Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!…. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் லீவு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் டிச..25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களும், மற்றவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொள்வதன் வாயிலாக அதை நினைவு கூறுகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது அமைதி மற்றும் செழிப்புக்கான செய்தியை பரப்புவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26ஆம் தேதி அரசு விடுமுறை என மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமிப்புகள் அகற்றம்”…. கால அவகாசம் கேட்ட வியாபாரிகள்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் சிலர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள கால அவகாசம் வழங்குமாறு கேட்டனர். அதற்கு ஏற்கனவே போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது என கூறி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காவலாளியை கட்டிப்போட்டு…. 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகளை அள்ளி சென்ற கொள்ளையர்கள்….. போலீஸ் வலைவீச்சு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி இந்திரா நகரில் ஜோதிகணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி எம்.ஜி.ஆர் நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து ஜோதி கணேஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அந்த கடையில் இரவு நேர காவலாளியாக தேவேந்திரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்று லாரிகள் மற்றும் ஒரு வேனில் வந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் தேவேந்திரனை சரமாரியாக தாக்கி கட்டிப்போட்டு ஜவுளிக்கடைகள் நுழைந்து அனைத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முந்திரி விவசாயியிடம் “70 3/4 லட்ச ரூபாய்” மோசடி…. மகனின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செடுத்தான் குப்பம் கிழக்கு தெருவில் முந்திரி விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு ராஜா என்ற மகன் உள்ளார். இவர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நெய்வேலி 20-வது வட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் டவுன்ஷிப் மெயின் பஜாரில் நகை கடை வைத்துள்ளார். அவரது தந்தையும், எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் எனது தந்தையிடம் நீங்கள் பெரிய அளவில் பணம் கொடுத்தால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கொடூரம்….!! தொப்புள் கொடியுடன் ஏரியில் மிதந்த குழந்தை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாய்க்கனூர் ஏரி வழியாக சில விவசாயிகள் விளை நிலங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் குழந்தையின் உடல் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தொப்புள் கொடியுடன் தண்ணீரில் மிதந்த குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிறந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தென்னை மர உயரத்திற்கு பீய்ச்சியடித்த தண்ணீர்…. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் தகவல்…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேனன்கோட்டை அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ராட்சத குழாய் மூலம் குடிநீர் ஒட்டன்சத்திரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று சீத்தமரம் நால்ரோடு அருகே ராட்சத குழாயில் பொருத்தப்பட்டிருந்த வாழ்வு உடைந்ததால் தண்ணீர் தென்னை மர உயரத்திற்கு பீய்ச்சியடித்ததோடு, பல லட்சம் லிட்டர் வீணானது. இதுகுறித்து உடனடியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊழியர்கள் புதிதாக வால்வு […]

Categories
தேசிய செய்திகள்

IndusInd Bank: FD-களுக்கான வட்டி விகிதத்தில் புது மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!

IndusInd வங்கியானது, 7 நாட்கள் முதல் 61 மாதங்கள் மற்றும் அதற்கு அதிகமான முதிர்வுகால அளவுள்ள FD-களில், தற்போது பொதுக்குடிமக்களுக்கு 3.50% -6.50% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.00% -7.00% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. 7 நாட்களிலிருந்து 30 நாட்களில் மெச்யூயூர் ஆகும் நிலையான வைப்புகளுக்கு இந்த வங்கி 3.50 சதவீதம் வழங்குகிறது. 31 முதல் 45 தினங்களில் முதிர்ச்சி அடையும் வைப்புகளுக்கு 4.00 சதவீத வட்டிவிகிதத்தை வழங்குகிறது. 46 -60 நாட்களில் முதிர்ச்சி அடையும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவி…. கடத்தி சென்று துன்புறுத்திய தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மோரூர் விநாயகர் கோவில் தெருவில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். மேலும் காதலை ஏற்க மறுத்த மாணவியை மணிகண்டன் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இந்த வழக்கினை […]

Categories
மாநில செய்திகள்

எம்ஜிஆர் படம்: நான் தான் பர்ஸ்ட் செல்வேன்!…. பழைய நினைவுகள் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆர்-ன் நூற்றாண்டு துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார். அதன்பின் முதல்வர் பேசியதாவது “தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் எனும் பெருமைக்கு உரியவர் ஜானகி எம்.ஜி.ஆர். எம்ஜிஆர் நடித்த திரைப்படம் வெளியாகும் வேளையில் முதல் ஆளாக நான் படத்திற்கு செல்வேன். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரும் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு படம் எப்படி இருந்தது என கேட்பார். தமிழ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கையில் பதாகையுடன் 35 கி.மீ தூரம் நடந்து வந்த இளம்பெண்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அன்னூர் அக்கறை செங்கம்பள்ளி பகுதியில் பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரம் கையில் பதாகையுடன் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தொழிற்பேட்டை அமைப்பதற்காக அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருக்கும் 3,731 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சர்வீஸுக்கு விட்ட போது விபத்தில் சிக்கி சேதமான கார்…. உரிமையாளருக்கு ரூ.8 1/4 லட்சம் இழப்பீடு…. நீதிமன்றம் அதிரடி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தம்பநாயக்கன்பட்டி பகுதியில் சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 லட்ச ரூபாய்க்கு ஒரு காரை வாங்கியுள்ளார். இந்நிலையில் ஒரு ஆண்டு கழித்து சம்பந்தப்பட்ட கம்பெனியில் சௌந்தர்ராஜன் காரை சர்வீஸ் செய்ய விட்டிருந்த போது ஊழியர் காரை சோதனை ஓட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது விபத்தில் சிக்கி கார் சேதமானதால் சௌந்தர்ராஜன் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சேவை குறைபாட்டால் சேதமடைந்த காரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சர்க்கரை வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி…. துரிதமாக செயல்பட்ட போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காமலாபுரம் பகுதியில் சர்க்கரை வியாபாரியான மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கௌரவ் என்பவரிடம் மோகன் குமார் 30 டன் சர்க்கரை வாங்குவதற்காக அவர் கூறிய வங்கி கணக்கில் 9 லட்சத்து 38 ஆயிரத்து 175 ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமலும், சர்க்கரை அனுப்பாமலும் கௌரவ் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் மோகன்குமார் புகார் அளித்தார். அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையை சீரழித்த தொழிலாளி…. உடல் நலக்குறைவால் இறந்த சிறுமி…. நீதிபதியின் உத்தரவு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி கிழக்கு வட்டம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி பழுது பார்க்கும் பட்டறையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு 15 வயதுடைய 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பிரபு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதன் பிறகும் மாணவியை மிரட்டி பிரபு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த […]

Categories
மாநில செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக…. சொத்து சேர்த்த மின்வாரிய பொறியாளர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!

ஈரோடு மாவட்டம் மின்சார வாரியத்தில் முதன்மை பொறியாளராக (சிவில்) கே.ஜி.நடேசன் (67) என்பவா் 1996-2008 ஆம் வருடம் வரை பணிபுரிந்தார். இவா் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக எழுந்த புகாரின்படி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரா அவரது வீட்டில் சென்ற 2008-ம் ஆண்டு சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் நடேசன் வருமானத்திற்கு அதிகமாக அவரது பெயரிலும், தனியாா் கல்லூரி பேராசிரியரான அவருடைய மனைவி மல்லிகா(65) பெயரிலும் ரூபாய்.2 கோடியே 6 லட்சத்து 69 ஆயிரத்துக்கு சொத்து சோ்த்து இருப்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சென்னை ஏர்போர்ட்டில் நடந்து வரும் தல அஜித்!…. வெளியான வைரல் வீடியோ……!!!!!!

தமிழ் திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் அடுத்ததாக துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன் முடிவடைந்தது. அவ்வாறு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அஜித் தாடி மீசை ஷேவ் செய்து ஹாலிவுட் ஹீரோ போல் மாறிவிட்டார். Ajith Sir Latest Video At Chennai Airport 🔥#Thunivu •#NoGutsNoGlory• #ThunivuPongal•#AjithKumar pic.twitter.com/anLngAP9xL — MALAYSIA AJITH FAN CLUB (@Thalafansml) December 1, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைக்கூடிய காதல் திருமணம்…. ஹனிமூனுக்கு எங்கே போறீங்க?…. மஞ்சிமா மோகன் பேட்டி…..!!!!

திரையுலகில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா, நயன்தாரா-விக்னேஷ் சிவன் என இவர்களின் லிஸ்டில் தற்போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் தங்களது திருமணத்தை மிகவும் எளிமையாக முடித்துள்ளனர். இவர்களது திருமணம் சென்ற நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதையடுத்து திருமண செய்த ஜோடியை நேரில் சந்தித்து பிரபலங்கள் பல பேரும் வாழ்த்து கூறி வந்தனர். இந்நிலையில் திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!… வைகை புயல் வடிவேலுவின் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” டிரைலர்…. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நீண்ட இடைவெளிக்குப் பின் நகைச்சுவை நடிகர் வடிவேலு நாயகனாக நடிக்கும் திரைப்படம் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. இந்த திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். லைகா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை சுராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW: முதல் முறையாக…. இடைவேளை இன்றி உருவான லேடி சூப்பர் ஸ்டார் படம்…. வெளியான புது அப்டேட்…..!!!!

டிரைக்டர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா “கனெக்ட்” படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், அனுபம்கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஹாரர் திரில்லர் வகை படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்கு சொந்தமான ரவுடிபிக்சர்ஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்து உள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது. 22.12.22 Vaanga […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மக்களே…. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் முகாம்…. மேற்பார்வை பொறியாளரின் முக்கிய அறிவிப்பு…!!!

சேலம் மாவட்ட மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 28-ஆம் தேதி முதல் வீடு, விசைத்தறி, கைத்தறி குடிசை, விவசாய மின் இணைப்புதாரர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் முகாம் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் காலை 10:30 மணியிலிருந்து மாலை 5:15 மணி வரை நடைபெறும். எனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமார் நடிக்கும் புது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

அறிமுக டிரைக்டர் ஹேமந்த் இயக்கி இருக்கும் காரி திரைப்படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான பார்வதி அருண் இப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அ மைத்துள்ளார். அத்துடன் ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். சகோதரர் @SasikumarDir, இயக்குநர் @erasaravanan இணையும் #நந்தன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருகிற 31-ஆம் தேதி வரை…. சேலம்-கோவை பாசஞ்சர் ரயில் ரத்து…. வெளியான முக்கிய தகவல்….!!!

கோவை மார்க்கம் வாஞ்சிபாளையம், சோமனூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் நேற்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை சேலம்-கோவை பாசஞ்சர் ரயில்(06803), கோவை-சேலம் பாசஞ்சர் (06802) ஆகிய அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வாஞ்சிபாளையம், திருப்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் வழியாக இயக்கப்படும் ரயிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு…. நெல்லை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருவாய் துறையில் காலியாக இருக்கும் 60 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இணைய வழி மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார்கள் மூலம் சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளி, மானூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி, சேரன்மகாதேவி ஸ்காட் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காருக்குள் சிக்கிய 1 1/2 வயது குழந்தை…. போராடி மீட்ட பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்…!!

காருக்குள் சிக்கி தவித்த 1 1/2 வயது ஆண் குழந்தையை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய பாலாஜி என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் பாலாஜி வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் நேரு என்பவர் தனது காரை சுத்தம் செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் நெருக்கமாக இருக்கும் காதல் ஜோடிகள்…. மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ்காரர்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி மாத்தூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஓய்வு நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரும் சதீஷ்குமார் காதல் ஜோடிகள் நெருக்கமாக இருப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனையடுத்து தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்தி, காதல் ஜோடிடம் புகைப்படத்தை காட்டி உங்கள் பெற்றோருக்கு புகைப்படத்தை அனுப்பி விடுவேன் என மிரட்டி அச்சிறுத்தியுள்ளார். இதனால் பயந்து போன காதல் ஜோடிகள் சதீஷ்குமார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அப்போலோவில் அனுமதி….. மருத்துவமனை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கிரீன் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரை நேரில் சென்று பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் இனி தமிழில்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அறிவுரையின்படி அனைத்து மாணவராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வழங்கும் ரசீதுகளில் தகவல்கள் அனைத்தையும் தமிழில் அச்சிட வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக ஆட்சி மொழி சட்டத்தில் அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட இனங்களைத் தவிர அனைத்தும் தமிழில் அச்சிடப்பட வேண்டும் என உத்தரவு உள்ளது. மதுரை முத்துப்பட்டி இந்தியன் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் என்பவர் மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா….. சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை பீச் ஸ்டேஷனில்மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12 மணிக்கு சென்றடையும். மீண்டும் மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு அங்கிருந்து ரயில் புறப்படும். புதுச்சேரியில் இருந்து டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் திருவண்ணாமலைக்கு இரவு 10.30 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி…. டிசம்பர் 12க்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள்…. கல்வி கட்டணம் செலுத்த அவகாசம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடம் பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி வரை கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை […]

Categories
உலக செய்திகள்

37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம்…. நடுவானில் பெண் செய்த செயல்…. பகீர் காரணம்…..!!!!!

அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென செய்த செய்கையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் விமானம் நடுவானில் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த 34 வயதான பெண் பயணி ஒருவர் திடீரென விமானத்தின் கதவை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். அதனைப் பார்த்த விமான பணிப்பெண் ஒருவர் அவரை அழைத்துச் சென்று ஓரமாக அமர வைத்தார். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: 187 நாணயங்களை முழுங்கிய நபர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் வயிற்று வலி என்று சிகிச்சைக்காக வந்த முதியவரின் வயிற்றில் 187 நாணயங்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த திம்மப்பா ஹரிஜன் என்ற நபருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 60 வயதான இந்த முதியவர் கடுமையான குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் நாளடைவில் இவருக்கு போதை பழக்கம் குடிநோயாக மாறிய நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மனநலம் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்னும் நிலவும் தீண்டாமை… முடி வெட்ட, பொருட்கள் வாங்க தடை…. எங்கு தெரியுமா…???

தீண்டாமை இன்னும் தமிழகத்தில் நிலவி வருவதாக மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்த்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்கள் சலூன் கடைகளில் முடிவெட்ட தடை இருப்பதாகவும், அங்கு இரட்டை குவளை முறையும் இருப்பதாகவும் கூறினார். மேலும் பட்டியலின மக்களுக்கு மளிகை உள்ளிட்ட பொருட்களை விற்கக்கூடாது என ஊர் பஞ்சாயத்து கடைகளுக்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுபற்றி கேட்டபோது கிராம மக்கள் தங்கள் மீது […]

Categories
மாநில செய்திகள்

“எய்ட்ஸ் இருந்தா என்ன, அன்புதானே எல்லாம்”….. நெகிழ வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

உலகம் முழுவதும் இன்று எய்ட்ஸ் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர்  ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்ஐவி தோற்றினால் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை களைந்து எய்ட்ஸ் பரவலை குறைப்பதையும் உறுதி செய்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார். மேலும் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இந்த சமூகத்தில் எவ்வித பாகுபாடும் ஒதுக்கதலும் இன்றி தகுந்த மரியாதைடனும் மதிப்புடனும் நடத்தி அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும் என நான் அனைவரையும் வேண்டுகோளுடன் கேட்டுக்கொள்கிறேன். அவர்களையும் […]

Categories
மாநில செய்திகள்

வீடு வாடகைக்கு விட்டுள்ளீர்களா….? உடனே இதை செய்யணும்…. காவல்துறை உத்தரவு…!!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் தகவல்களை சேகரிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.  வெளி மாநிலத்தில் இருந்து வேலைக்காக வந்தவர்கள் பற்றி நிறுவனங்கள் மற்றும் வீட்டு வாடகை கொடுத்தவர்கள் காவல்நிலையங்களுக்கு தகவல் தர வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் 424 வெளி மாநிலத்தவர்களும், 96 வெளிநாட்டவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பெருகி வரும் இந்த குற்றங்களை தடுக்க, வாடகைக்கு குடியிருக்கும் வெளிமாநிலத்தவர் ஆதார் விவரங்களை அருகிலுள்ள காவல் நிலையத்தில் […]

Categories
சினிமா

சபரிமலையிலும் போட்டா போட்டி…. போஸ்டருடன் சாமி தரிசனம் செய்ய சென்ற….. விஜய், அஜித் ரசிகர்கள்….!!!

தமிழகத்தில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரது படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகும் பட்சத்தில் அவர்களின் ரசிகர்களுக்கு விருந்து தான். அவ்வகையில் பல வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பொங்கலுக்கு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாக உள்ளன. இவர்களின் படம் வெளியாகும் போது ரசிகர்கள் அந்த படம் வெற்றி பெற வித்தியாசமாக விளம்பரம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் கடந்த வாரம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர் […]

Categories
சினிமா

மோசமான உடல்நிலையால் சிங்கப்பூர் செல்லும் சமந்தா?…. உண்மை என்ன?….. குடும்பத்தினர் விளக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சமந்தா மயோசிட்டி சென்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். அதுமட்டுமல்லாமல் சில நாட்கள் கழித்து தனது உடல்நலம் தற்போது நன்றாக உள்ளதாக கூறி கண்ணீர் மல்க […]

Categories
மாநில செய்திகள்

பெயர் பட்டியலை இறுதி செய்ய டிச.,12 வரை அவகாசம்…. தமிழக பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பொருட்டு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் செய்து பெயர் பட்டியலை […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்….! இனி வேகமாக பைக் ஓட்டினால்…. ஆப்பு வைத்த போலீசார்….!!!

போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதால் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இவ்வாறு வேகமாக செல்வது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி பாதசாரிகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவரை பிடிக்க ரோந்து வாகனங்களில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து அவற்றைப் பிடிப்பதற்காக போக்குவரத்து காவல்துறையின் சார்பாக புதிய தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக மெரினா சாலையில் அதிக வேகத்தை கண்காணிக்க சென்சார் டிஜிட்டல் போர்டுகள் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்த மாதம் முதல்…. GPay, PhonePeக்கு புதிய கட்டுப்பாடு…. பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இந்நிலையில்   Gpay, PhonePe உள்ளிட்ட UPI நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வர இருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் 30 சதவீதத்துக்கு மேல் பயனர்களை கொண்டிருக்க கூடாது என்ற மத்திய அரசின் விதி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்…. இதனை எங்கெல்லாம், எதற்கெல்லாம், எப்படி பயன்படுத்தலாம்?….. இதோ முழு விவரம்…..!!!!

உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகிறது. அதனால் பல நாடுகளும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் இந்தியாவும் விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி கூறிவந்த நிலையில் அதற்கான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெல்லி உட்பட நான்கு முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி இன்று  அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, Yes Bank, ITFC, FIRST […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாதத்தில் வங்கிகளுக்கு…. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா….? வெளியான முழு பட்டியல்…!!!!

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் டிசம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கி விடுமுறை அளிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4 (ஞாயிறு), டிசம்பர் 10 ( 2வது சனிக்கிழமை), டிசம்பர் 11 (ஞாயிறு), டிசம்பர் 24 (4வது சனிக்கிழமை), டிசம்பர் 25 (ஞாயிறு) என விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர மாநில அளவில் கொண்டாடப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…. இன்று முதல் புதிய நடைமுறை…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கான இடைவேளை தரிசன நேரம் மாற்றப்படுவதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை இன்று முதல் நன்கொடையாளர்களுக்கான கவுண்டரை திறந்து உள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி கோவிலில் இடைவேளை தரிசன நேரம் காலை 8 மணியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காத்திருக்கும் பக்தர்கள் […]

Categories
ஆட்டோ மொபைல்

இன்று முதல் அமல் …. இருசக்கர வாகனங்களின் விலை அதிரடி உயர்வு…. பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு….!!!

நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஹீரோ நிறுவனம் வாகனங்களின் உற்பத்தி செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ப்ளெண்டர், எக்ஸ் பல்ஸ், எக்ஸ்ட்ரீம் , மேஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விலையை ஹீரோ நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது. இந்நிலையில் ஹீரோ பைக் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி…! இன்று(1.12.22) முதல் வாரத்தில் 5 நாட்கள் சுற்றி பார்க்கலாம்….. சூப்பர் அறிவிப்பு…!!!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையை இன்று முதல் பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தலா ஒரு மணி நேரம் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் ஐந்து நாட்கள் அனுமதி உண்டு. இதற்கு இணையதளத்தில் முன்பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜனாதிபதி மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக…. உடனே கிளம்புங்க… வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

பொதுமக்கள் பார்வையிடுவதற்காக டிசம்பர் 1ஆம் தேதி முதல் குடியரசு தலைவர் மாளிகை திறந்து விடப்படுகிறது. திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து பிற நாட்களுக்கு முன்பதிவு செய்து கொண்டு பொதுமக்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம். காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையும் தலா ஒரு மணி நேரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். சனிக்கிழமை நடைபெறும் ஜனாதிபதியின் மெய் காவலர்கள் மாறும் நிகழ்ச்சியையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது அழகிய மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்… இன்ஸ்டாவில் பதிவிட்ட கௌதமி..!!!

நடிகை கௌதமி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பிரபல நடிகையான கெளதமி ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவேளிக்கு பிறகு பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். கௌதமி சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் 1999இல் தனது கணவரை பிரிந்தார். இதன்பின் கமல்ஹாசனுடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2016 ஆம் வருடம் பிரிந்தார்கள். கௌதமிக்கும் சந்தீப் பாட்டியாவுக்கும் பிறந்தவர் சுபலட்சுமி. இவர் 2018 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே….! பொங்கல் பரிசுத்தொகை பெற இது கட்டாயம்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… இது அசுர வளர்ச்சி பா….. விஜய், அஜித்தை வசூலில் ஓவர் டேக் செய்த “நடிகர் SK”?…… எந்த ஏரியால தெரியுமா…..?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீஸ் ஆனாலும், குறிப்பிட்ட சில படங்கள் மட்டும் தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. குறிப்பாக விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் என்றாலே ரிலீசுக்கு முன்பே ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். வசூல் சக்கரவர்த்தியான விஜய் படங்கள் மற்றும் அஜித் படங்கள் வசூலில் வேற லெவல் சாதனை படைக்கும். ஆனால் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி முன்னணி கதாநாயகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் அஜித் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கல”…. நடிகை மாளவிகாவை படத்திலிருந்து தூக்க முடிவு செய்த ரஞ்சித்…..? லீக்கான தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித் தற்போது தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்த, மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு பார்வதி மற்றும் பசுபதி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ போன்றவைகள் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியில் பிரபல சீரியல்கள் நிறுத்தம்?… இதுதான் காரணமாம்… எந்தெந்த சீரியல் தெரியுமா..???

விஜய் டிவியில் பிரபல தொடர்கள் நிருத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவி. ஜீ தமிழ், விஜய் டிவி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. மக்கள் அதிகம் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டதால் அதை ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் ஆர்வம் காட்டுகின்றது. இந்த நிலையில் டிஆர்பி-யில் டாப்பில் இல்லாத சீரியல்களை நிறுத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌன ராகம் 2 தொடர்களை நிறுத்த முடிவு செய்து இருக்கின்றார்களாம். […]

Categories

Tech |