Categories
தேசிய செய்திகள்

இன்று(1.12.22)முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு

உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி இன்று  அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய் மற்றும் பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில் eT-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: சிலிண்டர் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!!

வர்த்தகரீதியான சிலிண்டர் விலை வெறும் ரூ.1.50 குறைக்கப்பட்டு ரூ.1,891.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் ரூ. 1068.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு உடனே அமலுக்கு வருகிறது. வீட்டு சிலிண்டர் விலை குறைக்கப்படாததால் குடும்ப தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடிதூள்”….. மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் செம்பருத்தி நாயகன்….. எந்த டிவியில் தெரியுமா….? செம ஹேப்பியில் ரசிகர்கள்….!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் கார்த்திக் ராஜ். அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். இருப்பினும் நடிகர் கார்த்திக் ராஜ் செம்பருத்தி சீரியலில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். இவர் நடிப்பில் அண்மையில் பிளாக் அண்ட் வொயிட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் ஜீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லவ் மேரேஜா…? அரேஞ்ச் மேரேஜா..? பொன்னியின் செல்வன் நாயகி ஓபன் டாக்..!!

திருமணம் குறித்து பிரபல நடிகை ஓபனாக பேசி உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் சென்ற செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஐஸ்வர்யலட்சுமி நடித்திருந்தார். இவர் தற்போது விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் இன்று வெளியாகின்றது. இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யலட்சுமியிடம் உங்களுக்கு லவ் மேரேஜ் இன்ட்ரெஸ்ட்டா? இல்லை அரேஞ்ச் மேரேஜ் இன்டெரெஸ்ட்டா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கேஜிஎஃப் 2 சாதனையை முறியடித்த காந்தாரா”?….. வசூலில் புதிய சாதனை…. எவ்வளவு தெரியுமா…????

தென்னிந்திய சினிமாவில் கன்னட சினிமா என்பது பலராலும் கவனிக்கப்படாத ஒரு திரை உலகமாகவே இருந்தது. ஆனால் கேஜிஎஃப் பட ரிலீசுக்கு பிறகு அது முற்றிலும் மாறிவிட்டது. நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கேஜிஎப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு ரிஷப் செட்டி இயக்கத்தில் வெளியான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”….. ரிலீசுக்கு முன்பே ஓடிடி, டிஜிட்டல் உரிமையை பல கோடிக்கு கைப்பற்றிய நிறுவனங்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் வடிவேலு. இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் வடிவேலு குரலில் வெளியான அப்பத்தா பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அமோக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் திமிர் பிடித்தவளா”…. எனக்கு தென்னிந்தியாவை விட, வட இந்தியாவில் தான் நல்ல வாய்ப்பு வருது…. நடிகை டாப்ஸி அதிரடி….!!!!!

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. இவர் யாரையும் மதிப்பது கிடையாது எல்லோரிடமும் திமிராக பேசுகிறார் என்று சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை டாப்ஸி தன்னை பற்றி பரவும் தகவல்களுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு அவ்வளவாக கதைகளை தேர்வு செய்ய தெரியாது. ஆனால் தற்போது அப்படி இல்லை. எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் தான் […]

Categories
இந்திய சினிமா சினிமா

புகழ்பெற்ற அவதார் 2 பட ரிலீஸில் திடீர் சிக்கல்….. போர்க்கொடி தூக்கிய தியேட்டர் உரிமையாளர் சங்கம்?…. ரசிகர்கள் ஷாக்….!!!!!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன அவதார் படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அவதார் 2 என்ற பெயரில் தயாரான நிலையில் வருகிற டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படத்தின் இந்திய கட்டணமானது அதிக அளவில் இருப்பதாக ஒரு புறம் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது கேரள ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில்… புலிக்கு அருகில் சென்று இடையூறு… சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை..!!!!

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிக அருகில் சென்றதாக நடிகை சர்சையில் சிக்கியுள்ளார். நடிகை ரவீனா தாண்டன் சென்ற 22ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதாபுரத்தில் இருக்கும் சத்புரா புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா சென்றார். அவர், புலிகள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்கு வனத்துறை வாகனத்தில் சென்றார். மேலும் அங்கு சுற்றி திரிந்த புலியை கண்டு புகைப்படம் எடுத்திருக்கின்றார். அவருடன் சென்றவர்களும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருக்கின்றார்கள். இது குறித்த வீடியோ சோசியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் ரச்சிதாவுடன் காதல்”….. உண்மையை போட்டுடைத்த ராபர்ட் மாஸ்டர்…. என்ன சொன்னாரு தெரியுமா…!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு வீட்டுக்குள் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் எல்லை மீறி நடந்து கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!… என்ன‌ மனசுயா….. நள்ளிரவு வரை காத்திருந்து பிரியாணி பரிமாறிய பிரபாஸ்…. நெகிழ்ந்து போன சூர்யா….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் தன்னுடைய சக நடிகர்களுக்கு எப்படி விருந்தோம்பல் செய்வார் என்பதை பல பிரபலங்களும் கூறியுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸ் தனக்கு விருந்தோம்பல் செய்தது குறித்து கூறியுள்ளார். அதாவது நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே மற்றும் சூர்யா 42 திரைப்படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் அருகருகே நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்த பிரபாஸ் அன்றைய தினத்தில் இரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… இத்தனை கோடியா?… வசூலில் புதிய மைல் கல்லை எட்டிய “PS-1″….. உலக அளவில் கிடைத்த பெருமை…..!!!!!

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் 465 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. தமிழகத்தில் அதிகம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“40 வயதிலும் மாறாத இளமை”….‌ திடீரென லுக்கை மாற்றிய மீரா ஜாஸ்மின்…. லேட்டஸ்ட் போட்டோவால் வாயைப் பிளந்த நெட்டிசன்ஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இந்த படத்திற்கு பிறகுநடிகர் விஜய், ஸ்ரீகாந்த், மாதவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மீரா ஜாஸ்மின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தொடர் சர்ச்சை கருத்துக்கள்”…. தவறான செய்திகளால் வேதனையில் நடிகை ராஷ்மிக்கா…. அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு நடிகர் ராஷ்மிகா பற்றி சமீப காலமாகவே இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் ராஷ்மிகா கன்னட சினிமாவை அவமதித்ததால் அவரை கன்னட சினிமாவில் இருந்து நிரந்தரமாக விளக்குவதற்கு தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகர் ராஷ்மிகா தன்னைப் பற்றி பரவும் தகவல்களுக்கு தற்போது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நிதிநிலை சீராக இருக்கும்..! பாதுகாப்பு அவசியம்..!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் மகத்தான நாளாக இருக்கும். செய்யும் முயற்சியில் வெற்றி உண்டாகும். தனலாபம் மற்றும் நிம்மதி இருக்கும். பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டவும். நஷ்டங்களை தடுக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. பெரிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் கூடும். மேலதிகாரிகளின் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு சாதகபலன் இருக்கும். தடைப்பட்ட நிதியுதவி கிடைக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! ஆனந்தம் நிலவும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! உங்களுக்கு துரோகம் செய்தவர்களை கூட மன்னிக்கக் கூடிய ஆற்றல் இருக்கும். பொறுமைனால் அனைத்தையும் மாற்ற முடியும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். அழகான முக கவர்ச்சி கொண்டவர்களாக இருப்பீர்கள். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். காலதாமதம் ஏற்படும். அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்பதை நம்பவேண்டும். சில விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..! பணவரவு சீராக இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நல்ல விஷயங்கள் பேசுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் போன பொருளை கண்டுபிடித்து விடுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகளால் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடக்கக்கூடும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனைக் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியளிக்கும். அண்டை வீட்டார் உறுதுணையாக இருப்பார்கள். பெண்கள் வீண் பேச்சுகளை குறைத்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பிரச்சனை உண்டாகும்..! நிதானம் தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடியும். தொழில் வியாபாரத்தில் தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாய்வு ஏற்படுத்தக் கூடிய உணவுகளை எடுக்கக்கூடாது. செரிமான பிரச்சனைகள் இருக்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சிறப்பு இருக்கும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கூட இன்று நல்ல வரன்ங்கள் வரக்கூடும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து ஏற்றம் உண்டாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக அமையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! தெளிவு பிறக்கும்..! காரியங்கள் கைகூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றி உண்டாகும் நாளாக இருக்கும். இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். பொறுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். கவனத்தை மேற்கொண்டால் நல்ல விஷயங்களை செய்து முடிக்கமுடியும். தடை மற்றும் தாமதம் உண்டாகும். சரியான உணவு முறையை பேணவேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இன்றைய இழப்பை தவிர்க்கமுடியும். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். மனதில் அமைதி நிறைந்திருக்கும். அனைவரும் உங்களிடம் அன்போடு நடந்துக் கொள்வார்கள். உழைத்து சம்பாதிக்கக்கூடிய திறமைகள் வெளிப்படும். பணவரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். கவனத்தை கையாள வேண்டும். எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடுங்கள். ஆடம்பர பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். மனதிற்கு பிடித்தமான பொருட்களை வாங்கக்கூடும். குடும்பத் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! அனுசரணை தேவை..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! அரசு உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். மனதில் உள்ளதை வெளிப்படுத்துங்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். யோகா அல்லது தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடம் முன்கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! குழப்பங்கள் தீரும்..! வெற்றி கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிலும் கவனமாக இருந்தால் முன்னேற்றம் உண்டாகும். காரியத்தில் தடை மற்றும் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் விலகிச்செல்லும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கக்கூடும். உங்களின் மனதில் உள்ளவற்றை மனைவியிடம் வெளிப்படுத்துங்கள். தொழிலுக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கும்பொழுது இல்லத்தில் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. தேவையில்லாத மனக் குழப்பத்திற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வாக்குவாதம் சரியாகும்..! பாசம் கூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பிறருக்கு நன்மை கொடுக்கும் நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முடிவுகளை எடுக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் வந்துசேரும். அக்கம்பக்கத்தினரிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தாருடன் பேசும்பொழுது எச்சரிக்கை தேவை. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதத்தை வெளிப்படுத்த வேண்டாம். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! சிந்தித்து செயல்பட வேண்டும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வரவு வருவதில் சிக்கல் ஏற்படும். எந்தவொரு வேலையும் தொடங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாரையும் நம்ப வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். மருத்துவ செலவுகள் உண்டாகும். பேச்சில் அன்பை வெளிப்படுத்துங்கள். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அனைவரையும் அனுசரித்துச் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நற்பெயர் கிடைக்கும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அலுவலகத்தில் உங்களுக்கு நல்லப்பெயர் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களின்மீது மரியாதை கொள்வார்கள். நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தினரும் உங்களை மதித்து நடப்பார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வீண்பழி உண்டாகும். சில நபர்கள் உங்களை தூண்டும் வகையில் பேசுவதால் நீங்கள் கோபத்திற்கு உள்ளாக்கப்படுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் மேலோங்கும். மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும். பயணங்களின் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பழைய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (01-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 01-12-2022, கார்த்திகை 15, வியாழக்கிழமை, அஷ்டமி திதி காலை 07.21 வரை பின்பு நவமி திதி பின்இரவு 06.15 வரை பின்பு வளர்பிறை தசமி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.43 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் –  01.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 1…!

திசம்பர் 1  கிரிகோரியன் ஆண்டின் 335 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 336 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 30 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 800 – வத்திக்கானில் பிராங்கியப் பேரரசர் சார்லமேன் திருத்தந்தை மூன்றாம் லியோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தார்.1420 – இங்கிலாந்தின் ஐந்தாம் என்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான். 1768 – அடிமைகளை ஏற்றிச் செல்லும் பிரெடென்போர்க் என்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது. 1822 – முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசராக முடிசூடினார். 1828 – அர்கெந்தீனாவில் இராணுவத் தளபதி யுவான் லாவால் ஆளுநர் மனுவேல் டொரெகோவுக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி, திசம்பர் புரட்சியை ஆரம்பித்தான். 1834 – தென்னாப்பிரிக்காவின் கேப் குடியேற்றத்தில் அடிமைத் தொழில் ஒழிக்கப்பட்டது. 1875 – வேல்சு இளவரசர் (பின்னாளைய ஏழாம் எட்வேர்ட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. 40 ஆயிரம் ரூபாய் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்க் வியூ பஜாரில் போரஸ் என்பவர் பேன்சி கடை வைத்து அதனை 9 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு அப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது. அதில் ஒரு சில கடைகளுக்கு சம்பவம் நடந்த ஒரு ஆண்டுக்குள் இன்சூரன்ஸ் தொகை வந்தது. ஆனால் போரஸ் செலுத்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து மட்டும் பணம் வரவில்லை. இதனால் போரஸ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வயலுக்குள் பாய்ந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் வயலுக்குள் பாய்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் எருமைகுட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறிகளை வேனில் ஏற்றிக்கொண்டு கரட்டடிபாளையம் பகுதியில் செயல்படும் வார சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக மணிகண்டன் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோரம் 10 அடி ஆழத்திலிருந்த வயலுக்குள் பாய்ந்தது. இதனை பார்த்த […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காற்றின் தரம் மோசம்… மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த 122 வருடங்களாக இல்லாத அளவிற்கு வட மாநிலங்களில் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் வெப்பம் தனிய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் நேற்று  வெப்பநிலை இயல்பை விட 3 புள்ளிகள் குறைந்து 7.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் காற்றின் தர […]

Categories
தேசிய செய்திகள்

“பைக் டாக்ஸியில் பயணம் செய்த இளம்பெண்”…. வீட்டுக்கு சென்ற பின் காத்திருந்த அதிர்ச்சி… 3 பேர் அதிரடி கைது…!!!

பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பி.டி.எம் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்(22) ஒருவர் கிராபிக் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இளம்பெண் இரவு தன்னுடைய நண்பர்கள் வீட்டில் கேளிக்கை நிகழ்ச்சிக்காக சென்ற போது மது குடித்துள்ளார். அதன் பின் நீலட்நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக பைக் டேக்ஸி முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து பைக் டாக்சி டிரைவராக சகாபுதீன்(26) என்ற நபர் வந்து அந்த இளம்பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்…. சோகத்தில் கிராம மக்கள்…!!!!!!

புதுச்சேரியில் பிரசித்தி  பெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 1997-ஆம் வருடம் இந்த கோவிலுக்கு புதுச்சேரி முதலமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது தனியார் நிறுவனம் சார்பாக யானை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லட்சுமி என பெயர் சூட்டப்பட்ட அந்த யானை தினம் தோறும் கோவிலுக்குள் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. பக்தர்களும் அந்த யானைக்கு அருகம்புல், பழம் போன்றவற்றை வழங்கி வந்தனர். இதனையடுத்து யானை லட்சுமி பக்தர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.  வழக்கம் போல் இன்று […]

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் படுகொலை… பெரும் பரபரப்பு…!!!!!

கடந்த 2019 -ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டினர் உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையின் மட்ட குளியா என்னும் நகரை சேர்ந்த முகமது பதுர்தீன் முகமது ஹர்னாஸ்(38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பதுர்தீனை நேற்று முன்தினம் தனது […]

Categories
மாநில செய்திகள்

டிச.5-ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 5-ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகக்கூடிய காற்றழுத்த  தாழ்வு பகுதியானது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறும். மேலும் கிழக்கு திசை காற்றின் மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் என்ற  பெயர் வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை போற்றும் விதமாக பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டு திட்டம் எனும் மாபெரும் திட்டத்தை 5 வருடங்களில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு அதற்காக நடபாண்டிற்கு சுமார் ரூ.1,400 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில்…. அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் படி பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக சுக்கு காபி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படியேறி வரும் பக்தர்கள் கோவிலுக்குள் வரும்போது சுக்கு காபி கொடுக்கும் திட்டம் பற்றி தெரிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த திட்டத்திற்கு பக்தர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். இதனையடுத்து மலையில் அமைந்திருக்கும் பழனி முருகன் கோவிலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 1000 பேருந்துகள்…. அரசாணை வெளியீடு…!!!!

தமிழகத்தில்  புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக  துறை ரீதியான மானிய கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும். அந்த வகையில் தற்போது 1,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக  ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகர போக்குவரத்துக் கழகம் விரைவு போக்குவரத்து கழகம் தவிர, இதர  கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு தலா 42 லட்சம் என மதிப்பீடு செய்து போக்குவரத்து துறை […]

Categories
உலக செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு… “பயணத்தை தவிர்ப்பது நல்லது”…? 3000 பேர் இருளில் தவிப்பு…!!!!!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் south cast என்னும் பகுதியில் பனிப்பொழிவால் மின்தடை ஏற்பட்டு 30,000-கும் அதிகமான மக்கள் இருளில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால் பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் நேற்று இரவு மெட்ரோ வான்கூவரின் சில பகுதிகளை இணைக்கும் Alex fraser பாலம் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இன்றும் பனிப்பொழிவு இருக்கும். மேலும் மணிக்கு 40 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அதனால் கூடுமானவரை மக்கள் பயணத்தை […]

Categories
தேசிய செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த சக மாணவர்கள்… இணையத்தில் வெளியான வீடியோ… அதிர்ச்சி சம்பவம்…!!!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் ஹயநத்நகரில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றார். இந்நிலையில் அந்த மாணவியின் வீட்டிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களும் சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவர்கள் கூட்டாக சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். இது பற்றி யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

துணி துவைத்து கொண்டிருந்த வாலிபர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!!

தண்ணீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சாத்தான் குப்பம் பஜனை கோவில் தெருவில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகேஷ்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார்(19), விஜய்(19) ஆகியோரும் நண்பர்கள் ஆவர். மூன்று பேரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நண்பர்கள் மூன்று பேரும் திருப்போரூரில் இருக்கும் விஜயின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு குளத்தில் இறங்கி மேல் படிக்கட்டுகளில் அமர்ந்த படி […]

Categories
தேசிய செய்திகள்

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…. காதலியை கொடூரமான முறையில் கொலை செய்த காதலன்…. போலீசார் அளித்த அதிர்ச்சி தகவல்….!!!!

வாலிபர் தனது காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் சந்தோஷ் தமி  என்பவர் வசித்து வருகிறார். இவர்  நேபாள நாட்டை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்ற  பெண்ணுடன் லிவ்-இன் முறையில் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று திடீரென கிருஷ்ண குமாரி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ  இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் ஜெயித்தால் மார்ச் முதல் இலவச மின்சாரம்!…. முதல்வர் பகவந்த்மான் வெளியிட்ட தகவல்….!!!!

182 உறுப்பினா்களை கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற இருக்கிறது. முதற் கட்டமாக 89 தொகுதிகளில் நாளை (டிச..1) நடைபெறும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனை முன்னிட்டு 3 கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. முதற் கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனிடையில் ஆம் ஆத்மி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS-ல் இருந்து வெளியேறியதும்…. ராபர்ட் மாஸ்டர் நடிக்கும் பட போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் மும்முரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்த போது ராபர்ட் மாஸ்டர் பெரிதாக எந்த ஒரு போட்டியிலும் ஈடுபாடு இன்றி இருந்தார். இதன் காரணமாக அவர் வெளியேறியது பெரிய திருப்பமாக இல்லை. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. கர்ப்பிணி ஆசிரியரை தாக்கிய மாணவர்கள்…. பயத்தில் பள்ளி நிர்வாகம்….!!!!!

மாணவர்கள் பள்ளி  ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார்  மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் 5  மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அந்த ஆசிரியை ஒரு மாணவனின் மோசமான கல்வி திறமை குறித்து மாணவனின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்ப எனக்கு பரிசு இல்லை… கவலையுடன் பதிவிட்ட வெங்கட் பிரபு… கவனம் ஈர்க்கும் பதிவு..!!!

வெங்கட் பிரபுவின் பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்கி வரும் திரைப்படம் ”என்சி 22”. இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… தனுஷுடன் நடிக்க சம்பளம் வேண்டாமா?….. சிம்பு பட நடிகை பேட்டி…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக “வாத்தி” படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்முரமாக நடந்து வருகிறது.     View this post on Instagram   A post shared by SunTV (@suntv) அதன்பின் சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கு படத்தில் தனுஷ் […]

Categories
சினிமா

அச்சச்சோ!!…. ரச்சிதாவுடன் காதல்?…. உண்மையை உடைத்த ராபர்ட் மாஸ்டர்…. என்னனு நீங்களே பாருங்க….!!!!

ரச்சிதா குறித்து ராபர்ட் மாஸ்டர் பேசியுள்ளார். விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, கதிரவன், தனலட்சுமி, விக்ரமன், மகேஸ்வரி, மணிகண்டா , நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி. முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பலர் குறைந்த வாக்குகளை பெற்று ஒவ்வொரு வாரமும் வெளியேறினர். அதேபோல்  கடந்த வாரம் குறைவான வாக்குகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிபந்தனைகளா.? எதிர்பார்ப்புகளா..? கட்டா குஸ்தி படத்தின் முதல் புரோமோ…!!!!

கட்டாகுஸ்தி திரைப்படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் தற்பொழுது புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

100 மீட்டர்…. வெறும் 49 வினாடிகள்…. 80 வயதில் சாதனை படைத்த பாட்டி…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 80 வயது பாட்டி ஒருவர் பங்கேற்று பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதாவது பாட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை வெறும் 49 நொடிகளில் கடந்து சாதித்துக் காட்டி இருக்கிறார். அதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில், அந்த பாட்டி தன்னைத் தானே உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் கைகளை தட்டிக்கொண்டே குஷியாக பந்தயத்தில் ஓடத் தொடங்கியவர் ஒரு நொடி கூட எங்கேயும் நிற்காமல் அடுத்த 49-வது நொடியில் […]

Categories

Tech |