Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… நேற்று மட்டும் இத்தனை பேரா….? சபரிமலையில் தரிசனத்திற்காக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…..!!!!!

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்து ஐயப்பனை தரிசிக்கிறார்கள். கடந்த 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன்பிறகு வருகிற 30-ம் தேதி வரை 8,79,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“தீவிரவாத லைவ் செய்திகள்”…. தவறான நோக்கத்திற்கு ஊடகங்கள் இடம் கொடுக்கக் கூடாது…. மத்திய மந்திரி ஸ்பீச்‌…!!!!!

ஆசிய பசுபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பயங்கரவாத தாக்குதல்கள், நில நடுக்கம் மற்றும் தீ விபத்து போன்ற லைவ் செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வோடு வெளியிட வேண்டும். அதன் பிறகு தீவிரவாத தாக்குதல் தொடர்புடைய செய்திகளை வெளியிடும்போது அது தொடர்பான தடையங்களை அழித்து விடவோ, தவறான நோக்கங்களுக்கு இடம் அளித்து விடவோ கூடாது. இந்த செய்திகள் தாக்குதல் நடத்துபவர்களுக்கு வழிகாட்டும் […]

Categories
மாநில செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 279.21 கோடி திட்ட மதிப்பில் புதிய திட்டங்கள்…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். இங்கு முதல்வர் பெரம்பலூர் மாவட்டத்திற்கான 23 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதற்கான திட்ட மதிப்பீடு 221.80 கோடி ரூபாயாகும். இதனையடுத்து முதல்வர் 54 புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். இதற்காக 31.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9621 பயனாளிகளுக்கு 26.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் முடிற்ற 23 திட்ட […]

Categories
மாநில செய்திகள்

1983 – 2021 ஆம் ஆண்டு வரை….. “1635 ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது”…. விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு.!!

தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர் 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற நிலையில், இதுவரை தமக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், தமிழக முழுவதும் 1983 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு.!!

தமிழக முழுவதும் நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் 2021 வரை நிலுவையில் உள்ள 1635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஊழல் வழக்குகளை நீண்ட காலத்திற்கு நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கால தாமதம் ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் தப்பித்து […]

Categories
சினிமா

“லூசு மாதிரி பேசாதீங்க”…. பொங்கி எழுந்த ஜனனி…. கோபத்தில் சரமாரியாக பேசிய அசீம்…. முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதம்….!!!!

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 14 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 நாட்களைக் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் காரசாரமாக பேசினார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக அசீம் இருந்து வரும் விலையில் நேர்வழி தினத்தில் வீக்லி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதாவது ஏலியன்கள் மற்றும் பழங்குடி மக்கள் என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

10ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்…. வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவர்கள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை உடன்படிக்கும் 5 மாணவர்கள் கூட்டு பலாத்காரத்திற்கு இறையாக்கி செல்போனில் பதிவு செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இதை யாரிடம் ஆவது கூறினால் அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்வோம் என கூறி சிறுமியை மிரட்டி உள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் துறையை அணுகியதன் மூலம் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் செல்போன்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் நாளை முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சில்லரை பணப்பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகம் செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. முதல் கட்டமாக எஸ்பிஐ, ஐ.சி.ஐ.சி.ஐ,  எஸ் வங்கி, ஐ.டி.எப்.சி ஃபர்ஸ்ட் வங்கி ஆகிய வங்கிகளில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் ஆகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய், பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில்  e₹-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

4 வயதில் உயிரிழந்த மகளுக்கு கோவில் எழுப்பிய தந்தை…. பலரையும் நெகிழ வைத்த சம்பவம்….!!!

ஆந்திர மாநிலத்தில் தனது மகளுக்கு பெற்றோர் கோவில் எழுப்பிய சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த செங்கையா மற்றும் லஷ்மி தம்பதியினருக்கு நான்கு வயதில் சுப்புலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். செங்கையா வனத்துறையில் வேலை பார்த்து வருகிறார். 2011 ஆம் ஆண்டு அவரின் கண் முன்னே லாரி மோதிய விபத்தில் அவரின் மகள் சுப்புலட்சுமி உயிரிழந்தார். இதனால் மன துயரத்திற்கு உள்ளான செங்கையா தனது மகளின் நினைவாக கோவில் ஒன்றை எழுப்பியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

சீருடை பணியாளர் தேர்வு…. நுழைவுச்சீட்டில் சாதி பெயர்…. கிளம்பியது புதிய சர்ச்சை….!!!!

தமிழகத்தில் 3,552 பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் குடும்பம் சார்பாக இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு மையத்தில் பலத்த சோதனைகளுக்கு பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் சேர்க்கப்படுவர். இந்நிலையில் சீருடை பணியாளர் எழுத்து தேர்வுக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டில் ஜாதி குறித்த வகுப்புவாரி பிரிவு விவரம் இடம்பெற்று இருப்பது சர்ச்சையை […]

Categories
Tech

உங்கள் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டு விட்டதா?…. நீங்களே தெரிந்துகொள்ள இதோ எளிய வழி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் தனிநபர்களின் சுய விவரங்கள் பல முறைகளில் திருடப்பட்டு வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி 487 மில்லியன் whatsapp பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் பேட்டா நிறுவனம் இதை முற்றிலும் மறுத்த நிலையில் உங்கள் whatsapp ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை நீங்களே எளிதில் தெரிந்து கொள்ளலாம். முதலில் என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று +91 […]

Categories
உலக செய்திகள்

உலகின் முதல் 15 தூய்மையான நகரங்கள் எவை தெரியுமா?…. வெளியான பட்டியல்…..!!!!!

உலகின் தூய்மையான நகரங்களில் சிறந்த சூழல்,முறையான குப்பை கட்டுப்பாடு மற்றும் நன்கு பராமரிக்கப்படும் தாவரங்கள் என அனைத்தும் உள்ளன. இருந்தாலும் கழிவுகள் மேலாண்மை பிரச்சனை ஒரு நகரத்தை இந்த பட்டியலில் இருந்து முற்றிலும் அகற்றி விடுகின்றது.தினசரி கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதால் முக்கிய நகரங்கள் முறையான அகற்று முறைகளை கொண்டிருக்க வேண்டும். மக்களின் முயற்சிகள் மற்றும் அரசு விதிமுறைகளால் ஒரு சில நகரங்கள் சுற்றுச்சூழலை சுத்தம் செய்து பராமரிக்கின்றன. அவ்வகையில் உலக மக்கள் தொகை மதிப்பீட்டின்படி தூய்மையான நகரங்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரியாணி சாப்பிட்ட வாலிபர்…. மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!!

பிரியாணி சாப்பிட்ட வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள லக்கம்பட்டி காலனியில் தீர்த்தகிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருக்கும் பர்னிச்சர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அருண்குமாரை நண்பர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 6- ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த  நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் தீபத்திருவிழாவுக்காக 2,692 சிறப்பு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். 9 ரயில்களுடன் கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 59 இடங்களில் கார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்…. பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள வீரப்பட்டி கிராமத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தாசில்தார் சிவராமன், வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் போலீசார் அந்த பெண்ணை குண்டு கட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்தனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது, 50 ஆண்டுகளாக நாங்கள் […]

Categories
வேலைவாய்ப்பு

1400 பணியிடங்கள்…. 12th முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலி பணியிடங்கள்: 1400 தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தேர்வு: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு,மருத்துவ தேர்வு அடிப்படையில் ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 17 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா….!! மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா…??

மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதம் ஒரு முறை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உப கோவில்களில் இருக்கும் உண்டியல்கள் எண்ணப்படுவது வழக்கம். நேற்று மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் பழைய திருக்கல்யாணம் மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கையை எண்ணியுள்ளனர். இந்த பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதில் காணிக்கையாக 1 கோடியே 4 லட்சத்து 37 ஆயிரத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெற்றோர் தான் காரணம்…. ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகும் சிறுவர்கள்….? மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் கருத்து….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு செயலிகள் போன்றவற்றில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக விவாகரத்து, வறுமை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் சிறுவர்களும் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதால் குற்றவாளிகளாக மாறும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. எனவே 18 வயதிற்கு கீழ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்பது போல் நடித்து…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. 1 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள கல்லம்பல் பகுதியில் வசிக்கும் சிவலிங்கம் என்பவர் நேற்று முன் தினம் தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் லிஸ்ட் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி சிவலிங்கம் மற்றும் அவரது சகோதரரிடம் இருந்த செல்போன்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அந்த மர்ம நபர்கள் புதுப்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாகன சோதனையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன மனசுயா..! தனது சம்பளத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்கிய ஸ்டோக்ஸ்..!

பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தனது போட்டி சம்பளத்தை அந்நாட்டு வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.. 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (27ஆம் தேதி) அதிகாலை பாகிஸ்தானுக்கு வந்தடைந்தது. இங்கிலாந்து 2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் வெற்றிகரமான டி20 தொடரை விளையாடியது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. 17 ஆண்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு..!!

விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற நாளை (30ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. [email protected]  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இணையவழியில் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், சிறப்பு தொகை பெற தகுதியானவரை அரசின் உயர்மட்ட குழு தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஓராண்டு ரூபாய் 2 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!…. ரூ. 27,000-த்துக்கு‌ பதில் வெறும்‌‌ ரூ. 1….. பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…..!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணா ரௌத். இவர் சோயா பீன்ஸ் விதைத்திருந்த நிலையில், மழையினால் மொத்தமும் சேதமடைந்து விட்டது. இதற்காக விவசாயி 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இருந்தார். இதன் காரணமாக பிரதமரின் காப்பீடு திட்டத்தின் கீழ் தனக்கு நிவாரணத் தொகை கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் பயிர் காப்பீடு தொகையாக விவசாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகையை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டார். அதாவது 1.76 ரூபாய் வங்கி கணக்கில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

#BREAKING : திருவண்ணாமலையில் டிச., 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

திருவண்ணாமலையில் டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலைக்கு   டிசம்பர் 6, 7, 8 ஆகிய தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கூடுவர் என்பதால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்கல”…. அப்ப மக்களோட நிலைமை…. பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் பேசியதாவது, ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் இதுவரை தமிழக அரசு அரசாணை பிறப்பிக்கவில்லை. திமுக அரசு அரசியல் காழ்புணர்ச்சியோடு தொடர்ந்து ஆளுநரை விமர்சித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமருக்கு சரியான முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை. அந்த விழாவில் மெட்டல் டிடெக்டர் சரியாக வேலை […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த தொல்லை இருக்காது… தேவையில்லாத அழைப்புகள், செய்திகளை தடுக்க அதிரடி திட்டம்….!!!!

தேவையில்லாத தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுப்பதற்காக நடவடிக்கைகளை டிராய் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொல்லை தரும் தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. ஸ்பேம் செய்திகள் மற்றும் பதிவு செய்யப்படாத டெலி மார்க்கெட்டர்களிடமிருந்து வரும் அழைப்புகள் பற்றிய பரவலான புகார்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு, இயற்கை கற்றல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்பேம் கண்டறிதல் […]

Categories
தேசிய செய்திகள்

54 லட்சம் ட்விட்டர் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 54 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. பொங்கல் பரிசு 1000 ரூபாய் பெற இது கட்டாயம்…!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
தேசிய செய்திகள்

“திகார் ஜெயிலில் மசாஜ்”…. அமலாக்கத்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு…. அமைச்சர் திடீர் பல்டி….!!!!!!

டெல்லியில் ஆளும் கட்சியின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் மசாஜ் செய்வது போன்ற சொகுசு வாழ்க்கைகளை அனுபவிப்பது தொடர்பான வீடியோக்களை பாஜக அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சத்யேந்தர் ஜெயின் தன்னுடைய தனிப்பட்ட அறையில் இருக்கும் சிசிடிவி கேமரா தொடர்பான வீடியோக்களை வெளியே விடுவதற்கு அமலாக்கத்துறை அனுமதிக்க கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“மடியில் போன தாயின் உயிர்”…. மருத்துவராக முடிவு செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி….. குவியும் பாராட்டு….!!!!!

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவர் ராஜன் பாபு (59). இவர் கொரோனா பாதிப்பினால் தன்னுடைய தாயை இழந்ததால் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்று முடிவு செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக தற்போது மருத்துவம் படிக்க இருக்கிறார். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ராஜன் பாபு இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, நான் எளிமையான குடும்பத்தில் பிறந்ததால் 7-ம் வகுப்புக்கு பிறகு பள்ளி செல்ல முடியாததால் ஒரு கடையில் வேலை பார்த்தேன். என்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க-காரனுக்கு கொடுத்தாலும் கொடுப்பேன்!… ஆனால் உனக்கு கொடுக்கமாட்டேன்!…. சண்டை போடும் திமுக பிரமுகர்கள்….!!!!

குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதி ஊராட்சிமன்ற தலைவர் மணி ஆவார். இவருடைய மகன் தமிழரசன் மற்றும் இவரது மச்சான் பால் ராஜ் இணைந்து திருமுடிவாக்கம் பகுதியிலுள்ள அனைத்து தனியார் நிறுவனங்களை மிரட்டி மாமூல் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்ற சில தினங்களுக்கு முன்பு திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பால்ராஜ் மற்றும் தமிழரசன் மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், மாமூல் தரவில்லை எனில் லாரியை கொளுத்திவிடுவோம் என சொல்லியதாகவும் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

அன்பு ஒன்றே மாறாதது!…. நாய்க்குட்டியை தன் பிள்ளைபோல் வளர்க்கும் குரங்கு…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பொன்னை பகுதியில் ஒரு குரங்கு, ஆதரவற்ற நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறது. இந்த குரங்குக்கு பிறந்த குட்டிகள் இறந்துவிட்டது. இதன் காரணமாக சாலையில் ஆதரவற்று சுற்றித்திரிந்த ஒரு நாய்குட்டியை அக்குரங்கு தன் குட்டியாகவே பாவித்து எடுத்து வளர்க்க தொடங்கி உள்ளது. மேலும் நாய்க்குட்டிக்கு பாலூட்டி குரங்கை போல் வயிற்றில் வைத்துக்கொண்டு யாரும் அதனை நெருங்காதபடி பாதுகாத்து வருகிறது. அதேபோன்று அந்த நாய்க்குட்டியும் குரங்கிடமே பால் குடித்து பாசத்தோடு வளர்ந்துவருகிறது. மேலும் இந்த குரங்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தி காஷ்மீர் பைல்ஸ் ஒரு கொச்சையான படம்”….. இதை தேர்வு செய்தது சரிகிடையாது…. சர்வதேச திரைப்பட தேர்வுக்குழு தலைவரின் அதிர்ச்சி கருத்து….!!!!!

கோவாவில் உள்ள பானாஜியில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த விழா 9 நாட்கள் நடைபெற்ற நிலையில், 79 நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. இதில் ஜெய் பீம், ஆர்ஆர்ஆர், தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்களும் அடங்கும். இந்நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சர்வதேச திரைப்பட போட்டி பிரிவின் தேர்வுக்குழு தலைவர் நடக் லிபிட் பேசினார். அவர் பேசியதாவது, 15-வது […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே!… உங்க பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்கால நலனுக்காக அரசு பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் உத்தரவாதத்துடன்கூடிய இந்த சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்வதன் வாயிலாக உங்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடைக்கப் பெறும். அரசு வழங்கக்கூடிய சிறப்பான சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்று சுகன்யா சம்ரித்தியோஜனா திட்டம் ஆகும். இத்திட்டம் ஒரு பெண் குழந்தையின் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்ய விரும்பும் சிறந்த சேமிப்பாகும். இந்த திட்டத்தில் மொத்த வட்டிவிகிதம் 7.6 சதவீதம் ஆக இருக்கிறது. இவற்றில் வட்டிவிகிதம் காலாண்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“படிப்பதற்கு சீட் வாங்கி தருகிறேன்”…. விவசாயியிடம் ரூ. 80 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெத்தானூர் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை செல்போன் மூலம் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களது மகன் மனோஜ் குமாருக்கு சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பு படிக்க ஏற்பாடு செய்கிறேன் என சுதர்சன் கூறியுள்ளார். அதற்கு 80 ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் என கூறியுள்ளார். அதனை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்….? உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக விநியோகம் செய்ய உத்தரவிடுமாறு மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான ஜெயா தாக்கூர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திர சூட், நீதிபதி பி.எஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு திங்கட்கிழமை நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. அரசு பள்ளி மாணவிகளின் சுகாதாரம் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவர்களே உஷார்….!! புது விதமாக மோசடி செய்யும் மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சில மாணவர்களை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த நபர் உங்களுக்கு கல்வி உதவி தொகை வந்துள்ளது எனவும், அதனை வாங்க ஆன்லைனில் 3000 ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறி மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது ஆசிரியர்,  யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். அரசு மூலம் உதவித்தொகை வழங்கினால் உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுக்காததால் வீடு இல்லை”…. தீக்குளிக்க முயன்ற முதியவர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த முதியவர் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் முதியவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முதியவர் கூறியதாவது, எனது பெயர் சிகாமணி. நான் பண்ருட்டி கீழ்மாம்பட்டை பகுதியில் வசித்து வருகிறேன். பிரதம மந்திரி […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதியின் பெயரை வைத்து அழைத்த ஆசிரியர்…. வெளுத்து வாங்கிய மாணவர்…. பரபரப்பு வீடியோ வைரல்….!!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த பயங்கரவாத தாக்குதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 166 பேர் பயங்கரமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானில் உள்ள லஸ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள்  நடத்தியுள்ளனர். இதில் 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு உடுப்பியில் உள்ள கல்லூரியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலா”…. வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சோட்டானிக்கரை பகுதியை சேர்ந்த 13 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த வேனை என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.vஅவர்கள் கொடைக்கானலில் இருக்கும் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு மோர்பாயிண்ட் பகுதிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்குள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சங்கர்களம் பகுதியில் விவசாயியான சடையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. மாட்டின் சத்தம் கேட்டு ஓடி வந்த சடையப்பனின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியுடன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளியில் படிக்கும் போது மலர்ந்த காதல்…. கராத்தே மாஸ்டரை கரம் பிடித்த இளம்பெண்….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமத்தில் எம்.எஸ்சி பட்டதாரியான ஜெயலட்சுமி(24) என்பவர் வசித்து வருகிறார். இவரும் பழைய சித்துவார்பட்டி சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஹரிஹரன்(24) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பள்ளியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயலட்சுமியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“உனது தந்தை மதுகுடிக்க செல்கிறார்”…. சிறுமியை ஏமாற்றி தூக்கி சென்ற தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குயிலாபாளையம் பகுதியில் கரும்பு வெட்டும் தொழிலாளியான பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் வண்ணாரப்பேட்டை பகுதியில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை 4 ஆயிரம் ரூபாய் பணத்தை கையில் வைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது பாலு சிறுமியிடம், உனது தந்தை மது குடிப்பதற்கு பணத்துடன் செல்கிறார்; […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த சரக்கு வாகனம்…. பட்டதாரி பலி; 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியவீட்டுகொட்டாய் கிராமத்தில் மணிகண்டன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.பி.ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தாதகவுண்டன்கொட்டாய் பகுதியில் வசிக்கும் கார்த்திக்(29), ஆனந்த்(25), கபில்(19), மூர்த்தி(16), மஞ்சுநாதன்(26) ஆகியோருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்ல நினைத்தார். அவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் நாகாவதி அணையில் குளிப்பதற்காக சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர். அணையில் குளித்துவிட்டு இரவு நேரத்தில் அவர்கள் சரக்கு வாகனத்தில் நல்லம்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை மஞ்சுநாதன் ஓட்டி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அந்த 2 பேர் தான் காரணம்”…. தற்கொலைக்கு முயன்ற விவசாயி…. பரபரப்பு சம்பவம்…!!!

விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நுழைவு வாயிலில் இருந்த போலீசார் சுப்பிரமணி கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அப்போது திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை சுப்பிரமணி உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் நடத்திய விசாரணையில் சுப்பிரமணி கூறியதாவது, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

50-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே இருக்கும் 50-க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யும் ஹோட்டல்கள், பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகள் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுதாகர் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகள் கட்டி வைக்கப்பட்டிருந்த சாம்பார், 3 கிலோ அழுகிய பழங்கள், 5 கிலோ கார வகைகள், 3 கிலோ பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் […]

Categories
சினிமா

தெலுங்கில் களமிறங்கப் போகும் “லவ் டுடே” நாயகன்?…. பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள்….!!!!

தமிழ் திரையுலக இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருடன் இணைய தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர். முன்பே சிவகார்த்திகேயன் நடித்த “ப்ரின்ஸ்” படத்தைத் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் தயாரித்தனர். ஆனால் அப்படம் சரியாகப் போகவில்லை. இருப்பினும் தமிழிலும் தடம்பதிக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். விஜய் நடிக்கும் “வாரிசு”, தனுஷ் நடிக்கும் “வாத்தி” போன்ற படங்களின் தயாரிப்பாளர்கள் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் தான். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்க உருவாகும் “ஆர்சி 15”, வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு சம்பவமா?…. கோழிக்கறியால் நின்று போன திருமணம்…. என்ன நடந்தது தெரியுமா….????

கோழிக்கறி வழங்காததால் திருமண நிறுத்தப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஷாபூர் நகரில் திங்கட்கிழமை இது நடைபெற்றது. ஜகத்கீரி குட்டா ரிங் பஸ்தியை சேர்ந்த மணமகனுக்கும் குத்புல்லா பூரை சேர்ந்த மணமக்களுக்கும் திங்கட்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. அதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு மணமக்கள் சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வரிசையில் மாப்பிள்ளையின் நண்பர்கள் சிக்கன் போடாதது ஏன் என தகராறு செய்து சாப்பிடாமல் சென்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

32 வருஷத்துக்கு பின்….. மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபல முன்னணி நடிகை…. வெளியான தகவல்…!!!!!

கடந்த 1983-ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய மண்வாசனை படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ரேவதி. இதையடுத்து இவர் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உட்பட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். அத்துடன் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். அதுமட்டுமின்றி ரேவதி சில படங்களையும் இயக்கி இருக்கிறார். இப்போது இந்தியில் “சலாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் நடிகை மீனா….? யார் தெரியுமா….? சினிமா வட்டாரத்தில் கிசு கிசு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார். […]

Categories

Tech |