Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! திறமைகள் வெளிப்படும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மற்றவர்களை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கூடுதல் உழைப்பினால் பணவரவு உண்டாகும். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது, பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு திருப்தியளிக்கும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். செயலில் வேகம் கூடும். இன்றைய நாள் பிரச்சனையில்லாத நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும். காதலில் உள்ளவர்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்..! அனுசரணை தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் பழிக்கும் நாளாக இருக்கும் செயல்களில் வெற்றி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பொறுப்புகளை யாரையும் நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். உரையாடும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! நெருக்கம் உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சி செய்யவேண்டும். சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல காரியங்களை செய்வதன்மூலம் மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும். சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். பணத் தட்டுப்பாட்டை நீங்கள் சரி செய்ய வேண்டும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆடை மட்டும் ஆபரண சேர்க்கை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! கவனம் தேவை..! சிந்தனைகள் மேலோங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள். அடுத்தவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு பின்னர் சரியாகும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடத்தில் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். வீண் அலைச்சல்கள் மற்றும் பயணங்கள் ஏற்படலாம். நேரம் தவறி உணவு உண்பதை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நெருக்கம் உண்டாகும்..! மாற்றங்கள் ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். திடீர் பயணத்தால் பணிகளில் குழப்பம் ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணம் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது கவனம் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த வேற்றுமை குறைந்து, நெருக்கம் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் இன்று ஏற்படும். புதிய தொடர்புகளின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (30-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 30-11-2022, கார்த்திகை 14, புதன்கிழமை, சப்தமி திதி காலை 08.59 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அவிட்டம் நட்சத்திரம் காலை 07.11 வரை பின்பு சதயம் நட்சத்திரம் பின்இரவு 06.12 வரை பின்பு பூரட்டாதி. பிரபலாரிஷ்ட யோகம் காலை 07.11 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 06.12 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  30.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 30…!!

நவம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 977 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஒட்டோ பாரிசு மீதான முற்றுகையை நிறுத்தி, பின்வாங்கினார். 1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் உருசியப் படைகளை வென்றனர். 1718 – நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு இறந்தார். 1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரிசு உடன்படிக்கை: அமெரிக்காவிற்கும் மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது. 1786 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் லியோப்பால்டின் தலைமையிலான டசுக்கனி மரணதண்டனையை இல்லாதொழித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயங்கரமாக மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் விவசாயியான ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ராஜகோபாலின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜகோபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுந்தகவல் மூலம் விற்பனை….. வசமாக சிக்கிய பழக்கடை வியாபாரி…. போலீஸ் அதிரடி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- முதலிப்பட்டி சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பழக்கடை வைத்திருக்கும் சிவசக்தி என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை குறுந்தகவல் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் சிவசக்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிவசக்திக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரை தீவிரமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டிற்கு போக வேண்டாம்”…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருகே காரனூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட செந்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் வெளிநாடு செல்ல போவதாக செந்தில் தனது மனைவிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அருள்மணி மறுப்பு தெரிவித்ததால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த பாய்லர்…. தனியார் நூற்பாலையில் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் தனியார் பேப்பர் மில் மற்றும் நூற்பாலை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நூல்களுக்கு சாயம் ஏற்றும் பிரிவு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான 14 நாட்களில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை தமிழர் நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லேப் டெக்னீசியனான ரேகா(35) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி வடபழனி முருகன் கோவிலில் வைத்து ரேகாவுக்கும், ராஜாசேகரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 19-ஆம் தேதி ரேகா தாய் வீட்டிற்கு சென்று அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ராஜசேகரன் தனது மனைவியை வீட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

அலுவலகப் பணி நேரத்தை மாற்றிய 100 நிறுவனங்கள்… எங்கு தெரியுமா…? ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!!

உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நாட்களை வாரத்தில் 4 நாட்கள் என்ற கொள்கைக்கு மாற்றி வருகின்ற நிலையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலகப் பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பணியைத் தவிர மற்ற நாட்களில் பணி நேரம் நீடிக்கப்படாது எனவும் சம்பளம் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 100 நிறுவனங்களில் வேலை பார்க்கும் 2,600 பணியாளர்கள் இந்த அறிவிப்பால்  […]

Categories
மாநில செய்திகள்

கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா…? மத்திய அரசு தகவல்…!!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2019 – 2020 ஆம் வருடத்திற்கான கலைமாமணி விருது தகுதி இல்லாத பல பேருக்கு  அவசரமாக வழங்கப்பட்டிருகிறது. அதனால்  ஆய்வு செய்து தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற விருதுகளை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாந்த் அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்று […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு!!…. நாசாவுக்கு போட்டியாக இறங்கிய சீனா…. வெளியான தகவல்.

பிரபல நாடு மனிதனை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க நாட்டை சேர்ந்த நாசா நிறுவனம் விண்வெளி ஆய்வில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதேபோல் வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டுள்ளது. அதற்காக பல ஓரியன் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் வெற்றிகரமாக […]

Categories
தேசிய செய்திகள்

மோகன் ரெட்டியின் தாயார் வீட்டுக்காவலில் சிறை வைப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது.  இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்னும் பெயரிலான கட்சியை ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி  சர்மிளா ரெட்டி தனியாக தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார். சம்பவத்தன்று தெலுங்கானா முதல் மந்திரிக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம்  நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி காரில் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கிரேன் ஒன்றை கொண்டு வந்தனர். பின் ஷர்மிளா சென்று கொண்டிருந்த காரை […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பணிகளை ராஜினாமா செய்யும் விமானிகள்…. இலங்கை அரசுக்கு உருவானது புதிய தலைவலி….!!!!!

இலங்கையில் விமானிகள் தங்களது பணியை ராஜினாமா செய்து வருவது அரசுக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது. இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வேலையை  இழந்துள்ளனர். மேலும் வேலையில் இருப்பவர்களுக்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சில் பணியாற்றி வரும்  விமானிகளுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் குறைந்த ஊதியம், வருமான வரி உயர்வு ,டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பிரச்சனைகளால் விமானிகள் […]

Categories
தேசிய செய்திகள்

எலான் மிஸ்கின் வேலை பற்றிய ட்விட் பதிவு… உ.பி போலீசாரின் பதில் ட்வீட்… என்ன தெரியுமா…? நெட்டிசன்கள் வரவேற்பு…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மிஸ்கின் வேலை பற்றிய ட்வீட் பதிவு ஒன்றை உத்திரப்பிரதேச போலீசார் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்நிலையில்  எலான்மஸ்க் தன்னுடைய ட்வீட்டில் “சற்று பொறுங்கள். நான் ட்விட்டர் பதிவு போட்டால் அது பணிக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா?” என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை டேக் செய்து உ.பி போலீசார் அதற்கு பதில் அளிக்கும் விதமாக “சற்று பொறுங்கள். உ.பி போலீசார் ஒரு ட்விட்டர் பதிவு வழியே உங்கள் பிரச்சினையை தீர்த்து வைத்தால் அது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த படத்தை கைவிட்டபோது நான் கதறி அழுதேன்… உருக்கமாக பேசிய எஸ்.ஜே.சூர்யா..!!!!

எஸ்.ஜே.சூர்யா உயர்ந்த மனிதன் திரைப்படத்தை கைவிடப்பட்ட போது கதறி அழுததாக தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் வலை பின்னப்படுகின்றது. இதில் தான் சிக்கி இருப்பதை உணர்ந்து அதிலிருந்து அவர் எப்படி தன்னை விடுவித்துக் கொள்கின்றார். என்பது குறித்து சொல்லும் புதுமையான கதை இதுவாகும். இந்த கதை ரசிகர்களை மகிழ்விப்பதோடு இறுதியில் படம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!!…. இன்று இரவு இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று இரவு , தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் பல  உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். இதனையடுத்து நாளை முதல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்  என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய கெட்டப்பில் ஆலியா மானசா… வெளியான தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

புதிய கெட்டப்பில் ஆலியா மானசா புதிய நெடுந்தொடரில் நடிக்கின்றார். சன் டிவியில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி முதல் சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இனியா மெகா தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடரின் கதாநாயகியாக ஆலியா மானசா நடிக்கின்றார். இத்தொடரில் ரிஷி, சந்தான பாரதி, பிரவீனா, எல்.ராஜா, மான்சி, தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி என பல முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இத்தொடரை நாராயண மூர்த்தியுடன் இணைந்து 5 இயக்குனர்கள் பணியாற்றுகின்றார்கள்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

150 கி.மீட்டர் ஸ்பீடுல பந்து போட்ட பின்…. “நான் 135 கி.மீட்டர்ல போட்டா திணறுவாங்க”…. உம்ரான் மாலிக்கை புகழ்ந்து பேசிய அர்ஷ்தீப் சிங்..!!

மறுமுனையில் உம்ரான் பந்துவீசுவது எனக்கு விஷயங்களை எளிதாக்குகிறது என அர்ஷ்தீப் சிங் பாராட்டி பேசியுள்ளார்.. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20 தொடரை 1: 0 என்ற கணக்கில் வென்றது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பின் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: ”ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ண முடியாது”…. மல்லுக்கு நிற்கும் அசீம்…. வைரல் ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பழங்குடியின மக்களுக்கும் ஏலியன்களுக்குமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய எபிசோடுகான ப்ரோமோ […]

Categories
மாநில செய்திகள்

ஏழை, எளிய மக்களுக்கு குட் நியூஸ்…. மீண்டும் செயல்படும் அம்மா உணவகம்…. மேயர் தகவல்….!!!!

அனைத்து அம்மா உணவகங்களிலும் ஆய்வு செய்யப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா ஏழை, எளிய மக்களின் பசி தீர்வதற்காக அம்மா உணவகத்தை தொடங்கினார். இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ஆட்சியில் திமுக இருப்பதால் அதற்கு சரியான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது குறித்து சென்னை மேயர் பிரியா கூறியதாவது. அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மாநகராட்சி கணக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயிலர் பட ஷூட்டிங்கில்… ரஜினியை சந்தித்த பிரபல நடிகர்… காரணம் என்ன..? பிக்ஸ் வைரல்..!!!!

ரஜினி மற்றும் ரோபோ சங்கர் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இதை அடுத்து ரோபோ சங்கர் தனது 22 ஆவது திருமண […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. விஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்…. வேற லெவல் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இதனயடுத்து இவர் இயக்கி  நடித்து இரண்டாவது திரைப்படமாக சமீபத்தில் வெளியான திரைப்படம் ”லவ் டுடே”. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷ்யம் படத்தின் 3-ம் பாகம்… இயக்குனர் சொன்ன ஹேப்பி நியூஸ்..!!!

திரிஷ்யம் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் மீனா நடிப்பில் சென்ற 2013 ஆம் வருடம் 5 கோடி செலவில் தயாராகி வெளியான திரைப்படம் திரிஷ்யம். இத்திரைப்படம் தமிழில் பாபநாசம் என கமல் நடிப்பில் வெளியானது. தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் பின்னர் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மூன்றாம் பாகம் வருமா என ரசிகர்கள் கேள்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!….”தளபதி 67” படத்தில் விஜய்க்கு சம்பளம் கிடையாதா….? அட‌ என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையை படைத்தது. இதையடுத்து, இவர்கள் இருவரும் ”தளபதி 67” படத்தின் மூலம் மீண்டும் இணையவுள்ளனர். இந்த படத்தின் முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கே பைன் போடுவீங்களா…. குப்பை கிடங்காக மாறிய காவல் நிலையம்…. பெரும் பரபரப்பு….!!!!!

தூய்மை பணியாளருக்கும் போக்குவரத்து போலீசார்க்கும் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக கந்தசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கந்தசாமியை  வழிமறித்த  போக்குவரத்து  போலீசார்   ஒருவர் ஹெல்மெட் அணியாததால் கந்தசாமிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி உதவி ஆய்வாளரிடம்  தகராறு செய்துள்ளார். இதனையடுத்து அவர்  தனது நண்பர்கள்  2  பேரை அழைத்துக் கொண்டு வாகனத்தில் […]

Categories
உலக செய்திகள்

“இவ்ளோ நேரமாவா டிவி பாத்துட்டு இருந்த?..” சிறுவனுக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை…. விமர்சிக்கும் நெட்டிசன்கள்…!!!

சீன நாட்டில் அதிக நேரமாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவனுக்கு தண்டனையாக இரவு முழுக்க அவரின் பெற்றோர் தொலைக்காட்சி பார்க்க வைத்தது கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களின் 8 வயது மகனிடம்  “நாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நேரமாகும். எனவே, வீட்டு பாடங்களை முடித்துவிட்டு 8:30 மணிக்கு தூங்கு” என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள். மீண்டும் வீடு திரும்பிய பெற்றோர்  அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் வீட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என்னை கேலி செய்து ஆபாச கருத்து பதிவிடுறாங்க”…. பிரபல நடிகை போலீசில் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

பிரபல கன்னட நடிகையாக வலம் வருபவர் பவித்ரா லோகேஷ். இவர் தமிழில் வெளியான கௌரவம், க /பேர் ரணசிங்கம், அயோக்யா, வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் நரேஷும் இவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தது. நரேஷ் தமிழில் நெஞ்சத்தை அள்ளித்தா, மாலினி 22 பாளையங்கோட்டை, பொருத்தம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரும் நடிகை பவித்ராவும் பெங்களூரில் உள்ள ஓட்டலில் இருந்து வெளியே வரும்போது நரேஷின் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…. மெரீனாவில் இந்த வழியாக நீங்கள் செல்லக்கூடாது…. மக்கள் நீதி மய்யம் கோரிக்கை….!!!!

மாற்றித்திறனாளிகள் பாதையில் பொதுமக்கள் நடக்கக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரபல கட்சியான மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் பிரபலமான   மெரீனா கடற்கரைக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டு களிக்க வேண்டும் என்பதற்காக நமது தமிழக அரசு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 1 கோடியே 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மரத்தால் ஆன நிரந்தர பாதையை அமைத்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

கைக்குழந்தையாக காணாமல் போனவர்… 51 வருடங்கள் கழித்து மீட்பு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டில் 21 மாத குழந்தையாக கடத்தப்பட்டவர் சுமார் 51 வருடங்கள் கழித்து குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 1971 ஆம் வருடத்தில் மெலிசா ஹைஸ்மித் என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தங்களின் 21 மாத குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு பராமரிப்பாளரை நியமித்திருக்கிறார்கள். ஒரு நாள் பராமரிப்பாளரிடம் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு கூறிய அவரின் தாய் வெளியில் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்து பார்த்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசையமைப்பாளராக அறிமுகமாகும் கருணாஸின் மகன்… எந்த திரைப்படத்தில் தெரியுமா…?

நடிகர் கருணாஸின் மகன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கின்றார். இயக்குனர் கிட்டு தற்போது சல்லியர்கள் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தை கருணாஸ் தனது ஐசிடபிள்யூ நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தில் சத்யாதேவி, கருணாஸ், திருமுருகன், ஜானகி என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் வாயிலாக கருணாஸின் மகன் கென் கருணாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கின்றார். இவர் ஈஸ்வர் என்ற அவரின் நண்பருடன் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்ஷன்…. உங்களுக்கும் வேண்டுமா….? உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்குவதற்காக பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு 60 வயதாகும்போது அவருடைய வங்கிக் கணக்கில் 3000 வந்துசேரும். அதற்கான வயதுவரம்பு 18 முதல் 40 ஆகும். 60 வயதில் மாதத்துக்கு 55 முதல் 200 பிரீமியம் செலுத்த வேண்டும். இதில் சேர நினைப்பவர்கள்  maandhan.in என்ற இணைய முகவரியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீர்னு வெளிநாட்டிற்கு செல்லும் சமந்தா….? என்ன காரணம்….? வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு நடிகை சமந்தா தற்போது  மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. இப்போது வரை நான் சாகாமல் தான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் கடன் சுமை 30% சதவீதம் அளவு குறைந்து வருவாய் அதிகரிப்பு…. ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்…!!!!

தமிழக அரசு வாங்கிய 30 சதவீதம் கடன் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த வருடத்தை விட 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசின் கடன் 30 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் வருவாயானது நடப்பாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் அரையாண்டில் ரூ. 1.12 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. அதன்படி 46.4 சதவீதம் அளவுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இங்குள்ள பிரச்சனையின் உணர்வு”….. நியாயமில்லாமல் பேசுனதுக்கு வெட்கப்படனும்…. தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சைக்கு இஸ்ரேல் தூதர் கண்டனம்….!!!!!!

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம் என்றும் கொச்சையான திரைப்படம் என்றும் விமர்சித்தார். அதோடு இதுபோன்ற படங்களை இவ்விழாவில் திரையிட்டு காட்டுவது சரி கிடையாது என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர்‌ கிலோன் நடவ் லேபிட்டுக்கு பகிரங்கமாக […]

Categories
மாநில செய்திகள்

வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்க….? மின் இணைப்போடு ஆதார் இணைப்பு…. முக்கிய விவரங்கள்…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா…. அசத்தலான ரஷ்ய மொழி டிரைலர்…. இணையத்தில் வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ராஷ்மிககா கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு படத்தில் இடம் பெற்ற சாமி சாமி என்ற பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் குறிப்பாக வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனையும் புரிந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலையை தற்போது படக்குழுவினர் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வுக்கான விடைகள் வெளியீடு….. TNPSC அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 19-ந் தேதி நடைபெற்றது. 3,22,414 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், 1,90,957 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில்  இந்த தேர்வுக்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொல்பவரை கடவுள் விடமாட்டார்…. ஒரு நாள் தண்டிக்கப்படுவீர்கள்…. காயத்ரி காட்டம்…!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி […]

Categories
உலக செய்திகள்

குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு…. எந்த நாட்டில்?… வெளியான தகவல்…!!!

ஜப்பானில் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 5,99,636 குழந்தைகள் பிறந்திருக்கிறது. இது கடந்த வருடத்தை விட 4.9% குறைவு என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன. ஜப்பான் அரசு, குழந்தை பிறப்புகளை ஊக்குவிப்பதற்காக பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பிற்கு மானியங்களை அதிகப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. எனினும் பிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு..! மகாதீப திருவிழாவுக்கு 2,700 சிறப்பு பேருந்துகள்…. தொடர்பு எண்கள் அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் இருந்து பக்தர்கள் வசதிக்காக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்துள்ளார். டிச..5 […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளை சீண்டும் ஆசிரியர்கள்…. “பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும்”….. தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.. மதுரையை சேர்ந்த  ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போக்ஸோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. இதில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் வழக்குகள் நிறைய பதிவாகி வருகிறது. இதனால் பள்ளியில் பயிலக்கூடிய பெண் குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

டிஜிட்டல் ரூபாய் டிசம்பர் 1-ல் அறிமுகம்….. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு…!!!!

உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி டிசம்பர் 1-ல் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய் மற்றும் பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில் eT-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான […]

Categories
சினிமா

ரூ.‌ 15 லட்சம் காசோலை மோசடி வழக்கு…. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் மற்றும் பேரனுக்கு பிடிவாரண்ட்….!!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் மற்றும் அவருடைய பேரன் துஷ்யந்த் ஆகியோர் மீது காசோலை மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவருக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றம் பிணையில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் கவனித்து வரும் நிர்வாகம் ஒன்று மயிலாப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு‌ வைத்துள்ளது. இதனையடுத்து துஷ்யந்த் வழங்கிய 15 லட்சம் மதிப்பிலான 2 காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசாவுக்கு சம்மன்..!!

சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ. ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராசாவின் உறவினர் பரமேஷ் குமார்,  நண்பர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ 2015 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாக 5.53 […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தலாமா….? சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால ‌ பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (30-11-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 30-11-2022, கார்த்திகை 14, புதன்கிழமை, சப்தமி திதி காலை 08.59 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. அவிட்டம் நட்சத்திரம் காலை 07.11 வரை பின்பு சதயம் நட்சத்திரம் பின்இரவு 06.12 வரை பின்பு பூரட்டாதி. பிரபலாரிஷ்ட யோகம் காலை 07.11 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 06.12 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. நாளைய ராசிப்பலன் –  30.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் […]

Categories

Tech |