Categories
சினிமா தமிழ் சினிமா

“நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ” டிரெய்லர் வெளியீடு…. ஆடிப் பாடி கொண்டாடிய வடிவேலு…!!!

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. வடிவேலு பல்வேறு கெட்டப்களில் தோன்றும் இந்த படத்தில், நாய் பிடிக்கும் சேகராக அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் 2 பாடல்கள் வெளியான நிலையில், தற்போது ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் படம் என்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது வடிவேலு […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் க. அன்பரசனின் பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப் பதாவது, தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், தலைசிறந்த கல்வியாளருமான க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்பிறகு க. அன்பரசனின் பெயரில் பள்ளிக்கல்வி துறைக்காக 7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற மாபெரும் திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பள்ளிகளில் பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் முதற்கட்ட துவக்கமாக பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் ”வாரிசு”….. சூப்பரான அப்டேட் ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாரிசு”. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

சைனிக் பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க…. மேலும் 5 நாட்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு….!!!

சைனிக் பள்ளிகளில் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு நவம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சைனிக் பள்ளிகளின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நுழைவு தேர்வில் தகுதிபெறும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் சேர்க்கை வழங்கப்படும்.

Categories
உலக செய்திகள்

சீன அரசாங்கத்தை விமர்சித்த ஜாக் மா?…. இப்போ எங்கிருக்கிறார் தெரியுமா?…

அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் சீன அரசாங்கத்தை விமர்சித்து விட்டு ஜப்பான் நாட்டில்  தஞ்சமடைந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் இயங்கி வரும் அலிபாபா என்னும் பிரபல வர்த்தக நிறுவனத்தின் மீது அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை அறிவித்தது. இது, அந்நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஷாங்காய் நகரத்தில் நடைபெற்ற வர்த்தக மாநாடு ஒன்றில் சீன அரசாங்கத்தை கடுமையாக சாடினார். அதன் பிறகு ஜாக் மாவை காணவில்லை. பொதுவெளியில் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

24 மணி நேரத்துக்கு புது சிம்கள் வேலை செய்யாது…. காரணம் என்ன…???

தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் புதிய உத்தரவுப்படி நாடு முழுவதும் Jio, Airtel, VI, BSNL உள்ளிட்ட நிறுவனங்களின் உ புதிய சிம் கார்டுகள் 24 மணிநேரம் செயல்படாது. புதிய சிம்கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் பொருட்டு, புதிய சிம் கார்டுகளை வாங்கியவர்களின் தகவல்கள் தொலைத்தொடர்பு துறையால் சரிபார்க்கப்பட்ட பின்னரே, இன்கமிங், அவுட்கோயிங் மற்றும் SMS வசதிகள் அதில் ஆக்டிவேட் ஆகும். நாட்டில் செல்போன் சிம் கார்டுகளை வைத்து நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களுடைய முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கியது. எனவே கன மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால்  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில் சென்னையில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 3ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதே போல மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
இந்திய சினிமா சினிமா

அட…. நம்ம கமலின் ரீல் மகளா இது….? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றியடைந்தது. இதனையடுத்து, ஜித்து ஜோசப் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”பாபநாசம்”. இந்த படத்தில் கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அணில் மற்றும் பல நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!…. அன்பே சிவம், பகவதி திரைப்படங்களின் தயாரிப்பாளர் திடீர் மரணம்….. சோகத்தில் திரையுலகினர்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவர் முரளிதரன். இவர் நடிகர் கமலின் அன்பே சிவம், நடிகர் விஜயின் பகவதி, சூர்யாவின் உன்னை நினைத்து மற்றும் ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் போன்ற 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முரளிதரன் தற்போது திடீரென மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்”…. ஆளுநர் சந்திப்புக்கு பின் அமைச்சர் ரகுபதி சொன்ன தகவல்….!!!!….

தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சரான ரகுபதி, ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் வைத்து சந்தித்து பேசினார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடைசட்டம் மசோதா தொடர்பாக அமைச்சர் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் ரவியிடம் நேரிலும் விளக்கம் தந்தோம். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைந்து முடிவெடுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார். ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தால் உடனே ஆன்லைன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவு…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்…!!!!

பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், லக்ஷ்மி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவருமான கே.முரளிதரன் மாரடைப்பால் காலமானார். கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பகவதி, அன்பே சிவம் உள்ளிட்ட ஏராளமான படங்களை இவர் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
அரசியல் உலக செய்திகள்

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மரணம்…. அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

சீன நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜியாங் ஜெமின் தன் 96 வயதில் நேற்று மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் கடந்த 1989 ஆம் வருடத்தில் இருந்து 2004 ஆம் வருடம் வரை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராக மற்றும் 1993 ஆம் வருடத்தில் இருந்து 2003 ஆம் வருடம் வரை ஜனாதிபதியாகவும் இருந்தவர் ஜியாங் ஜெமின். ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஷாங்காய் நகரத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். சமீப நாட்களாக உடல் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

போடு செம!…. வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு….. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் வடிவேலு. இவர் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் வடிவேலு குரலில் வெளியான அப்பத்தா பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அமோக […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்… மதரஸாவில் வெடிகுண்டு தாக்குதல்…. 16 மாணவர்கள் உயிரிழப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மதரசா பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மாணவர்கள் 16 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு வெடிகுண்டு தாக்குதல்களும் வன்முறை சம்பவங்களும், வழக்கமானதாக மாறிவிட்டன. இந்நிலையில், அந்நாட்டில் வடக்கு சமங்கன் மாகாணத்தில் உள்ள அய்பக் நகரில் இருக்கும் மதரசா பள்ளியில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மாணவர்கள் 16 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பினர் எவரும் பொறுப்பேற்கவில்லை. […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!…. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டை…. கோபமாக வெளியேறிய பிரபல நடிகை….!!!!

பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தின் நடித்ததன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனையடுத்து, இவர் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிரார். இவர் தற்போது  DJ Tillu 2 என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுடன் சண்டை போட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

“அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கம்”…. ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கம்…..!!!!

முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கமளித்து இருக்கிறது. அதாவது, அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை. வரி பாக்கியில் 20 % மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் விஜயபாஸ்கர் செலுத்தவில்லை என வருமான வரித்துறை புகாரளித்துள்ளது. வரி வசூலிக்க எத்தடையும் இல்லை. விஜய பாஸ்கருக்கு விளக்கமளிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு தான் மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. சொத்துகளை வேறு யாருக்கும் விற்பதை தடுப்பதற்காகவும், அரசின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆளே அடையாளம் தெரில…. நம்ம ”96” பட நடிகை கௌரியா இது….? லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ’96’. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவரும் இணைந்து முதன்முறையாக நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் திரிஷா வேடத்தில் பள்ளி பருவத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (02-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 02-12-2022, கார்த்திகை 16, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 05.40 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.45 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. நாளைய ராசிப்பலன் – 02.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். கணவன் மனைவியிடையே சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை மீனா இரண்டாம் திருமணத்திற்கு எதற்காக சம்மதித்தார் தெரியுமா…..? லீக்கான தகவல்….!!!!!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாகி, பிறகு பிரபல நடிகையாக வலம்வந்த நடிகை மீனா இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இதில் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்குமார் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடிகை மீனா நடித்திருக்கிறார். இவர் சென்ற 2009ம் ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இதில் நைனிகா விஜய்யின் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!!…. 3 மாதத்தில் 17 லட்சம் வீடியோக்கள்….. இந்தியர்களுக்கு youtube நிறுவனம் எச்சரிக்கை…..!!!!!

யூடியூப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரபல சமூக ஊடகமான யூடியூப் இந்த  ஆண்டில் மூன்றாம் காலாண்டுக்கான விதிமுறைகள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் 56 லட்சம் வீடியோக்கள் சமூக வழிகாட்டுதல் விதிமுறைகளுக்கு மாறாக பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் 17 லட்சம் வீடியோக்கள் இந்தியாவிலிருந்து மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோகளில் 36 சதவீதம் யாரும் பார்ப்பதற்கு முன்பும், 31% 10 பார்வையாளர்களை கடப்பதற்கு முன்பும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக […]

Categories
உலக செய்திகள்

First எங்கள் நாட்டிற்கு வாங்க….. Next அறிவுரை சொல்லுங்க…. எலான் மஸ்கிற்கு கிடைத்த பதிலடி…..!!!!!

எலான் மஸ்கின் கருத்துக்கு பிரபல நாட்டு  அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து  பிரபல தொழிலதிபரான எலான்  மஸ்க்  ரஷியா ஆக்கிரமித்த அனைத்து உக்ரைன் பகுதிகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்த […]

Categories
உலக செய்திகள்

என்னை ஏமாற்றி விட்டார்கள்….. தவறாக விளம்பரம் செய்த பாஸ்தா நிறுவனம்….. கொந்தளித்த பிரபல நாட்டு பெண்…..!!!!!

பிரபல நாட்டில் 3  நிமிடத்தில் பாஸ்தா செய்யலாம் என விளம்பரம் செய்த நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா  பகுதியில் அமண்டா ரமிரெஸ்  என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல உணவு நிறுவனமான கிராப்ட் ஹெய்ன்ஸ் மீது கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் இந்த  நிறுவனம் தனது பாஸ்தா தயாரிப்புகள் வெறும் 3.5 நிமிடத்தில் வெந்து விடும் என  விளம்பரம் செய்தார்கள். அதை வாங்கி நான் பயன்படுத்தும் போது அதிக  நேரமானது. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. வி.ஐ.பி பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திரா மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள், கவர்னர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக முக்கிய பிரமுகர்கள் அதிகாலை 5 மணி முதல் 8 மணிவரை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் விஐபி பிரேக் தரிசன நேரத்தை மாற்ற திருப்பதி தேவஸ்தானமானது முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் காலை 8 -10 மணி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு!…. ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது என கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளா சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் சில வருடங்களாக பம்பையில் பக்தர்கள் வாகனகங்களை நிறுத்த தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பக்தர்கள் பலர் பம்பையில் வாகனங்களை நிறுத்துவதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து எந்தக் காரணத்தை கொண்டும் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது என்று கேரள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: இந்த வாரம் வெளியேற போவது இவரா….? யாருன்னு நீங்களே பாருங்க….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்ததாக ஜி. பி. முத்து தாமாக வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்றோர் எலிமினேட் ஆனார்கள். இதனயடுத்து, இந்த வாரம் யார் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பதை மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிர்வாண புகைப்படத்தை லீக் பண்ணது அவங்கதான்!…. நடிகர் விஷ்ணு விஷால் திடீர் விளக்கம்…..!!!!

டிரைக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு முன்பே முடிவடைந்த நிலையில், இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இந்த வருடம் டிரெண்டான நிலையில், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு… பிரபல நாட்டில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்…!!!!!

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகர் உரும்கியில் கடந்த 24-ஆம் தேதி கொரோனா பரவலுக்கு எதிராக அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த போராட்டம் கடந்த 28-ஆம் தேதி தலைநகர் பிஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து போராட்டம் தீவிரமடைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டதால் போராட்டம் முடங்கியது. நேற்று முன்தினம் எந்த பகுதியிலும் போராட்டம் நடைபெறவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று சீனாவின் குவாங்சூ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பரிசாக வந்த காரை…. வேண்டாம்னு சொன்ன பிரதீப் ரங்கநாதன்…. ஆனால்!…. இப்படி பண்ணுங்க…..!!!!!

தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த “லவ் டுடே” திரைப்படம் வெளியாகியது. இதற்கு முன் கோமாளி என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கி இருந்த பிரதீப் ரங்கநாதன், இப்படத்தில் துணிச்சலாக ஹீரோவாகவும் களம் இறங்கினார். அதற்கு பலனாக இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, கோமாளி படத்தின் வெற்றிக்கு பின், அந்த படத்தின் தயாரிப்பாளர் பிரதீப்பிற்கு கார் ஒன்றை பரிசாக […]

Categories
தேசிய செய்திகள்

பெண் யூடியூபரை டார்ச்சர் செய்த இளைஞர்கள்…. வெளியான வைரல் வீடியோ…. போலீஸ் அதிரடி…..!!!!!

தென் கொரியாவை சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் கடந்த செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் 2 இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போன்று அவரது கையைப்பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். அப்போது மியோச்சி அந்த இளைஞர்களிடம் No No என கூறினார். இதனிடையில் இளைஞர்களில் ஒருவர் அவளை முத்தமிட முயற்சி செய்தார். இதனால் மியோச்சி இளைஞர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை. Last night on stream, there […]

Categories
தேசிய செய்திகள்

“ஷரத்தா கொலை வழக்கு”…. குற்றவாளியிடம் உண்மை கண்டறியும் சோதனை நிறைவு…. போலீஸ் தகவல்…..!!!!!

மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியரான ஷரத்தா சென்ற மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஷரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக கூறப்படுகிறது. இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஷரத்தாவை காணவில்லை என்று அவரது தந்தை புகாரளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் காவல்துறையினர், டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன்பின் கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. முதலீடே இல்லாமல் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம்….?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் தயாரிப்பு மற்றும் விநியாக நிறுவனத்தையும் செயல்படுத்தி வருகிறார். இவர் தலைமையில் இயங்கி வரும் விநியோக நிறுவனம் ரெட் ஜெயன்ட் மூவிஸ். தமிழ் சினிமாவில் தயாரிப்பிலும் விநியோகத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்த இந்த நிறுவனம் சில ஆண்டுகள் தள்ளி இருந்தது. மீண்டும் அரண்மனை3 திரைப்படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“சினிமா என்பது வியாபாரம் கிடையாது”…. அது ஒரு மகத்தான கலை…. பிரபல ஹீரோ அதிரடி….!!!!!

ட்ரங்க் படத்தை இயக்கிய இயக்குனர் ரிஷிகா சர்மா தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘விஜயானந்த்’. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் நிஹால் நடித்துள்ளார். கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் சங்கேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றை பற்றி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில், நடிகை வினயா பிரசாத், ஆனந்த் நாக், ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 9ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாக உள்ளது. […]

Categories
Tech டெக்னாலஜி

வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு இனி கட்டணம்?…. பயனர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

வாட்ஸ்அப்-ல் மிக வலுவான மற்றும் பயன் உள்ள அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, வாட்ஸ்அப் காலிங் அம்சம் ஆகும். இது இப்போது அனைத்து பயனாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இரு நபர்கள் பேசவும், குழுவாக சேர்ந்து உரையாடவும், இலவசமாக கிடைக்கும் இந்த அம்சம் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. பயனர்கள் இதுவரையிலும் இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்தி வந்தாலும், இனிமேல் வரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனாளர்கள் இவ்வசதியை பயன்படுத்த ஒரு தொகையை செலுத்த வேண்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பயனாளர்களுக்கு பெரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்…. இயக்குனர் சீனு ராமசாமி அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ”நீர்ப்பறவை”. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், நந்திதா தாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி […]

Categories
Tech டெக்னாலஜி

தவறுதலாக வாட்ஸ்அப் மெசேஜை ஆர்ஷிவ் செய்தால்?…. என்ன செய்ய வேண்டும்?…. இதோ விபரம்……!!!!

தவறுதலாக வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் செய்யப்பட்டால், அதனை எப்படி un archive செய்து மீண்டுமாக அந்த சேட் கொண்டுவருவது? என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் என்றால் என்ன? தனி நபர் (அ) வாட்ஸ்அப் குழுவில் இருந்து மெசேஜ் பெற விரும்பாத பயனாளர்கள் சேட்-ஐ ஆர்ஷிவ் செய்து வைக்கலாம். அது உங்களது சேட் பக்கத்தில் இருந்து மறைந்துவிடும். எனினும் அந்த சேட் தகவல்கள் அழியாது. Archive மற்றும் un archive செய்வது எப்படி..? நீங்கள் […]

Categories
வேலைவாய்ப்பு

பல்வேறு பணியிடங்கள்…. சேலம் இரும்பு ஆலையில் வேலை…. 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!

சேலம் இரும்பு ஆலையில் 24 பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணிகள் கல்வித் தகுதி: 10th, ITI, B.E, B.Tech விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://sail.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை முதலீடு செய்தால் போதும்…. வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்….. LIC-ன் அசத்தல் திட்டம்…..!!!!!

இந்தியமக்கள் பல பேரின் நம்பிக்கைக்குரிய முதலீட்டு நிறுவனமான LIC மக்களின் நலன் கருதி பல்வேறு வகையான பாலிசிகளை அறிமுகம் செய்து வருகிறது. LIC-ன் Saral PensionYojana திட்டத்தில் நீங்கள் ஒருமுறை முதலீடு செய்வதன் வாயிலாக வாழ்நாள் முழுவதும் மாதம் பெரிய அளவில் வருமானத்தை பெறமுடியும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த பிறகு 40 வயது முதல் ஓய்வூதியமானது கிடைக்கும். அதன்படி பாலிசி எடுத்த உடனேயே ஓய்வூதியத்தைப் பெற தொடங்குவீர்கள். பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரையிலும் அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ருத்ர தாண்டவம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தெற்கு அந்தமான் கடலில் வருகின்ற டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார்-மொபைல் எண் இணைப்பு….. எப்படின்னு தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைப்பது இப்போது கட்டாயம் ஆகும். அந்த வகையில் நீங்கள் இதனை செய்யவில்லை எனில், அரசாங்க சேவைகளை செய்வதில் சிக்கலை சந்திக்க நேரிடலாம். தற்போது மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன்  இணைப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்துகொள்வோம். #  நீங்கள் இந்திய தபால் சேவை இணையதளத்திற்கு போக வேண்டும். #அதன்பின் உங்களது பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் விபரங்களை உள்ளிடவும். # தற்போது கீழ் தோன்றும் மெனுவில் PPB-Aadhaar சேவையை தேர்ந்தெடுக்கவும். […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. புதிய பாதுகாப்பு சேவை அறிமுகம்…. உடனே தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்களில் இருந்து தனது பயனாளர்களை பாதுகாக்க புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் போது அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு ஓடிபி அனுப்பப்படும். இந்த odp யை உள்ளிடுவது, தொடர்புடைய பரிவர்த்தனைகளை நிறைவு செய்யும். மேலும் இன்டர்நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சுயவிவர பிரிவில் உள்ள உயர் பாதுகாப்பு விருப்பங்களில் இருந்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

உடனடி அமல்…. விமான நிலையங்களில் 5ஜி சேவை நிறுத்தம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கடந்த மாதம் 5g சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும் 5g சேவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 5G சேவைகள் விரிவடைவதை கருத்தில் கொண்டு விமான நிலையங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அதிர்வெண் கொண்ட 5G சேவைகளை நிறுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டி ஜி சி ஓ வின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே!…. உங்க ATM கார்டு தொலைஞ்சுட்டா…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!!

SBI வங்கி தன் வாடிக்கையாளர் பணத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அம்சத்தை வழங்குகிறது. நீங்கள் SBIன் பயனாளர்களாக இருந்து, ATM கார்டு தொலைந்து போனாலோ (அ) தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, இதை தடுப்பதற்கு கார்டை உடனே பிளாக் செய்ய வேண்டும். ஆன்லைன் வங்கி செயல்முறை வாயிலாக பயனாளர்கள் விரைவாகவும், எளிதாகவும் கார்டை முடக்கலாம். அதுகுறித்த முழுமையான செயல்முறையை இங்கே காணலாம். SBI ஏடிஎம் கார்டை ஆன்லைனில் பிளாக் செய்வது எப்படி? # SBIன் onlinesbi.com எனும் இணையதளத்துக்கு செல்லவேண்டும். # […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாக்குலின் பெர்னாண்டசை அறிமுகம் செய்த பெண்…. அதிரடி கைது….!!!!!

டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர்களை ஏமாற்றி ரூபாய்.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைதாகி சிறையில் இருக்கிறார். மேலும் இந்த மோசடிப் பணத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக அமலாக்கத்துறையானது வழக்குப்பதிவு செய்தது. இவ்விவகாரத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்து இருந்தது. இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டசை, சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகப்படுத்திய பிங்கி ராணி என்ற பெண்ணை காவல்துறையினர் […]

Categories
வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலை….. விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் 65 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வட்ட ஆலோசகர் , மேலாளர் கடன் ஆய்வாளர், மேலாளர் மற்றும் பிற துறைகளில் மொத்தம் 65 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிறந்த பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு…. 38 மாவட்டங்களில் 144 பள்ளிகள் தேர்வு….!!!!!

தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து தலா மூன்று பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கற்றல் கற்பித்தல்,தலைமைத்துவம் மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாடு ஆகிய பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிறந்த தின நூற்றாண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் அமைந்துள்ள மது கடைகளில் அதிகமாக வெளிநபர்கள் பணியாற்றி வருவதாக சமீப காலமாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது கடும் நடவடிக்கையாக டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மது கடைகளிலும் அதிகாரிகள் ஆய்விற்கு வரும் போது ஊழியர்கள் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கலங்கம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஒரே வீட்டில் 3 பேர் தற்கொலை: திடீர் திருப்பம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டம் மலையனூர் பகுதியில் சிவகுருநாதன் மற்றும் சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு சுமதி உயிரிழந்த நிலையில் சுமதி உயிரிழப்பதற்கு முன்பே சிவகுருநாதன் சென்னையில் தங்கி ஒரு மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் ஓனருடன் பழக்கம் ஏற்பட்டு பின்பு அது காதலாக மாறியுள்ளது. இவர்கள் திருமணம் செய்யாமலையே குழந்தை பெற்றுக் கொண்டனர். சுமதி உயிரிழந்த பிறகு மலையனூர் வந்து தங்கிய […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதராக அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அதுவும் சென்னையில் வருகின்ற ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 40 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தமிழக வாசிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. எரிபொருள் மானியம் குறித்து போலி வாட்ஸ்அப் தகவல்…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் நிறுவனமான இந்திய ஆயில்  கார்ப்பரேஷன் அதன் 65 ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு அதன் நுகர்வோருக்கு சிறப்பு எரிபொருள் மானியங்களை வழங்குவதாக வாட்ஸ் அப்பில் இணையதள URL ஒன்று பகிரப்பட்டு வருகிறது. IOC இன்அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே வழங்கப்படும். இந்திய ஆயில்  கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் என்ற பெயரில் வெளியான செய்தியில் உண்மை எதுவும் இல்லை. இந்தியன் ஆயுள் கார்ப்பரேஷன் 1959 ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மாணவர்களின் ஸ்கூல் Bag-ஐ செக் பண்ணுங்க…. ஆசிரியர்கள், பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு….!!!!

பெங்களூருவிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் காரணமாக மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என சோதனை நடத்துமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு, ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளி கூட்டமைப்பு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் படி மாணவர்களின் பைகளை ஆசிரியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அப்பைகளில் சிகரெட்டு, செல்போன், ஆண் உறைகள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதுபோன்று ஒரு மாணவியின் […]

Categories

Tech |