Categories
தேசிய செய்திகள்

வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு?…. முதல்வர் யோகி ஆதித்யநாத் சொன்ன தகவல்….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “பேரிடர்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் விழிப்புணர்வு அவசியம் ஆகும். பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சி, மீட்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு சரியான நோக்கத்துடன் நடத்தப்பட்டால் மட்டுமே பேரிடர்களால் ஏற்படும் சேதங்களின் தாக்கத்தைக் குறைக்க இயலும். அதிலும் குறிப்பாக மாநிலத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் மின்னல் தாக்குதலால் நிகழும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முன்கூட்டியே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா….. ‘இதை மறந்துவிட்டேனே’…. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ட்விட்டர் பதிவு…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இதனயடுத்து இவர் இயக்கி  நடித்து இரண்டாவது திரைப்படமாக சமீபத்தில் வெளியான திரைப்படம் ”லவ் டுடே”. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிமான்டி காலனி 2 படத்தின் ஷூட்டிங் தொடக்கம்.‌‌.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் குழம்பிப் போன ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்டி காலனி’. இந்த படத்தில் அருள்நிதி, ரமேஷ், திலக், மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. 7ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அருள்நிதி […]

Categories
மாநில செய்திகள்

இந்த பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு…. TNPSC வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் சிறை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழித்தேர்வாக நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 22ம் தேதி எழுத்து / கணினி வழித் தேர்வாக நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் மாதம் 26ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் தமிழகம் முழுவதும் உள்ள 24 தேர்வு மையங்களில் கணினி வழி தேர்வாக நடைபெறும் என கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

GOOD NEWS: பெட்ரோல் விலை பெருமளவு குறைகிறது…? வெளியான தகவல்…!!!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டு வந்த வாகன ஓட்டிகளுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று தெரிகிறது. கடந்த 8 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை $31 (27%) குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு டாலருக்கும் 45 பைசா குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ரூ.14 – ரூ.15 குறைய […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரிகளில் இனி “இந்த மொழி” பாடமாக்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!!

பள்ளி கல்லூரிகளில் சைகை மொழி பாடமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ புரத்தில் ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர் சைகை மொழியை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செவி, பேச்சுக் குறைபாடு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ…! நாயின் கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம்…. கைது செய்யப்பட்ட நபர்…!!!

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினரிடம், ஜென்மன் ஷெப்பேர்ட் நாய் ஒன்று உள்ளது. அவர்கள் திருமணத்திற்கு செல்வதற்காக நாயை வீட்டில் கட்டிப்போட்டு விட்டு சென்றுள்ளனர். இதை கவனித்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர் அந்த நாயின் கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து நாயின் உரிமையாளரிடம் காட்டி உள்ளார். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பந்தபட்ட நபர் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை இன்று கைது […]

Categories
சினிமா

பிரபாஸ் மீது காதலா?…. கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை கிருத்தி சனோன்…..!!!!!

பாகுபலி திரைப்படம் வாயிலாக இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவருடைய திரைப்படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கின்றனர். இதன் காரணமாக அவர் சம்பளத்தை ரூபாய்.100 கோடியாக உயர்த்திவிட்டார். இதற்கிடையில் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக முன்னதாக தகவல் பரவியது. எனினும் காதலிப்பதை இரண்டு பேருமே உறுதிப்படுத்தவில்லை. இப்போது இந்தி நடிகையான கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புது தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணையதளங்களில் பரவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. கொலை செய்த 1 நேரத்தில் உணவு ஆர்டர் செய்த அப்தாப்…. கண்டறிந்த விசாரணை குழு….!!!!

டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவரது காதலரான அப்தாப், 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்தாப் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் விசாரணையில் இருக்கிறார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தாவை கொலைசெய்த 1 மணி நேரத்துக்குள், அப்தாப் செயலி வாயிலாக உணவு ஆர்டர் செய்துள்ள தகவலை சிறப்பு விசாரணைக் குழுவானது கண்டறிந்து […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. டிசம்பர் 4 முதல் “மாஸ் காட்டும் சென்னை விமான நிலையம்”…. நீங்களே பாருங்க….!!!!

பிரபல விமான நிலையம் இன்னும் அழகு படுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 2.5 லட்சம் சதுர அடியில் வாகன நிறுத்தும்  மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்தி 150 கார்களை நிறுத்த முடியும். மேலும்  சாலை, ரயில், மெட்ரோ ரயில்   ஆகியவற்ற இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனம் நிறுத்தும் மையத்தில் மின்சார வாகனங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்பி வந்தால் கரை சேர்ப்போம்…. நம்பாவிட்டால் நட்டாற்றில் விட்டுவிடுவோம்….. செல்லூர் ராஜூ….!!!!

2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லு ராஜு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம்.. நம்பாமல் இருந்தால் நட்டாற்றில் விட்டு விடுவோம் என்று கூறினார். மேலும் பாஜகவினர் அதிமுக முடங்கி உள்ளதாக கூறி வருகிறார்கள். நாங்கள் கட்சியில் அனைவருமே ஒற்றுமையாக அண்ணன் தம்பியாக தான் இருக்கிறோம். பனங்காட்டு நரிகள் நாங்கள் எதற்குமே அஞ்ச மாட்டோம். நீங்கள் துரும்பைக் கொண்டு எறிந்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே இப்படியா…! ரவுடி பேபி சூர்யா வீடியோ பார்த்து அதிர்ந்த நீதிபதிகள்….

சமூக வலைதளங்களில் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஆபாசமாக பேசிய ரவுடி பேபி சூரியா  யூடியூப், பேஸ்புக்கில் பதிவிடும் வீடியோக்கள் ஆபாசம், அருவருப்பாக இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்துசெய்யக்கோரி சூர்யா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இந்த விசரணைக்கு வந்த நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள், ரவுடி பேபி வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு,  சூர்யாவின் வீடியோக்களை பார்த்த நீதிபதிகள் சூர்யாவின் வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

ஊழலை எப்படி கட்டுப்படுத்த முடியும்…. நிலுவையில் இருக்கும் ஆயிரக்கணக்கான வழக்குகள்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்….!!!!

வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், கும்பகோணம் கோட்டத்தில் அண்ணாதுரை என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் இவருக்கு ஓய்வு பலன்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து அண்ணாதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை  விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் கடந்த 1983-ஆம் ஆண்டு  முதல் 2021-ஆம் ஆண்டு வரை […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு வசதிகளா?…. தமிழகத்தில் “மாஸாகும் ரேஷன் கடைகள்”…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவுத்  துறை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழகத்தில் உள்ள பல நியாய விலை கடைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கணேசன் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியாய விலை கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடையில் கண்காணிப்பு கேமராக்கள், தீயணைப்பு உபகரணங்கள், கடையின் முன்பு பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பாதை, மழைநீர் சேமிப்பு, வாடிக்கையாளர் அமரும் […]

Categories
உலக செய்திகள்

38 வருடங்கள் கழித்து…. உலகிலேயே மிகப்பெரிய எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பு…!!!

அமெரிக்க நாட்டில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகப்பெரிய எரிமலை 38 வருடங்கள் கழித்து வெடித்ததால் 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேற்கில் பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் இருக்கும் ஹவாய் தீவில் மவுனா லோவா என்னும் எரிமலை அமைந்திருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய எரிமலையான இதில்  சுமார் 38 வருடங்கள் கழித்து வெடிப்பு உண்டானது. அதிகளவில் நெருப்பு குழம்பு உண்டானதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, எரிமலையிலிருந்து நெருப்பு குழம்புகளும் வெளியேறிக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (01-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 01-12-2022, கார்த்திகை 15, வியாழக்கிழமை, அஷ்டமி திதி காலை 07.21 வரை பின்பு நவமி திதி பின்இரவு 06.15 வரை பின்பு வளர்பிறை தசமி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.43 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் –  01.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தொடர் ராகிங் கொடுமை….. எம்.காம் மாணவன் தற்கொலை முயற்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

அசாம் மாநிலம் திப்ரூகார் பல்கலைகழகத்தில் எம்.காம் பயின்று வந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் சென்ற 27-ந்தேதி விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சிகிச்சைக்கு பின் ஆனந்தின் உடல்நிலை சீரானது. இது தொடர்பாக 5 பேர் மீது ஆனந்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பின் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். இது தவிர்த்து […]

Categories
பல்சுவை

தெரியாம வந்துட்டேன்!… ப்ளீஸ் என்னை விட்ருங்க!…. அதிர்ந்து போன பாம்பு…. பகீர் வீடியோ….!!!!

சமூகஊடகங்களில் பல்வேறு திடுக்கிடும் வீடியோக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இப்போது மீண்டும் அதேபோல் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இரை தேடி அங்குமிங்கும் சுற்றித்திரிந்த பாம்பின் பார்வை எறும்பு புற்றின் மீது இருப்பதை காண முடிகிறது. தன்னுடைய இரை அப்புற்றில் உள்ளதாக பாம்பு நினைக்கிறது. இதையடுத்து புற்றை தாக்க தொடங்கியதும் அதில் இருந்த அனைத்து எறும்புகளும் பாம்பை தாக்கியது.     View this post on Instagram   A post […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சிய சம்பவம்…. ஒரு வாலிபருக்காக 5 பெண்கள்…. ட்ரெண்டான வீடியோ…. நீங்களும் பாருங்க….!!!!

ஒரு வாலிபருக்காக 5 பெண்கள் சண்டை போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரை 4  பெண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள சோன்பூரில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தனது காதலியுடன் அதே பகுதியில் நடந்த கண்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களை அந்த வாலிபரின் இன்னொரு காதலி பார்த்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அங்கேயே நில்லுங்க நான் வாரேன்…. வாலிபர்களை அலறவிட்ட single யானை….. வைரலாக பரவும் வீடியோ….!!!!

யானை குறித்த ஒரு  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள ராங்ஜீலி  பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் ஒன்று வெளியேறி விவசாய  பகுதிகளிலேயே தங்கி  வருகிறது. அந்த யானைகள் விளைச்சலுக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென யானைகள்  அப்பகுதிகளில்  சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வாலிபர்கள் யானை கும்பலை விரட்டியுள்ளனர். இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இன்னுமா நம்புறீங்க?…. “பவர்ஃபுல் பேட்டர் பண்டுக்கு வாய்ப்பு”…. கிண்டல் செய்து சஞ்சுக்கு ஆதரவாக கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

சஞ்சு சாம்சனை புறக்கணித்து ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கி வருவதாக நிர்வாகம் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி  கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி தொடக்கம் மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 219 ரன்கள் குவித்தது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பெண்கள் சம்பாதிப்பதால் தான் விவாகரத்து அதிகரிக்கிறது”….. பிரபல பாலிவுட் நடிகை அதிரடி கருத்து…..!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நீனா குப்தா (69). இவருடைய மகள் மசாபா குப்தா மாடலிங்கில் கலக்கி வருகிறார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தொழிலதிபர் மது மண்டினா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரை 4 வருடத்திற்கு பிறகு விவாகரத்து செய்துவிட்டார். இவர் தற்போது நடிகர் சந்தீப் மிஸ்ராவுடன் பழகி வரும் நிலையில், இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நீனா குப்தா நேற்று ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!…. கிளீன் சேவ் செய்து ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கும் அஜித்…. இணையத்தை தெறிக்க விடும் New Look Photo…!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் ‌ நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதே நாளில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“187 நாணயங்களை விழுங்கிய நபர்”…. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் ஹனகல் ஸ்ரீ குமரேஸ்வரர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அளவுக்கு அதிகமாக நாணயங்களை விழுங்கியது தெரியவந்தது. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த நாணயங்களை நீக்கியுள்ளனர். மேலும் அந்த நபரின் வயிற்றில் 187 நாணயங்கள் இருந்துள்ளதாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

துணி துவைக்க சென்ற தொழிலாளி…. மது போதையில் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோசனம் பெரியகாடு பகுதியில் கட்டிட தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.  நேற்று முன்தினம் சுரேஷ் தனது நண்பரான சதீஷ் என்பவருடன் மது குடித்துள்ளார். பின்னர் சதீஷ் அருகே இருந்த குடிசைக்கு தூங்க சென்றார். அப்போது “நான் துணி துவைக்க செல்கிறேன்” என சுரேஷ் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் சுரேஷ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“இறந்துட்டேன்னு நினைச்சு நிறைய பேர் போன் பண்றாங்க”…. ஆனா நான் இன்னும் சாகல…. வதந்திக்கு நடிகை லட்சுமி பதிலடி….!!!!!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களை நடித்து முன்னணி நடிகையாக திகழ்பவர் பழம்பெரும் நடிகை லட்சுமி. இவர் இறந்துவிட்டதாக காலை முதலே செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் நடிகை லட்சுமிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது நான் நலமுடன் தான் இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இதனால் நடிகை லட்சுமி இறந்தது வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை லட்சுமி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு அதிகாலையில் இருந்து நிறைய பேர் தொலைபேசி வாயிலாக தொடர்பு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#JusticeForSanjuSamson : இன்னுமா நம்புறீங்க?…. “பவர்ஃபுல் பேட்டர் பண்டுக்கு வாய்ப்பு”…. கிண்டல் செய்து சஞ்சுக்கு ஆதரவாக கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

சஞ்சு சாம்சனை புறக்கணித்து ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கி வருவதாக பிசிசிஐ மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி  கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி தொடக்கம் மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 219 ரன்கள் குவித்தது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“காப்பாற்றுங்கள்” என சத்தம் போட்ட மாணவிகள்…. வயலில் கவிழ்ந்த பள்ளி வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்….!!!

பள்ளி வாகனம் வயலில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகளும், ஓட்டுனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் கூடகரை என்ற இடத்தில் ஒரு மாணவியையும், மோடர்பாளையம் கிராமத்தில் ஒரு மாணவியையும் பள்ளி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் நேற்று காலை பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் உக்கரம் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழி விடுவதற்காக பள்ளி வாகன ஓட்டுநர் சண்முகம் வாகனத்தை சாலையோரம் திருப்பியுள்ளார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

19 மாத கால ஆட்சி: நான் ரெடி நீங்க ரெடியா?…. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்…..!!!!

எடப்பாடி பகுதியில் தன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் அவர் பேசியதாவது “தமிழக முதல்வர் சென்ற 10 வருடங்களில் அ.தி.மு.க தமிழகத்தை சீரழித்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அது உண்மை கிடையாது. அதற்குரிய சில விளக்கங்களை தாம் கொடுப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. 2,138 நபர்கள் சென்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது தாறுமாறு”….. கையில் கிளாஸ் உடன் கெத்தா அமர்ந்திருக்கும் தளபதி…. மாஸ் லுக்கில் வெளியான வாரிசு பட புதிய போஸ்டர்…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதுதான் வாளும், கேடயமும்”…. கொள்கை முரசு கொட்டி கொள்கைகளை பரப்புங்கள்… தொண்டர்களுக்கு பறந்த உத்தரவு….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் பல கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு பொதுமக்களிடம் ஒவ்வொரு கழகச் செயலாளரும் சமூக வலைதளம் மூலமாகவும், தேநீர் கடைகள் மூலமாகவும், திண்ணை பிரச்சாரம் மூலமாகவும் கொள்கைகளை பரப்புங்கள். உலக கோப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நியூசிலாந்தில் பாடல் காட்சியினை நிறைவு செய்த டிரைக்டர் ஷங்கர்…. வெளியான புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து புது படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். ஆர்.சி.15 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியின் ஷூட்டிங்கிற்காக படக்குழு நியூசிலாந்து சென்று இருந்தது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கு…. உயர் நீதிமன்றத்தின் கிடுக்குப்பிடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் எஸ்பி வேலுமணி தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கு போன்றவைகளை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பின் நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணையின் போது ஒளிவு மறைவின்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் சண்டை”…. அதான் இப்டியெல்லாம் பேசுறாரு…. பிரதமர் பாதுகாப்பு குளறுபடிக்கு திமுக பதிலடி….!!!!!

தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வந்த போது அவருக்கு பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது திமுக பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது, தமிழக அரசை குறை சொல்லும் அண்ணாமலை நிஜமாவே ஒரு ஐபிஎஸ் அதிகாரி தானா என்ற சந்தேகம் எழுகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அவருடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்கீங்க நீங்க!…. பொங்கி எழுந்த விக்ரமன்…. சூடுப்பிடிக்கும் பிக்பாஸ் ஆட்டம்…..!!!!

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இதனால் தற்போது 14 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த வாரம் பழங்குடியினருக்கும், ஏலியன்களுக்கும் இடையில் வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று வெளியான 2வது புரோமோவில் பழங்குடியினரான அசீம், […]

Categories
மாநில செய்திகள்

விமான நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணம் அதிரடி உயர்வு…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

சென்னை விமான நிலையத்தில் அதிநவீன 6 மாடி மல்டி லெவல் கார் பார்க்கிங் டிசம்பர் 4ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகின்றது. சுமார் 250 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கார் பார்க்கிங்கில் 2,150 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். இந்த புதிய கார் பார்க்கிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் அதில் இருக்கும் பல்வேறு நிர்வாக காரணங்களால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். வகையில் தற்போது தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபியாக ஷங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராம், […]

Categories
மாநில செய்திகள்

பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை…. டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்….!!!!

பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை எனவும் தமிழக காவல்துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகளை தான் வைத்து இருக்கிறோம் என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு முன் வைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிஜிபி சைலேந்திரபாபு, பிரதமர் வருகையின் போது பாதுகாப்பின் குளறுபடிகள் நடந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் புதிதாக இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் கடந்த வாரம் உருவான நிலையில் அதன் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது. தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக ஆயிரம் பேருந்துகளை வாங்கத் திட்டம்…. ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு….!!!!!

தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்காக 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய பேருந்துகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இவர்கள் கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு என தல 42 லட்சம் என மதிப்பீடு […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களின் மனதில் ஆம் ஆத்மி இல்லை”…. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அதிரடி ஸ்பீச்….!!!!

182 தொகுதிகளை உடைய குஜராத் மாநில சட்ட சபைக்கு டிச..1, 5 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில் பா.ஜ.க மூத்ததலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, குஜராத் மக்களின் மனதில் ஆம் ஆத்மி கட்சியில்லை. தேர்தலில் வெற்றியடைவோர் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் TO எர்ணாகுளம்…. வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல்…. பயணிகளுக்கு மிக முக்கிய தகவல்…..!!!!!

ஜாா்க்கண்ட் ஹட்டியா ரயில் நிலையத்திலிருந்து எா்ணாகுளத்திற்கு இயக்கப்பட உள்ள வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன் பதிவு இன்று (நவ.30) தேதி துவங்குகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பாக வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில் “ஜாா்க்கண்ட் மாநிலம் ஹட்டியா ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை காலை 4:50 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளத்துக்கு போகும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்.08645) டிசம்பர்.5, 12, 19, 26 போன்ற தேதிகளில் இயக்கப்படுகிறது. அதன்பின் மறு மாா்க்கமாக வியாழக்கிழமை காலை 7:15 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலை…. 15 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு மரணம்…. பெரும் அதிர்ச்சி…..!!!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை போரூர் சேர்ந்த பிரபு என்ற 39 வயது மிக்க நபர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் கடந்த ஒரு வருடமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலையை இழந்து வீட்டிலேயே இருந்தார். இவரின் மனைவி ஜனனியும் தனியா நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டுக்கு வந்த ஜனனி படுக்கையறையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#NZvIND : மழையால் போட்டி ரத்து…. தொடரை 1-0 என கைப்பற்றிய நியூசிலாந்து..!!

கடைசி ஒருநாள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நியூசிலாந்து தொடரை 1-0 என கைப்பற்றியது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் […]

Categories
சினிமா

அதை மட்டும் நிரூபித்தால்!…. நான் படம் இயக்குவதை விட்டு விடுகிறேன்!…. சவால் விடும் விவேக் அக்னிஹோத்ரி…..!!!!

கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவரான நடாவ் லாபிட் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம் பற்றி  விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இவையெல்லாம் எனக்கு புதிதல்ல. Terror supporters and Genocide deniers can never silence me. Jai Hind. #TheKashmirFiles #ATrueStory pic.twitter.com/jMYyyenflc — Vivek Ranjan Agnihotri […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஒரு வழக்கு ரத்து – ஒரு வழக்கு ரத்து இல்லை…!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை  ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகவும்,  வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எஸ்.பி வேலுமணி தரப்பில் இரண்டு மனுக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: எஸ்.பி வேலுமணி மீதான வழக்கு இரத்து…!!

அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். ஒன்று மாநகராட்சிகளில் டெண்டர் விட்டதில் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கும்,  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பதிவு செய்யப்பட்ட இந்த 2 வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

2021-2022: பா.ஜ.க ரூ. 614.53 கோடி, காங்கிரஸ் ரூ.95.46 கோடியை நன்கொடையாக பெற்றது…. தேர்தல் ஆணையம் தகவல்…..!!!!

நாட்டின் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் போன்ற 4 கட்சிகளும், சென்ற நிதி ஆண்டில் நன்கொடையாகப் பெற்ற நிதி விபரங்களை அறிக்கைகளாக தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தது. அது தொடர்பான தகவல்களை நேற்று தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த வகையில் 2021-2022ல் பா.ஜ.க ரூ. 614.53 கோடியை நிதியாக பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ் ரூபாய்.95.46 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சிப்புரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நன்கொடையாக பெற்ற நிதி ரூ. 43 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி ….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் மாணவி மரணம்  தொடர்பாக, அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது. அதன் பின்னர் அது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை அந்த பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற விசாரணை தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு நடைபெற்று வந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணை வந்த போது, இந்த பள்ளிக்கூடத்தின் கட்டடம் வழக்கு விசாரணைக்கு தேவைப்படுகிறதா ?  என்ற அறிக்கையை […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள்…. நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்படணும்…. மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் அட்வைஸ்….!!!!

பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும் போது பயங்கரவாதிகளுக்கு துப்புகிடைக்காத அடிப்படையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கேட்டுக் கொண்டாா். தில்லியில் நேற்று ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு சங்க (ஏபியு) பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா், இது தொடர்பாக மேலும் பேசியதாவது “நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை ஒளிபரப்பு செய்யும்போது ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள […]

Categories

Tech |