Categories
வேலைவாய்ப்பு

12th முடித்தவர்களுக்கு…. இந்திய கடலோர காவல்படை வேலை…. இன்றே கடைசி தேதி…!!!

இந்திய கடலோர காவல்படை தமிழக பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வயது-18-27 படிப்பு -10-12th தேர்ச்சி விண்ணப்பிக்கும் முறை: https:// indiancoastguard.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, அதில் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி:29.11.2022

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! என்னாச்சு…. திடீரென எமோஷனலான ரோஜா சீரியல் நாயகன்…. உருக்கமான பதிவால் ரசிகர்கள் கவலை…!!!!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பல வருடங்களாக ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் அர்ஜுன் சார் மற்றும் ரோஜா கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், சீரியலில் அர்ஜுனாக நடிக்கும் நடிகர் சிப்பு சூரியன் இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இன்று தான் ரோஜா சீரியலின் கடைசி நாள். அர்ஜுன் சாராக என்னுடைய பயணம் இன்றோடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. அமர்க்களத்தில் பார்த்த மாதிரியே இப்பவும் இருக்காங்களே…. ஷாலினியின் போட்டோவால் வாயைப்பிளந்த நெட்டிசன்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. இவர் தமிழ் மட்டமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி, அதன் பின் மாதவனுடன் இணைந்து அலைபாயுதே, விஜயுடன் சேர்ந்து கண்ணுக்குள் நிலவு, பிரசாந்துடன் இணைந்து பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு அமர்க்களம் படத்தில் நடித்த […]

Categories
மாநில செய்திகள்

இந்த வருடம் பொங்கல் பரிசுத்தொகுப்பில் குளறுபடி வராது….! அமைச்சர் உறுதி…. மக்கள் மகிழ்ச்சி…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் போல இல்லாமல் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சென்ற வருடம் வழங்கப்பட்ட 21 பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து ரொக்க பரிசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது முடிவல்ல”…. இன்னொரு புதிய ஆரம்பம்…. ரோஜா சீரியல் முடியப்போவதால் நடிகை பிரியங்கா நல்காரி உருக்கம்…..!!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த ரோஜா தொடருக்கு பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருமே அடிமை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு அர்ஜுன் மற்றும் ரோஜா கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் ரோஜா சீரியலானது கூடிய விரைவில் முடிவடைய போகிறது. இதன் காரணமாக ரோஜா சீரியலின் நாயகி பிரியங்கா நல்காரி ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரோஜா சீரியலின் கடைசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 To 12ம் வகுப்பு மாணவர்களுக்கான…. அரையாண்டு தேர்வு எந்தெந்த நாட்களில்…. முழு விவரம் இதோ…!!!

தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும். அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முகம் முழுவதும் வீங்கி…. ஸ்ருதிக்கு என்ன ஆச்சு…? ரசிகர்கள் ஷாக்…!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கோபிசந் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் . இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக் நியூஸ்…! படங்களில் நடிக்க நடிகை ராஷ்மிகாவுக்கு தடை…?!!

ராஷ்மிகா மந்தனாவிற்கு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கும் ஆலோசனை நடந்து வருவதாக சொல்லப்படுகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் முதன் முதலாக கன்னட சினிமாவில் தான் திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரம்பிக்கலாமா!…. விக்ரம் பாணியில் தளபதி 67 டீசர்?….. வெளியான மரண மாஸ் அப்டேட்…. ஆவலில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று கூறப்படும் நிலையில், படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது விக்ரம் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பாகுபலி-பரமசுந்தரி காதல்”…. உறுதிப்படுத்திய பிரபல டாப் ஹீரோ…. என்ன சொன்னார் தெரியுமா….? வைரல் வீடியோ இதோ….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது கேஜிஎப் இயக்குனருடன் இணைந்து சலார் மற்றும் ஓம்ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சனோன் அண்மையில் பிரபாசை திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு சம்மதம் என ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மகள் இப்பதான் சந்தோஷமா இருக்கா”…. அவள் பாலாவை பார்க்க விரும்பல…. பாடகி அம்ரிதா அதிரடி….!!!!

பிரபல இயக்குனர் சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பாடகி அம்ரிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன் பிறகு நடிகர் பாலா மருத்துவர் எலிசபெத் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தற்போது பிரச்சினையை மறந்து இருவரும் இணைந்துள்ளனர். நடிகர் பாலா தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து சமீபத்தில் படம் பார்க்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ப்ப்பா”… என்னா ரொமான்ஸ்…. ரவி-மகா ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படம்….. லைக்ஸ்களை குவிக்கும் ரசிகாஸ்….!!!!!

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் தயாரிப்பாளர் ரவீந்தரும் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் இந்த அளவுக்கு பேசப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ரவி மற்றும் மகா இருவருக்குமே இரண்டாம் திருமணம். இந்நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்ஸ்களை அள்ளும். அந்த வகையில் ரவி மற்றும் மகா ரொமான்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோவையில் புதிய மருத்துவமனை”…. சினிமாவிலிருந்து விலகி மருத்துவராக பணி?….. சாய் பல்லவி‌யின் திடீர் அதிரடி முடிவு….!?!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் கார்கி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சினிமாவை விட்டு விலகுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“153 இலங்கை அகதிகளை படிக்க வச்சிருக்கேன்”….. அவங்க படிப்புக்காக நான் பிச்சை எடுக்கக்கூட தயார்….. கருணாஸ் அதிரடி….!!!!!

தமிழ் சினிமாவில் மேதகு என்ற படத்தை இயக்கிய கிட்டு தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சத்யா தேவி, கருணாஸ், களவாணி புகழ் திருமுருகன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை ஐசிடபிள்யூ சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், படக்குழுவினர் மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் கருணாஸ் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். மனக்குழப்பங்கள் தீரும். திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உறவினர்களால் விரையம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியங்களையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமைச்சேரும். மனம் நிம்மதியளிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! மனமகிழ்ச்சி உண்டாகும்..! விற்பனை சிறப்பாக இருக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும், அதனை கட்டுப்படுத்த வேண்டும். அலைச்சலை குறைத்துக்கொள்ள வேண்டும். வீண் செலவை தவிர்க்க வேண்டும். வாகன யோகம் உண்டாகும். விருந்து மற்றும் கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்லவரன்கள் வரக்கூடும். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதனால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். தனவரவு காலதாமதமாக வந்தாலும், கையில் வந்துச்சேரும். தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! செல்வநிலை உயரும்..! நிம்மதி பிறக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாக இருக்கும். செல்வநிலை சீராக இருக்கும். பிரிந்துச்சென்றவர்கள் வந்து இணைவார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். நம்பிக்கைக்குரிய நபர்களை இன்று சந்திக்கக்கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்பட்டாலும், சுமுகமான சூழ்நிலை நிலவும். வரவேண்டிய பணம் தாமதமாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். இன்று பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! சுபிட்சம் உண்டாகும்..! ஆபத்து விலகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள். சரியான உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த சண்டை சச்சரவுகள் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உழைப்பீர்கள். துணிச்சலுடன் செயலாற்றுவீர்கள். பேச்சுத்திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் நடந்து முடியும். வசீகரமான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! மரியாதை கூடும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களின் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொள்கைகள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். மதிப்பு மட்டும் மரியாதை இன்று கூடும். பெண்களுக்கு இன்றைய நாளில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு நல்ல தருணங்கள் உண்டாகும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். வசீகரமான தோற்றமும் வெளிப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். கடுமையான உழைப்பிற்கு இன்று வெற்றிப்பெறும் நாளாக இருக்கும். வேலைப்பளு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! உயர் பதவிகள் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத்தேடி வரக்கூடும். சரியான முறையில் எதையும் பயன்படுத்தப் பாருங்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அரசால் தொழில் வளர்ச்சியில் திருப்பம் நிலவும். மக்களின் ஆதரவை கண்டிப்பாகப் பெறமுடியும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். உங்களின் வளர்ச்சியை உயர்த்திக் கொள்வீர்கள். முதலீட்டினை அதிகரிக்க முயற்சிகள் செய்வீர்கள். விவசாயிகளுக்கு இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! தொடர்புகள் விரிவடையும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வாகன யோகம் உண்டாகும். சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபட அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர் பயணங்களில் நல்ல முன்னேற்றமான சாதகமான சூழல் இருக்கும். பயணங்கள் உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உடல்நலக்குறைவு அனைத்தும் சரியாகும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்லவேண்டும். தேவையில்லாத வாக்கு வாதங்கள் வேண்டாம். அனைவரிடமும் பொறுமையாகவும் விட்டுக்கொடுத்துச் சென்றால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பயணங்கள் செல்ல நேரிடும்..! உதவிகள் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பக்குவமாக நடந்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிந்தனைகளை ஒருநிலைப்படுத்த வேண்டும். கடின உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி காண முடியும். கடன் பிரச்சனைகளை சுமூகமாக அணுக வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். நிதி நிலைமையை சிறப்பாக கையாள வேண்டும். முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். முன்ஜாமின் எதுவும் போட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் சில தடைகளை சந்திக்கக்கூடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! காலதாமதம் ஏற்படும்..! பொறுமை உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! எடுத்த காரியத்தில் வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். சரியான . கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையை கையாள வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற பேச்சினை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். குடும்பத்தாருடன் அன்பாக நடந்துக் கொள்ளும். பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பெரிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! லாபம் இரட்டிப்பாகும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடி வரும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம் சரியாகும். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி அல்லது தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகக்கூடும். காரிய வெற்றி மற்றும் பணவரவு எதிர்பார்த்தபடி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! சேமிப்பு உயரும்..! அனுகூலம் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று கடன்சுமை குறையும் நானாக இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வகைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொல்லைகள் நீங்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இன்று நல்லது நடக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! சந்தோஷம் நிலவும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். வாங்க நினைத்த பொருளை வாங்கக்கூடும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். பிரச்சனைகள் சரியாகி சுமூகமான சூழல் அமையும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். மாற்றுமருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும். நிகழ்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். பெற்றோர்களை அன்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். பேசும் பொழுது கவனமாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (29-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 29-11-2022, கார்த்திகை 13, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பகல் 11.05 வரை பின்பு வளர்பிறை சப்தமி. திருவோணம் நட்சத்திரம் காலை 08.38 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 29.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலமான […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாமனாரை சுட்டு கொலை செய்த “முன்னாள் ராணுவ வீரர்”….. போலீஸ் அதிரடி…!!!!

மாமனாரை கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் இரட்டை குழல் துப்பாக்கியால் தனது மாமனார் செல்வராஜை சுட்டு கொன்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் ரவிச்சந்திரனை அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து கந்தர்வகோட்டை சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரவிச்சந்திரன் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

ஆறு மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தக்கோட்டை பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த ராதிகா நல்லம்மாள்சத்திரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு பின்புறம் சென்றபோது பாம்பு கடித்ததால் மயங்கி விழுந்த ராதிகாவை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

சுவர் இடிந்து விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சின்னையன் பேட்டை கிராமத்தில் மாரிமுத்து- கண்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு வயதுடைய ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு மாரிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வந்துள்ளார். நேற்று முன்தினம் ரித்விக் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து ரித்விக் மீது விழுந்தது. இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராசநாயக்கன்பட்டி பகுதியில் ஏழுமலை(70) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ஏழுமலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கசாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஏழுமலையின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழுமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

18 வயதை தொட்ட அஜித்தின் ரீல் மகள்… எப்படி பிறந்தநாள் கொண்டாடி இருக்கின்றார் தெரியுமா…? இதோ போட்டோஸ்…!!!

அஜித்தின் ரீல் மகள் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தன் மூலம் பிரபலமானார் அனிகா சுரேந்திரன். இந்த நிலையில் இவர் தனது 18 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

Categories
உலக செய்திகள்

வேற லெவல்!!…. 84 வயதில் exam எழுதும் முதியவர்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

முதியவர் ஒருவர்  தான் பள்ளி படிக்கும்போது தோல்வியடைந்த பாடத்  தேர்வை எழுதுகிறார். இங்கிலாந்து நாட்டில் உள்ள சிசெஸ்டர்  நகரில் அமைந்துள்ள ஒரு முதியோர் இல்லத்தில் எர்னி பஃபெட்   என்ற 84 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் தான் பள்ளி படிக்கும் போது இயற்பியல் பாடத்தில் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 3 முறை தேர்வு எழுதிய அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் அவர் அந்த முயற்சியை கைவிட்டு விட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு தான் தோல்வியடைந்த […]

Categories
மாநில செய்திகள்

பாதுகாப்பான குடிநீர் வினியோகம்… பொதுமக்களுக்கு அறிவுரை…. சென்னை குடிநீர் வாரியம் தகவல்…!!!!!

சென்னை குடிநீர் வாரியம் சார்பாக கீழப்பாக்கம், வீராணம், செம்பரம்பாக்கம், புழல் சூரப்பட்டு நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக தினமும் 1,000 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கபடுகிறது. இதற்காக 300 இடங்களில் தினமும் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பருவ மழை காரணமாக தற்போது 600 இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கேரளா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 28-11-2022 அன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால், புதுச்சேரி மற்றும் வட தமிழகம் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-11-2022 முதல் […]

Categories
மாநில செய்திகள்

மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதால்..‌. இது ரத்து செய்யப்படாது…? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!!!!

சென்னையில் இன்று மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னுடன் இதுவரை 15 லட்சம் மின் இணைப்பு தாரர்கள் இணைத்து இருக்கின்றனர். இன்று முதல் வருகிற டிசம்பர் 31-ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதற்காக இன்னும் விரிவாக பணிகளை மேற்கொள்ள தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே நடை மேம்பாலம் இடிந்து விபத்து… 4 பேர் படுகாயம்… இந்திய ரயில்வே இழப்பீடு அறிவிப்பு…!!!!

மராட்டிய மாநிலத்தில் சந்திராபூர் மாவட்டத்தில் நேற்று மாலை 5.10 மணி அளவில் பாலார்ஷா ரயில்வே சந்திப்பில் 2 பிளாட்ஃபாம்களை இணைக்க கூடிய நடை மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து தண்டவாளத்தின் மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடை மேம்பாலத்தில் நடந்து சென்ற 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த நபர்களுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் லேசான அளவில் காயம் ஏற்பட்ட நபர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தாத்தாவுடன் மாடு மேய்க்க சென்ற சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலபுலியூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயசக்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஜெயசக்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்லாநத்தம் கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் தாத்தாவுடன் ஊனத்தூர் ஏரி பகுதிக்கு மாடு மேய்க்க சென்ற ஜெயசக்தி ஏரியில் விளையாடி கொண்டிருந்தார். இதனையடுத்து திடீரென ஜெய்சக்தி காணாமல் போனதால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

118 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து…? அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் சேலம் மாநகரில் இருக்கும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது, விதிமுறைகளை மீறி செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 118 பேரின் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த உண்டியல் எனக்கு விலைமதிப்பில்லாதது”… ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!!

மத்திய பிரதேசத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் நேற்று யாஷ்ராஜ் பார்மர் என்ற சிறுவனும் பாதிரியாத்திரை சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் ராகுல் காந்தியிடம் “எல்லோரையும் அரவணைத்து செல்வதால் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்” எனக் கூறி பெற்றோர் தினமும் வழங்கும் பணத்தில் தான் சேமித்து வைத்த உண்டியலை அவரிடம் வழங்கியுள்ளான்.  நடைபயண செலவுக்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளான். ராகுல் காந்தி  தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை  வெளியிட்டுள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போலியான தங்கநகை…. ரூ.25 லட்சம் மோசடி செய்த டிப்-டாப் வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பேளூர் பகுதியில் ஜெயினுலாதீன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெயினுலாதீனின் கடைக்கு டிப்-டாப் உடையணிந்த வாலிபர்கள் சென்று குறைந்த விலைக்கு தங்கமணி மாலை இருக்கிறது எனவும், 60 லட்ச ரூபாய் கொடுத்து அதனை வாங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். அதனை பார்த்த ஜெயினுலாதீன் பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் குரங்குசாவடி பகுதியில் நாங்கள் தங்கி இருக்கிறோம், பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென நிறுத்தப்பட்ட ரயில்… ஊடகங்களில் வெளியான தகவல்… மறுத்த ரயில்வே நிர்வாகம்…!!!!!

ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் குப்பம் ரயில் நிலையத்திற்கு அருகே பெங்களூர் – ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சென்று நேற்று மதியம் 1 மணியளவில் கொண்டிருந்தது. அப்போது  ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டதாக ஊடகங்களில்  தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, குப்பம் ரயில் நிலையத்திற்கு அருகே சென்றபோது ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து திடீரென புகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் இருந்து ஓமலூர் வரை சாலை விரிவாக்க பணிக்காக இருபுறமும் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எட்டிகுட்டை மேடு பகுதி சாலையின் இருபுறங்களிலும் ஒரு அடி பள்ளம் இருக்கிறது. நேற்று பழைய இரும்பு பொருட்கள் ஏற்றிக்கொண்டு மைசூரில் இருந்து சரக்கு லாரி திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. சிறுதானிய உணவுகளுக்கு புதிய திட்டம்…. நபார்டு வங்கி அறிவிப்பு….!!!!

இந்திய நபார்டு வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் விவசாயிகள் திணை, வரகு, சோளம், கம்பு, ராகி போன்ற சிறுதானிய பயிர்களை அதிக அளவில் பயிரிட்டனர். அது தமிழர்களின் பாரம்பரிய உணவாகவும் இருந்தது. ஆனால் தற்போது மக்கள் அரிசியை உணவாக சாப்பிடுகின்றனர். மேலும் துரித வகை உணவுகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இவற்றை சாப்பிடுவதால் மக்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!…. Chicken-க்கு பதில் புறா பிரியாணியா?…. விசாரணையில் இறங்கிய போலீஸ்…..!!!!

நடிகர் மாதவன் நடித்த “ரன்” படத்தில் நடிகர் விவேக் மலிவான விலைக்கு சிக்கன் பிரியாணி கிடைப்பதாக தெருகடையில் சாப்பிடுவார். அப்போது அது காக்கா பிரியாணி என சாப்பிட்ட பிறகே அவருக்கு தெரியவரும். தற்போது அது போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடைபெற்று வருவதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஹரிஷ் ககலானி (71) ரெசிடென்ஷியல் சொசைட்டி கட்டிடத்தின் மேல் தளத்தில் வளர்க்கப்படும் புறாக்களை, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு ரகசியமாக விற்பனை செய்வதை கண்டறிந்தார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு ஆன்மிக சுற்றுலா போக விருப்பம் இருக்கா?…. அப்போ இதை உடனே படிங்க…..!!!!

ஆன்மீக சுற்றுலா போக விருப்பமிருந்தால், இது உங்களுக்கான சரியான நேரம் ஆகும். இந்தியன் ரயில்வே தற்போது ராமாயண யாத்ராவுக்கு ஏற்பாடு செய்து உள்ளது. இப்பயணத்தில் நீங்கள் அயோத்தி, பக்சர், சித்ரகூட், ஜனக்பூர், பிரயாக்ராஜ், சீதாமர்ஹி மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்குச் சென்றுவரலாம். ஏசி மற்றும் ஸ்லீப்பர் என 2 வகைகளில் பக்தர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இந்த சுற்றுலா மொத்தம் 9 இரவு, 9 பகல்களை உள்ளடக்கியதாகும். ஐஆர்சிடியின் ராமாயணா யாத்ரா பயணம் அடுத்த வருடம், அதாவது 18/02/2023ம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில்…. விநாயகர் சிலை கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆய்வாளர்கள் 15 சென்டிமீட்டர் உயரமும், 7 சென்டிமீட்டர் அகலமும் உடைய சூடு மண்ணால் ஆன விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையின் தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளில் ஓட்டையும், துதிக்கை நீண்டும் காணப்படுகிறது. சிலையின் தோள்களிலும் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்… முதலில் யாரை சந்தித்தார் தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்..!!!

ராபர்ட் மாஸ்டர் மற்றும் அசல் கோலாரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாமல் ரச்சிதாவின் பின்னாடி சுத்துவதிலேயே முக்கிய வேலையாக செய்து வந்தார். இதனால் மக்கள் கோபம் அடைந்து அவருக்கு ஓட்டு போடாமல் சென்ற வாரம் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள். இத்தனை நாட்கள் போட்டியாளராக இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரம் 1.50 முதல் 2 லட்சம் வரை […]

Categories
உலக செய்திகள்

பிரபல தனியார் சேனல் நிருபர் கைது… “அதிகாரிகள் கூறிய அந்த பதில்”… பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!!!

கடந்த இரண்டரை வருடங்களாக உலக நாடுகளில் தீவிர அச்சுறுத்தல் ஆக இருந்து வரும் கொரோனா தொற்று முதன் முறையாக 2019-ஆம் வருடம் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை பிறபித்து பரவலை  கட்டுப்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு சீனாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 26-ஆம் தேதி வரை மொத்தம் 3 லட்சத்து 7,802 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான  ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனைகளில் கொரோனா கட்டாய பரிசோதனைக்கு தளர்வு…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து  பேசியுள்ளார். அப்போது கூறியதாவது, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படுபவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா பாதிப்பானது சீனாவில் தொடர்ச்சியாக இருந்து வந்தாலும் இந்தியாவில் பாதிப்பு இல்லை. அதனால் சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை […]

Categories

Tech |