகைபதிவு ஆன்லைன் மூலமாக உள்ளிடுவதற்கு செல்போன் செயலி ஒன்றை மாநில பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் தங்களுடைய செல்ஃபி புகைப்படங்களை பள்ளி கட்டடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை ஆகிய தகவல்களோடு உள்ளிட வேண்டும். இதில் வருகை புரிந்திருக்கும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதியுடன் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான வீடியோ….!!!!

பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை டிரைக்டு செய்த மாரிசெல்வராஜ், இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கக்கூடிய மாமன்னன் படத்தை இயக்குகிறார். இவற்றில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத்பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடந்து வந்தது. அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக்வெட்டி கொண்டாடியது. அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ.ஆர்.ரகுமான் தன் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத்தில் 22 லட்சம் பேருக்கு…. அடடே பக்தர்களுக்கு சூப்பர் ஏற்பாடு…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் அன்றைய தினம் திருவண்ணாமலையில் மட்டும் சுமார் 22 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்க ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது. அதற்காக நகரில் 112 பேருக்கு. கிரிவல […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தை நிறுத்த முடிவு…? வெளியான முக்கிய தகவல்…!!!

மத்திய அரசு இந்தியாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வரை வேலை வாய்ப்பு கிடைக்கும். இது வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் நீர் வழித்தடங்கள் சீரமைப்பது, புதிய பண்ணை குட்டைகளை அமைப்பது, மரக்கன்றுகள் நட்டு வனவளம் பெருக்குவது, கிராமங்களில் ஏரி குளங்கள் தூர் வாருவது உள்ளிட்ட […]

Categories
ஹாலிவுட் சினிமா

சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம் தான் “பாம்பாட்டம்”…. வெளியான டிரைலர் வீடியோ….!!!!!

டிரைக்டர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் “பாம்பாட்டம்”. இந்த படத்தில் “திருட்டு பயலே”, “நான் அவனில்லை” புகழ் ஜீவன் இரட்டை கதாபாத்திரங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். அத்துடன் மல்லிகா ஷெராவத், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பல பேர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். ஓரம்போ, வாத்தியார், 6.2 ஆகிய திரைப்படங்களை தயாரித்த […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…! நெருங்கும் பொதுத்தேர்வு…. ஹால் டிக்கெட் Download செய்வது எப்படி…??

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதி மற்றும் பாடவாரியான தேர்வு அட்டவணையானது கடந்த நவம்பர் மாதம் ஏழாம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துற வெளியிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருவதையடுத்து பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. வாரிசு படத்திற்கு தெலுங்கானா, ஆந்திராவில் அதிக தியேட்டர்கள்….. சூப்பர் தகவலை சொன்ன தில் ராஜு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ் மற்றும் சரத்குமார் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கு ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் அதிக […]

Categories
மாநில செய்திகள்

சிறைச்சாலையில் இப்படி ஒரு நவீன வசதி….. விரைவில் அனைத்து சிறைகளிலும்…. வெளியான அறிவிப்பு…!!!!

மதுரை மத்திய சிறையில் சிறை கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள் இன்டர்காம் மூல உரையாடும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளை நவீனமயமாக்கும் பல திட்டங்களையும் சிறை துறை அமல்படுத்தி வருகின்ற நிலையில் அதன் ஒரு பகுதியாக சிறைவாசிகள் நேர்காணல் அறையை நவீனப்படுத்தும் திட்டம் புழல் மற்றும் கோவை மத்திய சிறையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை, திருச்சி மத்திய சிறைச்சாலைகளில் கைதிகள் – குடும்பத்தினர் சந்திக்கும் இடத்தில் கம்பிகளுக்கு பதிலாக கண்ணாடி தடுப்பு அமைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திடீர் கட்டுப்பாடு….? அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகமாக பரவி வருவதால் சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை 2% பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்குமே காய்ச்சல் பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

அக்கறை காட்டுவதில்லை..! சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி விளையாட்டு தெரிய காரணம் பெற்றோர் தான்…. மதுரை ஐகோர்ட் அதிருப்தி..!!

சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே  காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த ஐயா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில் ஆன்லைன் லாட்டரிகள் விளையாட்டுகளுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன, அதற்கான சந்தைகளும் தற்போது காலங்கள் போல அதிகரித்து வருகின்றன. இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் கடன், வறுமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் பேச்சிலர் பார்ட்டியா…..? மாடர்ன் ஹாட் உடையில் தோழிகளுடன் ஆட்டம் போட்ட ஹன்சிகா….. வைரலாகும் வீடியோ…..!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் சமீபத்தில் தொழிலதிபர் சோகை கதிரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். மேலும், பிரான்சில் உள்ள ஈபிள் டவர் முன்னால் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் அடுத்த மாதம் இவர்களின் திருமணம் நடக்கவுள்ளது. தற்போது பாரம்பரிய முறைப்படி உள்ள […]

Categories
மாநில செய்திகள்

20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.. இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் இலங்கை பகுதியான காரைநகர் தென்கிழக்கே கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி 4 படகுகளில் இருந்த […]

Categories
சினிமா

டிரைக்டர் புச்சி பாபு சனா இயக்கும் படத்தில் ராம் சரண்…. வெளியான போஸ்டர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். ஆர்.சி.15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. Excited about this !! Looking forward to working with @BuchiBabuSana & the entire […]

Categories
மாநில செய்திகள்

தப்பவே முடியாது….! கிராம ஊராட்சிகள் இனி மாநில அரசின் கைகளில்…. வெளியான உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளினுடைய நிதி நிர்வாகத்தை கையாள்வதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் அரசு அறிவிக்கும் புதிய திட்டம் ஒவ்வொன்றிற்கும் புதிய வங்கி கணக்குகளை தொடங்கி அதை பராமரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதன் பிறகு மீண்டும் ஆய்வு செய்வது உள்ளிட்ட பல வேலைகளும் இருக்கும். அதன்படி தற்போது கிராம ஊராட்சிகளில் 11 வங்கி கணக்குகளையும் 31 பதிவேடுகளையும் ஊராட்சி துறை பராமரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது காகிதம் இல்லா பயன்பாட்டை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறப்பு நேரத்தில் மாற்றம்….? குடிமகன்கள் ஷாக்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு டாஸ்மாக்கின் கீழ் மதுபான விற்பனை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மதுபான விற்பனையை அரசு மேற்கொண்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் இருந்த் போதிலும் கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு புதிதாக டாஸ்மாக் கடைகளை எங்கும் அமைக்காது என்றும், கடைகளுக்கான இடம் மாறுதல் மட்டுமே செய்யப்படும் என்றும் டாஸ்மாக் திறக்கும் நேரத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… கணவனை‌ கொன்று 22 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த மனைவி….. டெல்லியில் மீண்டும் அரங்கேறிய ஷ்ரத்தா சம்பவம்…..!!!!!

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் தேடிய சில உடல் பாகங்கள் கிடைத்துள்ளது. அந்த உடல் பாகங்களை ஷ்ரத்தா டிஎன்ஏ உடன் மேட்ச் செய்து பார்த்த போது அது பொருந்தவில்லை. இதனால் அந்த உடல் பாகங்கள் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”பாபா ரீ- ரிலீஸ்”…. படம் குறித்து வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பாபா”. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை ரஜினிகாந்த் எழுதினார். மேலும், இந்த படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், கருணாஸ், ரியாஸ்கான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். […]

Categories
பல்சுவை

நிம்மதியாக ரெஸ்ட் எடுக்கும் நாய்…. வம்பிழுக்கும் குரங்கு…. வெளியான வைரல் வீடியோ…..!!!!

குரங்குகள் மனிதர்களை துன்புறுத்தும் பல்வேறு வீடியோக்களை நாம் சமூகவலைத்தளங்களில் பார்த்துள்ளோம். ஆனால் ஒரு நாய் நிம்மதியாக படுத்து இருக்கும் நேரத்தில் குரங்கு வந்து அதனை  தொல்லைபடுத்தும் வீடியோவானது  தற்போது வெளியாகி வைரலாக பரவி வருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு நாய் நிம்மதியாக படிகளில் படுத்து இருப்பதை காண முடிகிறது. அப்போது அங்கு வரும் குரங்கு அதனை தொல்லை செய்கிறது.     View this post on Instagram   A post shared by Animal […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. “ரூ. 1000 ரொக்கம், மஞ்சள் பை”….. தமிழக அரசின் அசத்தலான பொங்கல் பரிசு தொகுப்பு?….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு வெல்லம், மற்றும் ரொக்கப் பணம் போன்ற பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். ஆனால் கடந்த வருடம்  மக்களுக்கு பொங்கல் பரிசாக மளிகை சாமான்கள், கரும்பு, நெய் மற்றும் வெல்லம் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் பலரும் பெரியளவில் எதிர்பார்த்த 1000 ரூபாய் ரொக்க பணமானது வழங்கப்படவில்லை. அதன் பிறகு பொங்கல் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் கொரோனாவுக்கு எதிரான மருந்து?… ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்….!!!!

குயின்ஸ்லாந்தில் உள்ள கிரிஃப்பித் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய் துறைத் தலைவர் லாரா ஹெர்ரெரோ தலைமையில் நடந்து வரும் ஆராய்ச்சி, கொரோனாவை ஒழிக்கும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மருந்து தொடர்பானது ஆகும். மிக கொடூரமான உயிர்க் கொல்லியாக இருக்கும் கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்தை நீங்கள் வீட்டுக்கும் எடுத்துச்சென்று பயன்படுத்தி குணமடையும் அடிப்படையிலான மருந்துகள் இருக்கிறதாம். எனினும் அதிலும் மிக சிறப்பான மருந்து தொடர்பான ஆராய்ச்சி இப்போது நடைபெற்று வருகிறது. அதாவது உடலுக்குள் புகுந்த முதல் படியிலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சார்லி நடிக்கும் ”ஃபைண்டர்”…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வைரல் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சார்லி. இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘ஃபைண்டர்’. இந்த படத்தில் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சென்ட்ராயன், கோபிநாத், சங்கர், தாரணி, அபிலாஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். சூர்ய பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை அரபி ப்ரொடக்ஷன் மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இதனையடுத்து, அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் தண்டனை அனுபவிப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் […]

Categories
மாநில செய்திகள்

“அதிவேகம் ஆபத்தில் முடியும்”….. பைக் சாகசம் செய்து இணையத்தில் வீடியோ….. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு…..!!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விக்னேஷ் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, சமீப காலமாகவே இரு சக்கர வாகனங்களில் வேகமாக சென்று அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 வருடங்களில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது, உரிய அனுமதி பெறாமல் இரு சக்கர வாகனத்தின் வடிவங்களை மாற்றி அமைத்து ஓட்டியது, சைலன்ஸர்களை மாற்றியது போன்ற வழக்குகள் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேட்டியில் கண்கலங்கிய ”லவ் டுடே” படத்தின் ஹீரோயின்…. இதுதான் காரணமா….? என்னன்னு பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான திரைப்படம் ”லவ் டுடே”.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இவானா. இவர் இதற்கு முன் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லவ் டுடே திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், கண்கலங்கியுள்ளார். ஏனெனில், […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசின் உத்தரவால் திடீர் வேலைநிறுத்த போராட்டம்”….. தமிழக-கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தை மத்திய வனத்துறை அமைச்சகம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவின் படி வனப்பகுதியை ஒட்டி ஒரு கிலோமீட்டர் தூரம் வரை குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவைகள் இருக்கக்கூடாது. அதன் பிறகு ஏற்கனவே இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதோடு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.  இதை கண்டித்து காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணி கட்சிகள் வேலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இனி 1200 இல்ல, 5000 தான்”…. அண்ணாமலை போட்ட பலே பிளான்….. நான் ஸ்டாப் ஆக்ஷனால் டென்ஷனில் திமுக…..!!!!!

தமிழகத்தில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது. திமுகவின் செயல்பாடு களுக்கு தொடர்ந்து டஃப் கொடுத்து வரும் பாஜக அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. சும்மா பெயருக்காக இருக்கும் சில கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது. நம்முடைய நாட்டுக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”கிரேட் கமல்ஹாசனுடன் நடிப்பது உற்சாகமாக உள்ளது”…. பிரபல ஹிந்தி நடிகர் புகழாரம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் ரிலீசான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டின் சீனியர் நடிகரான  குல்ஷன் குரோவர் எண்ணற்ற ஹிந்தி படங்களில்  நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தின் […]

Categories

Tech |