Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : 18 ஓவரில் 104/1…. “வலுவான நிலையில் நியூசிலாந்து”…. மழையால் நிறுத்தப்பட்ட போட்டி..!!

நியூசிலாந்து அணி 18 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 104 ரன்கள் எடுத்தநிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 10-ம் வகுப்பு மாணவியின் பையில் ஆணுறை, கருத்தடை வாய்வழி சாதனங்கள்….. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்….!!!!!!

கர்நாடகாவில் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாக வாரியங்களின் கர்நாடக சங்கம் அதன் உறுப்பினர் பள்ளிகளுக்கும் மாணவர்களின் பைகளை சோதனை செய்ய உத்தரவிட்டது. அதன் பிறகு சில பள்ளி நிர்வாகங்கள் மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், அனைத்து மாணவர்களின் பைகளும் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது பள்ளி மாணவர்களின் பைகளில் கிடைத்த பொருட்களை பார்த்து அதிகாரிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது செல்போன் தவிர 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கியது ஐகோர்ட்..!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 504 மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 5ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் அனுமதி வழங்கியுள்ளார். பொதுத்தேர்வு எதிர்நோக்கி  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் தனுஷ் வழக்கு”…. கதிரேசன் மேல் முறையீடு…. நீதிமன்றம் போட்ட உத்தரவு……!!!!

நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக கதிரேசன் மேல்முறையீடு செய்திருக்கிறார். மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் நீதித்துறை நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் தனுஷ் வழக்கில் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்திலுள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதாவது, தனுஷ் தன் மகன் எனக் கூறி மதுரை மேலுரை சேர்ந்த கதிரேசன் என்பவர் நீண்டகாலமாகவே வழக்காடி வருகிறார் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா… சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி டிச.6 -ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் வருகிற டிசம்பர் மாதம் 6 , 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. பொங்களுக்கு முன்பே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு….. அமைச்சர் சொன்ன வேற லெவல் குட் நியூஸ்…..!!!!!!

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது பொங்கல் பண்டிகைக்கு முன்பே திறக்கப்பட்டு விடும். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த பணிகள் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார். இதன் காரணமாக கிளம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலைய பணிகளை நான் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதோடு பணிகளை விரைந்து முடிப்பதற்கும் அறிவுறுத்தி வருகிறேன். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்நிலையில் கிளாம்பாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : சென்னை டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சென்னை டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் உருவச்சிலையும் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவுருவ சிலை நிறுவப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூபாய் 7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் தாடி Modi.. எச்சரித்த வைகோ ..!!

இந்தியாவிலே ஒரு சர்க்கார் இருக்கிறதா ? இது நம்முடைய சர்க்காரா ?  தமிழர்களின் இந்திய பிரஜை இல்லையா ? இந்திய குடிமக்கள் இல்லையா ? அவர்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் யாரு ? தாடி மோடி . அதெல்லாம் ஒன்னும் நடக்காது. பழைய இலக்கியங்களை சொல்லி, இந்த பழந்தமிழ்நாட்டிலே போராடிய வேலு நாச்சியார் போன்ற வீரர்களை சொல்லி,  ஏமாற்றி விடலாம் என்று நாட்டு பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். அதெல்லாம் நடக்காது. பிஜேபி அரசு தமிழர்களுக்கு துரோகம் […]

Categories
தேசிய செய்திகள்

“13 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம்”…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….. கேரள கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நெடுமன்னா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் என்.கே முரளிதரன் (56) என்பவர் 13 வயது சிறுமியை பலமுறை மிரட்டி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் முரளிதரனை காவல் துறையினர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முரளிதரனுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனையும், 80,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். […]

Categories
மாநில செய்திகள் வானிலை

டிச.,5-ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. அதாவது, படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு…. ஆன்லைனில் எப்படி தெரியுமா?…. இதோ வழிமுறைகள்…..!!!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து இருக்கிறது. வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார்எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மின் வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடந்து வருகிறது. மக்களின் சந்தேகதுக்கு விளக்கமாக மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அட!… இது என்னப்பா புதுசா இருக்கு…. திருடிய பணம், நகையை திருப்பி கொடுத்த திருடர்கள்….. சேலத்தில் நடந்த ஷாக் சம்பவம்….!!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் ஆளில்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் சிலர் 13 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,40,000 ரொக்கம் ஆகியவற்றை திருடி விட்டு சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகுமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சசிகுமார் வீட்டில் இருந்து திருடிய 13 சவரன் தங்க நகை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : தடுமாறிய இந்தியா…. காப்பாற்றிய வாஷிங்டன் சுந்தர், ஷ்ரேயஸ் ….. 219 ரன்களுக்கு ஆல் அவுட்..!!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 47.3 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்  ஆனது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.. […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. தரிசன நேரம் திடீர் மாற்றம்…. தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கான இடைவேளை தரிசன நேரம் மாற்றப்படுவதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை இன்று முதல் நன்கொடையாளர்களுக்கான கவுண்டரை திறந்து உள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி கோவிலில் இடைவேளை தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காத்திருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

WhatsApp யூஸ் பண்ணும்போது இதில் கவனம்…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!!

உங்களின் பாஸ்வேர்ட் (Password) ஓடிபி எண், வங்கி எண் குறித்த தகவல்களை வங்கிகள் ஒருபோதும் கேட்காது. எனவே, அடையாளம் தெரியாத நபர்கள் WhatsAppஇல் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். மேலும், புது நெட் பேங்கிங் மோசடியில் கவனம் இல்லை என்றால் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் திருடி விடுவார்கள். ஏமாந்து விட்டால் 1930-ஐ அழைக்க வேண்டும் என்றார். சமீபகாலமாகவே ஆன்லைன் மூலமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இணைக்க பணம் வசூலிக்க கூடாது…. ஊழியர்களுக்கு தமிழக மின்வாரியம் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் நேற்று முன் தினம் முதல் தமிழக முழுவதும் பல இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்க ஒரு ஓரிடம் பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு கணினியில் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். ஆதார் இணைப்பு தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தினமும் தலைமை அலுவலகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு…!!!!

தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது. சிசிடிவியில் கோகுல்ராஜூடன் இருப்பது சுவாதி தான் என்று சரியாக தெரிந்தது. ஆனாலும் அவர் அது நான் இல்லை என கூறினார். இதனால், தவறான தகவலை அளித்தல், உண்மையை மறைத்தல் உள்ளிட்டவை அடிப்படையில் அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்த வாலிபர்…. குளத்தில் குதித்து தப்பியதால் பரபரப்பு….. போலீஸ் விசாரணை…!!!

டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் குளத்தில் குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கருவேப்பிலங்குறிச்சி அருகே சென்ற போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்ததால் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: விடுமுறை, சிறப்பு பேருந்து அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச. 6ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபத்திருவிழாவில் […]

Categories
தேசிய செய்திகள்

17 வயதில் இப்படி ஒரு நிலையா?…. உடல் முழுவதும் முடியுடன் வாழும் சிறுவன்…. விசித்திரமான நோய் பாதிப்பு….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தின் வாழ்ந்து வரும் லலித் பாடிடார் என்ற சிறுவன் ஒருவன் மிகவும் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இந்த சிறுவன் விசித்திரமான werewolf syndrome என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறார். வாழ்நாள் முழுவதும் இந்த சிறுவன் இந்த நோயுடன் தான் தனது வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த நோயால் மனித உடலில் அனைத்து பகுதிகளிலும் முடிகள் வளரும். இந்த அபூர்வமான நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடலின் அனைத்து பாகங்களிலும் முடி வளரும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் இருந்தே ரேஷன் கார்டு அப்ளை செய்ய?…. இதை மட்டும் பண்ணுங்க போதும்…. மாநில அரசு தகவல்…..!!!!

இன்டர்நெட் பயன்பாடு எளிதாகியுள்ள இந்த காலத்தில், ரேஷன்அட்டை வாங்க ஆன்லைன் வசதியை அரசு வழங்கி இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பின், ரேஷன் அட்டைக்கு நீங்கள் நுகர்வோர் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்கு போகவேண்டும். # முதலாவதாக இந்த இணையதளத்தை ( https://fcs.up.gov.in/FoodPortal.aspx ) பார்வையிடவும். # அதன் முகப்புப்பக்கத்தில் உள் நுழைந்து “NFSA 2013” என்பதை கிளிக் செய்யவேண்டும். # அடுத்ததாக சில விபரங்களை அங்கு நிரப்பவேண்டும். # ஆதார்கார்டு, இருப்பிடச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

களிமண்ணால் ஆன சாமி சிலைகள்…. தத்ரூபமாக செய்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளியில் தெற்கு ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை, 9, 10- ஆம் வகுப்புகள் மற்றும் 11, 12- ஆம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக கருவி இசை, நாடகம், நடனம், மொழித் திறன், கவின் கலை நுண்கலை போன்ற போட்டிகள் நடைபெற்றது. அப்போது அரசு பள்ளி மாணவர்கள் களிமண்ணால் ஆன விநாயகர், முருகன் உருவத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்து…. அட்டகாசம் செய்த யானைகள்…. வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சிங்கோனா அரசு உயர்நிலை பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் தலைமை ஆசிரியரின் அறை கதவை உடைத்து பொருட்களை நாசப்படுத்தியது. இதனையடுத்து பள்ளி ஆய்வகத்தின் ஜன்னல் கதவுகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் வனத்துறையினரை விரட்டியதால் […]

Categories
Uncategorized சினிமா

உங்களுக்கு கொஞ்சம் கூட மானம் இல்லையா?…. பிக்பாஸ் வீட்டில் சூடு பிடிக்கும் சண்டை….. வெளியானது பரபரப்பு ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 50 நாட்களைக் கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள போட்டியாளர்கள் பலரும் தெரிந்தவர்கள் தான். கடந்த வாரம் கமல்ஹாசன் போட்டியாளர்கள் நன்றாக விளையாடுவது இல்லை எனக் கூறி கடுமையான கோபத்தில் பேசியிருந்தார். இதனால் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் மிக விறுவிறுப்பான போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த வாரம் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின்வாரிய உதவி இன்ஜினியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. ஏன் தெரியுமா…? அதிரடி உத்தரவு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் பாரத் நகரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.பி.ஜி நகரில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அதற்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு கார்த்திகேயன் ஆன்லைன் மூலம் மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது உதவி இன்ஜினியர் சுப்பிரமணியன் என்பவர் மின் இணைப்பு வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு போர்மேன் சங்கர் கணேஷ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி கார்த்திகேயன் ரசாயனம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC உடனே இதை செய்ய வேண்டும்…. குரூப் 2 தேர்வர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை…!!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. எனவே முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக 200 ரூபாயை செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் வரும் 17ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி…. பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை நக்கீரன் தெருவில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கிறார். நேற்று மகளிர் சுய உதவி குழுவில் பணம் கட்டுவதற்காக புனிதா தனது வீட்டு வாசலில் அமர்ந்து பணத்தை எண்ணி கொண்டிருந்தார். அப்போது மர்ம ஒருவர் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்று புனிதா மீது பெட்ரோலை ஊற்றினார். இதனால் அதிர்ச்சியடைந்த புனிதா சத்தம் போட்டுள்ளார். அப்போது மர்ம நபர் “சத்தம் போட்டால் தீ […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிகள் ஞாயிற்றுக்கிழமைகளும் இயங்கும்…. எங்கு தெரியுமா?…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் 47 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம் பொது விடுமுறை நாட்களும் வங்கிகள் இயங்காது. இந்நிலையில் மும்பையில் எஸ்பிஐ வங்கியின் கோவந்தி கிளையில் ஊழியர்களுக்கான வாரம் விடுமுறை நாள் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 1ஆம் தேதி முதல் வங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைக்கு விமானத்தில் கடத்திய “4 அரியவகை குரங்கு குட்டிகள்”…. சுங்க இலாகா அதிகாரிகளின் முடிவு…!!!

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் முகமது நஸ்ருதீன் என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது உடைமைகளை ஸ்கேன் செய்த போது ஏதோ லேசாக அசைவது போல் தெரிந்தது. இதனால் அதிகாரிகள் அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது 4 அரியவகை குரங்கு குட்டிகள் இருப்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” ட்ரெய்லர் தேதி இதுதான்…! ரசிகர்களுக்கு மாஸான அப்டேட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
வேலைவாய்ப்பு

13,404 ஆசிரியர் பணியிடங்கள்…. கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!!

கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகளில் காலியாக இருக்கும் துவக்கப்பள்ளி, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், மற்றும் பிற பல்வேறு பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Kendriya Vidyalaya Sangathan (KVS) பதவி பெயர்: Primary Teacher, TGT, and Other மொத்த காலியிடம்: 13,404 கல்வித்தகுதி: PG (English, Hindi, Mathematics, Biology, Physics, Chemistry, Computer Science, History Etc.,) கடைசி தேதி: 26.12.2022 கூடுதல் விவரம் அறிய: www.kvsangathan.nic.in

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகை…. ஒரே தவணையில்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

16 மாதங்களாக சிக்கியிருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் 18 மாத DA நிலுவைத்தொகை பற்றி ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அகவிலைப்படி நிலுவைத்தொகை பற்றி நீண்டநாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்ற ஒன்றரை வருடங்களில் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து 3 முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும், ஊழியர்களின் நிலுவைத்தொகை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக மீண்டும் ஒரு முடிவெடுக்கப்படும் என்று ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அமைச்சரவை செயலாளருடனான உரையாடலில் இது பற்றி பேசப்படலாம் என கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவனை தீவிரவாதியுடன் ஒப்பிட்ட ஆசிரியர்”…. ராவணன், சகுனின்னு சொல்ற மாதிரி தான் இதுவும்….. கர்நாடக மந்திரி அதிரடி பேட்டி…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியில் கல்லூரி மாணவர் ஒருவரை ஆசிரியர் பயங்கரவாதி கசாப் பெயரை வைத்து அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் பிறகு மாணவர் மற்றும் ஆசிரியர் உரையாடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக எம்.பி மந்திரி பிசி நாகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ஆசிரியர் மாணவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ..!!

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிசிடிவி பதிவில் கோகுல்ராஜ் உடன் இருப்பது நான் அல்ல என்று ஏற்கனவே அவர் சாட்சியம் அளித்து இருந்த நிலையில்,  சத்தியம் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது நீதிமன்றமானது கூறியிருந்த நிலையில், உண்மையை சொல்லவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முன்பே கடந்த விசாரணையின் போது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கான அடுத்த மருந்துக்கும் அனுமதி…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

உலகிலேயே முதன்முறையாக மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக எடுத்து கொள்ளும் (INCOVACC) மருந்தை கண்டுபிடித்தது. இந்த தடுப்பு மருந்து அவசரகாலப் பயன்பாட்டின் அடிப்படையில் பூஸ்டர் டோஸ்களாக பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்புக்கு மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Categories
தேசிய செய்திகள்

LPG முன்பதிவில் சூப்பர் சலுகை….. இப்படி செய்தால் ரூ.50 தள்ளுபடி?…. இதோ முழு விபரம்….!!!!

Paytm அதன் பயனாளர்களுக்கு அவ்வப்போது புது சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது Paytm, Bharat, Indane மற்றும் HP Gas போன்றவற்றின் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் பயனாளர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. இந்த அதிரடி சலுகை மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. டிஜிட்டல் பேமெண்ட் பிளாட்பார்ம் வாயிலாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தால் ரூ.15 கேஷ்பேக் மற்றும் Paytm வாலட் மூலம் முன்பதிவு செய்தால் ரூபாய்.50 கேஷ்பேக் வழங்குகிறது. பயனாளர்கள் Paytm வாயிலாக முன்பதிவு செய்துக்கொள்ளலாம். LPG சிலிண்டரை முன் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!….. பாஜக எம்.பி-யின் கார் மோதியதில் 9 வயது மாணவன் பரிதாப பலி….. கதறும் தந்தை….. உ.பியில் பரபரப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ஹரிஷ் திரிவேதி, பஸ்தி என்ற பகுதியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது அபிஷேக் என்ற 9 வயது மாணவன் மீது எம்பியின் கார் பயங்கரமாக மோதியதில் மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள்….. 5 பேர் கைது….. பரபரப்பு சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹயநத்நகரில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 17 வயது நிரம்பிய மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் உட்பட 5 பேர் சென்றுள்ளனர். இவர்கள் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். அதோடு நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை […]

Categories
மாநில செய்திகள்

போடு செம!… இனி இந்த ரயில்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் பறக்கும்…. தெற்கு ரயில்வே சொன்ன மாஸ் தகவல்….!!!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட  ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை முதல் ரேணிகுண்டா பாதையில் ஏற்கனவே ரயில்களின் வேகம் 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ரயில்வே ஆணையரின் அனுமதிக்கு பிறகு இன்னும் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு சென்னை முதல் திண்டுக்கல், ஜோலார்பேட்டை முதல் போத்தனூர் மற்றும் அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் […]

Categories
மாநில செய்திகள்

24 மணி நேர ராகிங் கண்காணிப்பு தடுப்பு பணி…. வேலூர் சிஎம்சி உறுதி…… ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை இறுதியாண்டு மாணவர்கள் அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பாக கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வேலூர் சிஎம்சி மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ‌ தாக்கல் செய்துள்ளது. அதில் கல்லூரியில் ராகிங்கை தடுப்பதற்கு 24 மணி […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….‌ கோவை, சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில்கள் திடீர் ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளின் காரணமாக சில முக்கிய ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்-சேலம் இடையே இரவு 11:55 மணி அளவில் இயக்கப்படும் ரயில் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்பிறகு சேலத்தில் இருந்து எழும்பூருக்கு இரவு 9:30 மணி அளவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் படத்தின் 3வது பாடல்…. இணையத்தில் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!

டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. “கட்டா குஸ்தி” படத்தின் 2 பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இப்படத்தின் 3வது […]

Categories
மாநில செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக ரூ. 5.53 கோடி சொத்து சேர்ப்பு…. திமுக எம்பி ஆ. ராசாவுக்கு சம்மன்…. கோர்ட் கிடுக்குப்பிடி உத்தரவு….!!!!!

திமுக கட்சியின் எம்.பி ஆ. ராசா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆ. ராசா, அவருடைய மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ் குமார், நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, என். ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை செல்டர்ஸ் புரமோட்டர்ஸ் பிரைவேட் இந்தியா லிமிடெட் மற்றும் மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வழக்கில் சேர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 7 […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!… இப்படி ஒரு ரேஷன் கடையா….? இது வேற லெவல் பா…. உங்க ஊருக்கும் வரப் போகுதா?….!!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ரேஷன் கடைகளை புதுப்பிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் முன்மாதிரியான ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கடையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு தனியான வழி, கழிவறைகள், பூங்கா ,பொதுமக்கள் திட்டங்களை அறிந்து கொள்ளும் விதமாக ஓவியங்கள், திருவள்ளுவர் ஓவியம் போன்ற பல அம்சங்கள் இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 2252 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 3662 ரேஷன் கடைகள் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்றுள்ளது. இந்நிலையில் முழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகி-2: ரா ரா சரசுக்கு ராரா கதாபாத்திரம் யாருக்கு?….. வெளிவரும் மாஸ் தகவல்கள்…..!!!!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் டிரைக்டர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் சந்திரமுகி. இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். இதையடுத்து 17 வருடங்களுக்கு பின், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகியது. இந்த படம் “சந்திரமுகி 2” எனும் பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அத்துடன் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குறித்து வைத்திருக்கிறேன்”… தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் கடிதம்….!!!!

திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நம் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கருணாநிதி அவர்களின் உடன்பிறப்புகள்களுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். தமிழக மக்கள் அளித்துள்ள மகத்தான பொறுப்பினை சுமந்து கொண்டு மாநிலத்தின் நிலையை உயர்த்திடவும், உரிமையை மீட்டெடுக்கவும் தொடர்ந்து ஓய்வின்றி உழைக்க வேண்டியிருப்பதால் அன்பு உடன்பிறப்புகளாகிய உங்களோடு கடிதம் வாயிலாக அடிக்கடி உரையாட முடியவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கண்ணான கழகத்தினரையும் கனிவான பொதுமக்களையும் நேரில் சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் ரூ.200 முதலீட்டில்…. லட்சக்கணக்ககில் வருமானம்….. போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்…..!!!!!

நீங்கள் அதிகளவு லாபம் கிடைக்கும் இடத்தில் முதலீடு செய்ய விருப்பப்பட்டால், போஸ்ட் ஆபீஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அந்த வகையில் போஸ்ட் ஆபிஸில் கணக்கு தொடங்கினால் லட்சங்களை திரும்பபெறலாம். தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்பு திட்டத்தில் மிகச் சிறிய தொகையை டெபாசிட் செய்து முதலீடு செய்யலாம். இது தவிர்த்து ரெக்கரிங் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.100ல் இருந்து  முதலீடு செய்யலாம். அதேபோன்று உங்களது வசதிக்கேற்ப 1  ஆண்டு , 2 ஆண்டுகள் (அ) […]

Categories
தேசிய செய்திகள்

Toyotto கிர்லோஸ்கர் மோட்டார் துணைத் தலைவர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் (64) மாரடைப்பால் காலமானார். டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் துணைத் தலைவர் விக்ரம் எஸ் கிர்லோஸ்கர் காலமானார் என்று நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. கிர்லோஸ்கருக்கு கீதாஞ்சலி கிர்லோஸ்கர் என்ற மனைவியும், மானசி கிர்லோஸ்கர் என்ற மகளும் உள்ளனர். பெங்களூரில் உள்ள ஹெப்பல் மயானத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். நவம்பர் 25 அன்று மும்பையில் நடைபெற்ற டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் வெளியீட்டு விழாவில் கிர்லோஸ்கர் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக முக்கிய பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஈரோடு அந்தியூர் அதிமுக மாவட்ட கவுன்சிலர் கே எஸ் சண்முகவேல்  காலமானார். 64 வயதான இவர் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பல மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியது. அப்போது அதிமுக சார்பாக சண்முகவேல் வெற்றி பெற்று அசத்தினார். இதனால் அவருக்கு பல பொறுப்புகளை இபிஎஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையிலிருந்து […]

Categories

Tech |